Category: தமிழ்நாடு

சோழவந்தானில் பாஜக மண்டல நிர்வாகிகள் பொறுப்பேற்பு

சோழவந்தான் அருகே திருவேடகத்தில் நடந்த பாஜக மதுரை கிழக்கு மாவட்ட சோழவந்தான் மண்டல் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழாவிற்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார். மாநில…

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் ஜனவரி 13 அன்று பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 10 கிராம் வெள்ளி நாணயம்

ஜோ.லியோ.செய்தியாளர்,தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் ஜனவரி 13 அன்று பிறக்கும் அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும். டெல்டா மாவட்டங்களில் மிகப்…

ஒட்டன்சத்திரம்தொகுதியில் நியாயவிலைக்கடை புதிய கட்டடத்தை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தையத்தில் நியாயவிலைக்கடை புதிய கட்டடத்தைஉணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்…

மதுரையில் உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர் குழுவின் சார்பாக குழுவின் நிறுவனர் மஸ்தான் , உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் பேராசிரியர் தாணுமாலையன் நினைவு அறக்கட்டளை இல்லத்திற்கு 26 கிலோ…

பாமக மாநிலதலைவர் டாக்டர்
அன்புமணி ராமதாஸ், நடை பயணம் தொடங்கினார்,

ஜீவா செந்தில் செய்தியாளர்கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் நெய்வேலியில் உள்ள என் எல்சிநிலக்கரி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக 25த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களையும், வீடுகளை யும் சுரங்கம்…

இராசிபுரத்தில் பிஜேபி விவசாய அணி சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா

எல்.தரணி பாபு செய்தியாளர், ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட கார்கூடல்பட்டி ஊராட்சியில் பிஜேபி விவசாய அணி சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா…

23 வயதில் 2 முனைவர் பட்டம் 30 விருதுகள் தஞ்சாவூரில் சமூக சேவைப் பணியில் சிகரம் தொட்ட இளம் பட்டதாரி

இரா. இயேசு ராஜ் செய்தியாளர்,தஞ்சைமாவட்ட செய்தியாளர் தஞ்சாவூர், ஜன.7-தஞ்சை பூக்கார முதல் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி தங்கம். இருவரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்.‌…

பெரம்பலூரில் சாலை விபத்து ஏற்படும் இடங்களை எஸ்.பி.ஷ்யாம்ளா தேவி நேரில் ஆய்வு

எ.பி.பிரபாகரன்செய்தியாளர்,பெரம்பலூர் சாலை விபத்து ஏற்படும் இடங்களை பெரம்பலூர் எஸ்.பி.ஷ்யாம்ளா தேவி நேரில் சென்று பார்வையிட்டார் . பெரம்பலூர். ஜன.8.பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி பெரம்பலூர்…

5 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளையும் கொள்முதல் செய்ய வேண்டும்- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக உழவர்களிடம் இருந்து நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று…

செஞ்சி கோட்டையில் மரபு நடை விழா

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஏற்பாட்டில் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் மரபு நடை திருவிழா ஜனவரி 7 முதல் ஜனவரி 14…

கோவை பிசியோதெரபி கல்லூரி மாணவ,மாணவிகளுக்கான மாநில அளவிலான தடகள போட்டிகள்

கோவை பி.பி.ஜி. பிசியோதெரபி கல்லூரி சார்பாக மாணவ,மாணவிகளுக்கான மாநில அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. கோவை பி.பி.ஜி.பிசியோதெரபி கல்லூரி சார்பாக மாநில அளவிலான தடகள போட்டிகள் வ.ஊ.சி.மைதானத்தில்…

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில்.14.65 லட்சம் மதிப்பில் புதிய அங்காடி திறப்பு

ஜே சிவகுமார் மாவட்ட செய்தியாளர், திருவாரூர் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார்திருவாரூர், ஜன.7- திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 21-22…

ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் எதிரொலி- மாவட்ட எல்லைகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த ஒரு வாரமாக காட்டுப்பன்றிகள் தொடர்ந்து இறந்தன. இதனால் உடல்களை கைப்பற்றி கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் வனத்துறையினர் பிரேத பரிசோதனை…

புதிய நெல்கதிர் அடிக்கும் களம்-விவசாயிகளுக்கு ஒப்படைக்கப்படைப்பு

சீராளன் செய்தியாளர்,பண்ருட்டி கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் சிறுவத்தூர் மற்றும் அங்கு செட்டிபாளையம் கிராம பகுதியில் விவசாய பொது மக்களுக்கு புதிய நெல்கதிர் அடிக்கும் களம்…

கனிமொழி பிறந்த நாளையொட்டி தூத்துக்குடியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி…

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு

பி தாமோதரன் செய்தியாளர், தேனி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோவிலில் மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதருக்கு சிறப்பு…

கூட்டு குடிநீர் திட்டம்-முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

சத்தியமங்கலம் சிக்கரசம்பாளையம் ஊராட்சி நிதியில் சுமார் ரூ.55லட்சம் மதிப்பில் பவானி ஆற்றில் இருந்து சிக்கரசம்பாளையம் பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் அமைப்பதற்கு. அடிக்கல் நாட்டு விழா மற்றும்…

மணப்பாறை நகராட்சியில் வாடகை செலுத்தாத மூன்று கடைகளுக்கு ஆணையர் சீல் வைப்பு

ஆர்.கண்ணன் செய்தியாளர்,மணப்பாறை. நகராட்சி கடைகளில் பல மாதங்களாக வாடகை செலுத்தாத மூன்று கடைகளுக்கு நகராட்சி ஆணையர் சீல் வைத்தார். திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகராட்சிக்கு…

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் திறப்பு – விவசாயம் செழிக்க வேள்வி பூஜை

ஆறுமுகநேரியில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் திறப்பு விழாவை முன்னிட்டு விவசாயம் வளம் பெற கலச விளக்குவேள்வி பூஜை நடைபெற்றது. மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா…

செட்டிநாடு திருவிழா,கண்கவரும் வகையில் பாரம்பரிய பழங்கால பொருட்கள் உணவுகள்

கோவையில் நடைபெற்ற செட்டிநாடு திருவிழா,கண்கவரும் வகையில் பாரம்பரிய பழங்கால பொருட்கள் முதல் உணவுகள் வரை இடம்பிடித்திருந்தன. கோவையில் நடைபெற்ற செட்டிநாடு திருவிழாவில் பாரம்பரிய பல்வேறு வகையான வீட்டு…

3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடன் வருவாயைப் பெருக்கி, கடனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடன்வருவாயைப் பெருக்கி, கடனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து…

25 ஆவது தேசிய உருது புத்தகக் கண்காட்சி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் 25 ஆவது தேசிய உருது புத்தகக் கண்காட்சி நிகழ்வில் கலந்துகொண்ட மகிழ்வான தருணம்.

பார்ப்பவரை அதிசியக்க வைக்கும் கடிகார காவலாளி

பார்ப்பவரை அதிசியக்க வைக்கும் கடிகார காவலாளி பார்ப்பவரை அதிசியக்க வைக்கும் கடிகார காவலாளி யாராலும் திறக்க முடியாத இரும்பு போன்ற கோட்டைகள் பழங்காலத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் மிகப்பெரிய…

விவசாயிகள் புறக்கணிப்பு நடந்தால் மாபெரும் போராட்டம் வெடிக்கும்-வேல்முருகன் எம். எல். ஏ. எச்சரிக்கை

ஜீவா செந்தில் செய்தியாளார், விவசாயிகள் புறக்கணிப்பு நடந்தால் மாபெரும் போராட்டம் வெடிக்கும்தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம் எல் ஏ, எச்சரிக்கை தமிழக வாழ்வுரிமைக் கட்சி…

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 3 லட்சம் மரக்கன்றுகளை நட்டவர்க்கு பாராட்டு

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 3 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வனச்சரகர் டேவிட்ராஜன் சாதனை படைத்துள்ளார். அவருக்கு வன ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம்…

தமிழ்நாட்டை எப்படி அழைக்க வேண்டும் என கவர்னர் சொல்லித்தர வேண்டாம்- கே.எஸ்.அழகிரி

இது குறித்து வேலூர் சத்துவாச்சாரியில் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில் கூறியதாவது:- கவர்னர் தமிழ்நாடு என சொல்லக்கூடாது. தமிழகம் என சொல்ல வேண்டும் என…

நல்லூர் வில்வவனேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

நல்லூர் வில்வவனேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற வில்வவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது…

சோழபாண்டியபுரத்தில் வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு 4 பேர் பணியிடை நீக்கம்

கு.ஜெயபாலன் செய்தியாளர், திருக்கோவிலூர் திருக்கோவிலூர் அருகே சோழபாண்டியபுரம் ஊராட்சியில் வீடுகட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேர் பணியிடை நீக்கம் .மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு கள்ளக்குறிச்சி…

எஸ். செல்வகுமார் செய்தியாளர், சீர்காழி சீர்காழி வனச்சரங்கத்திற்கு உட்பட்ட கடலோர பகுதிகளில் இதுவரை 3265 அரியவகை ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு…

மாரண்டஹள்ளியில் 13.50 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம்

செய்தியாளர் பாலக்கோடு மாரண்டஹள்ளியில் 13.50 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்.பூமி பூஜை செய்துவைத்தார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் மாரண்டஹள்ளி…

ஏ பி பிரபாகரன் செய்தியாளர்,பெரம்பலூர் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் பெரம்பலூர் எஸ்பி தகவல். பெரம்பலூர். ஜன.7.பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள்…

