Month: October 2024

நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து நன்றி-மும்பை விழித்தெழு இயக்கம்

நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து நன்றி தெரிவித்தேன் என்று மும்பை விழித்தெழு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் தமிழன் பேட்டி. மும்பையிலிருந்து…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்..!

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்..! சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் A. சுரேஷ் குமார் மற்றும்…

தூத்துக்குடி பாளையம் மெயின் ரோடு முத்துராமலிங்கம் சிலைக்கு117வது ஜெயந்தி விழா முன்னிட்டு தூத்துக்குடி அதிமுக வர்த்தக அணி கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.தா . செல்ல…

குழந்தைகள் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வலங்கைமான் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு…

அரசு பள்ளியில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்

தலைவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,2 ம் வகுப்புகள், 3 முதல் 5 ம் வகுப்புகள் மற்றும் 6 முதல் 8ம் வகுப்புகள் என மூன்று பிரிவுகளாக…

தேனி மாவட்டம் சின்னமனூர் இதய பகுதியில் அமைந்துள்ள லெட்சுமி லஞ்சு ஹோம்-ரவுண்டானா அருகே அமைந்துள்ள தெய்வத்திருமகனார் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி அனைத்து மதமும் ஒன்றே என்ற மத…

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் மின்சார வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர்/கிருஷ்ணகிரி பொறி.செல்வக்குமார்.ஆணைக்கினங்க காலாண்டு பாதுகாப்பு வகுப்பு போச்சம்பள்ளி சக்தி திருமண மண்டபத்தில் பொறி.இந்திர செயற்பொறியாளர்/இ&பா/போச்சம்பள்ளி…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய ஊர்சேரியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சியில் அலங்கை ஒன்றிய எம்.ஜி.ஆர்…

அலங்காநல்லூரில் தேவர் ஜெயந்தியையொட்டி முக்குலத்தோர் நலச் சங்கம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலபிஷேகம்

அலங்காநல்லூர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 117வது ஜெயந்தி விழாவையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கேட்டுக்கடையில் இருந்து 500க்கும் மேற்பட்ட…

மதுரையில் வெள்ளபாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மதுரையில் வெள்ளபாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். செல்லூர் கண்மாயிலிருந்து நீர் வெளியேற 11.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.ராமநாதபுரம் மாவட்டம்,…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் தேவர் ஜெயந்தி விழா

தேவர் ஜெயந்தி விழா” தமிழ்நாடு திரைப்பட துணை நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் மற்றும் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்…

தூத்துக்குடி பாளை மெயின் ரோட்டில் அமைந்துள்ள பசும்பொன் தேவர் முத்துராமலிங்கம் திருஉருவ சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி .சண்முகநாதன் பசும்பொன் முத்துராமலிங்க…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்

பெரம்பலூர் மாவட்டம்தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்…

கரிசல் குடியிருப்பில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பு

தென்காசி மாவட்டம் கரிசல் குடியிருப்பில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி திமுக மாவட்டச் செயலாளர்வே.ஜெயபாலன்…

இராஜபாளையம் பசும்பொன் ஐயா, முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 117வது ஜெயந்தி விழா

இராஜபாளையம் பசும்பொன் ஐயா, முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 117வது ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அன்னாரின் திருவுருவ சிலைக்கு ஆளுயர மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை…

300, ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் வெட்டி கடத்த முயற்சி-ஊர் பொதுமக்கள் புகார் மனு

சூலூரை அடுத்த செஞ்சேரிமலை ஜே கிருஷ்ணாபுரம் பகுதியில் 300, ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் வெட்டி கடத்த முயற்சி… கோவை மாவட்டம் தெற்கு சூலூரை அடுத்த ஜெ…

தேவர்நினைவிடத்தில் முதல்வர் மலர்வளையம் வைத்துமரியாதை செலுத்தினார்

தேவர்நினைவிடத்தில் முதல்வர் மலர்வளையம் வைத்துமரியாதை செலுத்தினார் கமுதி. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவரின்நினைவிடத்தில் அன்னாரின் 117வது ஜெயந்திவிழாவில் கலந்து கொள்ள…

இராஜபாளையம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அன்னாரது திருவருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

இராஜபாளையம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் பசும்பொன் ஐயா முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அன்னாரது திருவருவசிலைக்கு நகர தலைவர் சங்கர்கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை…

இராஜபாளையத்தில் 117வது தேவர் ஜெயந்தி விழா

இராஜபாளையம் நகர பாஜக சார்பில் தென்காசி சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 117 தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருவுருவச்சிலைக்கு பாஜகமுன்னாள் தொழில் பிரிவு மாநில…

EO கிரேடு 4 பணிகள் குரூப் 4 பணிகளுடன் இணைப்பு! தேர்வர்கள் குழப்பம்! குழப்பம்தீர்க்குமா தேர்வாணையம்??.

TNPSC குரூப்4 பணிகளுக்கான தேர்வினை கடந்த 9/6/2024 நடத்தியது..6244 பணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டு இப்போது இதன் பணியிடங்கள் பிற்சேர்க்கையாக 9500 வரை உயரந்துள்ளது. தேர்வர்கள் மத்தியில் மகிழ்ச்சியை…

திண்டுக்கல் மாவட்டத்தில் தீயணைப்பு துறை சார்பில் 97 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி, 30 கடைகளுக்கு அனுமதி மறுப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் தீயணைப்பு துறை சார்பில் 97 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி, 30 கடைகளுக்கு அனுமதி மறுப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் தீபாவளி தினத்தை முன்னிட்டு வத்தலக்குண்டு,…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காவேரி குரூப் ஆப் நிறுவனத்தின் முன்பு அழகிய செல்பி ஸ்பாட்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காவேரி குரூப் ஆப் நிறுவனத்தின் முன்பு அழகிய செல்பி ஸ்பாட் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள காவேரி குரூப் ஆஃப் கம்பெனியின் தலைமை…

மருது பாண்டியர் சகோதரர்கள் சிலைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்,எம். எல்.ஏ.க்கள் மாலையணிவித்து மரியாதை

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.பின்னர் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது…

புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் !

அனைவருக்கும் புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் துணைநிலை ஆளுநர் முதல்வர் அமைச்சர் பெருமக்கள் அரசு உயர் அதிகாரிகள் காவல்துறையினர் வியாபாரிகள் பத்திரிகை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும்…

அதிமுக மாவட்ட செயலாளருக்கு அவைத்தலைவர் திபாவளி வாழ்த்து

பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் அவர்களை நேரில் சந்தித்து மாவட்ட கழக அவைத்தலைவர் குன்னம் சி.குணசீலன் , குன்னம் கே.ஏ.ரெங்கநாதன், மதியழகன்,…

கீழ வீராணம் கிராமத்தில் தீபாவளி முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மட்டும் இனிப்புகள் வழங்கும் விழா ஊராட்சி மன்ற…

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உயர் கல்வித் துறை சார்பில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரியில் ரூபாய்…

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சிக்கு உட்பட்ட நாயுடுபுரம் அருகே உள்ள பச்சமரத்து ஓடை பகுதியில் சாலையோரத்தில் பல வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகளை இடிக்க கோரி…

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…

காவேரிப்பட்டிணத்தில் உள்ள காந்திஜி நூற்றாண்டு மண்டபத்தினை திறக்க நடவடிக்கை- தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையிடம் மனு அளிப்பு

கிருஷ்ணகிரி அருகே உள்ள காவேரிப்பட்டினத்தில் அக்டோபர் மாதம் 18-ம் தேதி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் நகர காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சார்பில் கிழக்கு…

போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் அவருடைய இல்லத்தில் தேனி வடக்கு மாவட்ட ஐடி பிரிவு செயலாளரும் போடி நகர்மன்ற உறுப்பினருமான மகேஸ்வரன் குடும்பத்துடன்…

விருத்தாசலம் தீயணைப்பு துறை சார்பில் விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்

விருத்தாசலம், அக்.30- விருத்தாசலத்தில் தீயணைப்பு நிலையம் சார்பில் விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம் பாலக்கரை கடைவீதி பஸ் நிலையம்…

கழக நிர்வாகிகளுக்கு தீபாவளி பண்டிகை பரிசாக இனிப்பு மற்றும் புத்தாடைகள், பட்டாசுகள் அடங்கிய தொகுப்புகளை 300 நபர்களுக்கு வழங்கினார்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53 வது ஆண்டு விழாவை முன்னிட்டு கழக வர்த்தகஅணி செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு சி.த.செல்லப்பாண்டியன் அவர்கள்.. கழக நிர்வாகிகளுக்கு…

ராஜபாளையம் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்!

ராஜபாளையம் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கலங்காப்பேரி சாலையில் உள்ள சாரோன் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில்…

ஜிடிஎன் கல்லூரியின் சுற்றுச் சூழல் கழகம் சார்பில் பனை விதைகள் நடும் விழா

ஜிடிஎன் கல்லூரியின் சுற்றுச் சூழல் கழகம் சார்பில் திண்டுக்கல் வெள்ளோடு கிராமத்தில் இயற்கையை பாதுகாக்கும் விதமாக,கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் அரிமா. லயன் ரெத்தினம், கல்லூரி இயக்குனர்…

கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசு

கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கருவளர்ச்சேரி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இன்று தீபாவளி…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அரசின் பள்ளி மாணவர்களுக்கான நலவாழ்வு திட்ட மருத்துவ முகாம்

தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அரசின் பள்ளி மாணவர்களுக்கான நலவாழ்வு திட்ட மருத்துவ முகாம் நடை பெற்றது.

கண்டிரமாணிக்கம் ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

குடவாசல் அருகே உள்ள கண்டிரமாணிக்கம் ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள…

தூய்மை பணியாளர்களுக்கு ஜி.எம்.பவுண்டேஷேன் சார்பாக புத்தாடைகள் இனிப்புகள் மற்றும் பட்டாசு வழங்கப்பட்டது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகராட்சி 42,43,44 வது வார்டு பகுதி தூய்மை பணியாளர்களுக்கு ஜி.எம்.பவுண்டேஷேன் சார்பாக புத்தாடைகள் இனிப்புகள் மற்றும் பட்டாசு வழங்கப்பட்டது.. தீபாவளி பண்டிகையை…

சின்னமனூர் அருகே பனை விதைகள் நடும் விழா

சின்னமனூர் அருகே பனை விதைகள் நடும் விழா தேனி மாவட்டம் சின்னமனூர் இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை மற்றும் கம்பம் தீர்த்தம் டிரஸ்ட் சார்பாக மேலச் சி ந்தலைச்சேரி…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, பர்கூர் வடக்கு ஒன்றியம் ,பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரூ.8 கோடியே 65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள…

வாகனத் தணிக்கையின் போது பிடிபட்ட 10 கிலோ கஞ்சா!!இருவர் கைது

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. வாகனத் தணிக்கையின் போது பிடிபட்ட 10 கிலோ கஞ்சா!!இருவர் கைது-10 கிலோ கஞ்சாவை பரி முதல் செய்து பல்லடம் போலீசார்…

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புத்தக கண்காட்சி

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புத்தக கண்காட்சி: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்மை மாவட்ட…

தூய்மை பணியாளர்கள் 1500 பேருக்கு மேயர் ஜெகன் தன் சொந்த செலவில் சேலை பேண்ட் சர்ட் ஸ்வீட் பார்க் வழங்கினார்

தூய்மை பணியாளர்கள் 1500 பேருக்கு மேயர் ஜெகன் தன் சொந்த செலவில் சேலை பேண்ட் சர்ட் ஸ்வீட் பார்க் வழங்கினார் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில்…

இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக மண் பலகாரம் தின்னும் நூதன போராட்டம்

வலங்கைமான் ஒன்றியம் சாரநத்தம் கிளையில் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக மண் பலகாரம் தின்னும் நூதன போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம்…

கருவளர்ச்சேரி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே கருவளர்ச்சேரி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேகருவளர்ச்சேரி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில்…

கொடைக்கானலில் நெய்மிளகாய் சீசன் தொடக்கம்

கொடைக்கானலில் நெய்மிளகாய் சீசன் தொடக்கம் இலங்கைக்கு பல்வேறு தொழில்களுக்காக சென்ற தமிழர்கள் தாயகம் திரும்பிய போது நெய்மிளகாய் கொண்டு வந்தனர். இந்த மிளகாய்களை கொடைக்கானல் மலைக்கிராமங்கள், ஏற்காடு,…

வடமதுரை அருகே சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது, 2 சேவல்கள், ரூ.2 ஆயிரம் பணம் பறிமுதல்

வடமதுரை அருகே சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது, 2 சேவல்கள், ரூ.2 ஆயிரம் பணம் பறிமுதல் திண்டுக்கல், வடமதுரை அருகே எத்தலப்பநாயக்கன்பட்டி, சங்கிலி கரடு…

ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 5000 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி!

விருதுநகர் மாவட்டம் முழுவதும் நெல், பருத்தி, கரும்புக்கு அடுத்தபடியாக வறட்சியை தாங்கி வளரக்கூடிய மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டு காலமாக மக்காச்சோளம்…

ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 5000 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி!

விருதுநகர் மாவட்டம் முழுவதும் நெல், பருத்தி, கரும்புக்கு அடுத்தபடியாக வறட்சியை தாங்கி வளரக்கூடிய மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டு காலமாக மக்காச்சோளம்…