தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக பிரதான அருவி பழைய குற்றாலம் ஐந்தருவி ஆகிய பகுதிகளில் குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில் நான்கு நாட்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளை குளிக்க காலை முதல் அனுமதி அளித்தது ஒட்டி அனைத்து சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியோடு எல்லா அருவிகளிலும் குளித்து மகிழ்ந்தனர்