- அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அதிமுக சார்பாக கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் வண்ணம் ஒன்றிய கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும் நகரச் செயலாளர் அழகுராஜ் முன்னிலையிலும் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர், திராட்சை, கொய்யாப்பழம், வெள்ளரிப்பிஞ்சு, தண்ணீர்பழம், சர்பத், இளநீர், உள்ளிட்டவைகளை வழங்கினார். அருகில் தேனி நாடாளுமன்ற வேட்பாளர் நாராயணசாமி, நகர இணை செயலாளர் புலியம்மாள் பேரூராட்சி கவுன்சிலர் சுந்தர்ராஜன் வார்டு செயலாளர்கள் வெள்ளைகிருஷ்ணன் கேபிள்பாஸ்கரன், சுந்தர்…
Read more: அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
அலங்காநல்லூர் மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் குமாரம் பிரிவில் நகரி செல்லும் சாலையில் அதிமுக சார்பில் கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காக்கும் வண்ணம் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர்மோர், மற்றும் தண்ணீர்பழம், திராட்சை, கொய்யாப்பழம், வெள்ளைபிஞ்சு,…
Read more: மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- அதிமுக சார்பில் மேல்விஷாரம் நீர் மோர் பந்தல்
அதிமுக சார்பில் மேல்விஷாரம் மேற்கு நகர செயலாளர் இப்ராஹிம் கலிலுல்லா ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் மாவட்ட செயலாளர் பங்கேற்று திறந்து வைப்பு ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக அஇஅதிமு கழகப் பொதுச் செயலாளர்சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க தமிழகத்தில் கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கழகத்தின் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகம் தணித்திட கழக பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக…
Read more: அதிமுக சார்பில் மேல்விஷாரம் நீர் மோர் பந்தல்
- தமிழகம் புதுசேரி உள்ளிட்ட 40.எம்.பி தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டி திருப்பதிக்கு நடை பயணம் தொடங்கிய தொண்டர்.
வாடிப்பட்டி மதுரை மாவட்டம் வாடிப்ட்டி பேரூராட்சியில் 8.வது வார்டு அதிமுக செயலாளராக திருப்பதி என்பவர் செயலாற்றி வருகின்றார். மேலும் முன்னாள் பேரூர் அதிமுக கவுன்சிலரான இவர் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40. பாராளுமன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டி நேற்று காலை வாடிப்பட்டிலிருந்து ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நடை பயணம் மேற்கொண்டார் அப்போது முன்னாள் அமைச்சரும் எதிர் கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி உதயகுமார் நடை பயணம் மமேற்கொண்ட. தொண்டருக்கு ஆசி…
Read more: தமிழகம் புதுசேரி உள்ளிட்ட 40.எம்.பி தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டி திருப்பதிக்கு நடை பயணம் தொடங்கிய தொண்டர்.
- பெரியகுளம் அதிமுக சார்பில் நீர் மோர் வழங்கள்
தேனி மாவட்டம் பெரியகுளம் அதிமுக நகர் கழகம் சார்பில் நகரச் செயலாளர் C.பழனியப்பன் தலைமையில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயனடையும் வகையில் நீர்மோர்,சர்பத், தர்பூசணி பழம் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் பொழுது தேனி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முருக்கோடை ராமர், பெரியகுளம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்னபிரகாஷ், தேனி நகர் கழகச் செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர் ராஜகுரு, மாவட்ட இணைச் செயலாளர் முத்துலட்சுமி, மாவட்ட விவசாய அணி…
Read more: பெரியகுளம் அதிமுக சார்பில் நீர் மோர் வழங்கள்
- சிவகங்கை அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்
சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு அஇஅதிமுக நகர் கழகம் சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொது மக்கள் முதியோர் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஇஅதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தலை திறக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து சிவகங்கை அஇஅதிமுக நகர்…
Read more: சிவகங்கை அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்
- சாராயம் உற்பத்தி செய்யும் அனைவரும் ஜூன் நான்குக்கு பிறகு சிறை செல்வார்கள்-சிவகங்கையில் எச். ராஜா பேட்டி
டெல்லியில் இருந்து ஹைதராபாத் வரை வந்த சாராய ஊழல் வழக்கு சென்னைக்கும் வரும். ஜூன் 4க்கு பிறகு சாராய அதிபர்கள், ஊழல் செய்த அமைச்சர்கள், முதல்வரும் கைது செய்ய வாய்ப்பு. சிவகங்கையில் எச். ராஜா பேட்டி. சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மஹாலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினை கவர்வதற்காக, பெரும்பான்மையினரை வஞ்சிக்கும் விதமாக, பிரித்தாளும் தனது தேர்தல் சித்து விளையாட்டை…
Read more: சாராயம் உற்பத்தி செய்யும் அனைவரும் ஜூன் நான்குக்கு பிறகு சிறை செல்வார்கள்-சிவகங்கையில் எச். ராஜா பேட்டி
- மணப்பாறையில் அஇஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
R. கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. மணப்பாறையில் அஇஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் மக்களின் தாகத்தை தணிக்க தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு சேவை செய்வது வழக்கம். இதே போல் இந்த ஆண்டும் அதிமுக மணப்பாறை நகர கழகம் சார்பில் மணப்பாறை பெரியார் சிலை அருகே அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…
Read more: மணப்பாறையில் அஇஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
- கபிஸ்தலத்தில் அஇஅதிமுக கழகம் சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல்
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மேல கபிஸ்தலம் , கபிஸ்தலம் ஊராட்சி அஇஅதிமுக கழகம் சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தனசாமி துவக்கி வைத்தார்….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் பாலக்கரையில் மேல கபிஸ்தலம் ஊராட்சி ,கபிஸ்தலம் ஊராட்சி அஇஅதிமுக கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் விழாவினை தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி பழங்கள் வழங்கினார். இதில்…
Read more: கபிஸ்தலத்தில் அஇஅதிமுக கழகம் சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல்
- தர்மபுரி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
இலக்கியம்பட்டியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு தர்மபுரி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இலக்கியம்பட்டி எம்.ஜி.ஆர். சிலை அருகில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கோவிந்தசாமி எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர் மற்றும் நீர் மோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் பூக்கடை. ரவி,…
Read more: தர்மபுரி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
- கடந்த 45 நாட்களாக சட்டமன்ற அலுவலகம் சீல் வைக்கப்பட்டதை அகற்ற வேண்டும்-ஜவாஹிருல்லா எம். எல்.ஏ
மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசிய பிரதமர் மோடியை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம். எல்.ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தனது பொறுப்பு மிக்க பதவியின் கண்ணியத்தையும் சிறப்பையும் சீர்குலைக்கும் வகையில் நஞ்சைக் கக்கி இருக்கிறார். அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில்…
Read more: கடந்த 45 நாட்களாக சட்டமன்ற அலுவலகம் சீல் வைக்கப்பட்டதை அகற்ற வேண்டும்-ஜவாஹிருல்லா எம். எல்.ஏ
- துர்நாற்றம் வீசுகின்றது – திருச்செங்கோடு ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜபாண்டி ராஜவேலுவிடம் புகார்
ஜெ.ஜெயக்குமார் திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம் 9942512340 திருச்செங்கோடு ஒன்றியம், சிறுமொளசி ஊராட்சி,அத்திப்பாளையம் ஊர் எல்லையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பிளாஸ்டிக் உருக்கும் தொழிற்சாலையில் ஏதோ ஒரு துர்நாற்றம் வீசுகின்றது என்று ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் திருச்செங்கோடு ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜபாண்டி ராஜவேலுவிடம் புகார் கொடுத்தனர் உடனடியாக அவர் இரவு நேரத்தில் பிளாஸ்டிக் ஆலையை ஆய்வு செய்தார். பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் புஷ்பாதேவி தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் என் கல்லூரி கனவு என்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி உயர்கல்வி கல்வி படிப்பை தேர்வு செய்ய ஏதுவாக சிறந்த கல்வியாளர்களை கொண்டு…
Read more: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது
- மாதவரம் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு
மாதவரம் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு. செங்குன்றம் செய்தியாளர்ஏப்ரல்.25 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான இன்று மாதவரம் தொகுதியில் கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் பாண்டியராஜன் உத்தரவில் புழல் சரக உதவி கமிஷனர் சகாதேவன் தலைமையில் சுமார் 200 க்கு மேற்பட்ட போலீஸார்கள் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . இந்நிலையில், மாதவரம் மந்தைவெளி பகுதியில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி…
Read more: மாதவரம் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு
- கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்
கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.. கோவையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று நடைபெற்ற வாக்கு பதிவில்,காலை முதலே மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்க துவங்கினர்…..,இந்நிலையில் , கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள…
Read more: கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்
- கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்..
கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.. கோவையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று நடைபெற்ற வாக்கு பதிவில்,காலை முதலே மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்க துவங்கினர்…..,இந்நிலையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி ,கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்கு சட்டமன்ற தொகுதி சாய்பாபாகாலனி கே.கே.புதூர் பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை…
Read more: கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்..
- வாலாஜா அரசினர் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3அடுக்கு பாதுகாப்புடன் இருப்பதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமானச. வளர்மதி இஆப நேற்று வாக்கு என்னும் மையமான வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 07.அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரக்கோணம் சோளிங்கர் ராணிப்பேட்டை ஆற்காடு காட்பாடி திருத்தணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு பதிவேடுகளில்…
Read more: வாலாஜா அரசினர் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3அடுக்கு பாதுகாப்புடன் இருப்பதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
- தேர்தல் ஆணையத்தை நம்பி நிற்பதால் மோடி மீது நடவடிக்கை இருக்காது- செல்வ பெருந்தகை பேட்டி
சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வயநாடு தொகுதியில் கடந்த முறை 4.32 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்த முறை ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இருக்கிறார். வயநாடு தொகுதியில் இருந்து பாசிசத்தை ஒழிக்க தீப்பொறி கிளம்பி இருக்கிறது. தோல்வி பயத்தில் அச்சத்தில் மோடி பிரதமர், தலைவர் என்ற தகுதியை மீறி தேசிய கட்சி என்பதை மீறி மிகவும் கீழ்த்தரமான…
Read more: தேர்தல் ஆணையத்தை நம்பி நிற்பதால் மோடி மீது நடவடிக்கை இருக்காது- செல்வ பெருந்தகை பேட்டி
- தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து கொண்டு இருப்பது கவலை அளிக்கின்றது-ஜி கே வாசன்
தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து கொண்டு இருப்பது கவலை அளிக்கின்றது…தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் பேட்டி….! தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து கொண்டு இருப்பது கவலை அளிக்கின்றது. குறிப்பாக, ஒரு வாரத்தில் நான்கு மாவட்டங்களில் பல சம்பவங்கள் நடந்து இருப்பதை தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும் பார்த்து வேதனையாக இருக்கின்றது… போதை பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசாக செயல்பட…
Read more: தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து கொண்டு இருப்பது கவலை அளிக்கின்றது-ஜி கே வாசன்
- பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சியையும் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்-தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
பிரதமர் மோடி மக்களுக்காக பேசுகிறார், ராகுல் காந்தி வெளிநாட்டு பயணம் செல்கிறார்-கோவையில் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி…பா.ஜ.க முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,இதற்கு முன்பு ஆளுநராக உங்களை சந்தித்து உள்ளேன். இப்போது முழு நேர அரசியல்வாதியாக செய்தியாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தேர்தல் சுமூகமாக தமிழகத்தில் நடந்து முடிந்து உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தை பாராட்ட வேண்டும். அதே நேரத்தில் பல…
Read more: பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சியையும் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்-தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
- 10 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த சாதனைகளை எதுவும் சொல்ல முடியாத நிலையில் பிரதமர் மோடி-ஜவாஹிருல்லா
வெறுப்பு பரப்புரை பேசிய மோடி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து நடுநிலையை நிருபீக்க வேண்டும் ஜவாஹிருல்லா பேட்டி சென்னை விமான நிலையத்தில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு உள்பட முதற்கட்டமாக நடந்த தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு கிடைத்து இருக்கிறது. 10 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த சாதனைகளை எதுவும் சொல்ல முடியாத நிலையில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இழந்து…
Read more: 10 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த சாதனைகளை எதுவும் சொல்ல முடியாத நிலையில் பிரதமர் மோடி-ஜவாஹிருல்லா
- இந்தியா பாரம்பரியம் மிக்க தேசம். இதற்கு எதிர் மறையாக பா.ஜ.க. உள்ளது-தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி
இந்திய பெண்களின் தாலி கலாச்சாரத்தை மோடி கேலி செய்வதா தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி கண்டனம் சென்னை விமான நிலையத்தில் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீன சையத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்தியா பாரம்பரியம் மிக்க தேசம். இதற்கு எதிர் மறையாக பா.ஜ.க. உள்ளது. ராஜஸ்தானில் பெண்களின் தாலி குறித்து பிரதமர் மோடி கேலி செய்து உள்ளார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் நாட்டில் பல இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நடந்து உள்ளது. மனிப்பூரில் பெண்களுக்கு…
Read more: இந்தியா பாரம்பரியம் மிக்க தேசம். இதற்கு எதிர் மறையாக பா.ஜ.க. உள்ளது-தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி
- கோவை தொகுதியில் வரிசைப்படி வாக்கு இயந்திரத்தை வைக்காமல் மாற்றி வைத்ததாக பாஜகவினர் புகார்
கோவை நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் வரிசைப்படி வாக்கு இயந்திரத்தை வைக்காமல் மாற்றி வைத்ததாக பாஜகவினர் புகார்… தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் கோவை பாராளுமன்ற தொகுதி, சூலூர் சட்டமன்றத் தொகுதியில் பூத் எண் 148, 151, 155, 156, 157, 159, 160 ஆகிய பூத்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தை 1,2,3 என்ற வரிசைப்படி வைக்காமல் 3,2,1 என்ற வரிசையில் வைத்து வாக்காளர்களை குழப்பியதாக பாஜக வினர்…
Read more: கோவை தொகுதியில் வரிசைப்படி வாக்கு இயந்திரத்தை வைக்காமல் மாற்றி வைத்ததாக பாஜகவினர் புகார்
- பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கோரி மனு
தாம்பரம் ரயில்நிலையத்திற்கு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனையிட்டனர். அப்போது எஸ் 7 கோச்சில் 3 நபர்கள் 6 பைகளில் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.இதனையடுத்து 3 நபர்களை கைது செய்த போலீசார், அவர்களை தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை…
Read more: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கோரி மனு
- திண்டுக்கல்.நாடாளுமன்ற வாக்குப்பெட்டிகள் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக அறைகளில் வைக்கப்பட்டது
வெ.முருகேசன் -மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். நாடாளுமன்ற வாக்குப்பெட்டிகள் அனைத்தும் மாவட்ட தேர்தல் அதிகாரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக அறைகளில் வைக்கப்பட்டது தமிழக முழுவதும் நேற்று நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெற்றது திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் அதிமுக கூட்டணி கட்சியின் எஸ் டி பி ஐ வேட்பாளராக முகமது முபாரக் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வேட்பாளராக பாட்டாளி…
Read more: திண்டுக்கல்.நாடாளுமன்ற வாக்குப்பெட்டிகள் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக அறைகளில் வைக்கப்பட்டது
- இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அறிக்கை
சுரண்டை திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது தென்காசி மக்களவைத் தொகுதியில் இந்திய கூட்டணியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆசியுடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வெற்றிக்காக தென்காசி தொகுதியில் பரப்புரை செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்க்கும், கழக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பிக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு…
Read more: இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அறிக்கை
- மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்புமதுரை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக்கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. அங்கு 750 போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் உள்ளனர். மதுரை மருத்துவக்கல்லூரி மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கானவாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலூர் சட்டமன்ற தொகுதியில் |272 வாக்குசாவடிகளும், கிழக்கு…
Read more: மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
- உத்திரமேரூர் அருகே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
உத்திரமேரூர் அருகே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தில் திரைப்பட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இருளர் மற்றும் பழங்குடியின மக்கள் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் மாகரல் ஏ.வி.எம்.வினோத் தலைமையில் நடைபெற்றது. இதில், அந்தக் கட்சியின் காஞ்சி மாவட்ட நிர்வாகி எஸ்.பி.கே. தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரிசி,…
Read more: உத்திரமேரூர் அருகே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
- மதுரை-வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை மருத்துவக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் சங்கீதா , மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான பொது பார்வையாளர் ராஜேஷ்குமார் யாதவ் , மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு சீல் வைக்கப்பட்டது.சீல் வைக்கப்பட்ட அறைக்கு துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- வாக்கு எண்ணும் மையம் கண்காணிப்பு கேமரக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது-மாவட்ட ஆட்சித்தலைவர்
காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, சீல் இடப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறை மற்றும் வாக்கு எண்ணும் மையம் முழுவதும் காவல்துறையினர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, கண்காணிப்பு கேமரக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி ஆஷா அஜித், தகவல். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, தமிழகத்திற்கு ஒரே கட்டமாக நேற்றையதினம் (19.04.2024) பாராளுமன்ற…
Read more: வாக்கு எண்ணும் மையம் கண்காணிப்பு கேமரக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது-மாவட்ட ஆட்சித்தலைவர்
- வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி வைத்ததால் குளறுபடி – கார்த்தி சிதம்பரம் எம்பி புகார்
சிவகங்கை தொகுதியில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்களை வரிசை மாற்றி வைத்ததால் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கார்த்தி சிதம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகாரளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மானகிரி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் சிவகங்கை தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வாக்களித்த பின் நிருபர்களிடம் கூறியதாவது: சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிடும் பட்சத்தில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் முதலில் வைக்க வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரத்தை இரண்டாவதாகவும்,…
Read more: வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி வைத்ததால் குளறுபடி – கார்த்தி சிதம்பரம் எம்பி புகார்
- கடலூர் பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது
கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசு பெரியார் கலை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் போட்டியிட்ட வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளனர்.
- வாக்களித்த அனைவருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக நன்றி
இந்திய தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவிற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதை வரவேற்கிறோம் என்றும் பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க புதிய வழிமுறைகளை அவ்வாணையம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான E.R. ஈஸ்வரன் பேட்டி நாமக்கல்லில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியில் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான E.R. ஈஸ்வரன் செய்தியாளர்களை (20.4.2024) சந்தித்தார். அப்போது கூறிய அவர், இந்தியாவிற்கு…
Read more: வாக்களித்த அனைவருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக நன்றி
- இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள்-மாற்றுத்திறனாளிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது
கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது கடலூர் மாவட்டம் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சார்பில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டுகடலூர் வடுகபாளையம் பகுதியில் அமைந்துள்ள சங்கீதா சாந்தம் அறக்கட்டளை சார்பாக நடைபெற்று வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு கடலூர் மாவட்டம் இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பாக காலை உணவு வழங்கப்பட்டது தலைமை பாலச்சந்தர் மாவட்ட…
Read more: இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள்-மாற்றுத்திறனாளிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது
- கோவை-மின்னணு வாக்கு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது
கோவை மின்னணு வாக்கு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது – அறைகளை சுற்றி சிசிடிவி காட்சிகள், போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பேட்டி… கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் ,மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகர்,வேட்பாளர்கள்,கட்சி நிர்வாகிகள், ஆகியோர் முன்னிலையில் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கக்கூடிய…
Read more: கோவை-மின்னணு வாக்கு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது
- ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு வழிபாடு.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் முன்னிட்டு மாநில பொது செயலாளர் முனைவர் லையன் கே முத்து தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு உகந்த முந்திரி திராட்சை இனிப்பு வகைகள் ரோஜாப்பூ துளசி மாலைகள் கொண்டு அர்ச்சனை செய்து கோவிலில் திரண்டு இருந்த…
Read more: ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு வழிபாடு.
