பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு அலுவலக உதவியாளர் பணி: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

பெரம்பலூரைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலக உதவியாளர் பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை, பெரம்பலூரை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான…

ஸ்ரீ கல்லுமலை கந்தன் கோவிலில் சித்திரை உற்சவ விழா

மதுரை மாவட்டம் பாலமேடு சாத்தியார் அணை அருகில் உள்ள ஸ்ரீ கல்லுமலை கந்தன் கோவிலில் சித்திரை உற்சவ விழா நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பாரதிய ஜனதா…

வாராஹி அம்மன் கோவிலில் சித்திரை மாத தேய்பிறை பஞ்சமி திதி

நாமக்கல் நாமக்கல் – சேந்தமங்கலம் சாலை எம்ஜிஆர் நகரில் ( நாமக்கல் இரயில் நிலையம் அருகில்) தங்காயி மற்றும் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த…

பாலமேட்டில் அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

அலங்காநல்லூர், மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேட்டில், அதிமுக சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கழக செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன்,…

விளையாட்டு துறை வளர்ச்சிக்காக ஒரு லட்சம் நிதி

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து விளையாட்டு துறை வளர்ச்சிக்காக, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற…

2023 உலகக்கோப்பை: இந்தியா தனது முதல் ஆட்டத்தை சென்னையில் ஆடுகிறது

50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கு இதுவரை இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான்,…

தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வ.உ.சி.சிலைகளை திறந்து வைத்தார்.

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் கோவையில் வ.உ.சிதம்பரனாருக்கும், மயிலாடுதுறையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கும், புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டிக்கும் ரூ.66 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலைகளை முதல்-அமைச்சர்…

கர்நாடக தேர்தலில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணப்பெண்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும்,…

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

K தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில்…

ஆபரேஷன் தாமரை’ நாட்டின் ஆன்மாவை அழிக்கிறது: சரத்பவார் பேட்டி

மராட்டியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாவுராவ் பாட்டீலின் 64-வது நினைவு நாளையொட்டி சத்தாராவில் உள்ள அவரது கல்லறையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அஞ்சலி செலுத்தினார். பின்னர்…

கர்நாடக தேர்தல் நிலவரம்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை…

பாஜக மண்டல் தலைவர்கள் மற்றும் மண்டல் சக்திகேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக கட்சி அலுவலகமான கூட்டேரிப்பட்டில் மண்டல் தலைவர்கள் மற்றும் மண்டல் சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் AD இராஜேந்திரன்…

அண்ணாமலை மீது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கு

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து எந்த ஒரு அடிப்படை…

பார்வையற்றோருக்கு நலத்திட்ட உதவிகள்

மதுரையில் தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்கம், மதுரை ராதாஜெயலட்சுமி அறக்கட்டளை சார்பாக ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கும் விழா, ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும்…

வால்பாறை வாழைத்தோட்டம் ஸ்ரீ ஐயப்பசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத் திருவிழா

கோவை மாவட்டம் வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை மகாகணபதி ஹோமம், அதிவாஸபூஜை மற்றும் பரிகலசாபிஷேகம் நடைபெற்றது அதைத்தொடர்ந்து…

வடிகால் வாய்க்காலில் குப்பைகள்- அகற்றி தூர்வார வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

மன்னார்குடி செய்தியாளர்: தருண்சுரேஷ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள அரசூர் கீழத்தெரு, ரோட்டுத் தெருவில் உள்ள வடிகால் வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறதால்…

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் திண்டுக்கல் மாணவிகள் முதலிடம்.

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் அசோசியேசன் சார்பாக, ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் ஆதாரிட்டி ஆப் தமிழ்நாடு உடன் இணைந்து நடத்திய 2022 – 23 க்கான…

திண்டுக்கல்லில் சர்க்கரை மற்றும் சிறுநீரக சிறப்பு சிகிச்சை முகாம்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜராஜேஸ்வரி மே-5, 6, 7 ஆகிய மூன்று நாட்கள் மருத்துவமனையில் சிறுநீரக மற்றும் சர்க்கரை நோய்…

மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சாதனைவிளக்கக் கூட்டம் 

பொன்னேரி மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக  சார்பில்   திராவிட மாடல்  இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பட்டிமன்ற பொதுக் கூட்டம் நடை பெற்றது. திருவள்ளூர் மாவட்டம்…

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4 கோடியே 68 லட்சத்தது 98 ஆயிரத்து 887 வருவாயாக கிடைத்தது

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் முதல் நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 12 லட்சத்து 54 ஆயிரத்து 447 வருவாயாக கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர். இலங்கை…

திருப்பன்கூரில் தி.மு.க மேற்கு ஒன்றியம் சார்பாக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருப்பன்கூரில் சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பாக திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை…

வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இரண்டாண்டுகள் சாதனைகள் பொது கூட்டம்

வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இரண்டாண்டுகள் சாதனைகள் குறித்து விருப்பாட்சிபுரம், கோவிந்தகுடி, ஆவூர் ஆகிய மூன்று இடங்களில் பிரசார பொது கூட்டம் நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…

வால்பாறை சோலையார் அணை பகுதியில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டி கோரிக்கை

கோவை மாவட்டம், வால்பாறை தாலுகாவில் சுமார் 20 ஆண்டுகளாக தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது வால்பாறை பகுதியில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுக்கும் பொருட்டு…

திண்டுக்கல்லில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா- அமைச்சர்கள் பங்கேற்பு

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் “ஈடில்லா ஆட்சி 2 ஆண்டே சாட்சி“ பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள்…

இஸ்ரேல்-இந்தியா தொழில் ஒப்பந்தம்: 42 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்ற அனுமதி

இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி எலி கோகன், 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். தலைநகர் டெல்லியில் இரு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் சந்தித்து…

கர்நாடக சட்டசபை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பெங்களூரு, 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி (அதாவது இன்று) ஒரே கட்டமாக…

ராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்மாள் சமேத ஶ்ரீ கைலாசநாதர் சித்திரை தேர் பெருவிழா

எல். தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் உள்ளது. இங்கே சித்திரை தேர் பெருவிழா பிரம்மோற்சவம்…

ஸ்ரீ கல்லுமலை கந்தன் சுவாமி உற்சவ விழா- பாரதிய ஜனதா கட்சி சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் பாலமேடு சாத்தையார் அணை அருகில் உள்ள ஸ்ரீ கல்லுமலை கந்தன் சுவாமி உற்சவ விழாவிற்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாக சங்கர்கணேஷ்,சோனை முத்து, மரேசன்,முனீஸ்வரி,…

தென்காசி தெற்கு மாவட்டத்தில் முதல் ஒன்றியமாக கடையம் வடக்கு திமுக ஒன்றியம்

தலைமைக்கழகம் இலக்கு கொடுத்த 9250 என்ற எண்ணிக்கையை30 நாட்களில் 9300 ஆக முடித்து இன்று இறுதிகட்ட‌ படிவங்களை வழங்கிய ஒன்றிய செயலாளர் இரா.மகேஷ் மாயவனுக்குதெற்கு மாவட்ட கழக…

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மதிய உணவு இடவேளையின் போது கண்டனஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.மாவட்ட அரசு ஊழியர்கள்…

கடையம் பெரும்பத்து ஊராட்சியில் அங்கன் வாடி கட்டிடம்அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

தென்காசி மாவட்டம்கடையம் பெரும்பத்து ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடத்தினை அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். கடையம் ஊராட்சி ஒன்றியம், கடையம்பெரும்பத்து ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்…

பூம்புகார் அரசு கலைக் கல்லூரியில் 59 ஆவது ஆண்டு விழா

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மேலையூரில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான பூம்புகார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.பாரம்பரியம்…

திமுக 2 ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள்-அமைச்சர் மா.மதிவேந்தன் பேச்சு

எல். தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் திமுக அரசின் 2 ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என தமிழக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் குறிப்பிட்டார். நாமக்கல்…

அமைச்சர் சாய் சரவணக்குமார் கர்நாடக தேர்தல் பிரச்சாரம் நிர்மல்குமார் பாராட்டு

கர்நாடக மாநிலம் தேர்தலையொட்டி, புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய் ஜெ சரவணன் குமார் கர்நாடக மாநிலத்தில்…

தஞ்சை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையான திருவலஞ்சுழி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தஞ்சை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை கடந்த சில ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் இந்த சாலையில்…

அழகர் கோவில் சித்திரை திருவிழா – இருப்பிடம் சேர்ந்தார் கள்ளழகர்

அழகர்கோவில், திருமாலிருஞ்சோலை தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ தளங்களில் ஒன்றானது மதுரையை எடுத்த அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும். இக்கோவிலில் நடைபெறும்…

பாலமேடு அருகே ஸ்ரீ கல்லுமலை கந்தன், ராமலிங்க சுவாமி உற்சவ விழா

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வைகாசிபட்டி கிராமத்திற்கு பாத்தியப்பட்ட சாத்தியார் அணை அருகில் உள்ள ஸ்ரீ கல்லுமலை கந்தன், ராமலிங்க சுவாமி திருக்கோவில் உற்சவ விழா…

பொன்னேரி நகர திமுக சார்பில் அரசின்சாதனை விளக்கக் கூட்டம் 

பொன்னேரி பொன்னேரி நகர  சார்பில் திமுக அரசின்  திராவிட மாடல்  இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க மாபெரும் பொதுக் கூட்டம் நடை பெற்றது. திருவள்ளூர் மாவட்டம்…

புற்றுநோய் சிகிச்சைக்கு புதுமையான மருத்துவ சிகிச்சை-தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அறிமுகம்

புற்றுநோய் மருத்துவத்தில் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அவ்வப்பொழுது அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில் இஸ்ரேலிய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட புதிய மருத்துவ உபகரணம்…

பாளை யூனியன் நொச்சிகுளம் ஊராட்சியில் ரூ.40 லட்சத்தில் குடிநீர் திட்டப்பணிகள்- வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்

நெல்லை மாவட்டம் பாளை யூனியன் நொச்சிகுளம் பஞ்சாயத்தில் மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ்…

சமூக போராளி மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர்.A. ஏழுமலை தலைமையில். திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம்…

தென்காசி மாவட்டத்தில் அரசு கால்நடை கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நெல்லை கொக்கிரகுளம் மாவட்ட அறிவியல் மையம் அருகில் ரூ.5 கோடி மதிப்பில் வண்ண மீன் காட்சியகம் மற்றும் சில்லறை விற்பனை…

திமுக ஆட்சிக்கு எதிராக ஒன்றிணைய தயங்க மாட்டோம்- பி.ஆர்.பாண்டியன் பேட்டி

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மத்திய அரசு, காவிரி டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் திட்டங்களை கைவிட்டதற்கான அறிவிப்பானையை உடன் வெளியிடவேண்டும். தமிழ்நாடு அரசு, நில…

திருவள்ளூரில் நீரில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் நிதியுதவி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியிலுள்ள உறவினர் இல்லத்திற்குச் சென்றிருந்த திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா, போளூர், பார்வதி அகரம் கிராமத்தைச் சேர்ந்த…

தமிழ்நாடு-புதுச்சேரி 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு

12-ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேர்வு எழுதிய 94…

சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளேன்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஜப்பான் நிறுவனத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜப்பானின் மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்,…

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் சாமி தரிசனம்

அதிமுக பொதுச்செயலாளரான பின் திருப்பதியில் தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமிஇன்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். தமிழ்நாடு முன்னாள் முதல் அமைச்சரும், அ.தி.மு.க…

தூர்வாரும் பணி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெறுவதை மாவட்ட…

வால்பாறை அருகே பன்னிமேடு எஸ்டேட் மாரியம்மன் கோவில் காட்டுயானைகளால் சேதம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் நுழைந்த காட்டுயானை கூட்டம் அங்குள்ள மாரியம்மன் கோவிலை இடித்து சேதமப்படுத்தியுள்ளது தகவல் அறிந்து அப்பகுதிக்கு சென்ற…

திருப்பதி கோவிலில் வீடியோ எடுத்தவர் மீது விசாரணை- கோயில் நிர்வாகம் நடவடிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வீடியோ எடுத்தவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் பாதுகாப்புக் கருதி செல்லிடப்பேசிகள் உள்பட எந்த மின்னணு சாதனத்தையும்…