Category: புதுச்சேரி

தமிழக அரசு நீதிபதிகள் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு விசாரணைகோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் கடந்த 2011ஆண்டு காவல்துறையினரால் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி விசாரணை நடத்த கோரி இன்று கருப்பு தினமாக அனுசரித்து புதுச்சேரி வழக்கறிஞர்கள்…

புதுச்சேரி திருக்காஞ்சியில் கங்கா ஆரத்தி பாடல் குறுந்தகடு-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியிட்டார்

புதுச்சேரி திருக்காஞ்சியில் கங்கா ஆரத்தி பாடல் குறுந்தகடு-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியிட்டார் வில்லியனூரை அடுத்த திருக்காஞ்சியில் பிரசித்தி பெற்ற கங்கை வராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில்…

புதுச்சேரி தி.மு.க.வினர் வேட்பு மனு தாக்கல்

புதுச்சேரி: 15-வது தி.மு.க. பொதுத்தேர்தல் புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக கிளைக் கழகத் தேர்தல் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைக் தி.மு.க. நிர்வாகிகள்…

புதுச்சேரிகைவினை பொருட்கள் கண்காட்சி-முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்

மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் கடற்கரை காந்தி திடலில் கைவினை பொருட்கள் கண்காட்சி (காந்தி சில்ப் பஜார்- 2023) திறப்பு விழா நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி,…

புதுச்சேரியிலிருந்து பெங்களுரூ செல்லும் விமான சேவை மீண்டும் தொடக்கம் 

  புதுச்சேரியிலிருந்து பெங்களுரூ செல்லும் விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.புதுச்சேரியில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பில் 80 பேர் பயணிக்கும் 2 விமான சேவைகள்…

புதுச்சேரி நோணாங்குப்பத்தில் கஞ்சா விற்ற 3 போ் கைது

புதுச்சேரியில் மாணவர்களை குறி வைத்து படகு குழாம் அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரியில் கஞ்சா பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க போலீசார் தீவிர…

ஓரிரு மாதங்களில் அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்பட்டு விடும்-முதல்வர் ரங்கசாமி பேச்சு

புதுச்சேரியில் மொத்தமுள்ள 280 கி.மீ. தூரமுள்ள சாலைகள் அனைத்தும் செப்பணிடும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றது.ஓரிரு மாதங்களில் அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்பட்டு விடும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.…

உயிரின வகைகளின் பன்முகத்தன்மை புத்தகத்தை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார்

தேசிய விலங்கியல் ஆய்வு நிறுவனம் சார்பில் புதுச்சேரியில் உயிரின வகைகளின் பன்முகத்தன்மை புத்தக வெளியீட்டு விழா ஆளுநர் மாளிகையில் இன்று நடந்தது. புத்தகத்தை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்…

புதுச்சேரி ஏம்பலம் தொகுதி மக்களுக்கு உதவித்தொகை- முதல்வர் ரங்கசாமி வழங்கினார்

புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில். அரசு மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தலைமை விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி…

வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகத்திடம் கோரிக்கை மனு

அகில இந்திய மனித உரிமை கழக மக்கள் விழிப்புணர்வு மையத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் அறிவுறுத்தலின்படி தேசியத் தலைவர் டாக்டர் ராஜ்குமார் புதுச்சேரி மாநிலம்…

புதுச்சேரி நெட்டபாக்கத்தில்  முப்பெரும் விழா

புதுச்சேரி நெட்பாக்கத்தில் மாணவர்களுக்கு ஆர்.ஓ வாட்டர்,மருத்துவமனைக்கு நிழற்கூரை,முதியோர்களுக்கு  மருத்துவ பாிசோதனை முகாம் நடந்தது. பெர்ஜர் பெயிண்ட்ஸ் இந்தியா லிமிடெட் மற்றும் அரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவமனை மற்றும்…

புதுச்சேரி உப்பளம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது

புதுச்சேரி மகளிர் மேம்பாட்டு துறை மூலம் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில், முதியோர்,விதவை…

புதுச்சேரி திமுக தலைமை அலுவலகத்தில் சிவா எம்எல்ஏ சந்தித்து வாழ்த்து பெற்ற நிர்வாகிகள்

புதுச்சேரி திமுக தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும்புதுச்சேரி திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ வை உருளையன்பேட்டை தொகுதி ராஜீவ் காந்தி நகர் கிளை நிர்வாகிகள் விஜயன் ,சுப்பிரமணி,…

புதுச்சேரி ஜிப்மரில் 150 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்கு ஒப்பந்தம் கையெழுத்துபுதுச்சேரி ஜிப்மரில் 150 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி…

ஏம்பலம் தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்

புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதியை சேர்ந்த கிருமாம்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில். அரசு மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி. நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக.…

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

புதுவை லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாமில் சாலை விபத்துக்கள் பற்றி கருத்தரங்கு நடைபெற்றது . சிறப்பு அழைப்பாளர்…

புதுச்சேரியில் இரவில் சுற்றும் திருநங்கைகளுக்கு போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து திருநங்கைகள் சிலர் பணம் பறிப்பதாக போலீசார் குற்றம் சாட்டி அறிவுரை வழங்கினர்.புதுச்சேரிக்கு வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில்…

பொதுப்பணித்துறையில் கடந்த ஆண்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் தலைமையில் நடந்தது

பொதுப்பணித்துறையில் கடந்த ஆண்டு பணிகள், வருகிற ஆண்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். இதுவரை நடைபெற்ற பணிகள்,…

புதுச்சேரி தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்எல்ஏ போக்குவரத்து ஆணையர் சிவக்குமாரை சந்தித்து மனு அளித்தார்

புதுச்சேரி தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா போக்குவரத்து ஆணையர் சிவக்குமாரை சந்தித்து மனு அளித்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது, புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் பணி நீக்கம்…

புதுச்சேரி தொழில்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் எம்.எல்.ஏ. சிவசங்கரன் தலைமையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை மனு

புதுச்சேரி தொழில்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் எம்.எல்.ஏ. சிவசங்கரன் தலைமையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:- ஒற்றை சாளர முறை அரசின் தொழில் கொள்கையை…

அண்ணா திடல்கடைகளை ஒப்படைக்கோரி நேரு(எ)குப்புசாமி எம்எல்ஏ தலைமையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து முறையிட்டனர்

உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு(எ)குப்புசாமி புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஒதியஞ்சாலை திடல் என அழைக்கப்படும் அண்ணா திடல்…

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் தணிக்கை துறை ஆய்வு

புதுச்சேரியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 243 கோவில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இதன்…

ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்

புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் நடந்தது. நாட்டு நலப்பணி மூலம் நடந்த கருத்தரங்கை பள்ளி…

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் பொதுப்பணித்துறை மின்துறை மற்றும் புதுச்சேரி நகராட்சி மூலம் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை , மின்துறை மற்றும் புதுச்சேரி நகராட்சி மூலம் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள…

புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதி நல்லவாடு அரசு நடுநிலை பள்ளி ரூ. 42.60 லட்சம் மதிப்பில் பள்ளி கட்டிடம் புனரமைப்பு பணி சபாநாயகர் தொடங்கிவைத்தார்

புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதி நல்லவாடு பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் பொதுப்பணித்துறை மூலம் ரூபாய் 42.60 லட்சம் மதிப்பில் பள்ளி கட்டிடம் மற்றும் கழிப்பறை…

புதுச்சேரியில் பேனர் கட் அவுட்டுகளை நிரந்தரமாக அகற்றாதை கண்டித்து முற்றுகை போராட்டம்

புதுச்சேரியில் பேனர் கட் அவுட்டுகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற சமூக அமைப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது…

புதுச்சேரியில் தங்கும் விடுதி, ஸ்பாக்களில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 5 பெண்கள் மீட்பு 3பேர்கைது

புதுச்சேரி:பிப்.15-புதுச்சேரி யில் தங்கும் விடுதி, ஸ்பாக்களில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 5 பெண்களை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் அவ்வப்போது விபசாரம்…

அசாமில் சி.கே.நாயுடு கிரிக்கெட்டி போட்டியில் புதுச்சேரி அணி

சி.கே.நாயுடு கிரிக்கெட்டி போட்டியில் புதுச்சேரி அணி அசாம் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.புதுச்சேரி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 4…

அதானிக்கும் பிரதமருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை பாஜக புதுச்சேரிமாநில தலைவர் சாமிநாதன் தகவல்

வி தங்கப்பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் துரை சேனாதிபதி தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக…

புதுச்சேரியில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் நகைக்கடை முன்பு ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் நகைக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் ஈடுப்பட்டனர். தொடர்ந்து. வாழ்த்து அட்டையை தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். காதலர்…

கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

திருபுவனை கூட்டுறவு நூற்பாலை (ஸ்பின்கோ) கடந்த 8 மாத காலமாக கொள்முதல் பஞ்சு விலை ஏற்றம் காரணமாக மேற்கொண்டு தொழிற்சாலையை இயக்க முடியாமல் புதுவை அரசு மூடியது.…

பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தண்ணீர்த் திருவிழா நடைபெற்றது

பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தண்ணீர்த் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் மஞ்சுளா தலமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கிளாடின்…

புதுவையில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துஇந்து முன்னணியினர்போராட்டம்

புதுவையில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் காமராஜர் சிலை சந்திப்பில் இன்று போராட்டம் நடத்தினர். இந்து முன்னணி அமைப்பாளர் முருகையன் தலைமையில் 9…

பாலம் அமைக்கும் பணி -கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு

உப்பளம் தொகுதிக்குட்பட்ட உடையார்த் தோட்ட த்தில் சமுதாயநலக்கூடம் கட்டும் பணியினை உடனே தொடங்கி சிறப்பான முறையில் கட்டித்தர வேண்டும் என்றும் ராசுஉடையார்தோட்டம், பிரான்சுவா தோப்பிலும் கழிப்பிடத்தை நவீனமாக்கும்…

புதுச்சேரி ரயில்வே நிலையத்தில் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆய்வு

புதுச்சேரி ரயில்வே நிலையத்தில் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆய்வு மேற்கொண்டார்.திருச்சியில் மார்ச் 6-ம் தேதி தெற்கு ரயில்வே கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தெற்கு ரயில்வே கோட்டத்திற்கு…

புதுச்சேரி வீட்டு வசதி வாரிய ஊழியர்கள்உள்ளிருப்பு போராட்டம்

புதுச்சேரி வீட்டு வசதி வாரிய ஊழியர்களுக்கு கடந்த, 47 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி வீட்டுவசதி வாரியம்…

எஸ் ஓ எஸ் தொண்டு நிறுவனத்தில் அரசின் பங்களிப்புடன் சிறுவர்களுக்கான திறந்த நிலை இல்லம் திறப்பு விழா சபாநாயகர் திறந்து வைத்தார்

மணவெளி தொகுதி தாளக்குப்பம் பகுதி அண்ணா நகரில் எஸ் ஓ எஸ் தொண்டு நிறுவனத்தின் மூலம் புதுச்சேரி அரசின் பங்களிப்புடன் சிறுவர்களுக்கான திறந்த நிலை இல்லம் திறப்பு…

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. 2002 குஜராத் கலவரம் குறித்து பிபிசி ஆவணப்படம் வெளியிட்டிருந்தது. 2002 குஜராத்…

எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்ற அப்துல் கலாமின் கனவு பாஜக–என்.ஆர் காங்கிரஸ் சிதைக்கிறது திமுக அமைப்பாளர் சிவா குற்றசாட்டு

எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்ற அப்துல் கலாமின் கனவு பாஜக–என்.ஆர் காங்கிரஸ் சிதைக்கிறது திமுக குற்றசாட்டு. இது குறித்து புதுச்சேரி திமுக அமைப்பாளர் சிவா விடுத்துள்ள…

தனி நல வாரியம், தனி குடியிருப்பு பகுதியை ஒதுக்கி தர வேண்டும் என முதலமைச்சரிடம் திருநங்கைகள் வலியுறுத்தல்

திருநங்கைகள் எந்த பகுதிக்கு சென்றாலும் தங்களை இச்சையாகவே பார்க்கிறார்கள்.. பிச்சை எடுக்கத்தான் நாங்கள் வருவதாக நினைக்கிறார்கள். எங்களுக்கென தனி நல வாரியம், தனி குடியிருப்பு பகுதியை ஒதுக்கி…

புதுச்சேரி அரசு ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தாய்மார்களுக்கான உதவித் தொகை சபாநாயகர் வழங்கினார்

புதுச்சேரி அரசு ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதியைச்…

புதுச்சேரி அரியாங்குப்பம் சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் முதல்வரிடம் எம்எல்ஏ மனு

புதுச்சேரி அரியாங்குப்பம் சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் 108 கோரிக்கைகள் அடங்கிய மனு பாஸ்கர் (எ)தட்சணாமூர்த்தி எம்.எல்.ஏ.வழங்கினார். புதுச்சேரி அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார…

படித்த இளைஞர்கள் மாடுகளை வாங்கி பால் உற்பத்தியை பெருக்க வேண்டும்-முதல்வர் ரங்கசாமி விருப்பம்

புதுவை அரசு வேளாண், விவசாயிகள் நலத்துறை சார்பில் ஏ.எப்.டி. திடலில் 3 நாட்கள் நடந்த 33-வது மலர், காய், கனி கண்காட்சி நிறைவடைந்தது. நிறைவு விழாவுக்கு சபாநாயகர்…

சட்டம், மரபு, நிர்வாகம் பற்றி ரங்கசாமிக்கு அக்கறை இல்லை- முன்னாள் எம்பி அறிக்கை

புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு புதிதாக 13 மாநிலம், யூனியன் பிரதேசங்களுக்கு கவர்ன ர்களை நியமித்தி ருப்பது பாராட்டுக்குரியது. 13…

ரங்கசாமி கட்சி விபூதி கொடுத்து புதுவை மக்களை ஏமாற்றுகிறது- நாராயணசாமி பேச்சு

காரைக்காலில் காங்கிரஸ் சார்பில் நடந்த மக்கள் சந்திப்பு நடைபயணத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:- புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியில் அனைத்து துறைகளிலும் புரோக்கர்கள்…

நலவாரியம் அமைக்க வேண்டி எதிர்க்கட்சித் தலைவர் சிவாவிடம் திருநங்கைகள் கூட்டமைப்பினர் கோரிக்கை

திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைக்க வேண்டி எதிர்க்கட்சித் தலைவர் சிவாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி மாநிலத்தில் திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைக்க புதுச்சேரி மாநில திமுக ஆதரவளிக்க வேண்டும்…

என்டிஏ கூட்டணி அரசின் மீது தெரிவிக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிரூபிக்க தயாரா? பாஜக தலைவர் சாமிநாதன் கேள்வி

18 மாதங்களாக நடைபெற்று வரும் என்டிஏ கூட்டணி அரசின் மீது தெரிவிக்கும் பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிரூபிக்க தயாரா? முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி…

புதுவை அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை

முன்னாள் அமைச்சர் ஷாஜகான் குற்றச்சாட்டு, புதுவை காலாப்பட்டு வட்டார காங்கிரஸ் சார்பில் ஒற்றுமை நடப்பயணம் கலந்த ஆலோசனைக் கூட்டம் நேற்று தனியார் ஓட்டலில் நடந்தது, முன்னாள் அமைச்சர்…

துறைமுகம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பேட்டி வி.தங்கப்பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று 😎செய்தியாளர்களிடம் கூறியதாவது:…

புதுச்சேரி தவளக்குப்பம் அஷ்டபைரவர் ஆலய ஸ்ரீ சொர்ணா ஹர்ஷன பைரவர் ஆலயத்தில் மாசிமாத தேய்பிறை அஷ்டமி பூஜை

புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் அஷ்டபைரவர் ஆலய ஸ்ரீ சொர்ணா ஹர்ஷன பைரவர் ஆலயத்தில் மாசிமாத தேய்பிறை அஷ்டமி பூஜைபைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர் என்று பொருள் ஒவ்வொரு…