- புதுவை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர்வெ. வைத்தியலிங்கம் தனது வாக்கினை பதிவு செய்தார்
புதுவை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர்வெ. வைத்தியலிங்கம் தனது சொந்த ஊரான மடுகரைக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். மடுகரை அரசு நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தி விட்டு வெளியில் வந்து மை வைத்த விரலைக் காட்டி விட்டு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். புதுவை மக்கள் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் மத்தியில் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். வெற்றி வாய்ப்பு எனக்கு மிக பிரகாசமாக உள்ளது என்பதை நான் புதுவையின் அனைத்து பகுதிகளுக்கும்…
Read more: புதுவை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர்வெ. வைத்தியலிங்கம் தனது வாக்கினை பதிவு செய்தார்
- தூத்துக்குடி மாநகராட்சியில் 250 குடும்பங்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பு
தூத்துக்குடி மாநகராட்சியில் 250 குடும்பங்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பு தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தங்களுடைய இடத்தின் பட்டா பெயரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்று உள்ளது இதனை மாற்றக்கோரி பலமுறை போராடியும் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று மற்றும் அரசு அதிகாரிகள் பெயர் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளாதது கண்டித்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவை அப்பகுதியில் குடியிருக்கும் 260 குடும்பங்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர் வாக்குப்பதிவு…
Read more: தூத்துக்குடி மாநகராட்சியில் 250 குடும்பங்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பு
- வளாகத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பணிநியமன ஆணை: பல்கலைக்கழக பதிவாளர் வழங்கினார்
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 29 ஆம் ஆண்டு கல்லூரி தின விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். ருக்மணி தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் மு. ரமணன் முன்னிலை வகித்தார். உதவிப் பேராசிரியர் சுஜாதா வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் செந்தில் வேல்முருகன் பங்கேற்று, மாணவிகளாகிய நீங்கள் உடலாலும், மனதாலும் வலிமை மிக்கவர்களாக திகழ…
Read more: வளாகத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பணிநியமன ஆணை: பல்கலைக்கழக பதிவாளர் வழங்கினார்
- அமெரிக்கா மென்பொருள் என்ஜினீயரும் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு தேர்தலையும் விடாமல் கிராமத்தில் வாக்கு பதிவு
இந்தியாவில் தற்போது ஆட்சி செய்து வரும் மோடி தலைமையிலான மத்திய அரசு அடுத்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதற்காக தமிழகம், புதுச்சேரி உள்பட இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் முதல்கட்டமாக நேற்று நடந்தது. நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதிலும் குறிப்பாக இளம் வாக்காளர்களை வாக்களிக்க செய்யும் வகையில் கல்லூரிகளில் பல…
Read more: அமெரிக்கா மென்பொருள் என்ஜினீயரும் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு தேர்தலையும் விடாமல் கிராமத்தில் வாக்கு பதிவு
- ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்களிப்பு
வாக்களித்து திரும்பல்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, இலை கடை முருகன், வெற்றி செல்வம், ஆனந்த், சமூக சேவகியும், நடிகையுமான மதுரை வனிதா, ப்ரியா, மல்லிகா, விஜி, கனிமொழி மணிமாறன், விஜயா, சித்ரா, கிருண்ஷப்ரியா, லயா ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்குச் சாவடியில் ஓட்டை…
Read more: ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்களிப்பு
- முன்னாள் காவலர் கோயம்புத்தூரில் இடது கை ஆள்காட்டி விரல் பாதியை வெட்டிக் கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பு
சி கே ராஜன் கடலூர் மாவட்ட செய்தியாளர் முன்னாள் காவலர் கோயம்புத்தூரில் இடது கை ஆள்காட்டி விரல் பாதியை வெட்டிக் கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பு நடந்தது என்ன கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் ஆண்டாள் முள்ளு பாளையம் கிராமத்தைச் சேர்ந்த துரை ராமலிங்கம் இவர் சென்னையில் காவலராக பணியாற்றி வந்தார் கடந்த 15 வருடத்திற்கு முன்பு வேலை பிடிக்காமல் VRS எழுதி கொடுத்து விட்டு சுய தொழில் செய்ய தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அப்போது சமுதாயப்…
Read more: முன்னாள் காவலர் கோயம்புத்தூரில் இடது கை ஆள்காட்டி விரல் பாதியை வெட்டிக் கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பு
- அத்திப்பேடு தலைவர் வாக்களிப்பு
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஒன்றி யத்துக்கு உட்பட்டது அத்திப்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக இருப் பவர் அத்திப்பேடு ஆர்.ரமேஷ் ஆவார் இவர் தனது வாக்கினை அத்திப்பேடு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் வாக்கினை செலுத்தி னார்.
- மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
R. கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் காலை ஏழு மணியில் இருந்து வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் உள்ள 324 வாக்குச்சாவடி மையங்களில் ஒரு சில மையங்களில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கினாலும் காலை 11 மணி நிலவரப்படி 25.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது முதல் முறை வாக்காளர்கள் மிகவும் ஆர்வமுடன் வந்து…
Read more: மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
- தேர்தலை புறக்கணித்த வளையல்காரன் கொட்டாய் கிராம மக்கள்
தேர்தலை புறக்கணித்த வளையல்காரன் கொட்டாய் கிராம மக்கள் – 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொது வழிப்பாதையை தனிநபர் அடைத்ததால் ஆத்திரம் வீடுகளில் கருப்பு கொடியேந்தி போராட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடி ஊராட்சிக்குட்பட்ட வலையல்காரன் கொட்டாய் கிராமத்தில் சுமார் 50ற்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 200 வாக்காளர்கள் உள்ளனர். இக்கிராமத்திலிருந்து வெங்கடாபுரம் செல்ல கடந்த 40 ஆண்டுகளாக பொது வழிப்பாதையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அப்பாதையின் நடுவே தனி நபர் ஒருவர் பட்டா நிலத்தில்…
Read more: தேர்தலை புறக்கணித்த வளையல்காரன் கொட்டாய் கிராம மக்கள்
- மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு
மாதவரம் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு. செங்குன்றம் செய்தியாளர் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான இன்று மாதவரம் தொகுதியில் கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் பாண்டியராஜன் உத்தரவில் புழல் சரக உதவி கமிஷனர் சகாதேவன் தலைமையில் சுமார் 200 க்கு மேற்பட்ட போலீஸார்கள் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . இந்நிலையில், மாதவரம் மந்தைவெளி பகுதியில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி…
Read more: மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு
- கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் தனது வாக்கை பதிவு செய்தார்.
கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.. கோவையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று நடைபெற்ற வாக்கு பதிவில்,காலை முதலே மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்க துவங்கினர்…..,இந்நிலையில் , கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள…
Read more: கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் தனது வாக்கை பதிவு செய்தார்.
- கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி தனது வாக்கை பதிவு செய்தார்.
கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.. கோவையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று நடைபெற்ற வாக்கு பதிவில்,காலை முதலே மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்க துவங்கினர்…..,இந்நிலையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி ,கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்கு சட்டமன்ற தொகுதி சாய்பாபாகாலனி கே.கே.புதூர் பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை…
Read more: கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி தனது வாக்கை பதிவு செய்தார்.
