Month: May 2023

ஒரு நாள் மதிய உணவு சேவையக திட்டத்தின் கீழ் உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்க தொண்டரணி நிர்வாகிகள்

திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி…

மரக்காணம் சிறுவாடி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்டம் மரக்காணம் மத்திய ஒன்றியத்தில் சிறுவாடி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய தலைவர் சுந்தர் தலைமையில் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. இந்த…

பாபநாசம் அருகே ரெகுநாதபுரம் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய கோவில் திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்காநெடுந்தெரு ரெகுநாதபுரம் அம்பலக்கார தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன்கோவில்…

ஊராட்சி சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பதாகை உடைப்பு மர்ம நபர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார்

இரா.மோகன்.தரங்கம்பாடி, செய்தியாளர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எடுத்துக்கட்டி ஊராட்சியில் எடுத்துக்கட்டி பேருந்து நிலையம் அருகில் மற்றும் எதிர் புறத்தில் வடிகால் வாய்க்கால் ஓரத்தில் குப்பைகள் கொட்டுவதால்…

திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை விளையாட்டு மைதானத்தில் விண்ணேற்பு பெருவிழா

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை விளையாட்டு மைதானத்தில் விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் காஸ்மஸ் லயன்…

இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் மாணவரணி சார்பில் ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

நாமக்கல் உலக பட்டினி தினத்தை முன்னிட்டுநாமக்கல் தெற்கு மாவட்ட மாணவரணி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை எளிய மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் விழா…

முத்துக்காப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் முத்துக்காப்பட்டி கிராமத்தில் உள்ள முத்துக்காப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி 1994 முதல் 1999 ஆம் ஆண்டு வரை பள்ளியில் படித்த முன்னாள்…

தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளா தேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம்

இரா.மோகன்,தரங்கம்பாடி, செய்தியாளர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளா தேவி மாரியம்மன் கோவில் வைகாசி மாதம் தீமிதி திருவிழா மற்றும்…

பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மேற்கு நகர செயற்குழு கூட்டம்

தாஸசத்யன் செய்தியாளர் விழுப்புரம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக விழுப்புரம்நகரம் மேற்கு மனதின் குரல் மற்றும் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது நகர தலைவர் வடிவேல்பழனி 28…

கண்டமங்கலம் தெற்கு பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்டம் கண்டமங்கலம் தெற்கு ஒன்றியம் பெரியபாபுசமுத்திரம் மாரியம்மன் கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டம் சிறப்பு அழைப்பாளர்கள் மாவட்ட செயலாளர் V.A.சந்திரலேகா…

கிணத்துகடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போத்தனூர் பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஒரு நாள் மதிய உணவு

விஜய் மக்கள் இயக்கத்தின் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டத்தில் ,கிணத்துகடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போத்தனூர் பகுதியில் ஆதரவற்றோருக்கு குறிச்சி பைசல் தலைமையில் மதிய…

சுதந்திர போராட்ட தியாகி டி. எம் காளியண்ணன் இரண்டாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

நாமக்கல் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்த இந்திய பாராளுமன்ற முதல் உறுப்பினர்களில் ஒருவரான சுதந்திர போராட்ட தியாகி டி. எம் காளியண்ணன் இரண்டாமாண்டு நினைவேந்தல்…

சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நீதிமன்ற வளாகம் அமைக்கும் பணி- மாவட்ட நிர்வாகம் கைவிடக் கோரி கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பழமை வாய்ந்தது இந்தப் பள்ளியில் சேந்தமங்கலம் வட்ட நீதிமன்ற வளாக கட்ட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு நிலையில்…

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்காக அடிக்கல் நாட்டிய அமைச்சர்கள்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை…

5 ஆண்டாக அரசு நிதி உதவியை ஏமாற்றி பெற்ற பெண்- ரூ.82 ஆயிரத்தை திரும்ப செலுத்த உத்தரவு

ரோட்டை சேர்ந்தவர் நிலா (வயது 44). இவர் முதல் கணவரால் கைவிடப்பட்டதால் புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் கணவரால் கைவிடப்பட்டோருக்கான நிதி உதவியை…

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி.யின் ரூ.10 கோடி சொத்துக்கள் முடக்கம்- அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னையில் இயங்கி வரும் கல்லால் குழுமம் வரி ஏய்ப்பு மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இது தொடர்பாக கல்லால் குழுமம் மற்றும் அதன்…

இந்து மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி ஊராட்சியில் இந்து மக்கள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…

பனை மரத்தை மீட்கும் முயற்சியை பாராட்டி கவிச்சங்கம் அர்த்த நாரீசவர்மா விருது

புதுச்சேரி வன்னியர்கள் சமுதாய வளர்ச்சி இயக்கம் சார்பாக முப்பெரும் விழா புதுச்சேரி பாக்குமுடையான் பேட் பார்வதி திருமண மண்டபத்தில்நடைபெற்றது. இதில் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபிள் சொசைட்டி செய்யும்…

என்றைக்கும் உங்களில் ஒருவனாக இருப்பேன் – டோக்கியோவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

டோக்கியோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ஜப்பான் என்றால் உழைப்பு, சுறுசுறுப்பு. வீழ்ந்த நேரத்தில் எழுச்சி பெற்ற…

தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க கோரியும், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் படு கொலை…

ரொட்டி பால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

புதுவை அரசு துறைகளில் தினகூலி, பகுதி நேர பணிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்டது. ஆனால்,…

ஜே.பி. நட்டாவை சந்தித்த புதுவை பா.ஜனதா நிர்வாகிகள்

பா. ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவை புதுவை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சாமிநாதன், பட்டியல் அணியின் தலைவர் தமிழ்மாறன் ஆகியோர் சந்தித்தனர். டெல்லியில்…

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்: கலெக்டர் ஆய்வு

காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கண க்கான பக்தர்களும…

வேம்பூண்டி கிராமத்தில் திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் வேம்பூண்டி கிராமத்தில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் மயிலம்…

பாராளுமன்ற திறப்பு விழாவை முடிசூட்டு விழாவாக கருதுகிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி

தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை என்றும், பிரதமர் மோடி திறந்துவைப்பதற்கு எதிர்ப்பு…

இந்தியாவின் சக்தியை இன்று மீண்டும் உலகிற்கு காட்டியுள்ளோம்- புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் மோடி உரை

புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று காலையில் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். திறப்பு விழாவின் 2ஆம் கட்ட நிகழ்ச்சிகள் இன்று பிற்பகல் தொடங்கியது. விழாவிற்கு வந்த…

திண்டிவனத்தில் சமூக நல உரிமைகள் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காமாட்சி அம்மன் வளாகத்தில் சமூக நல உரிமைகள் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம்…

பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்த நடவடிக்கை ஏற்புடையதல்ல ! எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்

மதுரையில் அரசு ஒதுக்கீட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்த நடவடிக்கை ஏற்புடையதல்ல ! – எஸ்.டி.பி.ஐ.இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்…

குடிமைப் பணிகள் தேர்வு: மதுரை மாவட்டத்தில் 17 மையங்களில் நடைபெற்றது

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பின்படி, குடிமைப் பணி களுக்கான முதல் நிலைத் தேர்வு மதுரை மாவட்டத்தில் 17 மையங்களில் நடைபெற்றது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்…

பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை பாலைவன நாதர் திருக்கோவிலில் உழவாரப்பணி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத்துறை பாலைவன நாதர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது கோவில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி தலைமை வசித்து உழவாரப்பணியை தொடங்கி வைத்தார்…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் நகர ஒன்றிய செயற்குழு கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நகர ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது திருவாரூர் நகரம் சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு…

சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை- மதியழகன் எம் எல் ஏ துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் விளங்காமுடி ஊராட்சி மாவட்ட ஊராட்சி நிதிக்குழுவிலிருந்து ரூ.10.5 லட்சம் மதிப்பீட்டில் செல்லம்பட்டி சுடுகாட்டிற்கு சிமெண்ட் சாலை அமைக்க பூமி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட…

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து

சென்னை கொளத்தூர் செய்தியாளர் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய் உத்தரவின்படி மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி.ஆனந்த் அறிவுறுத்தலில் சென்னை கிழக்கு மாவட்டம் மாதவரம் நகர…

பாபநாசம் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் உரிய பாதுகாப்பு இல்லை- விடைத்தாள் திருத்த வந்த ஆசிரியர், ஆசிரியைகள் திடீர் போராட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ரகுநாதபுரத்தில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.…

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு,விஜய் மக்கள் இயக்கம் கோவை மாவட்ட தலைமை தொண்டரணி சார்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள…

‘யுவ சங்கம்’ மக்களை ஒன்றிணைக்கிறது: மன்-கி-பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இன்று 101-வது…

அரிசி கொம்பன் யானையை பிடிக்க கும்கி வருகை- சுருளி அருவியில் 144 தடை

இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல், சாந்தம்பாறை, தேவிகுளம் மற்றும் அதனை ஒட்டிய வனப்பகுதிகளில் அரிசிக்கொம்பன் யானை சுற்றி வந்தது. 108 வீடுகள், 20 ரேசன் கடைகளை…

புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவிய பிரதமர் மோடிக்கு பாராட்டு

உருளையன்பேட்டை தொகுதி பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தொகுதி பொறுப்பாளர் பிரபுதாஸ் தலைமை தாங்கினார். தொகுதி தலைவி நாகம்மாள், பொதுச் செயலாளர்கள் ராஜேந்திரன், மதன் ஆகியோர்…

2024 பாராளுமன்ற தேர்தலில் மோடி மீண்டும் பிரதமர் ஆவார்- மதுரை ஆதீனம் பேட்டி

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற மதுரை ஆதீனம் நிருபர்களிடம் கூறியதாவது:- இதுவரை இருந்த பிரதமர்கள் ஒருவர் கூட எங்களை பாராளுமன்றத்துக்கு அழைக்கவில்லை. நாங்களும் வந்ததில்லை.…

புதிய பாராளுமன்றத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்ட ஆர்ஜேடி-காட்டமாக பதிலடி கொடுத்த பாஜக

டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. இங்கு…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2787 கன அடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியிலும் மிதமான அளவு தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் அப்படியே மேட்டூர்…

விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட மாணவரணி சார்பாக ஒரு நாள் மதிய உணவு வழங்கும் திட்டம்- கோவை அரசு மருத்துவமனை உள்ள நோயாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள…

புதிய பாராளுமன்றம் திறப்பு – உ.பி.முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வாழ்த்து

புதிய பாராளுமன்றம் கட்டடம் திறப்பு விழாவை முன்னிட்டு உ.பி.முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். லக்னோ, இந்தியாவின் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா டெல்லியில்…

மணல் கொள்ளையை தடுத்த வருவாய் ஆய்வாளர் மீது கொலைவெறி தாக்குதல்

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் தி.மு.க.வை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 40). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த…

சீர்காழி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து பசுமாடு உயிர் இழப்பு-மாட்டின் உரிமையாளர் தூக்கி வீசப்பட்டு மருத்துவமனையில் அனுமதி போலீசார் விசாரணை

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மருவத்தூர் கிராமத்தில் பெரிய தெருவில் பன்னீர்செல்வம் ,சாந்தி தம்பதி வசித்து வருகின்றனர், இவர்களது வீட்டின் வாசலில் உள்ள மின்கம்பி…

புல்லட் ரெயிலில் டோக்கியோ சென்றார் முதல் அமைச்சர்

டோக்கியோவில் ஜப்பான் மந்திரிகள் மற்றும் தொழில் நிறுவன அதிகாரிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். ஜப்பான், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர்…

ஆரோவில் அருகே விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

சாவர்க்கார் பிறந்த நாளையொட்டி பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதை கண்டித்தும் இந்த திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை அழைக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம்…

புதிய பாராளுமன்றம் தேசத்திற்கு பெருமை சேர்க்கும்’- பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலையில் திறந்து வைத்தார். புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் தமிழ் நாட்டில் தயாரான…

பிரதமர் மோடி மக்களவையில் செங்கோலை நிறுவினார்

டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. 4…