Category: தமிழ்நாடு

புத்தகங்களை அதிகம் நேசிப்போம்-பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே முகமது ரபிக்

புத்தகங்களை அதிகம் நேசிப்போம், வாசிப்போம் என உலக புத்தக தினத்தை முன்னிட்டு, பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே முகமது ரபிக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்……

10 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த சாதனைகளை எதுவும் சொல்ல முடியாத நிலையில் பிரதமர் மோடி-ஜவாஹிருல்லா

வெறுப்பு பரப்புரை பேசிய மோடி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து நடுநிலையை நிருபீக்க வேண்டும் ஜவாஹிருல்லா பேட்டி சென்னை விமான நிலையத்தில் மனித நேய மக்கள் கட்சி…

இந்தியா பாரம்பரியம் மிக்க தேசம். இதற்கு எதிர் மறையாக பா.ஜ.க. உள்ளது-தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி

இந்திய பெண்களின் தாலி கலாச்சாரத்தை மோடி கேலி செய்வதா தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி கண்டனம் சென்னை விமான நிலையத்தில் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீன…

போதிய மழை பொழிவு இல்லாதால் மாங்காய் வரத்து குறைவு, விலையும் அதிகம்-பழ வியாபாரிகள் வேதனை

தமிழகம்,கேரளா,ஆந்திரா,கர்நாடகவில் இருந்து வரக்கடிய மாங்காய் மற்றும் மாம்பழங்கள் கோவையில் இருந்து இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோவையில் நிர்ணயிக்கபட்ட விலை தான் இந்தியா முழுவதும்…

உலக பூமி தினம் -கீழ வீராணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்று நடுவிழா

ஏப்;-23 தென்காசி மாவட்டம் கீழ வீராணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நெட்டூர் வட்டார மருத்துவ அலுவலர்மருத்துவர் ஆறுமுகம் தலைமையில் மரக்கன்றுகளை நடும் விழா நடைப்பெற்றது மாவட்ட தொற்றா…

நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய பாமக கூட்டணி கட்சியினருக்கு நன்றி

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ். நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய பாமக கூட்டணி கட்சியினருக்கு நன்றி எனபாட்டாளி மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர்…

திருநெல்வேலி மாவட்டத்தில் இருவேறு சமூகத்தினர் இடையே மோதல் மினி பஸ் கண்ணாடி உடைப்பு.பதட்டம் போலீஸ் குவிப்பு

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மேல ஏர்மாள் புரம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் இவரது மகளுக்கு இன்று திருமணம் நடைபெற்று உள்ளது அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு…

உடையார்பாளையம் அருகே பள்ளி குழந்தைகளின் வேன் கவிழ்ந்து விபத்து-குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை.

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் உடையார் பாளையம் அடுத்த வெண்மான் கொண்டான் சாலையில் பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம்…

வால்பாறை – அனலி எஸ்டேட் பகுதியில் காட்டு மாடு தாக்கியதில் ஒருவர் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட அனலி எஸ்டேட் காப்பிக் காடு கள எண் 4 ல் வைரமுத்து என்பவரின் மகன் ரவி என்ற செல்வரத்தினம் வயது…

திண்டுக்கல் மலைக்கோட்டை பத்ரகாளியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரம் பத்ரகாளியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஊஞ்சலில் அம்மன் அருள்பாலித்தார். திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ…

திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பாக ஆய்வாளர் குணசுந்தரி மற்றும் காவலர்கள்…

சீவலப்பேரி அருள்மிகு ஸ்ரீ சுடலைமாடசாமி கோவில் கொடை விழா

தூத்துக்குடி 12வதுதெரு சீவலப்பேரி அருள்மிகு ஸ்ரீ சுடலைமாடசாமி கோவில் கொடை விழா முன்னிட்டு மகளிர் அணி சார்பாகவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது

சோழவந்தானில் நாடக நடிகர் மற்றும் கிராமி கலை குழ சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு.

மதுரை மாவட்டம் சோழவந்தானில்நாடகநடிகர் & கிராமியக் கலைக்குழு சங்க கூட்டம் ஜெனக.நாராயண பெருமாள்.கோவிலில் உள்ள சொற்பொழிவு அரகில் சங்கத்தலைவர்A.சண்முகசுந்தரம்.. தலைமையில் நடந்ததுகூட்டத்தில் சோழவந்தான் பகுதி நாடக நடிகர்…

முடுவார்பட்டி கிராமத்தில் மகா சம்ரோட்சன விழா ஆயிரத்துக்கு மேற்பட்டோர்களுக்கு அன்னதானம்

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் கிழக்கு தெரு கவுண்டர் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்டஸ்ரீ அழகுமலையான் ஸ்ரீ கருப்புச்சாமிஸ்ரீ சௌந்தரியம்மன் கோவில் மகா…

திண்டுக்கல்-விழுதுகளை வேர்களாக்க“ தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை முகாம்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் “விழுதுகளை வேர்களாக்க“ தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை முகாம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர்…

மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம்

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்கா லங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில்…

அன்பாலையம் டிரஸ்ட் சார்பில் சித்திரை திருவிழா அன்னதானம்

அன்னதானம்” சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வருகையொட்டி அன்பாலையம் டிரஸ்ட் சார்பில் நிறுவனரும், தலைவருமான ப்ரியா அவர்கள் மற்றும் பெற்றோர்கள் கேசரி, புளியோதரை, தக்காளி சாதம் அன்னதானம்…

வடமதுரையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். வடமதுரையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3,500 அபராதம். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து…

புவியை நேசி: கல்வி மையத்தில் உலக பூமி தின உரையரங்கம்

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.உலக பூமி தினத்தையொட்டி வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் புவியை நேசி…! உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர்…

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பாரா பயிற்சி மையம் துவக்க விழா

பாரா உமன் ப்ரொட்டக்ஷன் கவுன்சில்,பாரா த்ரோபால் ப்ரொட்டக்ஷன் ஆப் இந்தியா இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பாரா பயிற்சி மையம் துவக்க விழா கோவை ராம் நகர் பகுதியில்…

தென்கரை அகிலாண்டேஷ்வரி கோவிலில் நூறாண்டுகளுக்கு பிறகு திருக்கல்யாண தேரோட்டம்

சோழவந்தான் சோழவந்தானில் வைகை ஆற்றின் தென் பகுதியில் தென்கரை கிராமத்தில் அமைதது அருளபாலிதது வரும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி-மூலநாத சுவாமி திருக்கோவிலில், சித்திரை…

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு. திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு லிஃப்ட்…

தரங்கம்பாடி தேர்தல் அன்று ஆயப்பாடி தி.மு.க முகவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்-போலீசார் விசாரணை

தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி அருகே தேர்தல் அன்று ஆயப்பாடி தி.மு.க முகவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார். மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ்…

மீன் கம்பெனி கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று போராடியதற்காக ஊர் மக்கள் மீது இரண்டு வழக்கு பதிவு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொட்டல் லூரணி கிராமத்தில் செயல்பட்டு வரும் மூன்று மீன் கம்பெனிகளால் அங்கிருந்து வெளியேற்றப்படும் மீன் கழிவு நீரால் பொதுமக்கள்…

தீ விபத்தால் வீட்டினை இழந்த குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சியினர் நேரில் சந்தித்து ஆறுதல்! உடனடி அத்தியாவசிய தேவைகளுக்காகவும் உதவினர்!

வேதாரண்யம் செய்தியாளர் மருதூர் மணி. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தென்னடார் கிராமத்தில் தீ விபத்தால் வீட்டினை இழந்த குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சியினர் நேரில் சென்று…

கோவை தொகுதியில் வரிசைப்படி வாக்கு இயந்திரத்தை வைக்காமல் மாற்றி வைத்ததாக பாஜகவினர் புகார்

கோவை நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் வரிசைப்படி வாக்கு இயந்திரத்தை வைக்காமல் மாற்றி வைத்ததாக பாஜகவினர் புகார்… தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதி பாராளுமன்ற…

மாடப்பள்ளியில் அருள்மிகு அங்கநாதீஸ்வார் திருக்கோயில் தேர்த்திருவிழா

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளியில் அருள்மிகு அங்கநாதீஸ்வார் திருக்கோயில் தேர்த்திருவிழா பக்தர்கள் சாமி தரிசனம்.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் மாடப்பள்ளி பகுதியில் மிகவும் பழைமையான…

திருப்பத்தூரில் திடீரென பற்றி எரிந்த பைக். கடும் போக்குவரத்து பாதிப்பு

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் திடீரென பற்றி எரிந்த பைக். கடும் போக்குவரத்து பாதிப்பு. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி கச்சேரி தெரு பகுதியைச்…

புவனகிரியில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

புவனகிரி கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள கள்ளிக்காட்டு தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அம்பேத்கரின் 134 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் விடுதலை கழகம்…

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கோரி மனு

தாம்பரம் ரயில்நிலையத்திற்கு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அந்த தகவலின் படி தாம்பரம் காவல் உதவி…

சவாலான கல்லீரல் மாற்று அறுவை கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை!

சவாலான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை 1.5 வயது குழந்தைக்கு வெற்றிகரமாக செய்து கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை! குழந்தைகளுக்குக் கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும் பிலியரி…

நிலக்கோட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதல் ஜோடி தஞ்சம்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். நிலக்கோட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதல் ஜோடி தஞ்சம். திண்டுக்கல், நிலக்கோட்டை அருகே கொக்குபட்டியை சேர்ந்த அருண்பாண்டிக்கும் அரியலூர் மாவட்டத்தை…

ஆறு ஊர் சமுதாய மக்கள் சார்பாக சுடுகாட்டிற்கு பாதை வேண்டி மனு

ஆறு ஊர் சமுதாய மக்கள் சார்பாக சுடுகாட்டிற்கு பாதை வேண்டி மனு கொடுக்கப்பட்டது… விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம் சம்சியாபுரம் கிராமம் சிவகாமிபுரம் குக்கிராமத்தில் வசிக்கும் ஆறு…

திண்டுக்கல்.நாடாளுமன்ற வாக்குப்பெட்டிகள் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக அறைகளில் வைக்கப்பட்டது

வெ.முருகேசன் -மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். நாடாளுமன்ற வாக்குப்பெட்டிகள் அனைத்தும் மாவட்ட தேர்தல் அதிகாரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக அறைகளில் வைக்கப்பட்டது…

நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டி அருள்மிகு கந்தசாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா

நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டி அருள்மிகு கந்தசாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டியில்…

சீர்காழி கூப்பிடுவான் உப்பனாற்றில் முதலை நடமாட்டம் -காட்டுப் பகுதியில் எச்சரிக்கை பலகை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே கூப்பிடுவான் உப்பனாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் கூறியதை அடுத்து காட்டுப் பகுதியில் எச்சரிக்கை பலகை வைத்த வனத்துறையினர்.…

போடிநாயக்கனூரில் புதிய உணவகத்தை டிஎஸ்பி திறந்து வைத்தார்

போடிநாயக்கனூரில் புதிய உணவகத்தை டிஎஸ்பி திறந்து வைத்தார் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரில் தாஜ் பாரடைஸ் ஓட்டலை போடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பி பெரியசாமி  போடிநாயக்கனூர்…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு, மாவட்ட நீதிபதி அப்துல் காதர் விடுப்பில் சென்றுள்ளதால் வழக்கினை விசாரணை செய்த பொறுப்பு நீதிபதி…

கிஸ்வா மற்றும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் இணைந்து நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

கிஸ்வா மற்றும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் இணைந்து நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேரவை வளாகத்தில் நடைபெற்றது. கிஸ்வா தலைவர் பி.எஸ்.யூசுப்…

புழல் இலங்கை முகாமில் உள்ள இளைஞர் தீக்குளிப்பு

செங்குன்றம் செய்தியாளர் புழல் காவாங்கரையில் இலங்கை மக்கள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்த முகாமில் சிவலிங்கம் என்பவரது மகன் சாமின்ஷன்…

பழனி அருகே பால் வியாபாரி முன்விரோதம் காரணமாக சரமாரியாக வெட்டி கொலை

பழனி அருகே அதிகாலை பால் வியாபாரத்திற்கு சென்ற நபரை முன்விரோதம் காரணமாக சரமாரியாக வெட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை…

தங்கப்பல்லக்கில் மதுரை வந்த கள்ளழகர்

தங்கப்பல்லக்கில் மதுரை வந்த கள்ளழகர் ஆயிரக்கணக்கானபக்தர்கள் உற்சாக வரவேற்பு…. நாளை வைகையில் எழுந்தருள்கிறார் மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் கள்ளழகர்கோயில் சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி தொடங்கியது.…

பறவை காய்ச்சல் எதிரொலி. தமிழக கேரள எல்லையில்  சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை

கம்பம் செய்தியாளர் பாஸ்கரன் கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி. தமிழக கேரள எல்லையில்  சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் மிக…

கம்பம் கோவில் திருவிழா- அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்பு

கம்பம் செய்தியாளர் பாஸ்கரன் கம்பம் கோவில் திருவிழாவில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்பு தேனி மாவட்டம் கம்பம் காமு குல ஒக்கலிக…

செங்கம் அருகே குடி தண்னீர் கேட்டு அரசு பேருந்து சிறைபிடிப்பு

செங்கம் செய்தியாளர் சக்திவேல் செங்கம் அருகே குடி தண்னீர் கேட்டு அரசு பேருந்து சிறைபிடிப்பு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தாழையுத்து ஊராட்சியில் உள்ள ஆறாவது வார்டு,…

ராஜகிரியில் அன்னை கதீஜா ரலி கல்வி மையம் சார்பில் முப்பெரும் விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ராஜகிரியில் அன்னை கதீஜா ரலி கல்வி மையம் சார்பில் முப்பெரும் விழா…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா ராஜகிரி அன்னை…

இந்த வருட இறுதிக்குள் நடிகர் சங்க கட்டிடம் வேலைகள் முடிந்து விடும்-பவர் ஸ்டார் சீனிவாசன் பேட்டி

இந்த வருட இறுதிக்குள் நடிகர் சங்க கட்டிடம் வேலைகள் முடிந்து விடும், நடிகர் சங்க கட்டிடம் 75% வேலை முடிந்து விட்டதாகவும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பவர்…

சென்னை அணியுடன் பலப்பரிட்சையில் மேற்கொள்ள சென்னை வந்த லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி

கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி லக்னோவில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற…

ஆலந்தூரில் 41வது மாநில கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி

ஆலந்தூரில் உள்ள மான்போர்ட் பள்ளியில் தமிழ்நாடு மாநில கராத்தே டோ அசோசியேஷன் கேடட்கள், ஜூனியர்ஸ், 21 வயதுக்குட்பட்டோர் மற்றும் மூத்த தடகள வீரர்களுக்கான 41வது மாநில கராத்தே…

செங்கம் அம்ரிஷ் நர்சரி & பிரைமரி பள்ளியில் ஆண்டு விழா

செங்கம் செய்தியாளர் சக்திவேல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் வளையாம்பட்டு சாலையில் இயங்கி வரும் அம்ரிஷ் நர்சரி & பிரைமரி பள்ளியில் ஆண்டு விழா வெகு விமர்சியாக…