Category: தமிழ்நாடு

பொறையார் காவல்துறையினர் சார்பில் திருக்கடையூரில் கொடி அணிவகுப்பு

தரங்கம்பாடி செய்தியாளர்.இரா.மோகன் பொறையார் காவல்துறையினர் சார்பில் திருக்கடையூரில் கொடி அணிவகுப்பு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பொறையார் போலீசார் சார்பில்…

வி சி க கட்சியினர் சாலை மறியல் பரபரப்பு

விடுதலை சிறுத்தை கட்சியின் திருச்சி மாநகர மாவட்ட கிழக்கு அலுவலகத்தை சில மர்ம நபர்கள் பட்டப்பகலில் அடித்து நொறுக்கி உள்ளனர். தகவல் அறிந்த மேற்கு மாநகர் மாவட்ட…

நாமக்கல்லில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு

நாமக்கல்லில் இன்று ஆவின் நிறுவனத்தின் சார்பில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் விழிப்புணர்வு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 82,000 லிட்டர் பால் விற்பனை நடைபெற்று…

துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் சர்பில் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு

R. கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் சர்பில் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை…

கும்பகோணத்தில் தென்னக அயோத்தி என போற்றப்படும் இராமசாமி திருக்கோயிலில் இராமநவமி பெருவிழா

கும்பகோணத்தில் தென்னக அயோத்தி என போற்றப்படும் இராமசாமி திருக்கோயிலில் இராமநவமி பெருவிழா முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்…

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மதுரை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிகோரிக்கை

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மதுரை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிகோரிக்கை… இந்திய பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், நாளை மறுதினம் (ஏப்ரல்-19)…

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி மாவட்டத்தில்100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்திஒரு இலட்சம் விதைப்பந்து வழங்கும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்…

ஆலங்குளத்தில் நைனார் நாகேந்திரனைஆதரித்து நடிகர் சரத்குமார் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம்

திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்ப்பாளர் நைனார் நாகேந்திரனை ஆதரித்து நடிகர் சரத்குமார் பாஜக பொதுச் செயலாளர் அன்புராஜ், அருள் செல்வன்,ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் பண்டாரிநாதன்,பொதுச்…

ஆலங்குளத்தில் அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி இரட்டை இலை சின்னத்திற்குவாக்கு சேகரிப்பு ;-

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி ஆலங்குளம் நகர பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஜான்சிராணிஆலங்குளம் நகர செயலாளர் கே பி சுப்பிரமணியன், இளைஞர் அணி செயலாளர் குமரன்மாவட்ட துணை செயலாளர்…

மானாமரையில் தேர்தல் அதிகாரிகளுடன் திமுகவினர் வாக்குவாதம்.

மானாமரையில் அரசு அனுமதியின்றி கணவருக்காக வாக்கு சேகரிக்க சென்ற ஸ்ரீநிதி. தடுத்து நிறுத்திய தேர்தல் அதிகாரிகளுடன் திமுகவினர் வாக்குவாதம். தடையை மீறி பிரச்சாரம். திமுகவினர் மீது காவல்…

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி அலுவலர்களின் தேர்தல் பணிக்கான ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும்

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி அலுவலர்களின் தேர்தல் பணிக்கான ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.…

கோவை நாடாளுமன்ற தொகுதி துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்குசேகரித்த திமுகவினர்

உதயசூரியனுக்கு வாக்களிக்க கோரி டவுன் ஹால் லுத்தரன் தேவாலயத்தில் துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்குசேகரித்த திமுகவினர் முன்னாள் மாநில மாணவரணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் கணேஷ்குமார் தலைமையில் வாக்குசேகரிப்பு…

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு.. ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் அறிவிப்பு

ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது பேசிய அவர், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற…

உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி மத்திய பேருந்துநிலையம் முன்பு வாகன பரப்புரை

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து. தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி மத்திய பேருந்துநிலையம் முன்பு வாகன பரப்புரை.…

பாஜக இளைஞரணி சார்பாக இருசக்கர வாகன பேரணி

கோவை பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான திரு கே அண்ணாமலை எக்ஸ் ஐபிஎஸ் அவர்களின் வெற்றிக்கு மேலும் வலுவு…

க.தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டையில் திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி . திருப்பத்தூர் பத்திரிகையாளர்…

சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் 254வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலைக்கு கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் கவர்ணகிரியில் சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் 254வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி…

சோழவந்தானில் அமமுக பூத் கமிட்டிநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

சோழவந்தான் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் சோழவந்தானில் உள்ள தனியார் மீட்டிங் ஹாலில் நடந்தது இக்கூட்டத்திற்கு மதுரை…

தென்கரையில் பிஜேபி கட்சியினர் குக்கர் சின்னத்திற்கு வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பு

தென்கரையில் பிஜேபி கட்சியினர் குக்கர் சின்னத்திற்கு வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பு. சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்கரையில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய பிஜேபி சார்பில் ஒன்றிய…

திருச்சியில் இருந்து தன்னுடைய பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மறுமலர்ச்சி திமுக சார்பில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மறுமலர்ச்சி திமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுடைய மகன் துரை வைகோ…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் வை.செல்வராஜுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு சார்பாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் தீவிர வாக்கு…

மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி தேர்தல் வந்தவுடன் பத்து முறை வந்துள்ளார்-திருமாவளவன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பு.முட்லூர் பகுதியில் வாக்குசேகரிப்பை தொடங்கினார். மக்களிடம் திருமாவளவன் பேசியதாவது: இன்றும் நாளையும் மட்டுமே…

ராணிப்பேட்டை-தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச வளர்மதி இஆப ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் 07.அரக்கோணம் பாராளுமன்ற பொது…

ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் காவல் ஏப்.20 வரை நீட்டிப்பு

டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து,  அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,  இந்த…

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களின் 254 – வது பிறந்தநாள் விழா

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களின் 254 – வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மற்றும்…

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான வரும் வரும் 22ஆம் தேதி திருத்தேர்…

ஆதி சைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பு அங்கத்தினர்கள் பாஜகவிற்கு முழு ஆதரவு

கோவை ஆதி சைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பு அங்கத்தினர்கள் பாஜகவிற்கு முழு ஆதரவு – கோவையில் நிர்வாகிகள் பேட்டி.. கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில…

புழலில் காதல் விவகாரத்தில் நண்பரை பீர் பாட்டிலால் குத்திய நபர்கள் கைது.

புழல் அடுத்த புத்தகரம் மதுரா மேட்டு தெருவை சேர்ந்தவர் துர்கேஷ் ( வயது 25) இவர் அப்பகுதியில் தண்ணிர் கேன் வியாபாரம் செய்யும் தனது தந்தையிடம் வேலை…

பலாப்பழம் பழுக்காது அழுகி போய்விடும்-செல்லூர் ராஜு கடும் விமர்சனம்!!

சிங்கத்திற்கும்,சிறுத்தைக்கும் மத்தியில் மாட்டிக்கிட்ட ஆட்டுக்குட்டி தான் அண்ணாமலை ; செல்லூர் ராஜு கடும் விமர்சனம்!! மதுரை சிங்கத்திற்கும், சிறுத்தைக்கும் மத்தியில் ஆட்டுக்குட்டி போல் மாட்டிக் கொண்டுள்ளார் அண்ணாமலை…

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபுவிற்கு கும்ப கலசம் எடுத்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சுற்று வட்டார பகுதிகளில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து அதிமுக கூட்டணிக் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.…

சென்னை எண்ணூரில் உரிய ஆவணம் என்று எடுத்துவரப்பட்ட 10.74 லட்சம் பறிமுதல்

திருவொற்றியூர் சென்னை எண்ணூர் விரைவு சாலை பெரியகுப்பம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 10.74 லட்சம் ரூபாய் பணத்தை கருவூலத்தில்…

தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சூலூர் நகர ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

சூலூர் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சூலூர் நகர ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட இணைச் செயலாளர் கணேஷ் தலைமையிலும் வரவேற்புரை முருகானந்தம் நகர அமைப்பாளர் சிறப்புரை…

அதிமுக வேட்பாளரின் பிரச்சார வாகனத்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே அதிமுக வேட்பாளரின் பிரச்சார வாகனத்தை நிறுத்தி தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்.. மயிலாடுதுறை மக்களவைத்…

சுரண்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா

தென்காசி மாவட்டம் சுரண்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்த நாள் விழாநகர செயலாளர்மா.திருமலைக்குமார் தலைமையில்,கொண்ட ப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாக்கு சேகரிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கிருஷ்ணகிரி மாவட்ட குழு தலைவர் அவர்கள் கோபிநாத் அவர்களுக்கு வாக்கு சேகரிக்கின்றார் அவர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தையும் இரண்டு…

ராயபுரம் பகுதியில் 3.88 லட்சம் பறிமுதல்

ராயபுரம் என்.ஆர்.டி. மேம்பாலத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தமிழரசன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. இன்று அதி காலையில் அந்த வழியாக வந்த காரை சோதனை…

குடிமேனஅள்ளி ஊராட்சி தேவீரஅள்ளி கிராமத்தில் அதிமுக வாக்கு சேகரிப்பு

சகாதேவன் போச்சம்பள்ளி செய்தியாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குடிமேனஅள்ளி ஊராட்சி தேவீரஅள்ளி கிராமத்தில் கழக பொதுசெயலாளர் கழக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி…

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா

சோழவந்தான் சோழவந்தானில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் 17.நாள் வைகாசி திருவையொட்டி கோவில் முன்புள்ள பலிபீடகம்பத்தில் 3.மாத கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டம்…

தொழுப்பேடு ஊராட்சியில் சட்டமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

மதுராந்தகம் செய்தியாளர் ராஜசேகர். சட்டமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்தநாள் விழா கால்பந்து போட்டி. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் தொழுப்பேடு ஊராட்சியில்சட்டமேதை டாக்டர்…

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் காவல்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர்…

தர்மபுரி பாராளுமன்ற திமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பி பழனியப்பன் தேர்தல் பரப்புரை

பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் தர்மபுரி பாராளுமன்ற திமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பி பழனியப்பன் தேர்தல் பரப்புரை எதிர் வருகின்ற தர்மபுரி நாடாளுமன்ற பொது தேர்தலில் நான்குமுனையாக…

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ம.க.ஸ்டாலினுக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் டாக்டர்…

குடிபோதையில் போலீஸ் எஸ் ஐ.யை தாக்கிய விஏஓ

குடிபோதையில் போலீஸ் எஸ் ஐ.யை தாக்கிய விஏஓ நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே போதையில் நண்பர்களுடன் எஸ்ஐ யை தாக்கிய விஏஓ 5 பேரிடம் போலீசார்…

இந்தியா கூட்டணி வேட்பாளர் டாக்டர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து வேப்பூரில் தொல் திருமாவளவன் பிரச்சாரம்

கடலூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் டாக்டர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்துவேப்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பிரச்சாரம் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில்…

கீரணிப்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்த் திருவிழா

கீரணிப்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்த் திருவிழா கோலாகலமாக சிறப்புடன் நடைபெற்றது. தமிழகத்தில் மாதம்தோறும் சிறப்பான திருவிழாக்களை மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பங்குனி சித்திரை மாதத்தில் பல…

பாஜக மிகப்பெரிய வெற்றி பெறப்போகிறது என்பதால் தமிழகத்தில் திமுகவுக்கு பாஜக மீது பயம் வந்துள்ளது

பாஜக மிகப்பெரிய வெற்றி பெறப்போகிறது என்பதால் தமிழகத்தில் திமுகவுக்கு பாஜக மீது பயம் வந்துள்ளது பாஜகவின் பிரசாரத்தை தடுக்கும் அளவுக்கு திமகவுக்கு பயமும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது என…

ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையிட்டு ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச வளர்மதி இஆப ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு…

வாலிபர் இறப்பில் மர்மம் – திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த வாலிபர் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்…

பாபநாசம் -அரசுப் பள்ளியின் தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு, விபத்துக்குள்ளான கார்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து அரசுப் பள்ளியின் தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு, விபத்துக்குள்ளான கார்.. காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்…

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது-மல்லிகார்ஜுனா கார்கே

கடலூர் மாவட்ட செய்தியாளர் கே பாலமுருகன் இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முனைவர் தொல். திருமாவளவன், கடலூர் நாடாளுமன்ற…