- மலைவாழ் மக்கள் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் அமர்த்தப்பட்ட வாகனத்தில் அழைத்து வந்து வாக்குச்சாவடியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மலைவாழ் மக்கள் உள்ளனர் அவர்களுக்கான வாக்கு சாவடி சுமார் 10 கிமீ தூரம் உள்ள ராஜூஸ் கல்லூரியில் உள்ளது அவர்கள் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் அமர்த்தப்பட்ட வாகனத்தில் அழைத்து வந்து வாக்குச்சாவடியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. ராஜபாளையம் வட்டாட்சியர் ஜெயபாண்டி தலைமையில் வருவாய் துறையினர் ஏற்பாடுகளில் செய்திருந்தனர்.
- நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வை.செல்வராஜ் முதல் வாக்கை பதிவு செய்தார்
நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜ்திருவாரூர் மன்னார்குடி அருகேயுள்ள சவளக்காரன் ஊராட்சி அரசூர் வாக்குச்சாவடி மையத்தில் தனது முதல் வாக்கை பதிவு செய்தார்.
- கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் தனது குடும்பத்தோடு மகளிர் கலைக் கல்லூரியில் வாக்களித்தார்
நடைபெறுகின்ற 18 வது நாடாளுமன்ற தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் தனது குடும்பத்தோடு கேஎன்சி மகளிர் கலைக் கல்லூரியில் வாக்களித்தார்
- தேனி- அதிமுக இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் தவமணி தனது வாக்கினை பதிவு செய்தார்.
தேனி பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் அடங்கிய 199 பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதி வைத்தியநாதபுரம் வாக்குச்சாவடி எண்: 75ல் தேனி மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் தவமணி தனது வாக்கினை பதிவு செய்தார்.
- வாக்கை செலுத்திய தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்செல்வன்
தேனி மாவட்டம் தெற்குகம்பம் ஒன்றியம் நாராயணத்தேவன்பட்டியில் தனது வாக்கை செலுத்திய தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்செல்வன்
- கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் மக்கள் அனைவரும் வாக்குப் பதிவு செய்து வருகின்றனர்
கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதி 11519-04-2024, கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாகம் எண் 398 இல் இன்று காலை 7 மணி முதல் ஓட்டுப்பதிவு தொடங்கியது மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கத்தரி வெயில் என்றும் பாராமல் வரிசையில் நின்று தங்களுடைய வாக்குப் பதிவு செய்து வருகின்றனர்
- வெயில் என்றும் பாராமல் வரிசையில் நின்று தங்களுடைய வாக்குப் பதிவு
கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதி 11519-04-2024, கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாகம் எண் 398 இல் இன்று காலை 7 மணி முதல் ஓட்டுப்பதிவு தொடங்கியது மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கத்தரி வெயில் என்றும் பாராமல் வரிசையில் நின்று தங்களுடைய வாக்குப் பதிவு செய்து வருகின்றனர்[10:40 am, 19/4/2024] PALLADAM DAMODHARAN REPORTER: பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் செல் நம்பர் 98 42 42 75 20
- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்/ஏ.பி.மகாபாரதி வாக்களித்தார்
மயிலாடுதுறை ஸ்ரீ குருஞான சம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி வாக்களித்தார்.
- மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஜனநாயக கடமை ஆற்றினார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் இரா.முத்தரசன்திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வேளூர் ஊராட்சி அரசு உதவிபெறும் துவாக்கப்பள்ளியில் தனது ஜனநாயக கடமை ஆற்றினார்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் இரா.முத்தரசன் தனது ஜனநாயக கடமை ஆற்றினார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் இரா.முத்தரசன்திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வேளூர் ஊராட்சி அரசு உதவிபெறும் துவாக்கப்பள்ளியில் தனது ஜனநாயக கடமை ஆற்றினார்
- இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தங்கச்சிமடம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வருகை
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தங்கச்சிமடம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வருகை. காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த மார்ச் 13ஆம் தேதி அன்று கோடியக்கரை அருகே உள்ள காங்கேசன் துறை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர் அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 14 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த…
Read more: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தங்கச்சிமடம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வருகை
- தேனி பெரியகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஓ.பன்னீர்செல்வம்
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பிஜேபி கூட்டணி சார்பில் போட்டியிடும்தேனி பெரியகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஓ.பன்னீர்செல்வம்
- அத்திப்பேடு தலைவர் வாக்களிப்பு
அத்திப்பேடு தலைவர் வாக்களிப்பு திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஒன்றி யத்துக்கு உட்பட்டது அத்திப்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக இருப் பவர் அத்திப்பேடு ஆர்.ரமேஷ் ஆவார் இவர் தனது வாக்கினை அத்திப்பேடு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் வாக்கினை செலுத்தி னார்.
- இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் .பா. ஜெய பெருமாள் தனது வாக்கினை செலுத்தினார்
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் .பா. ஜெய பெருமாள் அவர்கள் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார்
- கே. நவாஸ் கனி ராமநாதபுரம் குருவாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
ராமநாதபுரம் மக்களவைத் தேர்தல் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கே. நவாஸ் கனி ராமநாதபுரம் குருவாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
- நாமக்கல் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன் தனது வாக்கை செலுத்தினார்
நாமக்கல் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன் தனது வாக்கை செலுத்தினார். மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்கு பதிவு மணிக்கு தொடங்கியது.இன்று காலை முதலே பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையை வருகின்றனர். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் V.S.மாதேஸ்வரன் தனது வாக்கை செலுத்தினார். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் நாமக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர்V.S.மாதேஸ்வரன் பொட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில்…
Read more: நாமக்கல் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன் தனது வாக்கை செலுத்தினார்
- தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்-ராகா தமிழ்மணி
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி தனது வாக்கை மனைவியுடன் வந்து பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செலுத்தி விட்டு வெளியே வந்த ராகா தமிழ்மணி, செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழகத்தில் அதிமுக அலை வீசுவதாகவும், அதன் காரணமாக தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் எனவும், நான் பிரச்சாரத்திற்கு சென்ற இடங்களில் எல்லாம் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியில் மிகவும் மக்கள் கொதிப்படைந்து உள்ளார்கள்.நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் தான்…
Read more: தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்-ராகா தமிழ்மணி
- திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம் எல் ஏ தனது வாக்கினை பதிவு செய்தார்
தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மணிக்கு தொடங்கியது. திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம் எல் ஏ தனது வாக்கினை பதிவு செய்தார். மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1743 வாக்குசாவடி மையங்களிலும் வாக்கு பதிவு துவங்கியது. காலை 7 மணிக்கே ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் ஜமாலிய உதவி துவக்க பள்ளியில்…
Read more: திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம் எல் ஏ தனது வாக்கினை பதிவு செய்தார்
- தூத்துக்குடி – அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் வாக்கு செலுத்தினார்
தூத்துக்குடி கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் – அமைச்சர் திருமதி. கீதாஜீவன் அவர்கள் வாக்கு செலுத்தி தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்
- முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தனது ஜனநாயக கடமை நிறைவேற்றினர்
முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தனது ஜனநாயக கடமை நிறைவேற்றினர். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கடம்பூர் சிதம்பராபுரம் இந்து தொடக்கப் பள்ளியில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்
- தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு. பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு இன்று (19.04.2024) தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள், துணை இராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர் காவல் படையினர், முன்னாள் இராணுவத்தினர்,…
Read more: தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு.
