தமிழ்நாடு

  • தேசிய மாணவர் படை மாணவர்களின் பாய்மரப் படகில் கடல் சாகசப் பயணம்-சட்டமன்ற உறுப்பினர் துக்கி வைத்தார்
    எஸ். செல்வகுமார் செய்தியாளர் தேசிய மாணவர் படை மாணவர்களின் பாய்மரப் படகில் கடல் சாகசப் பயணம். புதுவையில் இருந்து காரைக்கால் செல்லும் 5 ஆம் நாள் பயணத்தை பூம்புகார் துறைமுகத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.எம். முருகன் துக்கி வைத்தார். ஜனவரி 2024 அன்று தில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் ஒன்றான கடல் சாகசப் பயணம் குறித்த போட்டிக்கான நிகழ்வாக இந்த நிகழ்வு அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் 5 […]
  • முன்னாள் முதல்வருமான வெ. வெங்கடசுப்பா ரெட்டியாரின் 41 வது நினைவு நாள் கடைபிடிப்பு
    ச.முருகவேல் செய்தியாளர் நெட்டப்பாக்கம்(புதுச்சேரி) புதுச்சேரியின் விடுதலைக்கு பாடுபட்ட முதுபெரும் தியாகியும் புதுச்சேரியின் முன்னாள் முதல்வருமான வெ. வெங்கடசுப்பா ரெட்டியாரின் 41 வது நினைவு நாள் மடுகரையில் கடைபிடிக்கப்பட்டது.மடுகரை முருகன் கோவில் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு புதுவை முன்னாள் முதல்வரும் தற்போதைய எம்.பி. வைத்திலிங்கம் மற்றும் தொகுதி எம்எல்ஏ ராஜவேலு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் முன்னதாக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. புதுவை பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் மடுகரை அரசு பள்ளி எதிரே […]
  • கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை !-நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
    நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ! நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !.நேஷனல் பப்ளிஷர்ஸ் 2.வடக்கு உஸ்மான் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை .600017. விலை ரூபாய் 70. தொலைபேசி 044-28343385.மின் அஞ்சல் national_publishers@yahoo.com நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் நாடறிந்த நல்ல கவிஞர் .கவிக்கோ என்றால் அப்துல் ரகுமான் .அப்துல் ரகுமான் என்றால் கவிக்கோ […]
  • சாதனைகளில் அசத்தும் சிறுமி
    சென்னை வேளச்சேரி சேர்ந்த 3 வயது சிறுமி ஜான்வி அவர்கள் கண்களை கட்டிக்கொண்டு பானையின் மேல் நின்று தொடர் சிலம்பம் மேற்கொண்டு (ஒரு நிமிடத்தில் 50க்கும் மேலாக சிலம்பம் சுற்றி) நேஷனல் ரெக்கார்டு-இல் இடம் பிடித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பத்தில் சாதனை படைத்து India, Asia, Everest, National World Records இடம் பிடித்தவர்.இந்தியாவிலேயே மூன்று வயதில் சிலம்பத்தில் சாதித்த முதல் பெண் குழந்தை ஜான்வி ஆவார்.இது இவருடைய 13-வது உலக சாதனை நிகழ்வாகும்.சமூக […]
  • ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சர்வமத குருமார்களில் சார்பில், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை
    பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை பேருந்து நிலையம் அருகில், தேசத்தையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சர்வமத குருமார்களில் சார்பில், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அவரவர்கள் (இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள்) முறைப்படி இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள் செய்தனர். மேலும் ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல்களும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய சிறப்பு பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் […]