அரிக்கொம்பன் யானை பிடிபட்டது
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் சாந்தம்பாறை பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் ஆண் காட்டு யானை கடந்த ஏப்ரல் மாதம்…
ஊட்டியில் இன்று பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது- கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்ற மாநாடு இன்று காலை தொடங்கியது. மாநாட்டிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாநாடு…
2.29 லட்சம் பேர் விண்ணப்பம்: என்ஜினீயரிங் மாணவர் தேர்வுக்கான ரேண்டம் எண் நாளை ஒதுக்கீடு
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள், ஆண்டுதோறும் பொது…
வாஷிங்டன் மீது பயங்கர சத்தம் எழுப்பி போர் விமானம் பறந்ததால் பரபரப்பு
அமெரிக்காவின் முக்கிய நகரான வாஷிங்டன் மீது பறந்த விமானத்தில் இருந்து எந்த பதிலும் கிடைக்காத காரணத்தினால், போர் விமானம் அதை துரத்திச் சென்ற சம்பவம் கடும் பரபரப்பை…
ஜூலையில் இருந்து ஆயில் உற்பத்தியை மேலும் குறைக்கிறது சவுதி
உலகளவில் கச்சா எண்ணெய் ஏற்றமதியில் சவுதி முதல் நாடாக உள்ளது. உலகளவில் தற்போது கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் (barrel) சுமார் 77 முதல் 78 அமெரிக்க…
வேதாரண்யத்தில் 200, 100 ரூபாய் கள்ளநோட்டுகள் தயாரித்த 3 சிறுவர்கள் கைது
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்தரிப்புலத்தில் 3 பேர் கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விடுவதாக போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை…
50 ஆண்டுக்கு முன் காங்கிரஸ் என்ன செய்தது என்பார்கள்? – ராகுல் காந்தி பேச்சு
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள்…
துருக்கி அதிபராக மீண்டும் பதவியேற்றார் எர்டோகன்
துருக்கியில் அதிபர் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு கடந்த 28-ம் தேதி நடந்தது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகன், எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளர் கிலிக்டரோக்லு இடையே கடும்…
புதுச்சேரியில்மின்துறை செயல்பாடுகள் முற்றிலும் முடக்கம்
புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் சிவா வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுவை மின்துறையில் போதிய ஆட்கள் இல்லாமல் மின்துறை செயலிழந்து முடங்கியுள்ளது. புதுவையின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு…
ஒடிசா ரெயில் விபத்து – ஐ.நா.சபை பொதுச் செயலாளர் இரங்கல்
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள்…
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கலைமாமணி பட்டமிராமனின் வில்லுப்பாட்டு இசை விழா
அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை புதுச்சேரி கிளை சார்பில் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் காட்டு மலர்களின் கூட்டுமணம் என்ற தலைப்பில் வில்லிசை வேந்தர் பட்டாபிராமன் குழுவினரின் வில்லுப்பாட்டு…
காலநிலை மாற்ற நடவடிக்கை கோரி கையெழுத்து இயக்கம்- சவுமியா அன்புமணி தொடங்கி வைத்தார்
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் அரசு காலநிலை மாற்ற நடவடிக்கை குழுவை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 10…
கொரோனா காலத்தில் மக்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கியது பிஜேபி அரசு தான்
வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் பிஜேபி அரசு 9 ஆண்டு கால சாதனை குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட பிஜேபி அலுவலகத்தில்…
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்
வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில்…
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு- புதுச்சேரி தலைமை செயலகத்தை நேரு எம்.எல்.ஏ. முற்றுகை
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொடங்கப்பட்ட பணிகளில் முறைகேடுகளால் கட்டுமான பணிகள் தரமற்றதாகவும்,…
புதுச்சேரியில் வரும் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
தமிழ்நாட்டில் வரும் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12ம்…
வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணிஒய்வு பாராட்டு விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள தொழவூரில் சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தெய்வ. பாஸ்கரன். இவர் மேல் நிலை படிப்பிற்கு வலங்கைமான் அரசு ஆண்கள் உயர்நிலைப்…
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வால்பாறை நகராட்சி சார்பில் மௌன அஞ்சலி
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பில் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி ஆணையாளர் பொறுப்பு வெங்கடாசலம், நகர்…