- தருமபுரி பொய்யப்பட்டியில் வாக்களித்த அரூர் அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார்
தருமபுரி பொய்யப்பட்டியில் வாக்களித்த அரூர் அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார் . தமிழகம் முழுவதும்நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறுகிறது,தன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொய்யப்பட்டி அரசுப்பள்ளியில், அரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார் இன்று காலை வரிசையில் நின்று வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார் .
- மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ம.க. ஸ்டாலின் குடும்பத்துடன் வாக்கு பதிவு
கும்பகோணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ம.க. ஸ்டாலின் குடும்பத்துடன் வாக்கு பதிவு. தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் இச இன்று ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தேசிய முற்போக்கு கூட்டணியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி…
Read more: மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ம.க. ஸ்டாலின் குடும்பத்துடன் வாக்கு பதிவு
- வேலூர் எம்பி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்துக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் வாழ்த்து!
வேலூர் எம்பி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்துக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் வாழ்த்து! வேலூர்,வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.சி. சண்முகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .அதில் ஏ.சி. சண்முகம் ஆகிய உங்களுக்கு கடிதம் எழுதுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வேலூரில் நீங்கள் செய்த பணிக்கு உங்களை நான் மனதார வாழ்த்துகிறேன். மக்களின் ஆசிர்வாதத்துடனும், அவர்களது உறுதுணையுடன் நீங்கள் பாராளுமன்றத்தை அடைவீர்கள். தேர்தலில் வெற்றி பெற…
Read more: வேலூர் எம்பி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்துக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் வாழ்த்து!
- பெரம்பலூர் அருகே 8 லட்ச ரூபாய் பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள்
ஏ பி பிரபாகரன் செய்தியாளர் பெரம்பலூர். பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில் ஆலத்தூர் கேட் செல்லும் ரோட்டில் வேளாண்மை உதவி பொறியாளர் சத்திய தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் .அப்போது அந்த வழியாக அதே கிராமத்தைச் சேர்ந்த அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் என்பவர் வந்த காரை சோதனை செய்வதற்கு நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 8 லட்ச ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து…
Read more: பெரம்பலூர் அருகே 8 லட்ச ரூபாய் பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள்
- தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் இன்றிரவு சென்னை வருகிறார் .
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். The Greatest of All Time’ திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாகி வருவதாகவும், அதில் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் விஜய் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.…
Read more: தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் இன்றிரவு சென்னை வருகிறார் .
- கோவையில் திமுக மற்றும் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக பாஜகவினர் புகார்…
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு இடங்களில் திமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகிறார்கள் என்றார். சிங்காநல்லூர், காந்திபுரம், துடியலூர், மேட்டுப்பாளையம், வடவள்ளி போன்ற இடங்களில் ஓட்டுக்கு பணம்…
Read more: கோவையில் திமுக மற்றும் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக பாஜகவினர் புகார்…
- இந்திய கூட்டணி தேனி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் பிரச்சாரக் கூட்டம்
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் இந்திய கூட்டணி தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிபிஐ ஒன்றிய செயலாளர் ஆதனூர் குமரேசன், தலைமை தாங்கினார் ஏஐடியுசி கட்டட சங்க மாவட்ட தலைவர் அலெக்ஸ், முன்னிலையில் வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு தோழர் காளிதாஸ், மற்றும் ஏஐடிசியு காசி விஸ்வநாதன்…
Read more: இந்திய கூட்டணி தேனி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் பிரச்சாரக் கூட்டம்
- கடலூர் பாராளுமன்ற தேர்தல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கடலூர் பாராளுமன்ற தேர்தல் கடலூர் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் மேற்பார்வையில்,மாவட்ட காவல்துறையினர், மத்திய துணை ராணுவ படையினர் 450,ஆந்திர மாநில காவல்துறையினர் 150, தெலுங்கானா ஊர்காவல் படையினர் 300, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 180.கடலூர் ஊர்க்காவல் படையினர், சென்னை மாநகர காவல்துறையினர், சிறப்பு பிரிவு காவல் துறையினர், சிறைதுறையினர் தீயணைப்பு துறையினர், ஓய்வு பெற்ற காவல் துறையினர், ஓய்வு பெற்ற ராணுவத்தினர் என மொத்தம் 4300 காவல்துறையினர்…
Read more: கடலூர் பாராளுமன்ற தேர்தல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
- சேர்வலார் பகுதியில் வாழும் மின்வாரிய ஊழியர்கள் வரும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவிப்பு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் புலிகள் காப்பகம்கோட்டம் பாபநாசம் வனத்துறை செக்போஸ்ட்டில் மின்வாரியத்தினருக்கும் வனத்துறையினருக்கும் ஏற்பட்ட மோதல் போக்கால் பாபநாசம் கீழ்அணை, சேர்வலாறு, காரையார் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேர்வலாரில் வேலை பார்க்கும் மின்வாரியத்தினருக்கும் வனத்துறையினருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் மோதல் போக்கு ஏற்பட்டது. மோதல் போக்கை தொடர்ந்து புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம் பகுதியில் உள்ள பாபநாசம் கீழ்அணை,சேர்வலாறு, காரையார் பகுதிகளில் வசிக்கும் மக்கள்…
Read more: சேர்வலார் பகுதியில் வாழும் மின்வாரிய ஊழியர்கள் வரும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவிப்பு
- ஓட்டுக்கு 300க்கும் 500க்கும் ஆசைப்படாதீர்கள்-டிடிவி தினகரன்
தேனி மாவட்டம் பாலாறுபட்டியில் பிரச்சாரம் செய்த டிடிவி தினகரன் ஓட்டுக்கு 300க்கும் 500க்கும் ஆசைப்படாதீர்கள்…. நம்ம ஊருக்கு என்ன தேவையோ அதைக் கேளுங்கள் தாராளமாக செய்கிறேன். உதாரணமாக கோவில் கட்டுதல், விளையாட்டு மைதானம் அமைத்தல், மருத்துவச் செலவு, படிப்பு உதவி இதுபோன்ற ஏராளமான உங்கள் தேவைகளை நான் பூர்த்தி செய்கிறேன் என அப்பகுதி மக்களிடம் தெரிவித்து பிரச்சாரம் செய்தார்.
- தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, தேர்தல் பிரச்சாரம்
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி ஏரல் காந்தி சிலை அருகில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி…
Read more: தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, தேர்தல் பிரச்சாரம்
- வி சி க கட்சியினர் சாலை மறியல் பரபரப்பு
விடுதலை சிறுத்தை கட்சியின் திருச்சி மாநகர மாவட்ட கிழக்கு அலுவலகத்தை சில மர்ம நபர்கள் பட்டப்பகலில் அடித்து நொறுக்கி உள்ளனர். தகவல் அறிந்த மேற்கு மாநகர் மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், வழக்கறிஞர் அணி நிர்வாகி பழனியப்பன், மாநில நிர்வாகி அரசு மற்றும் கட்சியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அலுவலகத்தை அடித்து சூறையாடிய மர்ம நபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு…
Read more: வி சி க கட்சியினர் சாலை மறியல் பரபரப்பு
- தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி
தென்காசி மாவட்டத்தில்100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்திஒரு இலட்சம் விதைப்பந்து வழங்கும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
- ஆலங்குளத்தில் நைனார் நாகேந்திரனைஆதரித்து நடிகர் சரத்குமார் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம்
திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்ப்பாளர் நைனார் நாகேந்திரனை ஆதரித்து நடிகர் சரத்குமார் பாஜக பொதுச் செயலாளர் அன்புராஜ், அருள் செல்வன்,ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் பண்டாரிநாதன்,பொதுச் செயலாளர் குமரகுருபரன்.அமமுக நகர செயலாளர் எம் எஸ் சுப்பையா, ஒன்றிய செயலாளர் குருவை முருகன், ஆகியோர் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம்செய்தார். முன்னதாக ஆலங்குளம் வருகை தந்த நடிகர் சரத்குமார் பெருந் தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதை யெடுத்து தீவிர பிரச்சாரத்தில்…
Read more: ஆலங்குளத்தில் நைனார் நாகேந்திரனைஆதரித்து நடிகர் சரத்குமார் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம்
- ஆலங்குளத்தில் அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி இரட்டை இலை சின்னத்திற்குவாக்கு சேகரிப்பு ;-
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி ஆலங்குளம் நகர பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஜான்சிராணிஆலங்குளம் நகர செயலாளர் கே பி சுப்பிரமணியன், இளைஞர் அணி செயலாளர் குமரன்மாவட்ட துணை செயலாளர் பசுபதி ஆகியோர்முன்னி லை வகித்தனர் திருநெல்வேலி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் பொறுப்பாளருமான கேர்பி பிரபாகரன்,கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருமான பி ஜி ராஜேந்திரன்,தென்காசிமாவட்டச் செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ,பொதுக்குழ உறுப்பினர் மருதபுரம் பாண்டியராஜன் ஆகியோர் தலைமையில்அதிமுக நிர்வாகிகள் பெண்கள்ஆலங்குளம் காய்கறி மார்க்கெட்டில்…
Read more: ஆலங்குளத்தில் அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி இரட்டை இலை சின்னத்திற்குவாக்கு சேகரிப்பு ;-
- மானாமரையில் தேர்தல் அதிகாரிகளுடன் திமுகவினர் வாக்குவாதம்.
மானாமரையில் அரசு அனுமதியின்றி கணவருக்காக வாக்கு சேகரிக்க சென்ற ஸ்ரீநிதி. தடுத்து நிறுத்திய தேர்தல் அதிகாரிகளுடன் திமுகவினர் வாக்குவாதம். தடையை மீறி பிரச்சாரம். திமுகவினர் மீது காவல் நிலையத்தில் புகார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற வேட்பாளராக கார்த்திக் சிதம்பரம் போட்டியிடுகிறார் அவருக்கு ஆதரவு திரட்ட அவருடைய மனைவி ஸ்ரீநிதி கார்த்திக் சிதம்பரம் மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் வார்டு வாடாக பிரச்சாரம் செய்ய கிளம்பிய போது தேர்தல் அதிகாரிகள் எங்கு…
Read more: மானாமரையில் தேர்தல் அதிகாரிகளுடன் திமுகவினர் வாக்குவாதம்.
- தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி அலுவலர்களின் தேர்தல் பணிக்கான ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும்
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி அலுவலர்களின் தேர்தல் பணிக்கான ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் சுமார் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அளவிலான அலுவலர்களுக்கு மூன்று கட்டங்களாக…
Read more: தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி அலுவலர்களின் தேர்தல் பணிக்கான ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும்
- கோவை நாடாளுமன்ற தொகுதி துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்குசேகரித்த திமுகவினர்
உதயசூரியனுக்கு வாக்களிக்க கோரி டவுன் ஹால் லுத்தரன் தேவாலயத்தில் துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்குசேகரித்த திமுகவினர் முன்னாள் மாநில மாணவரணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் கணேஷ்குமார் தலைமையில் வாக்குசேகரிப்பு இந்திய கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு திமுகவினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள லுத்தரன் ஆலயத்தில்,முன்னாள் மாநில மாணவரணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் கணேஷ்குமார் தலைமையில் திமுகவினர் சந்தித்து ஆதரவு கோரினர். தொடர்ந்து, திராவிட மாடல்…
Read more: கோவை நாடாளுமன்ற தொகுதி துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்குசேகரித்த திமுகவினர்
- வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு.. ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் அறிவிப்பு
ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது பேசிய அவர், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியை ஆதரித்து இன்று களமாடி கொண்டிருப்பதாக குறிப்பட்ட அவர், பா.ஜ.க.வை விட்டு வெளியே வந்த பிறகு எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று முழுமையாக துண்டித்துக் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார்.. பிஜேபியை பொறுத்தவரை தமிழ்நாட்டில் தங்களை இரண்டாவது பெரிய…
Read more: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு.. ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் அறிவிப்பு
- உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி மத்திய பேருந்துநிலையம் முன்பு வாகன பரப்புரை
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து. தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி மத்திய பேருந்துநிலையம் முன்பு வாகன பரப்புரை. பொள்ளாச்சி அமைச்சர் உதயநிதியை வரவேற்கும் விதமாக நகர இளைஞரணி சார்பில் JCB இயந்திரம் மேல் நின்று பூக்களை தூவி அமைச்சர் உதயநிதியை வரவேற்றனர்சிறப்பான வரவேற்பை கொடுத்த உங்களுக்கு நன்றி. மற்ற இடங்களில் மலர் தூவி வரவேற்பார்கள் ஆனால் இங்கு பூவால் அடித்து வரவேற்றிருகிரீகள்.தாய்மார்கள் முடிவெடுத்து விட்டால் அதை யாராலும்…
Read more: உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி மத்திய பேருந்துநிலையம் முன்பு வாகன பரப்புரை
- சோழவந்தானில் அமமுக பூத் கமிட்டிநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
சோழவந்தான் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் சோழவந்தானில் உள்ள தனியார் மீட்டிங் ஹாலில் நடந்தது இக்கூட்டத்திற்கு மதுரை வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி தேர்போகி பாண்டி தொகுதி பொறுப்பாளர் மருத்துவர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் திரவியம் வரவேற்றார்.இதைதொடர்ந்து ஏப்.19.ல் நடைபெறும் தேனி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் பூத் கமிட்டி நிர்வாகிகள் செயல் பாடுகள் மற்றும் களப்பணி…
