மகளிர் 33%.இடஒதுக்கீடு மசோதா தாக்கல் சோழவந்தானில் பிஜேபி கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
நாடாளுன்றத்தில் மகளிர் 33%.இடஒதுக்கீடு மசோதா தாக்கல்.முன்னிட்டுசோழவந்தானில்பிஜேபி கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் சோழவந்தான் மதுரை கிழக்கு மாவட்டம் பிஜேபி தலைவர் ராஜசிம்மன் ஆலோசனைபேரில் சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி…
வால்பாறையில் திமுக வார்டு செயலாளர்கள் மற்றும் வார்டு பிரதிநிதிகள் ஆலோசனைக்கூட்டம்
கோவை மாவட்டம் வால்பாறை நகர கழக திமுக அலுவலகத்தில் நகர கழக செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர் கோழிகடை ந.கணேசன், மாவட்ட…
அருகம்புத்தூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் மக்கள் நேர்காணல்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகம்புத்தூர் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் மக்கள் நேர்காணல் நடைபெற்றது இதில் நன்னிலம் தாலுகாவில்…
பாபநாசம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 33 விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 33 விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு …..பலத்த போலீசார் பாதுகாப்பு…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் விநாயகர்…
லிஸ்யு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது
லிஸ்யு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது. மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு அவர்கள் வாழ்க்கை வளம் பெறச் செய்யும் ஆசிரியர்களை ஆதரித்து ஊக்குவிப்பது முக்கியமானது. பள்ளி முதல்வர்…
பள்ளி தேடி வந்த பரிசு-திருக்குறள் கூறி பரிசு பெற்ற மாணவர்கள்
திருக்குறள் கூறி பரிசு பெற்ற மாணவர்கள் பள்ளி தேடி வந்த பரிசு தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருக்குறள்…
காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கல்வியியல் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு
காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கல்வியியல் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு… மகாத்மா காந்தியின் 154வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை எஸ்.வி.என் கல்வியியல் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு…
வால்பாறையில் கல்லூரி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு
கோவை மாவட்டம் வால்பாறைநகராட்சி சார்பாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்நகரங்களின் தூய்மைக்கான மக்கள்…
கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் அதிநவீன அல்ட்ரா சவுண்டு ஸ்கேனிங் கருவி அறிமுகம்
கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில், கொங்கு மண்டலத்தில் முதல் முறையாக அதிநவீன அல்ட்ரா சவுண்டு ஸ்கேனிங் கருவி அறிமுகம் கோவை ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மையம் ,…
டெல்டாவில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பாக தொடர் முழக்கப் போராட்டம்
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் காவிரி டெல்டாவில் குருவைப் பயிர்கள் காய்ந்து வரும் நிலையில் சம்பா சாகுபடி தொடங்க வேண்டிய நிலையில் தீர்ப்பின் படி காவிரி…
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத ஓவியருக்கு டாக்டர் பட்டம்
‘பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத ஓவியருக்கு டாக்டர் பட்டம்.. திறமைக்கு அங்கீகாரம் கொடுத்த அமெரிக்க பல்கலைக்கழகம்..’ பேட்டி: அப்புவர்மா (ஓவியர்)
காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
தரங்கம்பாடி அருகே காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு மரக்கன்றுகளை…
தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம் மேற்கூரை இடிந்து விபத்து-சீர்காழி நகராட்சி ஆணையர் பார்வையிட்டு ஆய்வு
எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே நகராட்சி தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம் மேற்கூரை இடிந்து விபத்து.நகராட்சி ஆணையர் பார்வையிட்டு ஆய்வு. அதிகாரிகளுடன் பெற்றோர்கள் வாக்குவாதம். மயிலாடுதுறை மாவட்டம்…
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் திருப்பூர் பல்லடம் நிர்வாகிகள் அறிவிப்பு
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பு முக்கிய அறிவிப்பு……. *திருப்பூர் மாவட்டம் பல்லடம் நிர்வாகிகள் அறிவிப்பு தமிழ்நாடு திருப்பூர் மாவட்டம் பல்லடம் யூனியன் செயலாளராக D. தாமோதரன்…
வால்பாறை தாலுகா அலுவலக சாலை பணி- நகர் மன்ற தலைவர் ஆய்வு
கோவை மாவட்டம் வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்டான் மோர் சந்திப்பிற்கு செல்லும் தாலுகா அலுவலக சாலை புதுப்பிக்கும் பணி நகராட்சி மூலம் துரிதமாக…
பாபநாசம் அருகே லாரி மோதியதில் மின்கம்பங்கள் முறிந்து சேதம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே லாரி மோதியதில் (ரூ. 1,50,000) ஒன்றை லட்சம் மதிப்பிலான மின்கம்பங்கள் முறிந்து சேதம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் ரயில்…
மேலமருதப்பபுரம் கிராமம் சண்முகாபுரத்தில் புகையிலை இல்லாத கிராமம் விழிப்புணர்வு கூட்டம்
தென்காசி மாவட்டம்நெட்டூர் வட்டாரம், ஊத்துமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட, மேலமருதப்பபுரம் கிராமம் சண்முகாபுரமத்தில்,சுகாதார துறை துணை இயக்குனர் மருத்துவர் முரளிதரன் அவரது அறிவுறுத்தலின் கீழ்…
தொப்பம்பட்டியில் உணவுத்துறை அமைச்சரை கண்டித்து விசிக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த தொப்பம்பட்டி ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோரியும் அரசு அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றிட கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக…
மரம் தங்கசாமி ஐயா நினைவு நாள் மரம் நடவு விழா
மரம் தங்கசாமி ஐயா நினைவு நாளானஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள 100 விவசாய நிலங்களில், 605 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 1,68,239…
அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம்- பொதுமக்களுக்கு அன்பளிப்பாக விநாயகர் சிலைகள் வழங்கும் விழா
அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சங்கம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தியாவிலேயே முதன் முறையாக பொதுமக்களுக்கு அன்பளிப்பாக களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் வழங்கும் நிகழ்வு…
பொறையார் TBML கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் குழுவின் உற்பத்தி பொருட்களை கொண்ட கல்லூரி சந்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், பொறையார் TBML கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் குழுவின் உற்பத்தி பொருட்களை கொண்ட கல்லூரி சந்தை…
பணமங்கலம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகளை பிடித்து வனத்துறையில் ஒப்படைத்த கிராம மக்கள்
எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பணமங்கலம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகளை பிடித்து வனத்துறையில் ஒப்படைத்த கிராம மக்கள். பாதுகாப்பான வனப்பகுதியில் விடப்பட்ட குரங்குகள்.…
செம்பனார்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் பி.மகாபாரதி ஆய்வு
இரா.மோகன்.தரங்கம்பாடி, செய்தியாளர். தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.மகாபாரதி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு…
வண்ணார் மாடசாமி, நாகம்மன்,கருப்பசாமி கோவில் கொடை விழா
.கழுகுமலை வண்ணார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வண்ணார் ஊரணி கரையில் உள்ள ஸ்ரீ கன்னிவிநாயகர், வண்ணார் மாடசாமி,நாகம்மன், கருப்பசாமி கோவில் கொடை விழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி…
வைத்தீஸ்வரன் கோவிலில் அ.தி.மு.க சார்பாக அறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் அ.தி.மு.க சார்பாக அறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் சிறப்புரை…
சின்னம்பேடு ஊராட்சியில் எம் எல் ஏ ஆய்வு
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னம்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியில் புகழ்பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணியம் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் செவ்வாய்க்…
நெடுங்குளத்தில் விநாயகர் சதுர்த்தி உற்சவவிழா
சோழவந்தான் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி 24.ம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு ஸ்ரீநிதி விநாயகர் கோவிலில் நடந்த 108 குத்துவிளக்கு…
கோவை காட்டூர் ராம்நகர் பகுதியில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்களுக்கான முகாம்
கோவை காட்டூர் ராம்நகர் பகுதியில் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரம் வழங்குவது தொடர்பான தகவல் பற்றிய துண்டுப் பிரசுரங்கள் மற்றும் விடுபட்டவர்களுக்கான முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்…
நடிகர் பிரதீப் ஜோஸிற்கு ஜனங்களின் பிரியன் விருது
கோவையை சேர்ந்த பிரபல நடிகர் பிரதீப் ஜோஸிற்கு “ஜனங்களின் பிரியன்” எனும் விருது…அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் அறிவிப்பு… கோவை கவுண்டம்பாளையைம் பகுதியை சேர்ந்தவர்…
பொன்னேரிஅரிமா சங்கம் சார் பில் கர்ப்பிணிகளுக்கு அறுசுவை உணவு வழங்கல்
திருவள்ளூர் பொன்னேரி அரிமா சங்கம் சார்பில் நூறாவது வாரமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணிகளுக்கு மதிய வேளையில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம்…
பொன்னேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி யில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது இப்பள்ளியில் திரு வள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி…
துறையூர் நகராட்சி தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து
எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே துறையூர் நகராட்சி தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து. வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சமையலர்.…
பாபநாசம் தொகுதியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி நிதியமைச்சருடன் பாபநாசம் எம்எல்ஏ சந்திப்பு
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் தொகுதியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி நிதியமைச்சருடன் பாபநாசம் எம்எல்ஏ சந்திப்பு …. தஞ்சாவூர் மாவட்டம்பாபநாசம் சட்டமன்ற தொகுதியில், பொதுமக்களின்…
சீர்காழி ரயில் நிலையம் முன்பாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து காவிரி டெல்டா விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி ரயில் நிலையம் முன்பாக காவிரியில் உரிய தண்ணீரை பெற்று தராத மத்திய மாநில அரசுகளை கண்டித்து காவிரி டெல்டா விவசாயிகள்…
மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குபாவூர்சத்திரம் மாணவ,மாணவிகள் தேர்வு:-
தென்காசி பாளையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்ற பாவூர்சத்திரம் மாணவ,மாணவிகள் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அமெச்சூர் ரோலர்…
பாபநாசம் அருகே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காவிரி
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காவிரி, கான்போர் கண்கள் வியக்கும் அளவில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகளின் அலங்கார பணிகள்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே…
ஸ்ரீ பஞ்சமுக ஹேரொம்ப மகா கணபதி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் , பேட்டை வேலூரில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ பஞ்சமுக ஹேரொம்ப மகா கணபதி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு…
மத்தூர் ஒன்றியத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்க்கு சிறப்பான வரவேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த பிரேமலதா விஜயகாந்திற்கு மத்தூர் ஒன்றியம் சிவம்பட்டி எல்லையில் மத்தூர் மேற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் விவேகானந்தன் சந்திரசேகர் தலைமையில் சிறப்பான வரவேற்பு…
ஓசோனை பாதுகாக்க விழிப்புணர்வு
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் உலக ஓசோன் தினத்தினை முன்னிட்டு ஓசோனை பாதுகாப்போம் என்கிற தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.
பண்ணந்தூர் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் வீட்டில் பணம் கொள்ளை
பண்ணந்தூர் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் வீட்டில் பணம் கொள்ளை கிருஷ்ணகிரி மாட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (46). பண்ணந்தூர் கிராமத்தில் ஊராட்சி செயலாளராக…
மன்னார்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக முற்றுகை போராட்டம்
ஜெ.சிவகுமார் திருவாருர் மாவட்ட. செய்தியாளர் மன்னார்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக முற்றுகை போராட்டம் மன்னார்குடியில் ஆட்டோ நிறுத்தத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்…
சிறுவர்கள் தங்கள் கைகளால் செய்த பாரத விநாயகர் சிலையை தெரு வீதிகளில் எடுத்து சென்று வழிபாடு
களிமண்ணை கொண்டு சிறுவர்கள் தங்கள் கைகளால் செய்த பாரத விநாயகர் சிலையை தெரு வீதிகளில் எடுத்து சென்று வழிபாடு…. திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் அரசவனங்காடு கிராமத்தில்…
அய்யங்கோட்டை ஊராட்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஆலோசனை கூட்டம்
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட அய்யங்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அய்யனார்கோயிலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சோழவந்தான் புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றிருக்கும்…
அலங்காநல்லூரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டு கடையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் 77வது சுதந்திர தின பொன்விழாவை முன்னிட்டு சனாதன தர்மத்தை பாதுகாக்க வேண்டியம் விநாயகர்…
கோவை விருந்தில் பரிமாறப்பட்ட தமிழர் பாரம்பரிய உணவு விருந்து
கோவை விருந்தில் பரிமாறப்பட்ட தமிழர் பாரம்பரிய உணவு விருந்து கோவையில் வீடு ஒன்றில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில், முற்றிலும் இயற்கை முறையில் விளைந்த பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்கள்.…
கோவையில் அகில பாரத மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா
கோவையில் அகில பாரத மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றதோடு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.…