Author: admin

தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிணைப்பு சார்பில் கருப்பு சட்டை போராட்டம்

தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிணைப்பு சார்பில் கருப்பு சட்டை போராட்டம். செங்குன்றம் செய்தியாளர் தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிணைப்பு சார்பில் ஆணையரை மாற்றக்கோரி கருப்பு…

கனமழை காரணமாக 2வது நாளாக விமானம் ரத்து பயணிகள் போராட்டம்

ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா போன்ற நாடுகளில் நேற்றிலிருந்து கனமழை பெய்து மோசமான வானிலை நிலவி வருகிறது. இதை அடுத்து சென்னையில் இருந்து துபாய், சார்ஜா,…

காலாப்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காலாப்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை கனிமொழி பிரேம் தலைமை வகித்து மாணவர்கள் சாலையை கவனமாக பயன்படுத்த அறிவுரை…

தேர்தல்/தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும்

கடலூர் மாவட்ட செய்தியாளர் சி.கே.ராஜன் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தகவல் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 100% வாக்களிப்பதை உறுதி…

ஏப்.21- ல் சேலத்தில் இறைச்சிக் கடைகள் செயல்படக் கூடாது என உத்தரவு

சேலம்: மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 21- ஆம் தேதி அன்று சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக்கூடாது…

வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகாமாரியம்மன் ஆலயத்தில் சூரிய பூஜை விழா

வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகாமாரியம்மன் ஆலயத்தில் சூரிய பூஜை விழா நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது.…

வாக்கு எண்ணும் மையமான தூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் மக்களவை தேர்தல் வரும் 19.04.2024 அன்று நடைபெற உள்ள நிலையில் அதற்கான வாக்கு எண்ணும் மையமான தூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட…

இந்திய கூட்டணி தேனி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் பிரச்சாரக் கூட்டம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் இந்திய கூட்டணி தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்…

மதுரை மாநகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு ஊர்வலம்.

மதுரை மாநகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு ஊர்வலம். இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும்2024 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்களிக்க வேண்டியதன்…

கடலூர் பாராளுமன்ற தேர்தல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூர் பாராளுமன்ற தேர்தல் கடலூர் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் மேற்பார்வையில்,மாவட்ட காவல்துறையினர், மத்திய துணை ராணுவ படையினர் 450,ஆந்திர…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் கூட்டம்”

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் கூட்டம்” குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையிலும்,…

சதவிகிதம் வக்காளிப்பதை வலியுறுத்தி நாடகம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

என் வாக்கு – என் உரிமை – என் வாக்கு விற்பனைக்கு அல்ல – பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள் நடனம்,நாடகம்,பாடல்,கலந்துரையாடல்,பேச்சு மூலம் பொது மக்கள்…

சேர்வலார் பகுதியில் வாழும் மின்வாரிய ஊழியர்கள் வரும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவிப்பு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் புலிகள் காப்பகம்கோட்டம் பாபநாசம் வனத்துறை செக்போஸ்ட்டில் மின்வாரியத்தினருக்கும் வனத்துறையினருக்கும் ஏற்பட்ட மோதல் போக்கால் பாபநாசம் கீழ்அணை, சேர்வலாறு, காரையார் ஆகிய பகுதிகளில் வாழும்…

சத்தியமங்கலம் பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில் தேர்தல் ஆலோசனைக்கூட்டம்

சத்தியமங்கலம் பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில் இந்தியா கூட்டணி ஆதரித்து இறுதிக்கட்ட தீவிர தேர்தல் பரப்புரை மாவட்ட அளவிலான தேர்தல் பணிக்குழு செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்…

தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 500 அரிய வகை சிவப்பு காது ஆமைகள்-2 பேர் கைது

தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 500 அரிய வகை சிவப்பு காது ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்மதுரை ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 2 பேர்…

நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பபடவுள்ள தேவையான ஆவணங்கள்-மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்

ஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர். நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பபடவுள்ள தேவையான ஆவணங்கள் எழுதுப்பொருள்கள் உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட…

பழங்குடியின சமுதாயத்தைச் சார்ந்த பிரதிநிதிகளுடனான தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி மாவட்டம் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லையான தேக்கடியில் மாநில எல்லை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சார்ந்த பிரதிநிதிகளுடனான தேர்தல் விழிப்புணர்வு…

சட்டமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கால்பந்து போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம்தொழுப்பேடு ஊராட்சியில்சட்டமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்தநாள் விழா முன்னிட்டுமாபெரும் கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலிடம் பெற்ற…

மதுரைமீனாட்சியம்மன் கோயில் சித்திரைத்திருவிழா

மதுரைமீனாட்சியம்மன் கோயில் சித்திரைத்திருவிழா…. சுவாமி தங்க சப்பரத்தில் வீதி உலா…. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 6 ம் நாளன்று சுவாமி, அம்மன் தங்க சப்பரத்தில்…

ஓட்டுக்கு 300க்கும் 500க்கும் ஆசைப்படாதீர்கள்-டிடிவி தினகரன்

தேனி மாவட்டம் பாலாறுபட்டியில் பிரச்சாரம் செய்த டிடிவி தினகரன் ஓட்டுக்கு 300க்கும் 500க்கும் ஆசைப்படாதீர்கள்…. நம்ம ஊருக்கு என்ன தேவையோ அதைக் கேளுங்கள் தாராளமாக செய்கிறேன். உதாரணமாக…

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, தேர்தல் பிரச்சாரம்

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி ஏரல் காந்தி சிலை…

ராஜபாளையத்தில் பட்ட பகலில் வீடு புகுந்து நகை பணம் கொள்ளை அடித்த இருவர் கைது! நகைகள் மீட்பு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய சரகத்தில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் வசிக்கும் சந்திரசேகர் என்பவர் தனது வீட்டில் உள்ள பீரோவை உடைத்து அதில்…

சென்னை வடபழனியில் ஓட்டல் ஒன்றில் இரண்டு கேஸ் சிலிண்டர் அடுத்தடுத்து வெடித்து விபத்து கட்டிடம் முழுவதும் சேதம்

சென்னை வடபழனியில் ஓட்டல் ஒன்றில் இரண்டு கேஸ் சிலிண்டர் அடுத்தடுத்து வெடித்து விபத்து கட்டிடம் முழுவதும் சேதமடைந்தது. சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் வசித்து வருபவர் பார்வதி…

பொறையார் காவல்துறையினர் சார்பில் திருக்கடையூரில் கொடி அணிவகுப்பு

தரங்கம்பாடி செய்தியாளர்.இரா.மோகன் பொறையார் காவல்துறையினர் சார்பில் திருக்கடையூரில் கொடி அணிவகுப்பு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பொறையார் போலீசார் சார்பில்…

வி சி க கட்சியினர் சாலை மறியல் பரபரப்பு

விடுதலை சிறுத்தை கட்சியின் திருச்சி மாநகர மாவட்ட கிழக்கு அலுவலகத்தை சில மர்ம நபர்கள் பட்டப்பகலில் அடித்து நொறுக்கி உள்ளனர். தகவல் அறிந்த மேற்கு மாநகர் மாவட்ட…

நாமக்கல்லில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு

நாமக்கல்லில் இன்று ஆவின் நிறுவனத்தின் சார்பில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் விழிப்புணர்வு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 82,000 லிட்டர் பால் விற்பனை நடைபெற்று…

துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் சர்பில் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு

R. கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் சர்பில் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை…

கும்பகோணத்தில் தென்னக அயோத்தி என போற்றப்படும் இராமசாமி திருக்கோயிலில் இராமநவமி பெருவிழா

கும்பகோணத்தில் தென்னக அயோத்தி என போற்றப்படும் இராமசாமி திருக்கோயிலில் இராமநவமி பெருவிழா முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்…

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மதுரை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிகோரிக்கை

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மதுரை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிகோரிக்கை… இந்திய பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், நாளை மறுதினம் (ஏப்ரல்-19)…

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி மாவட்டத்தில்100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்திஒரு இலட்சம் விதைப்பந்து வழங்கும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்…

ஆலங்குளத்தில் நைனார் நாகேந்திரனைஆதரித்து நடிகர் சரத்குமார் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம்

திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்ப்பாளர் நைனார் நாகேந்திரனை ஆதரித்து நடிகர் சரத்குமார் பாஜக பொதுச் செயலாளர் அன்புராஜ், அருள் செல்வன்,ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் பண்டாரிநாதன்,பொதுச்…

ஆலங்குளத்தில் அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி இரட்டை இலை சின்னத்திற்குவாக்கு சேகரிப்பு ;-

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி ஆலங்குளம் நகர பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஜான்சிராணிஆலங்குளம் நகர செயலாளர் கே பி சுப்பிரமணியன், இளைஞர் அணி செயலாளர் குமரன்மாவட்ட துணை செயலாளர்…

மானாமரையில் தேர்தல் அதிகாரிகளுடன் திமுகவினர் வாக்குவாதம்.

மானாமரையில் அரசு அனுமதியின்றி கணவருக்காக வாக்கு சேகரிக்க சென்ற ஸ்ரீநிதி. தடுத்து நிறுத்திய தேர்தல் அதிகாரிகளுடன் திமுகவினர் வாக்குவாதம். தடையை மீறி பிரச்சாரம். திமுகவினர் மீது காவல்…

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி அலுவலர்களின் தேர்தல் பணிக்கான ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும்

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி அலுவலர்களின் தேர்தல் பணிக்கான ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.…

கோவை நாடாளுமன்ற தொகுதி துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்குசேகரித்த திமுகவினர்

உதயசூரியனுக்கு வாக்களிக்க கோரி டவுன் ஹால் லுத்தரன் தேவாலயத்தில் துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்குசேகரித்த திமுகவினர் முன்னாள் மாநில மாணவரணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் கணேஷ்குமார் தலைமையில் வாக்குசேகரிப்பு…

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு.. ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் அறிவிப்பு

ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது பேசிய அவர், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற…

உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி மத்திய பேருந்துநிலையம் முன்பு வாகன பரப்புரை

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து. தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி மத்திய பேருந்துநிலையம் முன்பு வாகன பரப்புரை.…

பாஜக இளைஞரணி சார்பாக இருசக்கர வாகன பேரணி

கோவை பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான திரு கே அண்ணாமலை எக்ஸ் ஐபிஎஸ் அவர்களின் வெற்றிக்கு மேலும் வலுவு…

க.தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டையில் திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி . திருப்பத்தூர் பத்திரிகையாளர்…

சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் 254வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலைக்கு கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் கவர்ணகிரியில் சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் 254வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி…

சோழவந்தானில் அமமுக பூத் கமிட்டிநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

சோழவந்தான் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் சோழவந்தானில் உள்ள தனியார் மீட்டிங் ஹாலில் நடந்தது இக்கூட்டத்திற்கு மதுரை…

தென்கரையில் பிஜேபி கட்சியினர் குக்கர் சின்னத்திற்கு வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பு

தென்கரையில் பிஜேபி கட்சியினர் குக்கர் சின்னத்திற்கு வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பு. சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்கரையில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய பிஜேபி சார்பில் ஒன்றிய…

திருச்சியில் இருந்து தன்னுடைய பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மறுமலர்ச்சி திமுக சார்பில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மறுமலர்ச்சி திமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுடைய மகன் துரை வைகோ…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் வை.செல்வராஜுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு சார்பாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் தீவிர வாக்கு…

மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி தேர்தல் வந்தவுடன் பத்து முறை வந்துள்ளார்-திருமாவளவன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பு.முட்லூர் பகுதியில் வாக்குசேகரிப்பை தொடங்கினார். மக்களிடம் திருமாவளவன் பேசியதாவது: இன்றும் நாளையும் மட்டுமே…

ராணிப்பேட்டை-தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச வளர்மதி இஆப ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் 07.அரக்கோணம் பாராளுமன்ற பொது…

ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் காவல் ஏப்.20 வரை நீட்டிப்பு

டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து,  அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,  இந்த…

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களின் 254 – வது பிறந்தநாள் விழா

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களின் 254 – வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மற்றும்…

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான வரும் வரும் 22ஆம் தேதி திருத்தேர்…