வலங்கைமான் வைத்தீஸ்வரார் கோயிலில் தேரோட்டம்
வலங்கைமான் வைத்தீஸ்வரார் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழந்தனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் குடவாசல் சாலையில் உள்ள தையல்நாயகி சமேத வைத்தீஸ்வரார் கோயிலில் வைகாசி…
வால்பாறை நகர் மன்ற தலைவர் தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா
கோவை மாவட்டம் வால்பாறையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் கலைஞரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி…
சோழவந்தான் முள்ளிப்பள்ளத்தில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் குருபூஜை
மதுரை,மதுரை சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் ஸ்ரீதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சிவனின் லிங்கம் மீது நின்ற நிலையில் முழு திருமேனியாக கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருளாசி புரிந்து வருகிறார்,…
வால்பாறையில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக விழிப்புணர்வு
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நகரின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம்,…
கோவையில் பதினேழு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மோசடி -போலீசார் வழக்கு பதிவு
சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்தவர்,ரெனால்டு கிறிஸ்டோபர் ராய்..இவர் அழகாபுரம் பகுதியில் உள்ள ஸ்கார்லெட் தங்க நகை உற்பத்தி செய்யும் கம்பெனியில் கடந்த ஒரு வருடமாக…
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டம்
நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டம் மிக மிக கோலகாலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் சோ.பரமசிவம் எழுதிய செல்ல மகன் புத்தகத்தை…
திருப்பாலைத்துறை ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய திருவிழா
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருப்பாலைத்துறையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தின் பால்குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக திருப்பாலைத்துறை கம்பியடித்துறை குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து…
கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுவன் ஸ்ரீ சாய் குரு பத்து மாதங்களில் 23 தேசிய,சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை
கோவையை அடுத்த அன்னூர் பகுதியை சேர்ந்த தம்பதியர் பிரபாகரன்,கிருத்திகா.இவர்களது இளைய மகன் ஸ்ரீசாய் குரு.அதே பகுதியில் உள்ள ஸ்ரீ அம்பாள் துளசி பப்ளிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு…
பாபநாசத்தில் காவல்துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அண்ணா சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தோழர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வதை கண்டித்தும்…
முன்னாள் மாணவர் சங்கம் உழவாரப்பணி துவக்க விழா- முப்பெரும் விழா
சேலம் மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் மு. ஆ. உதயகுமார் பணி நிறைவு பாராட்டு விழா, நாமக்கல் கிரீன் பார்க் இயக்குனர் முனைவர் எஸ் .குருவாயூரப்பன் எழுதிய…
வாகனம் மோதி தீபற்றியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் சம்பவ இடத்தில் பலி
மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தில் திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் 40 பயணிகளுடன் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி அதிகாலை வந்த அரசு பேருந்து அதன் எதிரே…
குடிசை வீட்டில் வசித்தாலும் குபேரனாக வாழும் மனித நேயம்
டி. மகேஷ் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனாப்பட்டு ஊராட்சி பெரிய கோனாப்பட்டு பகுதியில் வசிப்பவர் பிரவீன் குமார். படித்துவிட்டு பட்டதாரியாக இருக்கும்…
ஆலங்குளத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் மாணவிகள் மறுசந்திப்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில்40 ஆண்டுகளுக்கு பிறகு துத்திகுளம் சாலையில் ஏடிஜே மஹாலில்ஆலங்குளம் டி.ட்டி டி.ஏ நடுநிலைப் பள்ளியில் 1983-84 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் மாணவிகள் மறுசந்திப்பு…
ஒடிசா ரயில் விபத்தில் உயிர் பிழைத்த ரானுவ வீரரை கண்ணீர் மல்க, ஆரத்தி எடுத்து வரவேற்ற குடும்பத்தினர்கள்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் ஒடிசா மாநிலம் பலாசூர் மாவட்டத்தில், கடந்த வெள்ளிக்கிழமை நெஞ்சை பதப்பதைக்க வைத்த ரயில் விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் மூன்று ரயில்கள் மோதி சுமார்…
சின்னஊர்சேரி கிராமத்தில் மறைந்த எஸ்.கே.சதீஷ்குமார் நினைவாக வட மாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்னஊர்சேரி கிராமத்தில் மறைந்த எஸ்.கே சதீஷ்குமார், நினைவாக வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியை சோழவந்தான்…
