மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்ந பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தஞ்சையில் புத்தாண்டு வருடம் சிறப்பாக அமைய அன்னதானம் விழா
தஞ்சாவூர் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அன்னதான இல்லத்தில் லயன் கிளப் அக்ரோ சிட்டி, தமிழரின் விவசாய தலைமை சங்கம் இணைந்து நடத்தும் இந்த வருட புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக…
மூன்றாம் கட்டத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும்
மயில்சாமி அண்ணாதுரை பேட்டி
பொள்ளாச்சி அருகே உள்ளகிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் சந்திராயன் திட்ட முன்னாள் இயக்குனரும்தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற…
போதை மருந்து கடத்தல் தலைவன் முகமது இம்ரான் தமிழ்நாட்டில் ஊடுருவல். கைது செய்து நாடுகடத்த அன்புமணி வலியுறுத்தல்
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது. உலகின் மிகக்கொடிய போதைமருந்து கடத்தல் கும்பல் தலைவனான முகமது நாஜிம் முகமது இம்ரான் தமது கூட்டாளிகளுடன் இலங்கையிலிருந்து…
மொறப்பாக்கம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் பரமபத வாசல் திறப்பு
இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பெரும்தேவி சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் திருக்கோயில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கத்தில் எழுந்தருளிஅருள் பாலிக்கும் இராஜேந்திர சோழனால்…
பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா
பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா, மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா, நாள்காட்டி வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள்திருவதிகை எஸ்.வி. திருமண மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.…
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பணிகள் தொடக்கம்
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டுக்கான பணிகள் தொடங்கப்பட்டது பேரூராட்சி மன்ற தலைவர் சுமதிபாண்டியராஜன், தலைமையில் செயல் அலுவலர் தேவி, முன்னிலையில் அங்குள்ள வாடிவாசல் மேல் அமைந்துள்ள ஸ்ரீ…
ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதி மற்றும் ஜல்லிக்கட்டு காளை…
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் வாலிபரை கத்தியால் குத்தி படுகொலை
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் வாலிபரை கத்தியால் குத்தி படுகொலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர்…
மணப்பாறை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால், பிரட் வழங்கப்பட்டது.
மணப்பாறை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள அனைத்து உள்நோயாளிகளுக்கும் ஜேசிஐ சார்பில பால், பிரட் ஹார்லிக்ஸ் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஜேசிஐ மணவை கிங்ஸ்…
அங்கன்வாடி மையம் கேட்டு திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி மையம் கேட்டு குழந்தைகளுடன் வந்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம், அஞ்சுகுழிப்பட்டி ஊராட்சியில் உள்ள சோழகுளத்துப்பட்டி கிராமத்தில் சுமார்…
ஸ்ரீமுஷ்ணத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு
ஸ்ரீமுஷ்ணத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு பெரும் திரளானோர் கலந்து கொண்டனர் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் உலக பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான ஸ்ரீ பூவராக பெருமாள்…
பாஜக பிரமுகர் கார் கண்ணாடி உடைப்பு
எண்ணூரில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாஜாக பிரமுகர கார் கண்ணாடி உடைக்கப்பட்டு சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எண்ணூர் அண்ணா…
தஞ்சை மாவட்ட மூத்த குடிமக்கள் நல சங்கம் சார்பில்,முப்பெரும் விழா
தஞ்சை மாவட்ட மூத்த குடிமக்கள் நல சங்கத்தின், பாரதி நூற்றாண்டு கல்வி உதவித் தொகை வழங்கல், மற்றும் விருது வழங்கும் விழா, மேல வீதியில் உள்ள பங்காரு…
சேத்தியாத்தோப்பு தீபாய்ந்த அம்மன் கோவிலில் திருப்பள்ளி யெழுச்சி
சேத்தியாத்தோப்பு தீபாய்ந்த அம்மன் கோவிலில் திருப்பள்ளி யெழுச்சி மற்றும்புத்தாண்டு அதிகாலை சிறப்பு அபிஷேக பூஜைகள்நடைபெற்றது. புவனகிரி ஜனவரி 02 கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புஅருகே பூதங்குடி கிராமத்தில் அமைந்துள்ள…
நல்லூர் வில்வவனேஸ்வரர் கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் மணிமுத்தாற்றின் கரையில் பிரசித்திபெற்ற. வில்வவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது 2023 ஜனவரி1- ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு…
இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் ஆர்பாட்டம்
இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!! தமிழக அரசின்…
திண்டுக்கல் அருகே 150 வருடங்களுக்கு மேல் பழமையான கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.
திண்டுக்கல் அருகே 150 வருடங்களுக்கு மேல் பழமையான சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் கோவிந்தா கோவிந்தா கோஷசத்துடன் சொர்க்கவாசல் திறப்பு. திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்புவில் 150 வருடங்களுக்கு மேல்…
புத்தாண்டையொட்டி பெரியகுளம் பாலசுப்ரமணிய திருக்கோவிலில் ஓபிஎஸ் சாமி தரிசனம்
2023 ஆண்டு புது வருட பிறப்பை ஒட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில்…
வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு அழகர்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் டிசம்பர் 23ஆம் தேதி…
பாரத பிரதமரின் தேசிய திட்டத்தின்
ஏழை மாணவர்கள் நலச்சங்கம்- மின்னல், அச்சிறுபாக்கம்- புதிய சகாப்தம் அரிமா சங்கம்,காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து…
ஆவடியில் சி.ஆர்.சி.எப் வளாகத்தில் 55வது எழுச்சி நாள் கொண்டாட்டம்
ஆவடியில் சி.ஆர்.சி.எப் வளாகத்தில் 55வது எழுச்சி நாள் கொண்டாட்டம் நடைபெற்றது ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தனது 55வது உதய தின நிகழ்ச்சி நடைபெற்றது.…
ஜீனியர் பெடரேஷன் கோப்பைக்கான கபடி போட்டி
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பாக 6ஆவது ஜீனியர் பெடரேஷன் கோப்பைக்கான ஆண்கள், பெண்கள் கபடி போட்டிகள் நேற்று 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை…
மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழக அணி வீரர்கள் சாதனை
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழக அணியின் வீரர்கள் வெற்றி வாகை சூடினர் , சப்-ஜூனியர் பெண்கள் பிரிவில் ஸ்ரீ வித்யா தேவி,வெள்ளி…
அடுக்குமாடி குடியிருப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த நம்பி பட்டி அருகே கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் தருமபுரி மாவட்டம்…
ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் குவிந்த பக்தர்கள்.
அரூர் அருகே தீர்த்தமலை கிராமத்தில் தீர்த்தகிரிமலை மீது எழுந்தருளியுள்ள வரலாற்று புகழ்பெற்ற ராமாயணம் கால தொடர்புடைய தீர்த்தகிரீஸ்வரர் கோவிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் வந்து செல்வதும், சாதாரண அமாவாசை,…
நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார்…
கொடைக்கானலில் புத்தாண்டை கொண்டாட குவிந்த சுற்றுலாப்பயணிகள்
புத்தாண்டை கொண்டாட குவிந்த சுற்றுலாப்பயணிகள் உறைபனி, மிதமான வெப்பம்,பனிமூட்டம் என மாறி மாறி வரும் இயற்கை மாற்றங்களை ரசித்து மகிழ்ச்சி. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வார விடுமுறை…
சாலையில் மரம் வெட்டும் பணிகள் வாகன ஓட்டிகள் அவதி
தர்மபுரி மாவட்டம் அரூர் எடுத்த பொய்யப்பட்டி முதல் கீழானூர் வரை நான்கு வழி சாலை விரிவாக்க பணியாள்இருபுறமும் உள்ள புளிய மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று…
திருக்கழுக்குன்றத்தில் அதிமுகவினர் புத்தாண்டு வாழ்த்து
திருக்கழுக்குன்றத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ் ஆறுமுகத்தை சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த மாவட்ட பிரதிநிதி காதர் உசேன். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அதிமுக அலுவலகத்தில்…
திருச்சபையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய திரைப்பட நடிகர் ராஜ்மோகன்
திண்டிவனம் நகரில் அட்வென்ட் புரம் பகுதியில் உள்ளசெவன்த் டே அட்வென்டிஸ்ட் திருச்சபையில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திரைப்பட நடிகர் ராஜ்மோகன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
பாம்பன் பாலத்தில் ஜனவரி 10 ம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து
பாம்பன் ரயில் பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து டிசம்பர் 31 ம் தேதி முதல் ஜனவரி 9 ம் தேதி வரை புறப்பட…
பாலப்பட்டு இருளர் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் நிவாரண உதவிகள்
விழுப்புரம் மாவட்டம் பாலப்பட்டு பழங்குடி இருளர் குடியிருப்பில் வசிக்கும் துர்கா மற்றும் அமுதா ஆகியோரது கூரை வீட்டில் ஏற்பட்ட மின்சார கசிவில் இருவரது வீடுகளும் முற்றிலும் இருந்து…
வளையப்பட்டியில் கொடியேற்று விழா
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியில் அனைத்து தொழில் வர்த்தகர் நலச்சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கொடியேற்று விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் புதிய மூவர்ண கொடியை நாமக்கல்…
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய…
செஞ்சிக்கோட்டை வீரஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1 அன்று சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்வது வழக்கம்.…
புத்தாண்டை முன்னிட்டு மதுரையில் அனைத்து ஆலயங்களிலும் நற்கருணை ஆசி
புத்தாண்டை முன்னிட்டு மதுரையில் அனைத்து ஆலயங்களிலும் நற்கருணை ஆசி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.மதுரை ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்குத்தந்தை ஜோசப் ஆரோக்கியராஜ்…
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அடுத்த பஞ்சவடியில் ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் கீழ் இயங்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்உள்ளது.புத்தாண்டையொட்டி பொதுமக்கள் சிறப்பு தரிசனம் செய்ய கோவில் சார்பில் ஏற்பாடு…
திருக்குறுங்குடியில் நோயால் பாதிக்கப்பட்ட வாழைகளை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆய்வு
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி, சாலைப்புதூர், மாவடி, மலையடிபுதூர் மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் நடவு செய்யப்பட்டு 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாழைகளை நோய் தாக்கி வருகிறது.இந்த நோய்…
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியர் க.அன்பழகன் படத்திறப்பு விழா
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியர் க.அன்பழகன் படத்திறப்பு விழா – ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சமுதாயம், மரபு, பண்பாட்டை சொல்லித்தருவது அவசியம்: திருச்சி என்.சிவா எம்பி., பேச்சு……
கொங்கு ஒயிலாட்டம் ராசிபுரத்தில்அரங்கேற்றம்
கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீஈசன் வள்ளி கும்மி குழுவினரின் அரங்கேற்ற விழா ராசிபுரத்தில் நடந்தது.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுஜிதா திருமண மண்டப வளாகத்தில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும்…
தஞ்சையில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் காமராஜர் காய்கறிசந்தை செயல்பாட்டுக்கு வந்தது
தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்…
அரியலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 28.17 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி
அரியலூரில் 8, 077 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு 28.17 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்அரியலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு 28.17…
சென்னை நெட்டுக்குப்பம் கோயிலில் புத்தாண்டு கொண்டாட்டம்
நெட்டுக்குப்பம் பகுதியில் மீனவ கிராமத்தில் புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர்புயல் மற்றும் பேரிடர் காலங்களில் கடலில் சென்று மீன் பிடிக்கும் தங்களை வாழ…
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஒன்றரை டன் பூக்களால் மலர் அபிஷேகம்
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஒன்றரை டன் பூக்களால் மலர் அபிஷேகம்ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஒன்றரை டன் பூக்களால் மலர் அபிஷேகம்…