Read more: சோழவந்தானில் அமமுக பூத் கமிட்டிநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
- தென்கரையில் பிஜேபி கட்சியினர் குக்கர் சின்னத்திற்கு வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பு
தென்கரையில் பிஜேபி கட்சியினர் குக்கர் சின்னத்திற்கு வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பு. சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்கரையில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய பிஜேபி சார்பில் ஒன்றிய செயலாளர் அழகர் சாமி தலைமையில் தேனி பாராளுமன்றதொகுதியின் கூட்டணி கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக குக்கர் சின்னத்திற்கு வீதி வீதியாக சென்று பொதுமக்களிடையே வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் ஓபிஎஸ் அணி ஓன்றிய செயலாளர் திரவியம். ஊராட்சி துணை தலைவர் கிருஷ்ணன். மகளிர் அணி முருகேஷ்வரி.மற்றும்…
Read more: தென்கரையில் பிஜேபி கட்சியினர் குக்கர் சின்னத்திற்கு வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பு
- திருச்சியில் இருந்து தன்னுடைய பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார்
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மறுமலர்ச்சி திமுக சார்பில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மறுமலர்ச்சி திமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுடைய மகன் துரை வைகோ போட்டி யிடுகிறார் திருச்சி என்பது தமிழகத்தில் மையப்பகுதி தமிழக முதல்வர் திருச்சியில் இருந்து தன்னுடைய பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு தீவிர வாக்கு சேகரிப்பு
இந்தியா கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் வை.செல்வராஜுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு சார்பாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பு. இந்தியா கூட்டணி கட்சி சார்பாக நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் உள்ள தோழர் வை.செல்வராஜ்வேட்பாளராக களத்தில் உள்ளார். வெற்றி வேட்பாளர்வை.செல்வராஜை ஆதரித்து கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பாக திமுக தலைவரும்,தமிழ்நாடு…
Read more: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு தீவிர வாக்கு சேகரிப்பு
- மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி தேர்தல் வந்தவுடன் பத்து முறை வந்துள்ளார்-திருமாவளவன்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பு.முட்லூர் பகுதியில் வாக்குசேகரிப்பை தொடங்கினார். மக்களிடம் திருமாவளவன் பேசியதாவது: இன்றும் நாளையும் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட முடியும். இன்னும் சந்திக்க வேண்டிய கிராமங்கள் நிறைய உள்ளன. இந்த தேர்தல் வழக்கமாக தேர்தல்ல. நரேந்திர மோடியின் நாசகரமான ஆட்சியை வீழ்த்த தளபதி முக ஸ்டாலினும் ராகுல் காந்தியும் வியூகம் அமைத்து களமாடி வருகின்றனர். பாஜக விற்கு எதிரான வியூகம் அமைத்து, பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைந்து…
Read more: மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி தேர்தல் வந்தவுடன் பத்து முறை வந்துள்ளார்-திருமாவளவன்
- ராணிப்பேட்டை-தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச வளர்மதி இஆப ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் 07.அரக்கோணம் பாராளுமன்ற பொது தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளின் படி வாக்கு பதிவிற்கு முந்தைய 72 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தீவிர கண்காணிப்பு பணிகளை குறித்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல்…
Read more: ராணிப்பேட்டை-தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்
- ஆதி சைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பு அங்கத்தினர்கள் பாஜகவிற்கு முழு ஆதரவு
கோவை ஆதி சைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பு அங்கத்தினர்கள் பாஜகவிற்கு முழு ஆதரவு – கோவையில் நிர்வாகிகள் பேட்டி.. கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.இதற்கு பல்வேறு தரப்பினரும் கட்சியினரும், கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நிலையில் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பு அங்கத்தினர்கள் ,அண்ணாமலைக்கு இந்த தேர்தலில் முழு ஆதரவை கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.முன்னதாக கோவை அவிநாசி சாலையில் உள்ள பாஜக தேர்தல் பணிமனை அலுவலகத்தில் அண்ணாமலையை சந்தித்த ஆதி சைவ…
Read more: ஆதி சைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பு அங்கத்தினர்கள் பாஜகவிற்கு முழு ஆதரவு
- பலாப்பழம் பழுக்காது அழுகி போய்விடும்-செல்லூர் ராஜு கடும் விமர்சனம்!!
சிங்கத்திற்கும்,சிறுத்தைக்கும் மத்தியில் மாட்டிக்கிட்ட ஆட்டுக்குட்டி தான் அண்ணாமலை ; செல்லூர் ராஜு கடும் விமர்சனம்!! மதுரை சிங்கத்திற்கும், சிறுத்தைக்கும் மத்தியில் ஆட்டுக்குட்டி போல் மாட்டிக் கொண்டுள்ளார் அண்ணாமலை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார் மதுரை பாராளுமன்றம் தேர்தல் முன்னிட்டு மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அனைவரிடமும் சென்று வாக்கு சேகரிப்பில்…
Read more: பலாப்பழம் பழுக்காது அழுகி போய்விடும்-செல்லூர் ராஜு கடும் விமர்சனம்!!
- மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபுவிற்கு கும்ப கலசம் எடுத்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சுற்று வட்டார பகுதிகளில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து அதிமுக கூட்டணிக் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் தொண்டர்கள் கைகளில் கும்ப கலசம் எடுத்து மாலை அணிவித்து மேல தளங்கள் வெடிமுழக்கத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் அதிமுக தொண்டர் ஒருவர் எம்ஜிஆர் வேடமடைந்து இருசக்கர வாகனத்தில் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார்.
- அதிமுக வேட்பாளரின் பிரச்சார வாகனத்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே அதிமுக வேட்பாளரின் பிரச்சார வாகனத்தை நிறுத்தி தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்.. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் அதிமுக சார்பில் போட்டியிடும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் பாபு இன்று பாபநாசம் தாலுக்கா பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் பட்டவர்த்தி ஊராட்சியில் கூட்டணி கட்சியின் நிர்வாகிகளுடன் வாகனத்தில் நின்றபடிச் வாக்குச் சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த திருமண்டங்குடி தனியார்…
Read more: அதிமுக வேட்பாளரின் பிரச்சார வாகனத்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்
- சுரண்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா
தென்காசி மாவட்டம் சுரண்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்த நாள் விழாநகர செயலாளர்மா.திருமலைக்குமார் தலைமையில்,கொண்ட ப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட அமைப்பாளர் எம்பி பாக்கியராஜ் முன்னிலை வகித்தார் மண்டல செயலாளர் முரசு தமிழப்பன்,நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மை.வர்கீஸ்,மாவட்ட செயலாளர் வசந்தகுமார், ஆகியோர்சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டுபுரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவ புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் மாவட்ட மகளீர் அணி பொறுப்பாளர்சுரண்டை செல்வி,கீழப்பாவூர் ஒன்றிய பொருளாளர்இடையர்…
Read more: சுரண்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா