Month: March 2025

குடவாசல் ஸ்ரீ நர்த்தன விநாயகர் ஆலய ராஜகோபுர கும்பாபிஷேகம்

குடவாசல் அருகே ஸ்ரீ நர்த்தன விநாயகர் ஆலய ராஜகோபுர கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்..

உத்தானியில் திருவண்ணாமலை ஓம் ஓயாமணி சித்தருக்கு பங்குனி மாத சிறப்பு குருபூஜை பெருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே உத்தானியில் திருவண்ணாமலை ஓம் ஓயாமணி சித்தருக்கு பங்குனி மாத சிறப்பு குருபூஜை பெருவிழா….. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

மதுரையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்!

7-வது மாநில மாநாட்டிற்கான “லோகோ” வெளியீடு!! மதுரை மூட்டாஅரங்கத் தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஊடக பிரிவிற்கான கூட்டம் மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில்…

தென் திருமலை திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் தங்க தேரோட்டம்

தென் திருமலை திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் யுகாதி பண்டிகை யை முன்னிட்டு தங்க தேரோட்டம் நடைபெற்ற மேட்டுப்பாளையம் அடுத்த தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு…

தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் அவர் கூறியது நம் மாவட்டத்தின் முக்கிய அணையான வைகை அணை அருகே…

பொதுமக்களுக்கு கூழ் மற்றும் பழ வகைகளை வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தினர்

ரமலான் பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்கு கூழ் மற்றும் பழ வகைகளை வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தினர் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி தலைவர் தளபதி விஜய் அவர்களின்…

தொட்டம்பட்டியில் இலவச மருத்துவ முகாம்

அரூர் எச் தொட்டம்பட்டியில் பொன் ஐஸ்வரியம் தொண்டு நிறுவனத்தின்சார்பாக வர்ண தீர்த்தம் முருகர் கோவில் தெரு, கே கே நகர், அரூர் அனைத்து பகுதியை சார்ந்த 350…

ஓய்வு பெறும் காவல் உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாராட்டு

V. சீராளன் செய்தியாளர் பண்ருட்டி தமிழ்நாடு காவல் துறையில் 38ஆண்டுகள் மக்களுக்காக சிறப்பாக தொண்டாற்றி பணி ஓய்வு பெறும் காவல் உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் துணை…

மிளகாய் வத்தலுக்கு விலை இல்லாததால் விவசாயிகள் கவலை

மிளகாய் வத்தலுக்கு விலை இல்லாததால் விவசாயிகள் கவலை ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதிஅருகேயுள்ள கீழவலசை கிராமத்தில் உள்ள மலட்டாரு அணையில் காய வைக்கப்பட்டுள்ள மிளகாய், இந்த வருடம் கோடையில்…

உலக திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் தின விழா

உலக திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் தின விழா பரமத்தியில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் அகில உலக திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் தின விழா நடைபெற்றது. 100-க்கும்…

விருத்தாசலத்தில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

விருத்தாசலம், விருத்தாசலம் உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து காணாமல் போனது. இதுகுறித்து மோட்டார் சைக்கிள்களை பறிகொடுத்தவர்கள் அந்தந்த காவல்…

பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு-நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா…….. திருப்பூர் மாவட்டம் பல்லடம்…

தமிழ்நாடு தவழு மாற்றுத்திறனாளிகள் கூட்டம் அமைப்பு சார்பில் இப்தார் விருந்து

ரம்ஜான் புத்தாடை வழங்கும் விழா” தமிழ்நாடு தவழு மாற்றுத்திறனாளிகள் கூட்டம் அமைப்பு சார்பில் இப்தார் விருந்து, ஏழை, எளியவர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா மதுரை வில்லாபுரம் மை…

துறையூரில் நாயுடுகள் நல சங்கம் சார்பில் 17 ஆம் ஆண்டு முப்பெரும் விழா

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை ஶ்ரீ பாக்கியலட்சுமி ஏ/சி மஹாலில் 30/03/2025 அன்று நாயுடுகள் நல சங்கம் சார்பில் 17 ஆம் ஆண்டு முப்பெரும் விழா…

லட்சுமி நாராயண பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்

குடவாசல் அருகே பழமை வாய்ந்த லட்சுமி நாராயண பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்..”‌ திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள…

கோவையில் த.வெ.க.பொதுக்கூட்டம்

கோவையில் நடைபெற்ற த.வெ.க.பொதுக்கூட்டம் முன்னனி கட்சிகளுக்கு இணையாக இளைஞர்கள் திரளாக பங்கேற்பு கோவையில் முதன் முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சுந்தராபுரம் பகுதியில்…

செங்கோட்டையில் ரம்ஜான் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை

தென்காசி மார்ச் – 31 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 110 வருட பழமையான மஸ்ஜித் துன்நூர் ஜூம்மா பள்ளிவாசல் செயல்பட்டு வருகிறது இது இந்த பகுதியில் உள்ள…

நத்தமாடிபட்டி ஜல்லிக்கட்டு போட்டி

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள பஞ்சம் பட்டி ஊராட்சி ஒன்றியம் நத்தமாடி பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இச்ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து…

மோடி மக்கள் சேவை மைய நிறுவனர் பிரபுதாஸ் பிறந்தநாள் விழா- நலத்திட்டங்கள் வழங்கல்

புதுச்சேரி உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதி பாஜக பொறுப்பாளரும் மோடி மக்கள் சேவை மைய நிறுவனமான பிரபுதாஸ் நேற்று தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார்.மங்கல லட்சுமி திருமண மண்டபத்தில்…

பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க் லிஸ்ட் அகில இந்திய 24 ஆவது மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் அகில இந்திய 24 வது மாநாட்டிற்கு கொடி ஏந்தி செல்லும் மத்திய கமிட்டி உறுப்பினர்…

வலங்கைமான் ஒன்றியத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் ஆவூர் , அவளிவநல்லூர், ஆலங்குடி, அரித்துவார மங்கலம் ஆகிய நான்கு இடங்களில் திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

தஞ்சையில் கலைச்சங்கமம் கலைவிழா

தஞ்சாவூரில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் 50 க்கு மேற்பட்ட கிராமியக்கலைஞர்கள் இணைந்து நடத்திய கலைச்சங்கமம் கலைவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு நாட்டுப்புற…

ஏமப்பூர் ஸ்ரீ வேதபுரீசுவரர் கோயிலில் சோழர் காலத்து 11 மற்றும் 13 ஆம் நூற்றாண்டு துண்டுக்கல் வெட்டுகள் கண்டெடுப்பு!

ஏமப்பூர் ஸ்ரீ வேதபுரீசுவரர் கோயிலில் சோழர் காலத்து11 மற்றும் 13 ஆம் நூற்றாண்டு துண்டுக்கல்வெட்டுகள் கண்டெடுப்பு! திருவெண்ணைநல்லூர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகில் உள்ள ஏமப்பூரில் ஸ்ரீ…

விவேகானந்தா வித்யாலப் பள்ளி மாணவர்களின் திறமைகள் வெளியிட்டு விழா

திருவெண்ணைநல்லூர்அருகே விவேகானந்தா வித்யாலப் பள்ளியின் 34 ஆவது ஆண்டு மாணவர்களின் திறமைகள் வெளியிட்டு விழா மற்றும் மரக்கன்று நடும் விழா* விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சித்தலிங்க…

கோவையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை- நீர் மோர் வழங்கி பல்சமய நல்லுறவு இயக்கத்தினர்

மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக கோவையில் ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு வந்தோருக்கு நீர் மோர் வழங்கி பல்சமய நல்லுறவு இயக்கத்தினர் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பள்ளி…

துடியலூர் பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

கோவை துடியலூர் ஹிதாயத்துல் முஸ்லிமீன் சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகை பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளாக கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனையில்…

கோவிந்தபுரம் ஊ.ஒ.தொ. பள்ளிக்கு ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோவிந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மார்ச் 30 நம் தேதி மாலையில் “மலர்களின் மனமகிழ்” (ஆண்டு) விழா…

நான்குவழிசாலைக்கு நிதிஅமைச்சர் அடிக்கல் நாட்டினார்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை- பெருநாழி- சாயல்குடி- கடுகுசந்தை- மாரியூர்- வாலிநோக்கம் இருவழிச் சாலையினை நான்கு வழித்தடமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட…

அருள்மிகு லட்சுமி நாராயணன் பரிவார தெய்வங்களின் மகா மண்டல பூஜை

தேனி மாவட்டம் பெரியகுளம் முருகமலை நகர் ஈச்சமலை அமைந்திருக்கும் அருள்மிகு மும்மூர்த்தி திருக்கோவில் திருஞானசம்பந்தர் திருமடம் திருமுறை கலாநிதி அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீ மத் சிவாக்கர தேசிக…

உணவு பாதுகாப்புத் துறை, சார்பாக ஈட் ரைட் விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை, சார்பாக நடைபெற்ற ஈட் ரைட் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பாதுகாப்பான உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.. கோவையில் உணவு பாதுகாப்பு, துறை…

தாராபுரத்தில் ரம்ஜான் தொழுகை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் ரம்ஜான் தொழுகை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. தாராபுரம்,தமிழகத்தில் சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகை…

பல்லடத்தில் அந்த தியாகி யார் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடத்தில் அந்த தியாகி யார் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு……. திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் நகர் பகுதிகளில் அங்கங்கே…

கீழப்பாவூரில் திமுக மகளிரணி சார்பில் பொதுக்கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட திமுகமகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் கீழப்பாவூரில் நடைபெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தின விழா பொதுக்கூட்டத்தில் திமுக மாநில மகளிரணி நிர்வாகிகள் கலந்து…

கோவிந்தப்பேரியில் இலவச மருத்துவ முகாம்

தென்காசி, தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம், கோவிந்தப்பேரி ஊராட்சியில் புதிய வாழ்க்கை சங்கம், ஜெபமாலை அறக்கட்டளை, அமைதி சுகாதார மையம், வண்ணாரப்பேட்டை டாக்டர் அகர்வால் கண்…

ரமலான் பெருநாள் தென்காசியில் சிறப்பு தொழுகை

ரமலான் பெருநாள் தென்காசியில் சிறப்பு தொழுகை ரமலான் பெருநாளை முன்னிட்டு தென்காசியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தென்காசி மதீனா நகர்…

பல்லடம் அருகே சுவாமி சிலை திருடிய சிறுவன் உட்பட இருவர் கைது

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே வெண்கலத்தால் ஆன சுவாமி சிலையை திருடிய வடமாநில சிறுவன் உட்பட இருவர் கைதுசிலையை பறிமுதல் செய்து போலீசார்…

சின்னமனூர் செப்பேடு சிவகாமியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் வேண்டும்

சின்னமனூர் செப்பேடு சிவகாமியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை தேனி மாவட்டம் சின்னமனூரில் அமைந்துள்ள செப்பேடு புகழ் அருள்மிகு சிவகாமி யம்மன் உடனுறை…

ஸ்ரீ பொன்னம்பல வாசன் ஐயப்ப பக்தர்கள் குழுவின் மூன்றாம் ஆண்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

வலங்கைமான் வரதராஜ்பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலய புஷ்ப பல்லக்கு விழாவை முன்னிட்டு ஸ்ரீ பொன்னம்பல வாசன் ஐயப்ப பக்தர்கள் குழுவின் மூன்றாம் ஆண்டு அன்னதானம் வழங்கும்…

மாஸ்டர் ரென்ஷி. ரோஸ் டியோஜின் மாணவ, மாணவிகளுக்கு பெல்ட் டெஸ்ட் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஸ்கூல் ஆஃப் மார்ஷியல் ஆர்ட் டிரஸ்ட் கராத்தே பள்ளியின் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசு,பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் பெல்ட் டெஸ்ட் நிகழ்ச்சி…

கும்பகோணம் கொட்டையூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா

கும்பகோணம் கொட்டையூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் இருதயதனராஜ் தலைமையில் நடைபெற்றது. கும்பகோணம் மண்டல குழு தலைவர் ஆசைத்தம்பி, மாமன்ற உறுப்பினர்…

இஸ்லாமிய பெருமக்களுக்கு டாக்டர் A. சுரேஷ்குமார் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் ரமலான் வாழ்த்து !

இஸ்லாமிய பெருமக்களுக்கு டாக்டர் A. சுரேஷ்குமார் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் ரமலான் வாழ்த்து ! இது குறித்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல்…

மணலூரில் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய பூச்சொரிதல் உற்சவ திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே மணலூரில் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய பூச்சொரிதல் உற்சவ திருவிழா ஏராளமான பெண்கள் பூச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்….. தஞ்சாவூர்…

கும்பகோணம் இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை

கும்பகோணத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். உலகம் முழுவதும்…

சீர்காழியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் சமுதாய வளையல் காப்பு நிகழ்ச்சி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் சமுதாய வளையல் காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பன்னீர்செல்வம் எம்எல்ஏ…

இஸ்லாமிய பெருமக்களுக்கு டாக்டர் A. சுரேஷ்குமார் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் ரமலான் வாழ்த்து !

இஸ்லாமிய பெருமக்களுக்கு டாக்டர் A. சுரேஷ்குமார் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் ரமலான் வாழ்த்து ! இது குறித்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல்…

ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம்…

துறையூரில் தீயணைப்பு வீரர்களுக்கு புதிய குடியிருப்பு

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் தீயணைப்பு துறையினர்க்கு புதிய குடியிருப்பு கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்…

கம்பம் நகரில் இப்தார் நோன்பு திறப்பு

கம்பம் நகரில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு தேனி மாவட்டம் கம்பம் நகரில் அஜீஸ் அம்பா திடலில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் புனிதத் பண்டிகையான ரம்ஜான்…

துறையூர் திமுக சார்பில் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சிவ சரவணன் தலைமையில் ஒன்றிய அரசு கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

யுகாதி வாழ்த்து

யுகாதி வாழ்த்து தெலுங்கு வருட பிறப்பை தமிழ்நாட்டில் யுகாதி பண்டிகை என கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக திருத்தணி கழக அமைப்புச் செயலாளர் திருத்தணி_கோஅரி, .Ex.MLA.…