ஆலம்பூண்டி கிராமத்தில் பாஜக நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சி
பாரதிய ஜனதா கட்சி விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் சார்பாக நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சி செஞ்சி மேற்கு ஒன்றியம் ஆலம்பூண்டி கிராமத்தில்மாவட்டத் தலைவர் இராஜேந்திரன் அவர்களின் தலைமையில்…
மதுலையில் முதல் பட்டதாரிகளுக்கும் முதல் பெண் வழக்கறிஞருக்கும் விருது
மதுரை மாநகர் மேலவாசல் பட்டியல் இனமக்கள் வசிக்கும் பகுதியில் குடியிருந்து கல்வி பயின்று முன்னேறிய முதல் பட்டதாரிகளுக்கும் முதல் பெண் வழக்கறிஞருக்கும்விரதுகள் வழங்கப்பட்டன. மேலும் ஓவிய போட்டியில்…
இயந்திரகோளாறு-மூன்று பேருக்கு மட்டும் பொங்கல் பரிசு தொகுப்பு
பெரியஜோகிபட்டியில் வழங்கிய நிலையில் இயந்திர கோளாறு ஆனதால் மக்கள் தவிப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்தூர் ஒன்றியத்தின் கீழ் இருக்கக்கூடிய சாமல்பட்டி கூட்டுறவு…
திண்டுக்கல் மாநகராட்சிவார்டுகளில் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பொங்கல் பரிசு வழங்கினார்
வெ.முருகேசன்- செய்தியாளர், திண்டுக்கல். தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசாக ரூபாய். ஆயிரம் ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு இன்று…
பொங்கல் விழா முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் அரிமா சங்கம் சார்பில் மேல்மருவத்தூர் அடுத்துள்ள அகிலி ஊராட்சியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதில் சங்கத் தலைவர் சிவப்பிரகாசம் தலைமை…
பாலமேட்டில் தயார் நிலையில் ஜல்லிக்கட்டு மைதானம்
உதயசூரியன் செய்தியாளர்,அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேட்டில் வருகின்ற 16ஆம் தேதி அரசு வழிகாட்டுதலின் பேரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை முன்னிட்டு பேரூராட்சி சார்பில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர்…
தமிழக அரசுக்கு கடிதம் எழுதி அனுப்பும் போராட்டம்
பணி நீக்கம் செய்யப்பட்ட கோவிட் ஒப்பந்த செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி மதுரை தல்லாகுளம் தபால் நிலையத்திலிருந்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதி அனுப்பும் போராட்டத்தில்…
நீலகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு விநியோகம்
நௌசாத்,செய்தியாளர் நீலகிரி மாவட்டம் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. இதில் அப்பகுதி மக்கள்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் திமுகவை…
மணப்பாறையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி-நகர்மன்ற தலைவர் தொடங்கிவைத்தார்
ஆர்.கண்ணன் செய்தியாளர்,மணப்பாறை. மணப்பாறையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நகர்மன்ற தலைவர் தொடங்கிவைத்தார். பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் ஆயிரம் ரூபாய் பணம் மற்றும்…
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும்…
ஆளுநரை பேச விடாமல், எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்- வெளிநடப்பு
ஆளுநரை பேச விடாமல், எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்மிட்டனர்.ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளநர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம்.ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசாதாவுக்கு ஆளநர்…
திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் வழங்கினார்கள்
திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் வழங்கினர். திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு…
தமிழ்நாடு என்பதை அப்படியே வாசித்த ஆளுநர்
தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்பதே சரி என அண்மையில் ஆளுநர் கூறியிருந்தது சர்ச்சையை எற்படுத்தியிருந்தது.சட்டப்பேரவையில் உரையில் உள்ள தமிழ்நாடு என்ற வார்த்தையை அப்படியே வாசித்தார் ஆளுநர்…
பிறந்தநாளையொட்டி குழந்தைகளுக்கு ரூ.1லட்சம் கல்வி உதவித்தொகையை கனிமொழி எம்பி வழங்கினார்
தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு திமுகவை சேர்ந்த 10 குடும்பத்தினரின் பள்ளி குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் கல்வி உதவித் தொகையை கனிமொழி எம்பி வழங்கினார். திமுக துணை பொது…
அச்சிறுப்பாக்கம் அருகே பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் விநியோகம்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆத்தூர் ஊராட்சியில் வருகின்றதமிழர் திருநாள் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்…
மாக்னா 2 யானை- கேரளாவில் சிறைப்பிடிப்பு
நௌசாத்,செய்தியாளர் நீலகிரி மாவட்டம் நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டத்தில் ஆட்கொல்லி யானையாக பல மக்கள் போராட்டத்திற்கு பிறகு தமிழக வனத்துறையால் பிடிக்கப்பட்ட மாக்னா 2 யானை- ரேடியோ…
தமிழ் கலாசாரங்களைப் பாதுகாக்க உறுதி ஏற்போம் கனிமொழி எம்.பி வலியுறுத்தல்
தமிழ் கலாசாரங்களைப் பாதுகாக்க உறுதியேற்போம் என திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மகளிா் அணி, மகளிா் தொண்டரணி, திரேஸ்புரம்…
பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் விநியோகம் ஆட்சியர், மேயர் துவக்கி வைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் விநியோகம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழர் திருநாளாம் தைப்…
வடலூர் ஞானசபையில் மாத பூச ஜோதி தரிசனம், பக்தர்கள் திரண்டனர்.
ஜீவா செந்தில் செய்தியாளர்,வடலூர் கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் மாதம்தோறும் பூச நட்சரத்தன்று ஆறு திரை நீக்கிய ஜோதி தரிசனம் நடைபெறும்,…
மாநில தி.மு.க. சார்பில் பாகூரில் சமத்துவப் பொங்கல் விழா- புதுவை சங்கமம் கலை விழா
. எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னிலையில் ஏற்பாடு. தமிழக முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மரியாதைக்குரிய தளபதியார் அவர்கள் தமிழர் பண்பாட்டை…
கோவையில் வாங்க பழகலாம-கருத்தரங்கு
கோவை டவுன்ஹால் அடுத்த மணிகூண்டு பகுதியில், ஜிஎஸ்டி சம்பந்தமான அனைத்து சந்தேகங்களையும் மாணவ மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில், வாங்க பழகலாம் எனும் கருத்தரங்கு நடைபெற்றது. கோவை…
நினைவேந்தல் நிகழ்வுஅதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் ஆத்தூர் ஊராட்சியில் பொன்.ஏழுமலை கவுண்டர் நினைவேந்தல் நிகழ்வு முன்னிட்டு அவரின் திருஉருவபடதிறப்பு விழா நிகழ்வுஅதிமுகவினர் மலர் தூவிஅஞ்சலி செலுத்தினர்.இந்நிகழ்வில் அதிமுகமாவட்ட செயலாளர்…
கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற ‘ஈக்வைன் ஜிம்க்கானா’ கலை நிகழ்ச்சி
கோயம்புத்தூர் விழா 2023ன் ஒரு பகுதியாக ஈக்வைன் ட்ரீம்ஸ் (Equine Dreams)நிறுவனம் சார்பில் ‘ஈக்வைன் ஜிம்க்கானா’ எனும் கலை நிகழ்ச்சி ஞாயிறு (8.1.2023)அன்று அவிநாசி சாலை-நவ இந்தியா…
எளாவூர் செல்லியம்மன் கோயில் 48 நாள் மண்டல பூஜை நிறைவு
எளாவூர் செல்லியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று பின்னர் 48 நாள் மண்டல மகா பூஜை வெகு விமர்சையாக நடைப் பெற்றது இதில் ஏராளமான பக்தர்…
வடலூரில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வள்ளலார் 200 கருத்தரங்கு
வடலூர் பஸ் நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வள்ளலார் 200 கருத்தரங்கு நடைபெற்றது. வடலூர் பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் “வள்ளலார் 200” கருத்தரங்கு…
உப்பளம் தொகுதி கோவிலு்களுக்கு ரூ.40ஆயிரம்- அனிபால் கென்னடி எம்எல்ஏ வழங்கினார்
உப்பளம் தொகுதியில் உள்ள நேத்தாஜிநகர் 2, அமைந்துள்ள தேசமுத்து மாரியம்மன்ஆலயம் , மற்றும் நேத்தாஜிநகர் 3 அமைந்துள்ள பெரியபாளையத்தம்மன் ஆலயம் , ஆகிய இரண்டு கோயில்களுக்கும் ஒரு…
திருவொற்றியூரில் பாஜக சார்பாக சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
திருவொற்றியூர் பெரியார் நகர் மற்றும் ஜோதி நகர் ஆகிய இரண்டு இடங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 50க்கும்…
பாலமேடு ஜல்லிக்கட்டை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது
நிருபர்.தி. உதயசூரியன். அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு வாடிவாசல் பகுதியில் பேரூராட்சி சார்பில் பூஜைகள் செய்து முகூர்த்தக்கால்…
தாழையூத்தில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்
நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, நெல்லை போக்குவரத்து காவல்துறை மற்றும் கிராம உதயம் தலைமை அலுவலகம் கோபாலசமுத்திரம் இணைந்து நடத்திய போக்கு வரத்து விதி முறைகள் குறித்த…
தஞ்சைகாவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
இரா.இயேசுராஜ் செய்தியாளர்,தஞ்சை மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் ஜனவரி-8 பொங்கல் பண்டிகை நாளில் கூட பணியில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் போலீசார் இருப்பதால், காவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல்…
பாஜக சார்பில் திருவாரூர் ஒன்றியத்தில் நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழா
ஜே. சிவகுமார் செய்தியாளர்,திருவாரூர் மாவட்டம் பாஜக சார்பில் திருவாரூர் ஒன்றியத்தில் நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழா ஒன்றியத்தில் உள்ள புதூர் கிராமத்தில் நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு வந்த…
கோதண்டராமர் கோவிலில் சிறப்பு உபன்யாசம்
பா. சீனிவாசன், செய்தியாளர்:வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பஜனை கோவில் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சீதா சமேத ஸ்ரீ கோதண்ட ராமர் திருக்கோயிலில் மார்கழி மாத சிறப்பு…
முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்தர் யோகாசன பயிற்சி வகுப்பு
நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுவர்களுக்கான இலவச சித்தர் யோகாசன பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஏராளமான சிறுவர், சிறுமிகள் இவ்வகுப்பில் கலந்து கொண்டு…
திண்டுக்கல்லில்மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி
வெ.முருகேசன்- செய்தியாளர், திண்டுக்கல். தமிழர் திருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு கே.எப்.சி கால்பந்துட்ட கழகம் நடத்தும் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்…
மணலி புதுநகர் அற்புத குழந்தை இயேசு திருத்தல ஆலயத்தில் தேரோட்டம்
மணலி புதுநகர் அற்புத குழந்தை இயேசு திருத்தல ஆலயத்தில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது மணலி புதுநகரில் உள்ள அற்புத குழந்தை இயேசு திருத்தலம் மிகவும் பிரசித்தி…
பிரம்மா குமாரிகள் ஓம் சாந்தி ஆடிட்டோரியம் திறப்பு
வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் பிரம்மா குமாரிகளின் மதுரை துணைமண்டலத்தின் சார்பாக திண்டுக்கல்- நத்தம் சாலை, மேட்டுக்கடை அருகில் உள்ளஅஞ்சுகுழிபட்டியில் 7 ஏக்கர் நிலப்பரப்பில் சக்தி சரோவர் தபோவன…
என் எல்சி நிறுவனம், ஒரு ‘பிடி,மண்ணை கூட எடுக்கவிடமாட்டோம், அன்புமணி ஆவேசம்
“ஜீவா செந்தில், செய்தியாளர், வடலூரில் 25 ஆயிரம் ஏக்கர் வேளாண் நிலங்களை பறிக்க துடிக்கும் என்எல்சி .இந்தியா நிறுவனம் வெளியேற வலியுறுத்தி டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்…
சீர்காழி அருகே சமத்துவ பொங்கல் திருவிழா
எஸ்.செல்வகுமார் செய்தியாளர்,சீர்காழி சீர்காழி அருகே புளிச்சகாடு கிராமத்தில் மாவீரன் சிலம்பாட்ட கழகம் சார்பாக சமத்துவ பொங்கல் திருவிழா. 20 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சிலம்பாட்ட மாணவ,…
திருவாரூரில் தனியார்அகாடமி நடத்திய பொங்கல் விழா
ஜே சிவகுமார் செய்தியாளர்,திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட கமலாம்பாள் நகரில் அமைந்துள்ள பீட்ஆப்பையர் அகாடமியில் சார்பில் தை திருநாளாம் பொங்கல் திருநாளாம், தமிழர் பண்டிகையான பொங்கல்…
சென்னை மாநகர நூலக ஆணைக் குழு- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அமைப்பு
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் மாவட்டங்கள்தோறும் பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு பொது நூலகச்…
அ.கோவில்பட்டியில் பழனி பாதயாத்திரை குழு அன்னதானம்
அ.கோவில்பட்டி கிராமத்தில் பழனி பாதயாத்திரை குழு சார்பாக அன்னதானம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டியில் பழனி பாதயாத்திரை குழு சார்பாக அன்னதானம் நடைபெற்றது முன்னதாக…
தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி காலை தொடங்கியது.ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.…
முன்னாள் முதல்வர் ஜானகிராமன் பிறந்த நாள்- எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுகவினர் மரியாதை
புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைப்பாளர் மறைந்த பெரியவர் ஆர்.வீ. ஜானகிராமன் பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக்…
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள்-வள்ளிகும்மியாட்டம் ஆடி அசத்திய நடிகை குஷ்பு
கோவையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பாஜக சார்பில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் காளைகள் சீறி பாய்ந்து ஓடியது. கோவையை அடுத்த வெள்ளலூர் நெடுஞ்சாலை அருகே பாஜக சார்பில்…
பாரம்பரிய விளையாட்டுக்கள்- இசை கலைஞர்களை கௌரவிக்கும் விழா
வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் இசை கலைஞர்களை கௌரவிக்கும் விழா,தமிழ்நாடு கலை இலக்கிய சங்கம் சார்பில் நடைபெற்றது. நத்தம் சாலையில் உள்ள தனியார் திருமண…
பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி கவசம் பக்தி இன்னிசை நடைபெற்றது
வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் பழனி முருகன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாதம் 108 என்ற பெயரில் கந்தசஷ்டி கவசம் பக்தி இன்னிசை நடைபெற்றது. திண்டுக்கல்…