Category: தமிழ்நாடு

வலங்கைமான் வைத்தீஸ்வரார் கோயிலில் தேரோட்டம்

வலங்கைமான் வைத்தீஸ்வரார் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழந்தனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் குடவாசல் சாலையில் உள்ள தையல்நாயகி சமேத வைத்தீஸ்வரார் கோயிலில் வைகாசி…

வால்பாறை நகர் மன்ற தலைவர் தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் கலைஞரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி…

சோழவந்தான் முள்ளிப்பள்ளத்தில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் குருபூஜை

மதுரை,மதுரை சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் ஸ்ரீதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சிவனின் லிங்கம் மீது நின்ற நிலையில் முழு திருமேனியாக கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருளாசி புரிந்து வருகிறார்,…

வால்பாறையில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக விழிப்புணர்வு

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நகரின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம்,…

கோவையில் பதினேழு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மோசடி -போலீசார் வழக்கு பதிவு

சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்தவர்,ரெனால்டு கிறிஸ்டோபர் ராய்..இவர் அழகாபுரம் பகுதியில் உள்ள ஸ்கார்லெட் தங்க நகை உற்பத்தி செய்யும் கம்பெனியில் கடந்த ஒரு வருடமாக…

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டம்

நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டம் மிக மிக கோலகாலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் சோ.பரமசிவம் எழுதிய செல்ல மகன் புத்தகத்தை…

திருப்பாலைத்துறை ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய திருவிழா

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருப்பாலைத்துறையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தின் பால்குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக திருப்பாலைத்துறை கம்பியடித்துறை குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து…

கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுவன் ஸ்ரீ சாய் குரு பத்து மாதங்களில் 23 தேசிய,சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை

கோவையை அடுத்த அன்னூர் பகுதியை சேர்ந்த தம்பதியர் பிரபாகரன்,கிருத்திகா.இவர்களது இளைய மகன் ஸ்ரீசாய் குரு.அதே பகுதியில் உள்ள ஸ்ரீ அம்பாள் துளசி பப்ளிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு…

பாபநாசத்தில் காவல்துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அண்ணா சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தோழர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வதை கண்டித்தும்…

முன்னாள் மாணவர் சங்கம் உழவாரப்பணி துவக்க விழா- முப்பெரும் விழா

சேலம் மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் மு. ஆ. உதயகுமார் பணி நிறைவு பாராட்டு விழா, நாமக்கல் கிரீன் பார்க் இயக்குனர் முனைவர் எஸ் .குருவாயூரப்பன் எழுதிய…

வாகனம் மோதி தீபற்றியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் சம்பவ இடத்தில் பலி

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தில் திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் 40 பயணிகளுடன் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி அதிகாலை வந்த அரசு பேருந்து அதன் எதிரே…

குடிசை வீட்டில் வசித்தாலும் குபேரனாக வாழும் மனித நேயம்

டி. மகேஷ் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனாப்பட்டு ஊராட்சி பெரிய கோனாப்பட்டு பகுதியில் வசிப்பவர் பிரவீன் குமார். படித்துவிட்டு பட்டதாரியாக இருக்கும்…

ஆலங்குளத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் மாணவிகள் மறுசந்திப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில்40 ஆண்டுகளுக்கு பிறகு துத்திகுளம் சாலையில் ஏடிஜே மஹாலில்ஆலங்குளம் டி.ட்டி டி.ஏ நடுநிலைப் பள்ளியில் 1983-84 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் மாணவிகள் மறுசந்திப்பு…

ஒடிசா ரயில் விபத்தில் உயிர் பிழைத்த ரானுவ வீரரை கண்ணீர் மல்க, ஆரத்தி எடுத்து வரவேற்ற குடும்பத்தினர்கள்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் ஒடிசா மாநிலம் பலாசூர் மாவட்டத்தில், கடந்த வெள்ளிக்கிழமை நெஞ்சை பதப்பதைக்க வைத்த ரயில் விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் மூன்று ரயில்கள் மோதி சுமார்…

சின்னஊர்சேரி கிராமத்தில் மறைந்த எஸ்.கே.சதீஷ்குமார் நினைவாக வட மாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்னஊர்சேரி கிராமத்தில் மறைந்த எஸ்.கே சதீஷ்குமார், நினைவாக வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியை சோழவந்தான்…

ரூ188 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு நடந்த பூமி பூஜை

நாமக்கல் நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு ஒன்றியம் கருமபுரம் ஊராட்சி காங்கேயம் பாளையம் சாலை முதல் வெள்ளைக் கருடு வரை ரூ188 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு…

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடியில் அதிகாலை சத்தியமங்கலம் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரிலிருந்து வந்த கர்நாடக பதிவெண் கொண்ட…

கீழவீராணம் ஊராட்சியில் குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை

தென்காசி மாவட்டம் கீழவீராணம் ஊராட்சியில் பொதுமக்கள் வசதிக்காக கீழவீராணம் மையானம் அருகில் புதிய. குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜையை கீழவீராணம் ஊராட்சி மன்ற தலைவர் அ.வீரபாண்டியன்தொடங்கி…

அரசாட்சியில் மனசாட்சி நூல் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது

கோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பல்வேறு துறைகளில் பணியாற்றி துணை ஆட்சியராக ஓய்வு பெற்றவர் தோழர் வெ.சுப்ரமணியன்.கோவை மாவட்டத்தில் பணியாற்றும் போது ,மலை வாழ் மக்கள்,சிறுபான்மை சமுதாய…

சின்ன ஊர்சேரி கிராமத்தில் மறைந்த எஸ்.கே.சதீஷ்குமார் நினைவாக வட மாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்னஊர்சேரி கிராமத்தில் மறைந்த எஸ்.கே சதீஷ்குமார், நினைவாக வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியை சோழவந்தான்…

வால்பாறை சிவாகாபி முத்துமாரியம்மன் கோயில் 8 ஆம் பொங்கல் விழா

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிவாகாபி எஸ்டேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்துமுடிந்ததைத் தொடர்ந்து இன்று எட்டாம் நாள் பொங்கல்விழா…

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஆழ்ந்த இரங்கல் கூட்டம்

திருவொற்றியூர் ஒடிசாவில் கோரரயில் விபத்துஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹநாகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 6:45 மணியளவில் சரக்கு ரயிலுடன்…

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா ஒடிசா ரயில் விபத்து காரணமாக எளிமையாக நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த…

ஆலங்குளத்தில் சிவன் ஸ்டார் சாப்ட்டுவேர் புதிய தனியார் நிறுவனம் திறப்பு விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் புரட்சி நகரில் புதியதாக ஜெ-சிவன் ஸ்டார் டெக்னாலாஜி சொலிஸ்சன் சாப்ட்வேர் தனியார் நிறுவனத்தின் திறப்பு விழா ஆலங்குளம் காங்கிரஸ் கட்சி நகர தலைவர்…

சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாட்டில் கலந்து கொண்டு கோவை திரும்பிய ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

நேஷனல் ஸ்பேஸ் சொசைட்டியால் நடத்தப்படும் 41 வது ஆண்டு சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றது.இதில் கலந்து கொள்ள கோவை காந்திபுரம் ஸ்ரீ சைதன்யா டெக்னோ…

திண்டுக்கல் மாநகராட்சி நிரந்தரம் மற்றும் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் குறைகேட்டுக் கூட்டம்

திண்டுக்கல் மாநகராட்சி காங்கிரஸ் தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்கம் சார்பில்,மாநகராட்சி நிரந்தர மற்றும் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தொழிற்சங்க பொதுச்செயலாளர் காளிராஜ்…

திண்டுக்கல் நகர மதிமுக சார்பில் முப்பெரும் விழா

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் நகர மதிமுக சார்பில் கழகத்தின் 30ஆம் ஆண்டு துவக்க குடியேற்று விழா,4வது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட திண்டுக்கல் மாவட்ட செயலாளர்…

ஆலங்குளம் ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். நாரணபுரம் ஊராட்சி…

பிரசித்தி பெற்ற ஸ்ரீ உலகமாதா திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள நாகப்பன்சிவல்பட்டியில் மிக பிரசித்திபெற்ற அருமிகு ஸ்ரீஉலகமாதா திருக்கோவில் அதிகார கண்மாய் நடுவே  அமைந்துள்ளது. இக்கோவிலில் 12 ஆண்டுக்குப் பிறகு  நேற்று …

கோயமுத்தூர் அச்சக சங்கத்தின் 15 வது ஆண்டு விழா

கோயமுத்தூர் அச்சக சங்கத்தின் 15 வது ஆண்டு விழா ஆவராம்பாளையம் கோ இண்டியா அரங்கில் நடைபெற்றது.. கோயமுத்தூர் அச்சக சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற விழாவில்,நிறுவன…

பாலமேட்டில் வடக்கு வாசல் செல்லாயி அம்மன் வலம்புரி விநாயகர் கோவில் பொங்கல் உற்சவ விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு தேவேந்திர குல வேளாளர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வடக்கு வாசல் செல்லாயி அம்மன் ஸ்ரீ வலம்புரி சக்தி விநாயகர் கோவில்…

ஆலங்குளம் அருகே மாற்று கட்சி பெண்கள் காங்கிரஸ் கட்சியில் இனைந்தனர்

தென்காசி மாவட்டம் கழிநீர்குளத்தில்மகளிர் கங்கிரஸ் கட்சி மகளிர் அணி மாவட்ட தலைவி சேர்மக்கனி தலைமையில்தென்காசி மாவட்டச் செயலாளர் பாரிஷா முன்னிலையில் 20க்கும் மேற்பட்ட மாற்று கட்சி பெண்கள்…

கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலர் பார்வையிட்டார்

கந்தர்வக்கோட்டைபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான விரிவுபடுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி கந்தர்வகோட்டை பெண்கள் மேல்நிலைப்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான…

