Month: May 2023

நெல்லை மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணி-தமிழ் வளர்ச்சி செயலாளர் ஆய்வு

நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ் இன்று மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலையில் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு…

வணிகர் தினத்தையொட்டி நெல்லையில் கடைகள் அடைப்பு- மருந்து கடைகள் வழக்கம்போல் இயங்கின

வணிகர் தினத்தை யொட்டி இன்று ஈரோட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநாடு நடக்கிறது. இதில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்ற னர். இதனையொட்டி இன்று ஒரு…

நெல்லை மாநகராட்சியை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஒட்டிய போஸ்டர்கள்

நெல்லை மாநகராட்சியில் கடந்த சில மாதங்களாக மன்ற கூட்டங்களில் மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற மன்ற கூட்டத்தில் கைகலப்பு ஏற்படும்…

சீதாலட்சுமிபுரம் சித்தி விநாயகர், மாரியம்மன் ஆலய 31 ஆம் ஆண்டு திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் ஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் ஊராட்சி சீதாலட்சுமிபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள சித்தி விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், துர்க்கை அம்மன் ஆலய 31…

பற்களை பிடுங்கிய விவகாரம்: ஐ.ஜி. அந்தஸ்து அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் – பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரிக்கை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக எழுந்த புகாரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபரான அம்பாசமுத்திரம்…

வணிகர் தினத்தை முன்னிட்டு முழு கடையடைப்பு மற்றும் பாபநாசம் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு முழு கடையடைப்புமற்றும் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு முழு கடையடைப்பு மற்றும்…

விளங்காமுடி கிராமத்தில் ஸ்ரீ வணங்காமுடி சக்தி மாரியம்மன் கும்பாபிஷேக திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள விளங்காமுடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வணங்காமுடி சக்தி மாரியம்மனுக்கு ஆகம விதிப்படி தற்பொழுது விமான கோபுரம், அர்த்தமண்டபம், கருவறை, பரிவார…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மே தின பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டதின் சார்பில் போச்சம்பள்ளி அடுத்த ஓலைப்பட்டி கூட்ரோட்டில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைப்பு…

சிறுவாபுரிகோவிலில் பெளர்ணமி பால்குட ஊர்வலம் உற்சவம்.

பொன்னேரி சிறுவாபுரி முருகர் கோவிலில் நகரத்தார் சிறுவாபுரி பாதயாத் திரை சங்கம் சார்பில் சித்ரா பெள ர்ணமி காவடி பால்குடம் ஊர்வலம் உற்சவம் நடைப்பெற்றது.  திருவள்ளூர் மாவட்டம்…

தி கேரளா ஸ்டோரி- திரையரங்கை முற்றுகையிட முயன்ற தமுமுக

கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட்ட வணிக வளாகத்தை முற்றுகையிட முயன்ற போது தமுமுகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் தி…

நாமக்கல் ஸ்ரீ நரசிம்ம பெருமாள் கோயிலில் ஸ்ரீ நரசிம்ம சுவாமி ஜெயந்தி விழா

நாமக்கல்லில் ஒரே கல்லாலான மலையில் மேற்கு முகமாக அமைந்துள்ள குடவரைக் கோயிலிலான நாமக்கல் ஸ்ரீ நரசிம்ம பெருமாள் சுவாமி கோயிலில் அருள் பாலிக்கும் ஸ்ரீ நரசிம்ம சுவாமி…

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை 220.1மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது அதிகபட்சமாக வேடசந்தூரில் 52.6மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் 4 நாட்களுக்கு இந்த மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம்…

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி-பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் கிராமத்தில் இந்து மக்கள் கட்சி மற்றும் கிராம இளைஞரணி சார்பாக பொதுமக்களுக்கு…

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

மதுரை மாநகரில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பும், உலக புகழ் பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன்…

வெறி நாய் கடித்து 4 சினை ஆடுகள் பலி.

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டையில் மாரியம்மன் கோவில் அருகில் குலாம் என்பவர் ஆடு வளர்த்து வருகிறார். அவரது ஆட்டை வெறிநாய் கடித்ததில் நான்கு சினை…

அயநல்லூர் ஊராட்சி லஷ்மி தேவி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பொன்னேரி திருவள்ளூர்மாவட்டம் கும்மிடிப் பூண்டி ஊராட்சிஒன்றிய உட்பட்டது அயநல்லூர் ஊராட்சி இந்த ஊராட் சியில் உள்ள காமாட்சிபுரம் பகுதி யில் பழமை வாய் ந்த புகழ்பெற்ற சக்திவாய்ந்த…

பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற மேல் தொகுதியான வால்பாறை பகுதியில் தமிழக வனத்துறை அமைச்சர் ம.மதிவேந்தன் நேற்று ஆய்வு மேற்க் கொண்டார் முன்னதாக அட்டகட்டி பகுதியில் உள்ள…

கோடைகால நீர் மோர் பந்தலை மேயர் மற்றும் துணை மேயர் திறந்து வைத்தனர்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் கோடைகாலத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, அனைத்து மாவட்டங்களிலும் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

ஹாக்கி போட்டியில் திண்டுக்கல் பட்டேல் ஹாக்கி அகாடமி வெற்றி

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி கழகம் மற்றும்G.T.N கலைக் கல்லூரி, உடற்பயிற்சித் துறை இணைந்து நடத்தும் மாவட்ட ஹாக்கி தொடர் போட்டியானது GTN…

மாற்றுத்திறனாளிகள் அறையை திறக்ககோரி திண்டுக்கல் மேயர் அறை முன்பு முற்றுகை

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது காமராஜர் பேருந்து நிலையம். இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வு அறை அமைக்கப்பட்டிருந்தது. இதனை சங்க அலுவலகமாக சிலர் பயன்படுத்துவதாக…

பாபநாசத்தில் பாரம்பரியமாக நடந்து வரும் பாகவத மேலாப் நாட்டிய நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ர.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மெலட்டூரில் பாரம்பரியம் மாறாமல் நூறாண்டுகளுக்கு மேலாக பாகவத மேளா நாட்டியஞ்சலி நிகழ்ச்சி நடந்து வருகிறது. நரசிம்ம ஜெயந்தி முன்னிட்டு…

கொடிசியா வளாகத்தில், சப்கான் 2023 எனும் தலைப்பில் மூன்று நாள் கண்காட்சி நடைபெற உள்ளது

கோவை அண்ணா சிலை பகுதியில் உள்ள கொடிசியா தலைமை அலுவலகத்தில் இன்று கொடிசியா தலைவர் திருஞானம், மற்றும், சப்கான் 2023, கண்காட்சியின் தலைவர் சஞ்சீவிகுமார், ஆகியோர் இன்று…

வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எப்.வீரர்நினைவிடத்தில்தென்காசி பட்டாளம் ராணுவ நலச்சங்கம் சார்பில் அஞ்சலி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மூன்றுவாய்க்கால் பகுதியை சேர்ந்தசி.ஆர்.பி.எப்.வீரர் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மே 4-ம் தேதிஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில்…

உமையாள்புரம் காசி விஸ்வநாதர் ஆலயம் மகா கும்பாபிஷேகம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, உமையாள்புரம் ஸ்ரீ குங்கும சுந்தரி அம்பிகா சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக…

ஜெ.தத்தனூரில் அமைந்துள்ள செல்லியம்மன் ஆலயத்தில் சித்திரை பௌர்ணமி பொங்கல் விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டம் அடுத்த தத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் ஆலயத்தில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம்…

உடுக்கை இசைத்து கொண்டே  பரதநாட்டியம்‌ஆடும்‌ நிகழ்ச்சி சுற்றுலாதுறை ஏற்பாடு

உடுக்கை இசைத்து கொண்ட பரதநாட்டியம்  ஆடும்‌ கின்னஸ்‌ சாதனைநிகழ்வு இன்று மாலை  நடைபெற உள்ளது.இது குறித்து தமிழ்ச்சங்கத்தலைவர் முனைவர் முத்து ‌கூறுகையில்‌, 9ஆம்‌ நூற்றாண்டில்‌ உடுக்கை என்ற…

சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தில் அமைத்துள்ள விநாயகர், காளியம்மன், முத்துராமலிங்கத்தேவர், திருக்கோவில் கும்பாபிஷேகம் விழா

அலங்காநல்லூர்- மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளபட்டி கிராமத்துக்கு அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் திருக்கோவில்கள் கும்பாபிஷேகம் நடைபெற்றது நேற்று…

நன்னிலம் ஒன்றியத்திற்க்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு

ஆய்வில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா நன்னிலம் வட்டாட்சியர் ஜெகதீசன்வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உள்ளிட்ட அரசு அலுவலர் உடனிருந்தனர்

திருக்காஞ்சி புஷ்கரணி விழா நிறைவு- ஆயிரகணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம்- சங்கராச்சாரியர் பங்கேற்பு

12 நாட்களாக நடைபெற்ற திருக்காஞ்சி புஷ்கரணி விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. கடைசி நாளில் ஆயிரகணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். புஷ்கரணி விழா மீன…

புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்கவேண்டும் பிரபல நடிகர் வேண்டுகோள்

திரைப்பட நடிகர் தம்பி ராமைய்யா நேற்று புதுச்சேரி வந்தார். அவர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது புதுவையில்…

மணிப்பூர் வன்முறை: ராணுவம் குவிப்பு; 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு, பிரதமர் மோடியிடம் உதவி கோரும் மேரி கோம்

மணிப்பூர் வன்முறை ராணும் குவிப்பு; 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு, மொபைல் இணைப்பு துண்டிப்பு பிரதமர் மோடியிடம் மேரி கோம் உதவி கோரினார். இம்பாலா மணிப்பூர் மாநிலத்தில்…

ராஜாக்கள்பட்டி கிராமத்தில் ஸ்ரீ காவேரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள ராஜாக்கள்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காவேரியம்மன் திருக்கோவிலில் சித்திர மாதத்தை முன்னிட்டு(03.05.2023) புதன்கிழமை அதிகாலை அம்மனுக்கு பொங்கல் வைத்து…

ரஷியா அனுப்பிய 18 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினோம்: உக்ரைன் விமானப்படை தகவல்

ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளினைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாகவும், அது வீழ்த்தப்பட்டதாகவும் ரஷியா கூறியது. அத்துடன், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் எனவும்,…

சுற்றுச்சூழல் குற்றங்களை விசாரிக்க காவல்த்துறையில் தனிப்பிரிவை தொடங்க வேண்டும்

சுற்றுச்சூழல் குற்றங்களை விசாரிக்க காவல்த்துறையில் தனிப்பிரிவை தொடங்க வேண்டும் என கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

திருத்தணி முருகன் கோவிலில் ஆய்வுக் கூட்டம்- அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது

திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு பலமுறை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் இது…

அச்சிறுப்பாக்கம் ஸ்ரீ ஆஞ்சீஸ்வரர் திருக்கோயில் சித்திரை பிரமோற்சவ விழா

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் நகரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஆஞ்சீஸ்வரர் திருக்கோயில் சித்திரை பிரமோற்சவ விழாவின் இறுதி நாள் விழாவான வஜ்ரகிரி மலையை ஆட்சீஸ்வரர் கிரிவலம் வரம்…

குடிபோதையில் போலீசார் தாக்குதல்; பதக்கங்களை திருப்பி எடுத்து கொள்ளுங்கள்: மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கண்ணீர் பேட்டி

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரம் தீவிரமடைந்து உள்ளது. மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில்…

அழகர்மலையான் கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது

அலங்காநல்லூர், -மே 4. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டியில் ஸ்ரீ அழகுமலையான், ஸ்ரீ கருப்புசாமி ஸ்ரீ செளந்தரியம்மன், கோவில் உற்சவ விழா சிறப்பாக நடந்தது.…

திராவிட மாடலே அனைத்து மாநிலங்களுக்குமான பார்முலா- மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- 75 ஆண்டுகளை நெருங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் அலையலையாய் மக்கள்…

மணவெளி தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நாதஸ்வரம், தவில் சபாநாயகர் வழங்கினார்

புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் மணவெளி தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச முடி திருத்தும் உபகரணங்கள் நாதஸ்வரம் தவில் மற்றும் அயன் பாக்ஸ்…

95 கிராமங்களை மேம்படுத்தும் திட்டம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

இந்தியாவில் செயல்படும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல்.-ன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு அமைப்பான எச்.சி.எல். அறக்கட்டளை, அதன் முதன்மைத் திட்டங்களில் ஒன்றான எச்.சி.எல். (சாமுடே)-ஐ தமிழ்நாட்டின் 95…

எம்எல்ஏக்களை உல்லாச பயணத்துக்கு ஏற்பாடு செய்த முதல்-அமைச்சர் ஏன் டெல்லிக்கு சென்று , பிரதமரை சந்தித்து மாநில அந்தஸ்து கோரிக்கை வலியுறுத்தவில்லை

புதுச்சேரி மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுவை அரசின் தவறுகளை தட்டிக்கேட்பவர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். பட்ஜெட் அறிவிப்பு களை…

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர்கோவிலில் தேரோட்டம்

புதுச்சேரி அடுத்த சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள்…

புதுச்சேரி திருக்காஞ்சி புஷ்கரணி நிறைவு விழா குழுவினருக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பாராட்டு

திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 22-ஆம்தேதி தொடங்கி ஆதி புஷ்கரணி விழா நடந்தது. இந்த புஷ்கரணி விழாவின் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில்…

சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்காலத் தடை – பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு

பீகார் மாநிலத்தில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. முதல் கட்ட கணக்கெடுப்பு முடிந்த நிலையில் தற்போது 2-வது கட்ட பணி நடந்து…

சீர்காழி பகுதியில் நடைபெறும் தூர் வாரும் பணி- மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சென்று ஆய்வு

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொண்டல் கிராமத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் கழுமலையான்ஆறு வாய்க்கால் ரூபாய் 22லட்சம் மதிப்பில் 15 கிலோமீட்டர்…

வலங்கைமானில் வர்த்தகர்கள் கோரிக்கை ஏற்று நன்னிலம் சரக டிஎஸ்பி இலக்கியா நேரில் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதி மிகவும் குறுகிய பகுதியாக இருப்பதால் கடந்த பல ஆண்டுகளாக பேரூராட்சிக்கு சொந்தமான நடுநராசம் ரோட்டை ஒரு வழிப்பாதையாக உபயோகப்படுத்த பேரூராட்சி நிர்வாகம்…

கும்பகோணம் சமேத சாரங்கபாணி சுவாமி ஆலய சித்திரை தேரோட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ர.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சமேத சாரங்கபாணி சுவாமி ஆலய சித்திரை தேரோட்டத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில்…

நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர். ஏ.சி. சேகர் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்…

வங்காரம்பேட்டை அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை அரையபுரம் தட்டுமால் படுகையில் அமைந்துள்ளது அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயம் இவ்வாலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் வெகு…