சுடுகாடு பாதையில்லாததால் வயல்வெளியில் சடலத்தை தூக்கிச் செல்லும் அவலம்

கு.ஜெயபாலன் செய்தியாளர்,திருக்கோவிலூர் திருக்கோவிலூர் அருகேசிவனார்தாங்கல் கிராமத்தில் சுடுகாடு பாதையில்லாததால் வயல்வெளியில் சடலத்தை தூக்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சிவனார் தாங்கல்…

சுமார் இரண்டரை வருடமாக கிடப்பில் போடப்பட்ட தார் சாலை-அமைத்துதர கோரிக்கை

சுமார் இரண்டரை வருடமாக கிடப்பில் போடப்பட்ட தார் சாலையை போட்டுத்தரகோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை.வைத்துள்ளனர். பள்ளிச் செல்லும் பிள்ளைகளும் விவசாய நிலங்களுக்குச் செல்லும் விவசாயிகள் சாலையில் நடந்து…

திருக்கழுக்குன்றத்தில் சிவசைவ முன்னணி அமைப்பின் ஆன்மீக கொடி அறிமுகம்.

திருக்கழுக்குன்றத்தில் சிவசைவ முன்னணி அமைப்பின் ஆன்மீக கொடி அறிமுகம்செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் மகாநந்தி பீடம் நந்தி சிவன் அடிகளார் சுவாமிகளின், அரசு பதிவு பெற்ற சிவசைவ…

தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- ஜல்லிக்கட்டு…

சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி- முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தக…

ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் நாட்டின மீன்குஞ்சுகள்

ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் நாட்டின மீன்குஞ்சுகளைமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஸ்ரேயா பி சிங் இருப்பு செய்தார். நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் நாட்டின மீன்குஞ்சுகளை மாவட்ட ஆட்சித்தலைவர்…

பள்ளிக்கு திரும்புவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளிக்கு திரும்புவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி : எஸ்பி பாலாஜி சரவணன் துவக்கி வைத்தார் தூத்துக்குடி கால்டுவேல் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல்துறை சார்பாக ‘பள்ளிக்கு திரும்புவோம் என்ற…

பொன்னேரி கும்மிடிப்பூண்டி வட்ட அடகு வியாபாரிகள் சங்க கூட்டம். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, தாலுக்கா அடகு வியாபாரிகள் சங்கம் 47,48,49,-ம் ஆண்டறிக்கை   வருடாந்திர மகா சபை கூட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டி பகுதியில் உள்ள கிருஷ்ண…

தஞ்சையில் ஜாக்டோ-ஜெயோ
அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்ட ஜாக்டோ-ஜெயோ அமைப்பினர் பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் சத்தியசீலன், இளையராஜா, ரெங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய ஓய்வூதிய…

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் ஊரக வேலைகள்-புகார் தெரிவிக்க குறைதீர்ப்பாளர் நியமனம்

எ.பி.பிரபாகரன் செய்தியாளர்,பெரம்பலூர் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் ஊரக வேலைகள் குறித்த குறைகள் மற்றும் புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க குறைதீர்ப்பாளர் நியமனம் –…

ஜல்லிக்கட்டு காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வரும் 17ஆம் தேதியும் உலகப்புகழ் பாலமேடு, ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 16ம், தேதியும் அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளது. இதனையொட்டி அலங்காநல்லூர்,…

செம்பனார்கோயிலில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா

திருமுருகன். செய்தியாளர்,மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவுவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக மாவட்ட செயலாளரும், பூம்புகார்…

என்எல்சி நில எடுப்பு தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டம்- ஆட்சியரின் செயலைக்கண்டித்து சாலை மறியல்

என்எல்சி நில எடுப்பு தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டம். எம்எல்ஏக்கள் வேல்முருகன், அருண்மொழி தேவன், விவசாயிகள் சாலை மறியல். வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் என்.எல்.சி இந்தியா…

நெல்லையப்பர் கோவில் தாமிரசபையில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவாதிரை திருவிழாவும் ஒன்று.…

சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது

வெ.முருகேசன்- செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மாவட்டத்தில்ஏ ஆதிதிராவிடர், பழங்குடியினர்களுக்கு சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன் தகவல்.…

அம்பை அருகே கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி பட்டறை-கலெக்டர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி பட்டறை அம்பை அருகே உள்ள கீழஆம்புரில் இன்று நடைபெற்றது.இதனை…

கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை – நெல்லை புதிய கமிஷனர் ராஜேந்திரன் பேட்டி நெல்லை போலீஸ் கமிஷனராக இருந்த அவினாஸ் குமார் மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து…

கூடுவாஞ்சேரி ஊராட்சி தலைவர் ப்ரியா முதல்வரிடம் கோரிக்கை மனு  கூடுவாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பிரியா ராஜேஷ்  கண்ணன் ஊராட்சியில் வளர்ச்சி பணி செய்து தரக்கோரி தமிழக…

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் முக்காடு போட்டு ஆர்பாட்டம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்திஆணை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு…