Author: admin

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஒன்றிய நிர்வாகி இல்ல காதணி விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய இலந்தை குளம் கிராமத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஒன்றிய நிர்வாகி நல்லையன் இல்ல காதணி விழா நடைபெற்றது.…

அலங்காநல்லூர்- ஸ்ரீ தில்லை சிவகாளியம்மன் திருக்கோவில் அமுதுபடையில் விழா

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி, வயித்துமலை அடிவாரத்தில் உள்ள சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் ஸ்ரீதில்லை சிவகாளியம்மன் திருக்கோவில் 13ஆம் ஆண்டு அமுதுபடையில் மற்றும் வளைகாப்பு விழா…

கோவையில் புதிய, ஸ்டேட்-ஆஃப்-தி-ஆர்ட் உற்பத்தியகத்தை எல்ஜி சாயர் கம்ப்ரஸர்ஸ் தொடங்கியுள்ளது

எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட சாயர் கம்ப்ரஸர்ஸ் குரூப் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு நிறுவனமான எல்ஜி சாயர் கம்ப்ரஸர்ஸ் லிமிடெட், தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில்…

இன்சுலின் செலுத்தும் நவீன இன்சுலின் பம்ப் கருவி

சிறுவயதிலேயே நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்,சிறுமிகளுக்கு உடலிலேயே இருந்து கொண்டு இன்சுலின் செலுத்தும் நவீன இன்சுலின் பம்ப் கருவியை இதயங்கள் அறக்கட்டளை மற்றும் இன்போசிஸ் பவுண்டேஷன் ஆகியோர்…

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பாக விழிப்புணர்வு

கோவை மாவட்டம் வால்பாறையில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனச்சரத்தின்சார்பாக வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வானவர்கள் சிவக்குமார், அய்யாச்சாமி ஆகியோர்…

கோவில் பூட்டை உடைத்து 2 சவரன் தங்க நகை மற்றும் உண்டியல் பணம் ரூ.50,000 கொள்ளை

சகாதேவன் போச்சம்பள்ளி செய்தியாளர் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வலசைகவுண்டனூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமையப்பெற்றுள்ளது. இக்கோவில் வலசைகவுண்டனூர் ஊர் கவுண்டர் அசோக்குமார் மற்றும் ஊர் பொது…

திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த ஆளுநருக்கு வரவேற்பு

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என.ரவியை அம்மையநாயக்கனூர் பயணியர் மாளிகையில் துணை காவல் துறை தலைவர் முனைவர்…

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கொண்டாட்டம்

வலங்கைமான்காங்ரஸின் கர்நாடக வெற்றியை முன்னிட்டு வட்டார தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் திமுக நகர செயலாளர் சிவநேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வம், TCTU தொழிற்சங்க மாவட்ட…

வேளூர் தர்மராஜா ஆலயம் மகா கும்பாபிஷேகம்

பொன்னேரி வேளூர் தர்மராஜா ஆலய ஜீர்ணோத்தாரா அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர் கள் சுவாமியை தரிசனம் செய்த னர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூர்…

துபாயில் நடைபெற்ற சர்வதேச யோக போட்டி- தங்க பதக்கங்களை வென்று திரும்பிய மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

துபாயில் இன்டர்நேஷனல் யூத் யோகா பெடரேஷன் மற்றும் சுப்ரா ஸ்கூல் ஆப் யோகா சார்பில் முதல் சர்வதேச அளவிலான யோகா சேம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.கடந்த 8ஆம் தேதி…

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ.10 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:விழுப்புரம்‌ மாவட்டம்‌, மரக்காணம்‌ அருகே எக்கியார்‌ குப்பத்தில்‌ கள்ளச்சாராயம்‌ அருந்தியதால்‌ புதுச்சேரி ஜிப்மர்‌ மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்று வந்த சுரேஷ்‌, சங்கர்‌…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் பார்வையிடுதல்

பார்வையிடுதல்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்…

கள்ளச்சாராயம் குடித்து மூவர் பலி: காவல் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்- டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த 3 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியானார்கள். மேலும், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால்…

3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2000 உதவிதொகை- மத்திய அரசு அடுத்த வாரம் வழங்குகிறது

ஏழை, எளிய விவசாயிகள் தங்களது விவசாயத்தை சிரமின்றி மேற்கொள்ளும் வகையிலும், விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், பிரதமர் நரேந்திரமோடி பி.எம். கிசான் திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு கொண்டு…

கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வேண்டும்- டாக்டர் ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த மூவர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 15 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு…

இன்ஸ்டா பதிவால் மராட்டியத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்- வன்முறை – ஒருவர் பலி

மராட்டிய மாநிலம் அகொலா மாவட்டம் ஓல்ட் சிட்டி பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இன்ஸ்டாகிராம் பதிவு தொடர்பாக இந்து – இஸ்லாம்…

வகுப்புவாத அரசியலை இனி பிற மாநிலங்களும் நிராகரித்து விடும் – மெகபூபா முப்தி

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை திட்டமிட்டபடி நேற்று நடைபெற்றது. இதில் 136…

மருத்துவர் வீட்டில் 250 சவரன் நகைகள் கொள்ளை – திருவாரூரில் அதிர்ச்சி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி எடத்தெருவை சேர்ந்தவர் மருத்துவர் பிரேம்குமார் தாமஸ். இவர் அதே பகுதியில் சொந்தமாக மருத்துவமனை வைத்து அதில் குழந்தைகள் நல டாக்டராக பணியாற்றி வருகிறார்.…

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய கலாசாரம் தலைதூக்கியுள்ளது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் கள்ளச்சாராய கலாசாரம் தலைதூக்கியுள்ளது என்றும்…

11 பெண் எம்.எல்.ஏ.க்களை வரவேற்கும் கர்நாடக சட்டப்பேரவை

கர்நாடகத்தில் 16-வது சட்ட சபையை தேர்ந்தெடுப்பதற்காக 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள்…

மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் குடித்த 3பேர் சாவு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த…

அன்னையர் தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அன்னையர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும்…

வால்பாறை- அக்காமலை எஸ்டேட் புனித அந்தோனியார் ஆலய ஆடம்பரதேர்பவனி

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் தேர்த்திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன்…

உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து

உத்தர பிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு, மேயர் பதவிக்கான அனைத்து 17…

ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் திடீரென உள்வாங்கிய கடல்

வங்கக் கடலில் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள ‘மொக்கா’ புயல், இன்று (மே 14) பகலில் தென்கிழக்கு வங்கதேசம்- வடக்கு மியான்மர் இடையே கரையை கடக்கக்கூடும் என சென்னை…

கொச்சியில் சுமார் 15,000 கோடி மதிப்பிலான 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

கொச்சி அருகே கடற்பகுதியில் சுமார் 15,000 கோடி மதிப்பிலான 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சி அருகே கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த…

கர்நாடக சட்டசபை தேர்தலில் 136 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது

கர்நாடகத்தில் 16-வது சட்ட சபையை தேர்ந்தெடுப்பதற்காக 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள்…

சூளகிரி ரவுண்டானா பகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்ததை முன்னிட்டு பட்டாசு வெடித்தும்,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ரவுண்டானா பகுதியில் மே 13 கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றியடைந்ததை முன்னிட்டு பட்டாசு வெடித்தும்,இனிப்புகள் வழங்கியும் காங்கிரஸ் மற்றும் திராவிட…

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் அதிரடி நடவடிக்கை.

வாணியம்பாடி தனியார் திருமண மண்டபத்தில் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்கள்…

பிள்ளைகள் மீது முழுகவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது முழு கவனம் செலுத்தி அவர்களை தங்களின் நேரடி கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன்…

எடப்பாடி பழனிசாமிக்கு சண்முகநாதன் வாழ்த்து

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி…

சரசுவதி கலை அறிவியல் கல்லூரியில் 15வது ஆண்டு விழா

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட கோனேரிகுப்பம் பகுதியில் இயங்கி வரும் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 15 வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில்…

மருத்துவ உபகரணங்களை மருத்துவ மாணவர்கள் பயன்பாட்டிற்காக தமிழக வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர். என். ராஜேஷ்குமார்தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.41.03 இலட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை மாணவர்கள்…

காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி திண்டுக்கல்லில் வெடி வெடித்து கொண்டாடினர்

நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று மே-13ம் தேதி காலை முதல் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ்…

மீன்பிடி தடைகாலம் என்பதால் முட்டை விற்பனை 50 சதவிகிதம் அதிகரிப்பு

நாமக்கல் தமிழ்நாடு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும் என். ஈ. சி. சி. துணைத் தலைவர் கே .சிங்கராஜ் தகவல் நாமக்கல் மண்டல தேசிய…

மெச்சத்தகுந்த பணிபுரிந்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் கீழப்பழுவூர் காவல் நிலைய சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா சான்றிதழ் வழங்கி…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் கூட்டம் மாவட்ட தலைவர் பீர் முஹம்மது தலைமையில் கூத்தாநல்லூர்…

திருச்செங்கோடு எஸ்.பி.கே .ஜெம்ஸ் பள்ளியில் ரோபோடிக்ஸ் நவீன ஆய்வகத்தை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார்

நாமக்கல் மே. 13 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடுஎஸ்.பி.கே ஜெம்ஸ் பள்ளியில்அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ரோபோடிக்ஸ் ஆய்வுக்கூடத்தை இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்துமாணவ மாணவிகளின்…

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா

தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாருமான எடப்பாடி திரு கே பழனிசாமி அவர்களின் பிறந்தநாள் விழா அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகள் தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி…

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் சர்வதேச செவிலியர் தின கொண்டாட்டம்

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் சர்வதேச செவிலியர் தின விழா பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர்…

தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட குழு கூட்டம்

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு கூட்டம் மாவட்ட துணை செயலாளர் கே. ராஜா தலைமையில் திருத்துறைப்பூண்டி பிஎஸ்ஆர். இல்லத்தில் 13/ 05/ 2023…

அரித்துவாரமங்கலம் பகுதியில் திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

வலங்கைமானில் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆலங்குடி, அரித்துவாரமங்கலம் பகுதியில் திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள…

கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு மரணஅடி: நாராயணசாமி

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. இதனால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்து வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். புதுச்சேரியிலும் காங்கிரஸ்…

தவளகுப்பம் சொர்ணாகர்ஷண பைரவர் கோயிலில் பைரவர் திருக்கல்யாணம்

புதுச்சேரி.மே.13-தவளகுப்பம் சொர்ணாகர்ஷண பைரவர் கோயில் 2ஆம் ஆண்டு அஷ்டமிபெருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. தவளகுப்பம் அண்ணாநகர் பகுதியில் தனிக்கோயிலாக அமைந்துள்ள சொர்ணாகர்ஷணபைரவர் மற்றும் அஷ்டபைரவர்கள் கோயில்…

பா.ஜனதாவை மக்கள் நிராகரித்து விட்டனர்; அடுத்து பாராளுமன்றமும் வசமாகும்- கே.எஸ்.அழகிரி கருத்து

கர்நாடகத்தில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதும் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டனர். மாநில நிர்வாகிகள் சுமதி அன்பரசு, தளபதி…

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை தெற்கு, வடக்கு மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை தெற்கு, வடக்கு மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர்கள் சீமான் மற்றும் பிலால்தீன் தலைமையில் மதுரை தெற்கு மாவட்ட அலுவலகத்தில்…

அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டி- சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார்

அலங்காநல்லூர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியினை சோழவந்தான்…

5 நிமிடத்தில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்து உலக சாதனை

திருநங்கைகளின் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாகவும், மேக்கப் கலையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் திருநங்கைகளும் சாதிக்கலாம் எனும் தலைப்பில் கோவை டி.வி.எஸ்.நகர், தடாகம் சாலையில் உள்ள…