அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை
வாழ்வியல்திறன் கட்டிடக்கலை தோட்டக்கலை பாடங்களில் பணிபுரியும் 12 ஆயிரம் பேரை நிரந்தரம் செய்ய வேண்டும்

முதல்வருக்கு கோரிக்கை :

16 ஆயிரம் பேர் எஸ்எஸ்ஏ திட்டத்தில் 2012 ஆம் ஆண்டு அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர்.

12 ஆயிரம் பேர் தற்போது பணிபுரிந்து வருகின்றனர் 13 ஆண்டாக தற்காலிகமாக பணிபுரிந்து வருகின்றனர் 12,500 ரூபாய் தொகுப்பூதியம் தற்போது வழங்கப்படுகிறது.

மே மாதம் சம்பளம் 13 ஆண்டுகளுக்கும் வழங்கவில்லை விலைவாசி உயர்வில்,
குறைந்த சம்பளத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர் திமுக தேர்தல் வாக்குறுதி 181 ஐ நிறைவேற்றி, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் :


S.செந்தில்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

செல் : 9487257203

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *