Category: விளையாட்டு

கோவையின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள்

கோவையில் நடைபெற்ற தெற்கு குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியில் அனைத்து போட்டிகளிலும் அதிக புள்ளிகளை பெற்ற கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது……

வால்பாறையில் நடைபெற்ற ஐவர் கால்பந்துப் போட்டியில் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி வெற்றி

கோவை மாவட்டம் வால்பாறை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக ஐவர் கால்பந்து போட்டி வால்பாறையிலுள்ள நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது இப்போட்டியில் 20 அணிகள் கலந்து கொண்ட நிலையில் இறுதிப்போட்டியில்…

கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக 44 வது ஆண்டு கால்பந்து போட்டிகள்

கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக 44 வது ஆண்டு கால்பந்து போட்டிகள் கோவை சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது… கோயம்புத்தூர் சகோதயா சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கூட்டமைப்பின்…

இந்திய கூடைப்பந்து-ஸ்ரீலங்காவை வீழ்த்தி கோவை திரும்பிய சேர்ந்த பள்ளி மாணவன் ஆதவனுக்கு உற்சாக வரவேற்பு

இந்திய கூடைப்பந்து அணியின் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்று, ஸ்ரீலங்காவை வீழ்த்தி கோவை திரும்பிய சேர்ந்த பள்ளி மாணவன் ஆதவனுக்கு உற்சாக வரவேற்பு… 16…

பேரளம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2023-2024ஆம் ஆண்டிற்கான குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2023-2024ஆம் ஆண்டிற்கான குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி…

மதுரையில் மாற்றுத் திறனாளி வீரர்களுக்கான கிராண்ட் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு போட்டி

மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான கிராண்ட் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு போட்டி..வரம்பற்ற 2023 – திறமை மற்றும் ஒற்றுமையின் வெற்றி: மதுரையில் மதுரை மகளிர் வட்டம் எண் 8…

சிறைப் பணியாளர்களின் வாரிசுகள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர்

சிறைப் பணியாளர்களின் வாரிசுகள் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர். சென்னை கொளத்தூர் செய்தியாளர் அப்போட்டியில் ஏழு பேர்…

சீர்காழியில் குறுவட்ட அளவில் தடகளப் போட்டிகளை சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழியில் குறுவட்ட அளவில் தடகளப் போட்டிகளை சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்து பரிசுகளை வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மேலச்சாலை அரசு உயர்நிலைப்பள்ளி…

ஆடிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நடந்த விளையாட்டு போட்டி

கோவை ஆடிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நடந்த விளையாட்டு போட்டி *ஓட்ட பந்தயம், தொடர் ஓட்டம், ஃபுட் பால், பிரமீடு அமைத்தல், டிரில், நிறம் கண்டுபிடித்தல் உள்ளிட்ட போட்டிகளில்…

கோவையில் 57-ம் ஆண்டு பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்

கோவையில் 57-ம் ஆண்டு பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் ஆகஸ்ட் 26 முதல் 30 வரை நடைபெறுகின்றது கடந்த 56 ஆண்டுகளாக பி.எஸ்.ஜி.…

சீர்காழியில் மாநில அளவிலான மின்னொளி கிரிக்கெட் போட்டி.நெய்வேலி அணி வெற்றி

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழியில் மாநில அளவிலான மின்னொளி கிரிக்கெட் போட்டி.நெய்வேலி அணி வெற்றி. சீர்காழியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நெய்வேலி அணி…

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு கபடி போட்டியை துவக்கி வைத்த விஜய் பிரபாகரன்

பெரியாம்பட்டி விளையாட்டு மைதானத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு கபடி போட்டியை துவக்கி வைத்த விஜய் பிரபாகரன் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே…

தேசிய அளவிலான வூசு போட்டியில் கோவை மாணவிகள் பதக்கங்கள் குவித்து சாதனை

தேசிய அளவிலான வூசு போட்டியில் கோவை மாணவிகள் பதக்கங்கள் குவித்து சாதனை… பீகாரில் நடைபெற்ற தேசிய அளவிலான வூசு சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவ,மாணவிகள்…

கோவையில் மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில்,ரன் ஃபார் வீல் எனும் மாரத்தான்

கோவையில் ஆகஸ்ட் 20 ந்தேதி சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து ‘ரன் ஃபார் வீல்ஸ்’ மாரத்தான்… 4 வது பதிப்பாக நடைபெறும் இதில் 100…

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய அளவிலான ரேங்கிங் யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய அளவிலான ரேங்கிங் யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில் 750 யோகாசன வீரர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர் நாமக்கல் தேசிய அளவிலான ரேங்கிங்…

கோயம்புத்துார் மராத்தான் போட்டிக்கான முன்பதிவு துவக்கம்

கோயம்புத்துார் மராத்தான் போட்டிக்கான முன்பதிவு துவக்கம் இந்நிகழ்வின் 11-வது பதிப்பு டிசம்பர் 17, 2023 அன்று நடக்க இருக்கிறது உலகம் முழுவதிலும் இருந்து 18,000 க்கும் அதிகமான…

உலக சாம்பியன்ஷிப் போட்டி- கோவையை சேர்ந்த பள்ளி மாணவி நான்கு தங்க பதக்கங்கள் வென்று சாதனை

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவி நான்கு தங்க பதக்கங்கள் வென்று சாதனை. ‘டேபிள் டென்னிஸ், ஸ்குவாஸ், லான் டென்னிஸ் மற்றும் இறகுபந்து ஆகிய…

பத்து வயது சிறுமி ஒற்றை கம்பு வீச்சில் அலங்கார சிலம்பத்தை தொடர்ந்து ஆறு மணி நேரம் சுழற்றி உலக சாதனை

கோவையை சேர்ந்த கவினிலவு என்ற பத்து வயது சிறுமி ஒற்றை கம்பு வீச்சில் அலங்கார சிலம்பத்தை தொடர்ந்து ஆறு மணி நேரம் சுழற்றி உலக சாதனை புத்தகத்தில்…

கோவையில் அனைத்து கிளப்புகளையும் இணைத்து விரைவில் கால்பந்து போட்டி

கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது..இதில் புதிய அஜித்குமார் லால் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.…

மணப்பாறை அருகே ராஜகோடாங்கிபட்டியில் எருது ஓட்டம் என்னும் மாலை தாண்டும் திருவிழா

ஆர்.கண்ணன்,செய்தியாளர் மணப்பாறை. மணப்பாறை அருகே ராஜகோடாங்கிபட்டியில் எருது ஓட்டம் என்னும் மாலை தாண்டும் திருவிழா. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள ராஜகோடாங்கிப்பட்டியில் அமைந்துள்ள…

சென்னையில் நடக்கவுள்ள ஏசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டிக்கான கோப்பை கோவைக்கு கொண்டுவரப்பட்டது.

சென்னையில் நடக்கவுள்ள ஏசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டிக்கான கோப்பை கோவைக்கு கொண்டுவரப்பட்டது. ‘ஏழாவது ஹீரோ ஏசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி வரும், 3ம் தேதி முதல் 12ம்…

கோவையில் ‘கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப்’ சார்பில் ராலி சாம்பியன்ஷிப்-ன் 3ம் சுற்று நடைபெறுகிறது

கோவையில் புளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ. இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப்-ன் 3ம் சுற்று நடைபெறுகிறது! சனி, ஞாயிறு இரு நாட்கள் ரேஸ் பிரியர்களுக்கு விருந்தாக அமையப்போகிறது அனல்…

ரிஷிவந்தியம் அருகே மிதிவண்டியில் இருக்கையில் சிலம்பம் சுற்றியப்படி பத்து கிலோமீட்டர் தூரம் சென்று கல்லூரி மாணவர் சாதனை

கள்ளகுறிச்சி மாவட்டம் சிலம்பம் அசோசியேஷன் சார்பில் சோழன் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ்க்காக சாதனை முயற்சியாக இன்று காலை ரிஷிவந்தியம் அடுத்த திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்தசங்கர் – கவிதா…

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் ஸ்ரீ அரிய நாச்சியம்மன் ஆலய திருவிழா-மாட்டுவண்டி, குதிரை வண்டி மாபெரும் எல்லை பந்தயம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் ஸ்ரீ அரிய நாச்சியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு கணபதி பிரதர்ஸ் நடத்தும் முதலாம் ஆண்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி மாபெரும்…

கீழக்கரை கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மைதானப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்எ.வ.வேலு பார்வையிட்ட ஆய்வு செய்தார்

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை அடுத்த வகுத்து மலை அடிவாரம் கீழக்கரையில் 66 ஏக்கர் பரப்பளவில் ரூ 44 கோடியே 6 லட்சம் மதிப்பில், தமிழர்களின் பாரம்பரியமிக்க…

கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கூடைப்பந்து போட்டி

கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கூடைப்பந்து போட்டியில் சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல என அசத்தலாக விளையாடிய மாற்றுத்திறனாளி வீர்ர்கள் கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தென் மாநில…

வால்பாறை 11 வது வார்டு பகுதி கால் பந்தாட்ட வீரர்களுக்கு பந்து மற்றும் கையுறை வழங்கி வாழ்த்து

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு பகுதியில் உள்ள பச்சமலை எஸ்டேட் மற்றும் நடுமலை எஸ்டேட் பகுதியில் உள்ள கால்பந்தாட்ட வீரர்களை ஊக்குவிக்கும்…

மாற்றுத்திறனாளி அணிகள் உட்பட நூறுக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்ளும் கூடைப்பந்து போட்டி 28ம் தேதி துவங்குகிறது

கோவை அனைவருக்குமான கூடைப்பந்து எனும் நோக்கத்தில் மாற்றுத்திறனாளி அணிகள் உட்பட நூறுக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்ள உள்ள கூடைப்பந்து விளையாட்டு போட்டிகள் கோவையில் வரும் ஜூன்…

கிரேட் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்

பெயர்.சி.ஜான்வி, பிறந்த தேதி.23-5-2019. பிறந்த இடம்.ஆதம்பாக்கம், சென்னை.தந்தை பெயர்.ப.சிவா(முதுநிலை மேலாளர், வங்கியில் பணிபுரிகிறார்) தாயின் பெயர் ப.நித்யா(ஆசிரியை மற்றும் சமூக பணியாளர்). அண்ணன் பெயர் சி.அனிஷ் (11…

வல்வில் ஒரி ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்களுக்கு தேசிய போட்டியில் தங்கம்

எல்.தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் ராசிபுரம் வல்வில் ஒரி ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்டம், வில்வித்தை, ஸ்கேட்டிங் போட்டிகளில் பல்வேறு பதக்கங்கள் பெற்று…

கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுவன் ஸ்ரீ சாய் குரு பத்து மாதங்களில் 23 தேசிய,சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை

கோவையை அடுத்த அன்னூர் பகுதியை சேர்ந்த தம்பதியர் பிரபாகரன்,கிருத்திகா.இவர்களது இளைய மகன் ஸ்ரீசாய் குரு.அதே பகுதியில் உள்ள ஸ்ரீ அம்பாள் துளசி பப்ளிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு…

சின்ன ஊர்சேரி கிராமத்தில் மறைந்த எஸ்.கே.சதீஷ்குமார் நினைவாக வட மாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்னஊர்சேரி கிராமத்தில் மறைந்த எஸ்.கே சதீஷ்குமார், நினைவாக வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியை சோழவந்தான்…

அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டத்தில் ஆடவர் பிரிவில் இன்கம் டேக்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது

பரபரப்பாக நடந்த பெண்கள் பிரிவில் கேரளா மின்வாரிய அணி மகுடம் சூடினர் கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் “அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள்” கோவையில்…

பதக்கங்களை கங்கையில் வீசும் திட்டம்- ‘அவங்க முடிவு, நாம என்ன செய்ய முடியும்?’ பிரிஜ் பூஷன் சிங்

மல்யுத்த வீரர், விராங்கனைகளின் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்- மல்யுத்த வீரர்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசுவதாக…

திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை விளையாட்டு மைதானத்தில் விண்ணேற்பு பெருவிழா

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை விளையாட்டு மைதானத்தில் விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் காஸ்மஸ் லயன்…

ஐ.பி.எல்.இறுதி போட்டியில் கலந்து கொள்ளும் சி.எஸ்.கே.அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஐ.டி.சி.சன்ஃபீஸ்ட் சூப்பர் மில்க் பிஸ்கட் சார்பாக பேரணி நடைபெற்றது

ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் ரசிகர் பட்டாளங்களை அதிகம் கொண்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்து வருகிறது.தோனி தலைமையில் அதிக இறுதி போட்டிகளில் கலந்து கொண்ட அணி…

கோவையில் நாளை துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்

கோவையில் மே 27 முதல் ஜுன் 1, வரை 6 நாட்கள் நடைபெறுகிறது 56 – வது ஆண்களுக்கான நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை, 20 – வது…

அஞ்சூர் ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அஞ்சூர் ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் கிரிக்கெட் கிளப் நடத்தும் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியில் வெற்றி…

அகில இந்திய கூடைபந்தாட்ட போட்டியின் இறுதி போட்டியில் லோனவாலா இந்திய கப்பற்படை அணி வெற்றி

தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் அமரர் பி.டி சிதம்பர சூரிய நாராயணன் நினைவு சுழற் கோப்பைக்கான 62 வது அகில இந்திய…

உலக சாதனையில் பங்கேற்ற மாணவர்களை எம்எல்ஏ பாராட்டி சான்றிதழ் வழங்கினார்

இந்திய சாதனைப் புத்தகத்தின் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சிக்காக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறையை வலியுறுத்தும் விதமாக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இடைவிடாமல் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி…

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ரிபாகினா

இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினாவும், உக்ரைன் வீராங்கனை…

கோவையில் இந்திய சிலம்பம் சங்கம் சார்பாக நான்காவது தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி

கோவையில் இந்திய சிலம்பம் சங்கம் சார்பாக நான்காவது தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள டான் போஸ்கோ பள்ளி அரங்கில் நடைபெற்றது.…

உலகக் கோப்பை வில்வித்தை இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு தங்கம்

உலகக் கோப்பை வில்வித்தை (நிலை 2) போட்டி சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில்…

மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டி- வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர் மூர்த்தி கோப்பை வழங்கி பாராட்டினார்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர் மூர்த்தி,பரிசு தொகை…

தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்றவர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து

புதுடில்லி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2ஆவது தேசிய அளவிலான CPSFI தடகள போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்ற செல்வி அமலா (100 மீட்டர்…

உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை என்று ஜல்லிக்கட்டுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பளித்துள்ளது. இதையொட்டி உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று…

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி-திமுகவினர் வெடி வெடித்து கொண்டாடினர்

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து திண்டுக்கல்லில் திமுகவினர் வெடி வெடித்து கொண்டாடினர். வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் தமிழர்களின் வீர விளையாட்டானஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா…

கின்னஸ் உலக சாதனை- நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன்

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கின்னஸ் உலக சாதனை நாயகன் அனிஷ் அவர்கள் (கண்களை மூடிக் கொண்டு பத்மாசனம் நிலையில் அமர்ந்து கியூப்பில் 22&33 ஆகியவற்றை மிகக்குறைந்த வினாடிகளில்…

திருப்பத்தூரில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பத்தூர் மாவட்ட பிரிவு சார்பாக கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் கடந்த 04/05/ 2023…

துபாயில் நடைபெற்ற சர்வதேச யோக போட்டி-நலம் யோகா மையத்தில் பாராட்டு விழா

கோவை சரவணம்பட்டி,பகுதியில் செயல் பட்டுவரும் நலம் யோகா மையத்தை ராஜேஷ் குமார் நிறுவனராக இருந்து நடத்தி வருகிறார். இவரது யோகா மையத்தி்ல் குழந்தைகளுக்கு மட்டுமின்றி திருமணமான ஆண்கள்,பெண்களுக்கும்,…