Category: பக்தி

திருவண்ணாமலையில்19 ஆம் ஆண்டு இசை விழா

வெங்கடேசன் செய்தியாளர்,.திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் முன்பு தொடர்ந்து கடந்த 19 ஆண்டுகளாக சரஸ்வதி இசை விழா நடைபெற்று வரும் நிலையில் சரஸ்வதி 19 ஆம் ஆண்டு…

செந்தமிழ் திருமுறைகள் தான் சைவ சமயத்தின் கருவாக திகழ்வது

செந்தமிழ் வேதமாகிய திருமுறைகளின் பெருமை பற்றி முனைவர் திருவிடைமருதூர் சிவ.ச. நடராஜன் பேட்டியளித்தார். தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சையில் த தெய்வத்தமிழிசை அறிஞர் முனைவர் சிவி.ச , நடராஜன்நிருபர்களுக்கு…

இப்ராகிம் செய்தியாளர் சத்தியமங்கலம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ தண்டு மாரியம்மன் கோவிலில் மாங்கல்ய பூஜையை முன்னிட்டு மகளிர் வழிப்பாட்டு குழு…

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை திரு.வி.க. நகரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில்…

ராசிபுரத்தில் பொன் வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை

ராசிபுரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டு தெரு…

மொறப்பாக்கம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் பரமபத வாசல் திறப்பு

இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பெரும்தேவி சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் திருக்கோயில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கத்தில் எழுந்தருளிஅருள் பாலிக்கும் இராஜேந்திர சோழனால்…

ஸ்ரீமுஷ்ணத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீமுஷ்ணத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு பெரும் திரளானோர் கலந்து கொண்டனர் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் உலக பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான ஸ்ரீ பூவராக பெருமாள்…

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல்…

சேத்தியாத்தோப்பு தீபாய்ந்த அம்மன் கோவிலில் திருப்பள்ளி யெழுச்சி

சேத்தியாத்தோப்பு தீபாய்ந்த அம்மன் கோவிலில் திருப்பள்ளி யெழுச்சி மற்றும்புத்தாண்டு அதிகாலை சிறப்பு அபிஷேக பூஜைகள்நடைபெற்றது. புவனகிரி ஜனவரி 02 கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புஅருகே பூதங்குடி கிராமத்தில் அமைந்துள்ள…

நல்லூர் வில்வவனேஸ்வரர் கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் மணிமுத்தாற்றின் கரையில் பிரசித்திபெற்ற. வில்வவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது 2023 ஜனவரி1- ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டின் முன்னோட்ட திருவிழாவாக நடைபெறும் ஸ்ரீ காளியம்மன் கோவில் உற்சவ விழாவையொட்டி வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது

திண்டுக்கல் அருகே 150 வருடங்களுக்கு மேல் பழமையான கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.

திண்டுக்கல் அருகே 150 வருடங்களுக்கு மேல் பழமையான சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் கோவிந்தா கோவிந்தா கோஷசத்துடன் சொர்க்கவாசல் திறப்பு. திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்புவில் 150 வருடங்களுக்கு மேல்…

புத்தாண்டையொட்டி பெரியகுளம் பாலசுப்ரமணிய திருக்கோவிலில் ஓபிஎஸ் சாமி தரிசனம்

2023 ஆண்டு புது வருட பிறப்பை ஒட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில்…

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு அழகர்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் டிசம்பர் 23ஆம் தேதி…

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஒன்றரை டன் பூக்களால் மலர் அபிஷேகம்

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஒன்றரை டன் பூக்களால் மலர் அபிஷேகம்ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஒன்றரை டன் பூக்களால் மலர் அபிஷேகம்…

சோழவந்தான்அருகே மூன்றாண்டுக்குள் மூன்று முறை கோவில் உண்டியலை உடைத்து நகை பணம் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் வேதனை.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்டது மேட்டுநீரேத்தான் கிராமத்தில் பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. ஊரின் எல்லை பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலில்நேற்றுமுன்தினம் காலை வழக்கம்போல் நீரேத்தானை…

திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்- தமிழக முதலமைச்சர் தொடங்கிவைத்தார்

இராமேசுவரம், இராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.தமிழ்நாட்டில்…

பழனி ஆண்டவர் பாதயாத்திரை குழு விளக்க பூஜை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில் பழனி ஆண்டவர் பாதயாத்திரை குழு சார்பாக 1008 திருவிழாக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அங்கு அமைந்துள்ள கமிட்டி…

வரும் 2023-ம் ஆண்டில்- 2 வைகுண்ட ஏகாதசி. ஒரே மாதத்தில் 3 பிரதோஷம்

வரும் 2023 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் மட்டும் 3 பிரதோஷங்கள் வருகின்றன. ஜூலை 1-ந்தேதி, 15-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மகாபிரதோஷம் வருகிறது.ஆங்கில மாதத்தின் கணக்கின்படி…