Category: தமிழ்நாடு

பத்து ரூபாய் இயக்கம் சார்பில் கள ஆய்வு

பத்து ரூபாய் இயக்கம் சார்பில் கள ஆய்வு. கிருஷ்ணகிரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கம் சார்பில் போச்சம்பள்ளி ஒன்றியம் துணை ஒருங்கிணைப்பாளர் ஜி. கார்த்திகேயன் அவர்கள் மூலம்…

பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணு பணி நடைபெற்றது

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் உள்ள அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணு பணி நடைபெற்றது. இதில் 1,17,92,877ரூபாய் மற்றும் 568கிராம் தங்கம், 1230கிராம் வெள்ளி…

ஸ்ரீ மந்தையம்மான் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி ஊராட்சியில் ஸ்ரீ மந்தையம்மான் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக அக்கினி சட்டி எடுத்தல்,…

பருவம் தவறி பெய்த கனமழையால் பருத்தி செடிகளை தாண்டி வளர்ந்த களைகள் செம்மங்குடி பகுதி விவசாயிகள் கவலை

வலங்கைமான் பகுதியில் பருவம் தவறி பெய்த கனமழையால் பருத்தி செடிகளை தாண்டி வளர்ந்த களைகள் செம்மங்குடி பகுதி விவசாயிகள் கவலை.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் சுமார் 8ஆயிரத்து…

சீர்காழி ஸ்ரீ சட்டநாத சுவாமி திருகோயில் மகா கும்பாபிஷேகத்திற்கு பிறகு உழவாரபணி

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதினத்திற்குச் சொந்தமான சீர்காழி ஸ்ரீ சட்டநாத சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ திருநிலை நாயகி சமேத ஸ்ரீ பிரம்மபுரிஸ்வரர் திருக்கோயில் மகா…

லாயம் பகுதியில் படித்துறை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

வலங்கைமான் அருகில் உள்ள லாயம் பகுதியில் குடமுருட்டி ஆற்றில் படித் துறை அமைத்து தர பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி 1-வது வார்டு…

அச்சிறுப்பாக்கம் அருகே வெளியம்பாக்கம் கிராமத்தில்ஸ்ரீ செல்லியம்மன்ஆலய திருத்தேர் விழா

செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள வெளியம்பாக்கம் ஸ்ரீ செல்லியம்மன் ஆலய திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கடந்த மே 17ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும்…

பள்ளிபாளையத்தில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

பள்ளிபாளையம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகர பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதி அருகே வன்னியர் சங்க தலைவர்…

ஜோலார்பேட்டை பகுதியில் தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா- முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பால்னாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று தமிழ்நாடு அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள்…

அரசு திட்ட பணிகளை பார்வையிட்டு துவக்கி வைத்தார் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா

பவானிசாகர் வடக்கு ஒன்றியம்உத்தண்டியூர் ஊராட்சி அய்யன் சாலை முதல் அக்கரை தத்தப்பள்ளி வரை 39.01 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியும்,தொப்பம்பாளையம் பேருந்து நிலையம் தொடங்கி அம்மாபாளையம்…

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா

மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக நடைபெற்ற விழாவில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்…

சேலம் மாநகரில் சாலை விபத்துகளை தடுக்கும் வண்ணமும் போக்குவரத்து திட்டமிடல் பிரிவு துவக்கம்

சேலம் மாநகரில் சாலை விபத்துகளை தடுக்கும் வண்ணமும் போக்குவரத்து வாகன நெரிசலை தவிர்க்கும் வண்ணமும் சேலம் மாநகர காவல் துறையினில் சேலம் மாநகர காவல்ஆணையாளர் பா.விஜயகுமாரி போக்குவரத்து…

கோவை மாநகராட்சி சார்பில் சிறப்பு சொத்து வரி திருத்த முகாம்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சரவணம்பட்டி பகுதியில் வார்டு எண் 4,10,11,21 ஆகிய நான்கு வார்டுகளுக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கா சிறப்பு சொத்து வரி திருத்த முகாம்…

சென்னையில் தாய்-மகன் அடுத்தடுத்து தீக்குளித்து தற்கொலை: திருமணம் நடைபெறாததால் சோகம்

புதுவண்ணாரப்பேட்டை, கிராஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவர் ராணுவ ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி நாகேஸ்வரி ( 57). இவர்களது…

சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந்தேன்; நெஞ்சம் நெகிழ்ந்தேன்: முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின்

உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்களை பங்கேற்க செய்யவும், புதிய…

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அனுமதியின்றி செயல்பட்ட 30 மதுபானக்கூடங்களுக்கு சீல் வைகப்பு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்த 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த சோகம்…

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றம்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. கடலூர் பண்ருட்டி, பண்ருட்டி திருவதிகையில் புகழ்பெற்ற ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும், வைகாசி…

கைலாசநாதர் கோவில் சுரங்க அறையில் புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

விழுப்புரம் கைலாசநாதர் கோவில் சுரங்க அறையில் புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. விழுப்புரம் விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் கல்வெட்டுகள்…

விழுப்புரம் மேல்பாதியில் ஆட்சியர் தலைமையில் நடந்த அமைதிக்கூட்டத்தில் சுமூக முடிவு

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த ஒரு தரப்பினருக்கு அனுமதி…

கைதான 11 பேரை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

மரக்காணம் விஷச்சாராய கொலை வழக்கில் கைதான 11 பேரை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில்…

விக்கிரவாண்டியில் ஓய்வு பெற்ற சுகாதார துறை அதிகாரி வீட்டில் திருட்டு

விக்கிரவாண்டியில் ஓய்வு பெற்ற சுகாதார துறை அதிகாரி வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி ஆகாட்டம்மன் கோவில் தெருவை…

விருத்தாசலத்தில்தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு21 வாகனங்கள் நிராகரிப்பு

விருத்தாசலத்தில் தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது 21 வாகனங்களில் குறைகள் கண்டறியப்பட்டதால் நிராகரிக்கப்பட்டன. கடலூர் விருத்தாசலம், பள்ளி வாகனங்கள் ஆய்வு விருத்தாசலம்…

சங்கராபுரத்தில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்

சங்கராபுரம் ஒன்றிய, நகர தி.மு.க. இளைஞர் அணி சார்பில் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் சங்கராபுரம், ஆரூர், குளத்தூர் கிராமங்களில் நடைபெற்றது. மாவட்ட ஆவின்…

680 பருத்தி மூட்டைகள் ரூ.15 லட்சத்துக்கு விற்பனை

கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி சந்தை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற வார சந்தையில் கள்ளக்குறிச்சி,…

அமுல் நிறுவனம் கொள்முதல்- அமித்ஷாவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுக்கக் கோரி மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்…

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கக் கூடாது: நிர்மலா சீதாராமன்

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்தார். சென்னை, டெல்லியில் வரும் 28…

அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம்

அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம்…

மாருதி சுஸுகி ஜிம்னி ஜீப் ரக கார் கோவையில் அறிமுகம்

கோவையில் கடந்த 80 களில் மாருதி நிறுவனத்தின் ஜீப் ரக வாகனங்களில் ஜிப்சி தனி இடத்தை பிடித்துள்ளது.இந்திய ராணுவத்தில் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட ஜிப்சி கடந்த சில…

வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்

தமிழ்நாட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தலமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில்,…

சிங்கப்பூர்- மதுரை நேரடி விமான சேவை: முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைத்த சிங்கப்பூர் அமைச்சர்

சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க முதல் அமைச்சரிடம் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கோரிக்கை வைத்தார். புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும்…

குனிச்சி மோட்டூர் பகுதியில் எருது விடும் திருவிழா

டி. மகேஷ் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட குனிச்சி மோட்டூர் பகுதியில் ஸ்ரீ மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் எருது விடும் திருவிழா…

அ.தி.மு.க. பிரமுகர்2-ம் ஆண்டு நினைவேந்தல்நிகழ்வு

செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி15-வது வார்டு வெங்கடேசபுரம்மேட்டு கிராமத்தில் அதிமுகவில்முக்கிய பிரமுகராக ஆசிரியர்அ.கி.மணி திறன் பட செயல்பட்டு வந்தவர். 2-ஆண்டுகளுக்கு முன்புஉடல் நல குறைவால் இறையடி சேர்ந்தார், அவரது…

அச்சிறுப்பாக்கம்- பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் சார்பில் ஜெ.குரு 5-ம்ஆண்டு நினைவேந்தல்.

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் சார்பில் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பஜார் பகுதியில் மாவீரன் ஜெ.குரு அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் வாழ்த்து

வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்,…

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழாவில் கலந்து கொள்ளுமாறு நேரில் அழைப்பு

சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு. தியாகராஜன் அவர்கள் ஐம்பெரும் விழாவில்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு தினம்

நினைவு தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்…

73 வயது முதியவர் தன்னிடம் ஏமாற்றப்பட்ட தனது சொத்துக்களை மீட்டு தர கோரி ஆட்சியரிடம் புகார் மனு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சீர்பாதநல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முதியவர் கணேசன் வயது 73. இந்த கணேசன் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து…

திருக்கோவிலூர் நூலகத்தில் கோடை விழா

திருக்கோவிலூர் தமிழ்நாடு அரசு திருக்கோவலூர் முழு நேர கிளைநூலகத்தில் கோடை கொண்டாட்ட விழாவில் நூல்கள் வெளியீடு நடைபெற்றது.வாசகர் வட்டத் தலைவர் பாவலர் சிங்கார உதியன் தலைமையில், தந்தைபெரியார்,…

குடிநீர் விநியோகம் செய்யப்படாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து 100 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில்

உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நைனாகுப்பம் காலணி பகுதியில் 500 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு பதினைந்து நாட்களுக்கு மேலாக குடிநீர்…

சிங்கப்பூர் முதலீட்டாளர் மாநாட்டில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது. பொருளாதாரத்தை 2030-31-ம் நிதி ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க…

உழைப்பின் நிறம் கருப்பு !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! aarison.2008@gmail.com நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! தளிர் பதிப்பகம் 2/2 தீபம்…

சேந்தமங்கலம் வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) – மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432 பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் (24.05.2023) நடைபெற்றது. சேந்தமங்கலம் வட்டாட்சியர்…

சேந்தமங்கலம், அமுதம் நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு

நாமக்கல் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், அமுதம் நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா திடீர் ஆய்வு மேற்கொண்டார். சேந்தமங்கலம் அமுதம் நியாய விலைக்கடையினை பார்வையிட்ட மாவட்ட…

லாரி திடீரென தீ பிடித்து எரிந்ததால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்

ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருச்செங்கோட்டிற்கு கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகே வந்த பொழுது திடீரென டயர் வெடித்து…

நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்வு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புதிய பேருந்து நிலைய பகுதியில் அமைந்துள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ₹4000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மருந்துப்…

திருப்பத்தூர் மாவட்டத்தின் 4-வது மாவட்ட காணிப்பாளராக ஆல்பர்ட் ஜான் பதவி ஏற்றார்

திருப்பத்தூர் மாவட்டத்தின் 4-வது மாவட்ட கண்காணிப்பாளராக ஆல்பர்ட் ஜான் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். செய்தியாளர்களிடம் பேசுகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை…

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில்…

திருப்பத்தூர் உழவர் சந்தையில் நடைபெறும் கட்டுமான பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள உழவர் சந்தையில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நேற்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர…

தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தனை நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக பதவி ஏற்று கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ் உமா மரியாதை நிமித்தமாக சந்தித்து…

வால்பாறை எம்ஜிஆர் தோட்ட தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்- தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது அறிவிப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எம்ஜிஆர் தோட்ட தொழிலாளர்கள் சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில் கோவை, நீலகிரி, குன்னூர்,நெல்லை, ஹைவேஸ்,மாஞ்சோலை உள்ளிட்ட…