Category: இந்தியா

பிரதமர் மோடி பிறந்தநாள் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல்…

பெரியார் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து!

பெரியார் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக நீதி போராளியான தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது உருவப்படம்…

பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாள்: ஜனாதிபதி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான நரேந்திரமோடி இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பாஜக தலைவர்கள், காங்கிரஸ்…

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: தமிழக வீரர் இளவேனில் வாலறிவன். வென்றார்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்நாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வருகிறது.…

கூட்டேரிப்பட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்

பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் கொண்டாட்டம் விழுப்புரம் வடக்கு மயிலம் தொகுதி கூட்டேரிப்பட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் 73 வது பிறந்தநாளை…

மோடி பிறந்த நாளை சேவை மாதமாக கொண்டாட புதுச்சேரி பாஜக முடிவு

மோடி பிறந்த நாளைசேவை மாதமாக கொண்டாட புதுச்சேரி பாஜக முடிவு மாநிலத் தலைவர் சாமிநாதன் தகவல் (வி தங்கப்பிரகாசம் செய்தியாளர் ,புதுச்சேரி) புதுச்சேரிபாரதப் பிரதமர் நரேந்திர மோடி…

புதுச்சேரி சபாநாயகருடன் முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் சந்திப்பு-மத்திய அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்

புதுச்சேரி சபாநாயகருடன்முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் சந்திப்பு 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதற்காக முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் மத்திய அரசை பாராட்டி…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பு முக்கிய அறிவிப்பு

மாநில சட்ட ஆலோசகர் அறிவிப்புசட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பானது தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் கிளைகள் துவக்கி சமுதாய சேவை செய்து வருகிறது சட்ட உரிமைகள்…

பகுதி நேர வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள்-சைபர் கிரைம் காவல்துறை விழிப்புணர்வு எச்சரிக்கை

இரா.மோகன்,தரங்கம்பாடி,செய்தியாளர். பகுதி நேர வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள். மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா…

இஸ்ரோவின் ஆதித்யா எல்- 1 வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஏவியுள்ள சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா…

தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியைக்கு பஞ்சாபில் விருது

தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியைக்கு பஞ்சாபில் விருது பஞ்சாப் பிரேவ் சௌல்ஸ் அமைப்பு மற்றும் இந்திய அரசின் குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர்…

சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு 44 பக்க வண்ண கையெழுத்து கூடிய கோரிக்கை மனு

உலக கடிதம் எழுதும் தினத்தினை முன்னிட்டு வண்ண கையெழுத்துடன் கூடிய 44 பக்க கோரிக்கை மனுவை சமூக ஆர்வலர், மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். கையால் எழுதும் கடிதமும்,…

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு பணிகளை நிறைவு செய்தது ரோவர் – இஸ்ரோ அறிவிப்பு

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன்…

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் – பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா அறிவிப்பு

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கனடா நாட்டின் இந்த திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கும்…

கோவையை சேர்ந்த நான்கு வயது சிறுமி நிகிதா கதை புத்தகங்கள் வாசித்து உலக சாதனை

கோவையை சேர்ந்த நான்கு வயது சிறுமி நிகிதா கதை புத்தகங்கள் வாசித்து உலக சாதனை கோவையை சேர்ந்த நான்கு வயது சிறுமி தொடர்ந்து மூன்று மணி நேரம்…

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் நிருவனருமான ஆர்.கே.சண்முகம் செட்டி அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்-மத்திய ஜவுளித்துறை அமைச்சர்

கோவையில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கோவை வந்தடைந்தார். முதல் நிகழ்ச்சியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில்…

ஆரோக்கியமான ஜவுளி தொழிலை உருவாக்க அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்-மத்திய இணை அமைச்சர் தார்ஷனா வி. ஜர்தோஷ்

குறைவான நீர், கழிவுகள் மேலாண்மை, தொழிலாளர்கள் நலன் என ஆரோக்கியமான ஜவுளி தொழிலை உருவாக்க அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என ஜவுளி, ரயில்வே மத்திய இணை…

சிறைப் பணியாளர்களின் வாரிசுகள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர்

சிறைப் பணியாளர்களின் வாரிசுகள் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர். சென்னை கொளத்தூர் செய்தியாளர் அப்போட்டியில் ஏழு பேர்…

உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளி வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டிலுள்ள பெக்கு நகரில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரும், ஐந்து முறை உலக சாம்பியனுமான நார்வே…

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு

காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4…

சிலிண்டர் விலை குறைப்பு பெண்கள் வரவேற்பு

பெண்கள் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே சென்றது. ஒவ்வொரு ஆண்டும் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக்கொண்டே சென்று…

ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்

சகோதர அன்பினை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோருக்கு ராக்கி கட்டி அன்பினை…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் வாழ்த்து

வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்,…

சந்திரியான் – 3 விக்ரம் லேண்டர் நிலவை தொட்டதற்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு

சந்திரியான் – 3 விக்ரம் லேண்டர் நிலவை தொட்டதற்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்…

கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில் சந்திராயன்-3 வெற்றி கொண்டாட்டம்

கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில் சந்திராயன்-3 வெற்றி கொண்டாட்டம், 2.5 அடி ராக்கெட் வடிவிலான கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சுதந்திர தின விழா

செங்கல்பட்டு இந்திய திருநாட்டின் 77 வது சுதந்திர தின விழாவை சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிளைகளில் கொண்டாடப்பட்டது .…

கோவையில் கிராமிய கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 76வது சுதந்திர தின விழா

கோவை வாசவி வித்யாலயா பள்ளி மாணவர்களின் ஒயிலாட்டம்-கவனத்தை ஈர்த்த நாட்டுப்புற கலை.. கோவையில் கிராமிய கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 76வது சுதந்திர தின விழாவை…

தூய்மை இந்தியாவை வலியுறுத்தி கோவையில் பி.பி.ஜி. செவிலியர் கல்லூரி மாணவ,மாணவிகள் சார்பாக விழிப்புணர்வு பேரணி

தூய்மை இந்தியாவை வலியுறுத்தி கோவையில் பி.பி.ஜி. செவிலியர் கல்லூரி மாணவ,மாணவிகள் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.. நமது நகரை நாம் தூய்மையாக வைப்போம் எனும் அடிப்படையில் தூய்மை…

அனைத்திந்திய பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் மக்கள் சங்கத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்து

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெரியதுரை அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை அனைத்திந்திய பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் மக்கள் சங்கத்தின் சார்பாக…

மராட்டியத்தில் ஓடும் ரெயிலில் ஆர்.பி.எப். வீரர் நடத்திய துப்பாக்கிச்சூடு 4 பேர் உயிரிழந்தனர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து இன்று மராட்டியம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. மராட்டியத்தின் பஹல்கர் மாவட்ட ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தது. அப்போது, ரெயிலில்…

கொடுமையை கண்டு மவுனம் காப்பது கொடிய குற்றம்’ – ஜனாதிபதிக்கு ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் கடிதம்

மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை கட்டுப்படுத்தி அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கு ஜனாதிபதி தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

மணிப்பூர் விவகாரம் – மத்திய பா.ஜ.க. அரசு கோமா நிலையில் உள்ளது என ப.சிதம்பரம் தாக்கு

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜ.க. அரசு வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும், மத்திய பா.ஜ.க. அரசு கோமாவில் உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக…

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 2 சீனர்கள் கைது

பீகார் மாநிலம் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள இந்திய-நேபாள எல்லையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 2 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பீகார் மாநிலம் கிழக்கு…

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் பீரோவை திறக்க சாவி இல்லாததால் போலி சாவி மூலம் பீரோவை திறக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சென்னை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில்…

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி காங்கிரஸ் மனு.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்- வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் ஷாஜகான் மற்றும் மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் ஆகியோர் மத்திய பல்கலைக்கழக…

“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…! இருட்டினில் நீதி மறையட்டுமே…! அமலாக்கத்துறை சோதனை சோதனைக்கு பாட்டு பாடி துரைமுருகன் பதில்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:- காட்பாடியில் உள்ள…

சென்னை-விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த மாதம்…

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறையின் இந்த சோதனை மத்திய அரசின்…

இந்தியாவை ஆபத்தில் இருந்து காக்கவே எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கச் செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பெங்களூருவில் 2 நாட்கள் எதிர்க்கட்சிகள்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சட்ட உரிமைகள் கழகத்தினுடைய பிஆர்ஓ டாக்டர் டி…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் சந்திப்பு

ஜி20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பை முதல்-அமைச்சரிடம் பூபேந்திர யாதவ் வழங்கினார். மத்திய தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். முன்னதாக…

சந்திரயான் – 3 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

சந்திரயான் – 3 விண்கலம் புவு சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம் சந்திரயான் – 3 விண்கலம்வெற்றிகரமாக ஏவப்பட்டது. விண்கலம் புவு சுற்றுவட்டப்பாதையில் 179 கீ.மீட்டர் தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.…

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு: எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

அ.தி.மு.க.வில் கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த போது அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தனர். இதனால்…

கொடநாடு கொலை வழக்கு-ஆகஸ்டு 1-ஆம்தேதி ஆர்ப்பாட்டம்- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அம்மா மிகவும் நேசித்த வசிப்பிடமாகவும் இருந்து வந்தது கொடநாடு பண்ணை பங்களா.…

அரசியல் சாசனத்தின் கீழ் ஆளுநருக்கு கருத்து சொல்ல அதிகாரம் இருக்கிறது- ஆளுநர் தமிழிசை

சென்னையில் வீரன் அழகுமுத்துக் கோன் சிலைக்கு தெலுங்கானா புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த…

எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக சென்ற ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் பலி

உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் லாம்ஜுரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 5…

சொத்து குவிப்பு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

அதிமுகவின் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், 2015 முதல் 2021 -ம் வரையான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அவர் மீது…

மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்; 3,068 கிராம பஞ்சாயத்து இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை

மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் ஒரே கட்டத்தில் ஜூலை 8-ந்தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையாளர் ராஜீவ் சின்ஹா அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அரசியல் கட்சிகள்…

பொதுமக்களின் புகார்கள் மீது நடுநிலை தவறாமல் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

மக்களவை தேர்தல் வரவுள்ளதால் காவல்துறை மிக மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…