ரூ188 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு நடந்த பூமி பூஜை
நாமக்கல் நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு ஒன்றியம் கருமபுரம் ஊராட்சி காங்கேயம் பாளையம் சாலை முதல் வெள்ளைக் கருடு வரை ரூ188 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு…
கீழவீராணம் ஊராட்சியில் குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை
தென்காசி மாவட்டம் கீழவீராணம் ஊராட்சியில் பொதுமக்கள் வசதிக்காக கீழவீராணம் மையானம் அருகில் புதிய. குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜையை கீழவீராணம் ஊராட்சி மன்ற தலைவர் அ.வீரபாண்டியன்தொடங்கி…
புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ. பாடத்தை அவசரகதியில் செயல்படுத்தக்கூடாது
மக்கள் உரிமை கூட்டமைப்பு மற்றும் புதுவை சமூக நல அமைப்புகள் சார்பில் கல்வி உரிமை நாடு நடந்தது. ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சோழிய செட்டியார் சமுதாய…
அரசாட்சியில் மனசாட்சி நூல் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது
கோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பல்வேறு துறைகளில் பணியாற்றி துணை ஆட்சியராக ஓய்வு பெற்றவர் தோழர் வெ.சுப்ரமணியன்.கோவை மாவட்டத்தில் பணியாற்றும் போது ,மலை வாழ் மக்கள்,சிறுபான்மை சமுதாய…
சின்ன ஊர்சேரி கிராமத்தில் மறைந்த எஸ்.கே.சதீஷ்குமார் நினைவாக வட மாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்னஊர்சேரி கிராமத்தில் மறைந்த எஸ்.கே சதீஷ்குமார், நினைவாக வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியை சோழவந்தான்…
கருணாநிதிக்கு அரசு அஞ்சல்தலை வெளியிடவேண்டும்
புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு அறக் கட்டளைத் தலைவர் பாரதி தலைமை தாங்கிப் பேசினார். அரசியல் கலை…
வால்பாறை சிவாகாபி முத்துமாரியம்மன் கோயில் 8 ஆம் பொங்கல் விழா
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிவாகாபி எஸ்டேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்துமுடிந்ததைத் தொடர்ந்து இன்று எட்டாம் நாள் பொங்கல்விழா…
ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஆழ்ந்த இரங்கல் கூட்டம்
திருவொற்றியூர் ஒடிசாவில் கோரரயில் விபத்துஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹநாகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 6:45 மணியளவில் சரக்கு ரயிலுடன்…
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா ஒடிசா ரயில் விபத்து காரணமாக எளிமையாக நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த…
ஆலங்குளத்தில் சிவன் ஸ்டார் சாப்ட்டுவேர் புதிய தனியார் நிறுவனம் திறப்பு விழா
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் புரட்சி நகரில் புதியதாக ஜெ-சிவன் ஸ்டார் டெக்னாலாஜி சொலிஸ்சன் சாப்ட்வேர் தனியார் நிறுவனத்தின் திறப்பு விழா ஆலங்குளம் காங்கிரஸ் கட்சி நகர தலைவர்…
சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாட்டில் கலந்து கொண்டு கோவை திரும்பிய ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
நேஷனல் ஸ்பேஸ் சொசைட்டியால் நடத்தப்படும் 41 வது ஆண்டு சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றது.இதில் கலந்து கொள்ள கோவை காந்திபுரம் ஸ்ரீ சைதன்யா டெக்னோ…
திண்டுக்கல் மாநகராட்சி நிரந்தரம் மற்றும் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் குறைகேட்டுக் கூட்டம்
திண்டுக்கல் மாநகராட்சி காங்கிரஸ் தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்கம் சார்பில்,மாநகராட்சி நிரந்தர மற்றும் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தொழிற்சங்க பொதுச்செயலாளர் காளிராஜ்…
திண்டுக்கல் நகர மதிமுக சார்பில் முப்பெரும் விழா
வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் நகர மதிமுக சார்பில் கழகத்தின் 30ஆம் ஆண்டு துவக்க குடியேற்று விழா,4வது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட திண்டுக்கல் மாவட்ட செயலாளர்…
ஆலங்குளம் ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். நாரணபுரம் ஊராட்சி…
பிரசித்தி பெற்ற ஸ்ரீ உலகமாதா திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள நாகப்பன்சிவல்பட்டியில் மிக பிரசித்திபெற்ற அருமிகு ஸ்ரீஉலகமாதா திருக்கோவில் அதிகார கண்மாய் நடுவே அமைந்துள்ளது. இக்கோவிலில் 12 ஆண்டுக்குப் பிறகு நேற்று …
கோயமுத்தூர் அச்சக சங்கத்தின் 15 வது ஆண்டு விழா
கோயமுத்தூர் அச்சக சங்கத்தின் 15 வது ஆண்டு விழா ஆவராம்பாளையம் கோ இண்டியா அரங்கில் நடைபெற்றது.. கோயமுத்தூர் அச்சக சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற விழாவில்,நிறுவன…