Month: May 2023

பாரதீய ஜனதா கட்சியின் பாபநாசம் கிழக்கு மண்டல செயற்குழு கூட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சுந்தரபெருமாள்கோவில் தனியார் மண்டபத்தில் பாரதீய ஜனதா கட்சியின் பாபநாசம் கிழக்கு மண்டல செயற்குழு கூட்டம் மண்டல தலைவர் செந்தில்குமார்…

உப்பு தின்னவர்கள் தண்ணீர் குடிக்கின்றனர்-முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் பேட்டி

திருவாரூர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் ஒன்றியம் நாரணமங்கலம் ஊராட்சியில் கலையரங்கம் மற்றும் பிலாவடி ஊராட்சியில் பயணிகளின் பேருந்து நிறுத்தம் நிழலாகம் திறந்து வைத்தார்.…

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகமும் அரசு அருங்காட்சியமும் இணைந்து நடத்திய கோடைகால கலைப் பயிற்சியின் நிறைவு விழா

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகமும் அரசு அருங்காட்சியமும் இணைந்து நடத்திய கோடைகால கலைப் பயிற்சியின் நிறைவு விழா காந்தி நினைவு அருங்காட்சியத்தில் நடைபெற்றது. மதுரை மாவட்ட சுற்றுலா…

அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் தனியார் வீடுகள் வணிக நிறுவனங்களில் கழிவு நீர் அகற்றுவது குறித்து விழிப்புணர்வு

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்பேரூராட்சியின் சார்பில் அரசு விதிகளின் படி கழிவுநீர் கசடு அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்கள், மற்றும் தூய்மை பணியாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தனியார்…

தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருவாரூர் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர்…

சீர்காழி அருகே பழையார் மீன்பிடித் துறைமுகத்தில் 26.26 கோடி செலவில் மேம்படுத்தப்படும் பணியின் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பழையார் மீன்பிடி துறைமுகத்தில் 26.26 கோடி செலவில் பல்வேறு மேம்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது இந்தப் பணிகளை மயிலாடுதுறை…

2023 ஆம் ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு…

பாபநாசம் செய்தியாளர்ஆர.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இராஜகிரியில் 2023 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பாபநாசம் வட்டார அளவில் அதிக…

தீ தடுப்பு பாதுகாப்பு கருவிகளின் சூப்பர் மார்க்கெட் ஏபிசி பயர் இன்டியா கோவையில் துவக்கம்

சிறியதும் பெரியதுமாக நாடு முழுவதும் ஆங்காங்கே நடக்கும் பல தீ விபத்துக்களால், உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பெருமளவில் சேதம் ஏற்படுகிறது. இதில், தீ விபத்து பற்றி மக்களிடையே விழிப்புணர்வு…

பாபநாசம்-ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய 96-ம் ஆண்டு திருவிழா

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பொன்மான்மேய்ந்தநல்லூர் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய 96-ம் ஆண்டு திருவிழா விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர். இத்திருவிழா காப்புக்கட்டுதலுடன்…

வருவாய்த்துறை அலுவலர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து இன்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு…

அரசு மருத்துவ கல்லூரியின் பயன்பாட்டிற்காக   புதிய வாகனம் வைத்திலிங்கம் எம்பி வழங்கினார்

பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்  வைத்திலிங்கம் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியின் பயன்பாட்டிற்காக  மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் எடுத்துச் செல்வதற்காக…

பாலமேடு பேரூராட்சி சார்பில் கழிவு நீர் அகற்றுவது குறித்து விழிப்புணர்வு

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி சார்பில் அரசு விதிகளின் படி கழிவுநீர் கசடு அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்கள், மற்றும் தூய்மை பணியாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.…

மோழியனூரில் திமுக 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் மோழியனூரில் நடைபெற்றது. மயிலம் தெற்கு ஒன்றிய…

புதியதாக அமைக்கபட உள்ள சுங்கச்சாவடி திட்டத்தை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு வடக்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பவானி மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையில்‌ புதிதாக சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் பவானி…

பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சியில் தார் சாலை அமைக்கும் பணி ஆய்வு

தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சியில் ஸ்டேட் பேங்க் காலனி முதல் பெருமாள்புரம் முக்கிய சாலை வரை 14வது மத்திய நிதி குழு மானிய திட்டத்தின்…

திருவாரூரில் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக விடியா திமுக அரசை கண்டித்து மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இரா.காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை…

சோழவந்தானில் மாநில அளவில் கூடைப்பந்து போட்டி

சோழவந்தான், சோழவந்தான் அருகே ஆலங்கட்டாரத்தில் உள்ள அரசஞ்சண்முகனார் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாநிலஅளவில் நடந்தகூடைப்பந்து போட்டியை சோழவந்தான் கூடைப்பந்து கிளப்செயலாளர் சந்தோஷ் தலைமை தாங்கி போட்டியை…

உலக சாதனை படைத்த மாணவி ரவீணா

பாராட்டு விழா” சுவாமி விவேகானந்தர் யோகா @ ஸ்கேட்டிங் அமைப்பு சார்பில் மதுரையில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்தர் அவர்கள் உலக சாதனை படைத்தகோவில்பட்டியை சேர்ந்த…

திருப்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் மாபெரும் எருது விடும் திருவிழா

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலுக்கா, கந்திலி ஒன்றியம், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மாபெரும் எருது விடும் விழா, ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் ஊர்நாடு…

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் விருதுவழங்கும் விழா

மதுராந்தகம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும்சமூக சேவையில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர்களுக்கு விருதுவழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சமூக சேவைக்குவிருது…

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட கிளையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் ஒளிவு மறைவற்ற ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்துவிட்டு தொடக்கக்கல்வித்துறையில் விதிகளுக்குப் புறம்பாகத் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் நிர்வாக மாறுதல்களை எதிர்த்தும், நிறுத்தி…

கீழமாஞ்சேரியில் குடிநீர் பிரச்சனைக்கு ஒன்றிய பெருந்தலைவர் சுமதிகண்ணதாசன் உடனடி நடவடிக்கை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே திருவைக்காவூர் ஊராட்சிக்குட உட்பட்ட கீழமாஞ்சேரி கிராமத்தின் சுற்றுப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.. இதனால்…

பாபநாசம் – உமையாள்புரம் கிராமத்தில் ஸ்ரீ திரெளபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உமையாள்புரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரெளபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது பல்வேறு மலர்களால்…

தனியார் மயம் குறித்து காங்கிரஸ் பேசுவது சரியல்ல மத்திய இணையமைச்சர் முருகன் பேட்டி

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  சாமிநாதன்  தலைமையில் செய்தியாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  மத்திய…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் வாழ்த்து

“வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்இந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்…

களப்பயணம் மூலம் அனுபவ கல்வியை வழங்கும் பள்ளி-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் இளம் வயது மாணவர்களுக்கு கல்வியை அனுபவத்தோடு கற்று கொடுத்து வருகிறார்கள்.கற்றலை…

இழந்த பணத்தை அவருடைய வங்கி கணக்கில் திரும்ப வரவு வைக்கப்பட்டதற்கான ஆவணம் நேரில் ஒப்படைக்கப்பட்டது

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பள்ளி கிராமம் கிருஷ்ணாபுரம் வட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரை கடந்த 17.05.2023 அன்று Tata Capital Loan சம்பந்தமாக…

நாமக்கல் மாவட்ட 30 வது காவல் கண்காணிப்பாளராக எஸ். ராஜேஷ் கண்ணன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்

நாமக்கல் இன்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ் ராஜேஷ் கண்ணன் பதவி ஏற்றுக்கொண்டார் நாமக்கல் மாவட்டம் 30 வது காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்று கொண்ட…

புதிதாக கட்டப்பட்ட இரத்த வங்கி கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து பார்வையிட்டார்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட இரத்த வங்கி கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள்…

வலங்கைமான் அருகில் லாயம் பகுதியில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு

வலங்கைமான் அருகில் லாயம் பகுதியில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு, நன்றி கூறினார்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் வேதாரண்யம் கூட்டு…

நாமக்கல் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் எஸ்.உமா தலைமையில் (29.05.2023) நடைபெற்றது. திங்கள் கிழமை நடைபெற்ற…

திண்டுக்கல்லில் தமிழ்நாடு பாடநூல் கழக கிடங்கியில் ஆய்வு

திண்டுக்கல்லில் தமிழ்நாடு பாடநூல் கழக கிடங்கியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ. பெரியசாமி மற்றும் பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி கல்வி ஆண்டிற்கான…

நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நாமக்கல் உழவர் சந்தை அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு…

டிப்பர் லாரி மோதி ஒருவர் பலி

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி-55. இவரது மனைவி மணிமாலா-50. ஆகியோர் மார்க்கம்பட்டியில் இருந்து வேடசந்தூர் வழியாக வடமதுரை நோக்கி இரு சக்கர…

வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் செங்கல் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது

வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் செங்கல் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. செங்கல் உற்பத்தியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு…

மறைந்த என்.பெரியசாமியின் 6ம் ஆண்டு நினைவு நாள்

ம.சங்கரநாராயணன், செய்தியாளர் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நகர்மன்ற தலைவராகவும் பணியாற்றி மறைந்த என்.பெரியசாமியின் 6ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஆல்கன் டிரஸ்ட் சார்பில்…

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விசாக திருவிழா

தூத்துக்குடிவிசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். திருவிழாவை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை…

கும்பகோணத்தில் திமுக அரசை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம்கும்பகோணம் அருகே காந்தி பூங்கா அருகில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள் கள்ளச்சாராய இறப்புகள்…

திமுக கவுன்சிலர் ரிக்டா இல்ல விழா கனிமொழி, சண்முகையா எம்.எல்.ஏ, ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி,தூத்துக்குடி திமுக கவுன்சிலர் ரிக்டா இல்ல விழா கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்புதூத்துக்குடி மாநகர திமுக மீனவரணி துணை…

ஜி.எஸ்.எல்.வி. எப்-12′ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, என்.வி.எஸ்-01 செயற்கைகோளுடன்…

வால்பாறை மகளீருக்கு கட்டணமில்லா பேருந்து இயக்க நடவடிக்கை கோடைவிழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற கோடைவிழா வின் நிறைவு நாள் விழா கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் சார் ஆட்சியர் பிரியங்கா, நகராட்சி தலைவர்…

வேப்பூர் அருகே இருசக்கர வாகனத்தை வழி மறித்து பணம் செல்போன் பறிப்பு-மர்ம நபர்களுக்குசிறுபாக்கம் போலிசார் வலைவீச்சு

வேப்பூர் நாமக்கல் மாவட்டம்,திருச்செங்கோடு வேலூர் ரோட்டை சேர்ந்தவர் கணேஷ் மகன் செந்தில்குமார் வயது 48,இவர் திருச்செங்கோடு வேலா ஸ்டீல் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார் செந்தில்குமார்,…

கபிஸ்தலத்தில் பல ஆண்டுகளாக சாதி சான்று கிடைக்காததால் அவதிப்படும் இருளர் இன மக்கள்

தஞ் பாபநாம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் அரசலாற்றுப்படுகை கிராமத்தில் 20 மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். சாலை, குடிநீர் உள்ளிட்ட…

பாபநாசம் மேல ரஸ்தா மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் மாரிமுத்து மகன் ஆனந்த் ( வயது 38 ) கட்டிட தொழிலாளி. திருமணம் ஆகி 3 மகள்கள்…

ஆலங்குளத்தில் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம்ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு தென்காசி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கேரளாவிற்கு கனிம வளங்களை அதிக அளவில் கொண்டு செல்வது,தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…

உளுந்தூர்பேட்டையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அன்னதானம் வழங்கினார்கள்.

உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 500-க்கும் மேற்பட்ட…

நூலக கோடை முகாம் நிறைவு விழா

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நூலகங்களிலும் நூலக கோடை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஒருங்கிணைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட…

நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா-குடியரசுத் தலைவரை புறக்கணித்து அவமதிப்பு செய்ததை கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம்

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா-வில் பழங்குடி இனத்தை சேர்ந்த “இந்தியாவின் முதல் குடிமகள்” குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களை புறக்கணித்து…

தென்காசி மாவட்டத்திற்கானஅனைத்து அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன்…

மாநில அந்தஸ்து பற்றி எங்க பேசவேண்டுமோ அங்கு ரங்கசாமி பேசவில்லை முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர்‌ நாராயணசாமி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்‌. அப்போது அவர்‌ கூறியதாவது: குடியரசு தலைவரை பாராளுமன்றத்தை திறக்கவிடாமல் பிரதமர் மோடி நான்தான் திறப்பேன் என அராஜகமாக திறந்து…