வால்பாறை 4 வது வார்டு பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் ஆலோசனைக்கு இணங்க வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 4 வது வார்டுக்கு உட்பட்ட…

தேனூர் வைகையாற்றில் பச்சைபட்டுத்தி கள்ளழகர் எழந்தருளினார்

சோழவந்தான் மதுரை மாவட்டம் அழகர்மலையில் அருள்பாலித்து வரும் சுந்தராஜாபெருமாள் தேனூர் கிராமம் வைகையாற்றில் கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுத்த நிகழ்வு நடந்து வந்துள்ளநிலையில் மதுரை…

திருப்பத்தூர் ஸ்ரீ லட்சுமி நாராயணசாமி திருக்கோயிலின் பிரம்மோற்சவ திருவிழா

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அகரம் கிராமத்தில் சுமார் 40 வருடங்களாக ஸ்ரீ எம்பெருமனார் சபா சார்பாக பரம்பரை அறங்காவலர் குழு ஸ்ரீ லட்சுமி நாராயணசாமி திருக்கோவிலில்…

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம்

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக மாவட்ட கழகசெயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆணைக்கிணங்கமதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆலோசனைப்படி அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் அனந்தமங்கலம் சுப்பிரமணியம்,…

நிலை வெல்னஸ் கலக்ட்டிவ் சிகிச்சை மையம்கோவையில் துவக்கம்

கோவை பொள்ளாச்சி சாலை ஒத்தக்கால்மண்டபம் மயிலேறிபாளையம் பகுதியில் “நிலை வெல்னஸ் கலக்ட்டிவ் சிகிச்சை மையம்” துவக்கபட்டுள்ளது. இம்மையத்தின் துவக்க விழாவில் சிறப்பு விருந்துனராக கலந்துகொண்ட திமுக தகவல்…

காதல் ஆத்திச்சூடி-காதல் ஆத்திச்சூடி-விமர்சனம் கவிஞர் இரா .இரவி

காதல் ஆத்திச்சூடி காதல் ஆத்திச்சூடி விமர்சனம் கவிஞர் இரா .இரவி விஜயா பதிப்பகம் கோவை விலை ரூபாய் 40 அவ்வையின் ஆத்திச்சூடி அறம் செய்ய விரும்பு !என்று…

ஒடிசா ரயில் விபத்து- சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுகவினர் சார்பில் மௌன அஞ்சலி

ஒடிசா மாநிலத்தில், (02.06.23-இரவு) ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்ததும் படுகாயம் அடைந்ததும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் முன்னாள் தமிழக முதல்வரும்…

ஒடிசா இரயில் விபத்து தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின்சார்பில் இரங்கல்

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தலைமைஅலுவலகமாக கொண்ட தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பாக மாநிலம், மாவட்டம், ஒன்றியம்,நகரம், பேரூராட்சி, நகராட்சி, உள்ளிட்ட. பகுதிகளில் நடக்க இருந்த…

பாபநாசம் ஆப்தின் மெட்ரிக்குலேசன் பள்ளியில் பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆப்தின் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.நிகழ்ச்சியின் முன்னதாக பட்டம் பெரும் குழந்தைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை ஆசிரியர்கள் அனைவரும் வரவேற்று விழா…

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் சத்யநாரயணபூஜை

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் வைகாசி பெளர்ணமியை முன்னிட்டு யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் 9 ஆண்டுகளுக்கு மேலாக தவத்தில்…

யூனியன் முஸ்கான் திட்டம் குறித்த விழிப்புணர்வு

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் கோவை அவினாசி சாலை கிளையில் யூனியன் முஸ்கான் திட்டத்தில் இணைந்துள்ள வாடிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 வாடிக்கையாளர்களின் குழந்தைகளுக்கு யூனியன்…

சீர்காழி புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அருகே புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு. தாம் படித்த கல்லூரிக்கு ரூ.2லட்சத்தில் குளிர்சாதன…

மன்னார்குடியில் முன்னாள் முதல்வர் கலைஞர் 100வது பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இலவச மருத்துவ முகாம்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முன்னாள் முதல்வர் கலைஞர் 100வது பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான காது மூக்கு தொண்டை இலவச…

ஆயில்பட்டி ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா

தமிழகத்தில் சிறந்த அரசியல்வாதி மற்றும் தமிழ் மொழிக்கு தொண்டு செய்தல், என பல சிறப்புகளைக் கொண்டு தமிழக முதலமைச்சராக பதவி வகித்து தமிழகத்தில் பல நல்ல திட்டங்களை…

ஒரிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளை சார்பில் மேற்கு வங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்…

பாபநாசம் அருகே மெலட்டூரில் சாலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி கிராமமக்கள் திடீர் ஆர்ப்பட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் 6வது வார்டு அடிச்சேரி தெருவில் தார்சாலை அமைப்பதற்காக சாலையை கொத்திபோட்டு கருங்கல் ஜல்லிகள் பரப்பிய நிலையில் ஒருமாதமாகியும்…