சிறை வாசிக களுக்குபுத்தகத் தானம் செய்யும் விழா” குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் சிறைக் கைதிகள் திருந்தி படித்து நல்ல வேலையில் அமர போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் தயாரிப்பாளரும், இயக்குனரும், நடிகருமான தம்பி ராமையா அவர்களிடம் புத்தகத்தை வழங்கினார். உடன் ஜம்பக் கிருஷ்ணன், எம்.பி.ராவ் மற்றும் பலர் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *