நெமிலி

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம்
பள்ளூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஶ்ரீ திருக்கேஸ்வரர் உட்பட்ட
ஸ்ரீ அராசலையம்மன் (எ) வராஹி அம்மன் திருவிழா கடந்த 24ஆம் தேதி முதல் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக
கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்
இராணிப்பேட்டை ஆர்.காந்தி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

மேலும் இந்த நிகழ்வில் அமைச்சர் காந்தி துணைவியாரும் விஸ்வாஸ் தலைவர்
இராணிப்பேட்டை கமலா காந்தி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

இதில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர்
ஜெ.லட்சுமணன் ஒன்றிய செயலாளர்கள்
நெமிலி ஒன்றிய குழு தலைவர்
பெ.வடிவேலு மேற்கு ஒன்றிய தலைவர் ரவீந்திரன்
மத்திய ஒன்றிய கழக செயலாளர்
SGC.பெருமாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத்.MCமாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன் காவேரிப்பாக்கம் ஒன்றிய செயலாளர் ஒச்சேரி பாலாஜி
மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்
பூர்ணிமா ரவிச்சந்திரன் ,மற்றும் ஆலய நிர்வாகிகள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கழகத்தினர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *