மதுரையில் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் வாசகங்கள் அடங்கிய பைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மோனிகா ராணா, ஆகியோர் உடன் உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *