Month: July 2024

வடுகபட்டியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய டாக்டர்

பெரியகுளம் அருகே வடுகபட்டியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய டாக்டர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது வடுகபட்டி இங்கு உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்…

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.விஷ்ணு சந்திரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் பெற்று, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

விருத்தாசலம் முந்திரி வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோபுராபுரம் கிராமத்தில் முந்திரி வியாபாரிகள் ஓராண்டாக 15 லட்சம் பணம் தராமல் ஏமாற்றியதை கண்டித்து ஜனநாயக விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்…

களத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட மாவட்ட ஆட்சியரிடம் மனு

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட து. களத்தூரில் அமைந்துள்ள அரசு உயர்நிலை பள்ளியை ,அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட நடவடிக்கை எடுத்திட வேண்டி மாவட்ட ஆட்சியர்…

பூரண மதுவிலக்கு மட்டுமே தீர்வு-தொல்.திருமாவளவன்

விஷ சாராய சாவுகளை தடுக்க பூரண மதுவிலக்கே நிரந்தர தீர்வு என்று. மதுரையில் தொல்.திருமாவளவன் கூறினார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். இதை வலி…

புவனகிரி அருகே தமிழ்நாடு ஆதிக்குடிகள் ஐக்கிய பேரவை சார்பில் மரக்கன்று நடும் விழா

கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழ்நாடு ஆதிக்குடிகள் ஐக்கிய பேரவை மற்றும் தில் இளைஞர் இயக்கம் இணைந்து நடத்திய மாதம் ஒரு மரக்கன்று நடும் விழா மேல்குரியாமங்கலம் கிராமத்தில்…

கும்பகோணத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் ,கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்…

புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் வள்ளலார் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது

புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் வள்ளலார் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது கடலூர் மாவட்டம் புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் அன்னபூர்ணா திட்டத்தின் கீழ்…

கல்குவாரி அமைக்க எதிர்ப்பு – கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்

கோவில்பட்டி அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு – கடைகளை அடைத்து கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போராட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள…

கம்பம் நகரில் 24 மனை செட்டியார்கள் பேரவை ஆலோசனை கூட்டம்

கம்பம் நகரில் 24 மனை செட்டியார்கள் பேரவை சார்பில் மாநில மாநாடு 5 லட்சம் பேர் குடும்பத்தோடு பங்கேற்க முடிவு. தேனி மாவட்டம் கம்பம் நகரில் சேலத்தில்…

கோவையில் நடைபெற்ற கிருஷ்ண போயர் யார்? நூல் வெளியீட்டு விழா

போயர் சமுதாய மக்களால் போற்றபடும்,கிருஷ்ண போயர் வாழ்க்கை வரலாறு கை கூறும் விதமாக,கிருஷ்ண போயர் யார்? எனும் நூல் வெளியீட்டு விழா கோவை ஈச்சனாரி பகுதியில் ஜஸ்மா…

எளம்பலூர் அங்கன்வாடி மையத்தில் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் அடுத்த எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில்…

வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் மாவட்ட ஆட்சியர் நலம் பெற வேண்டிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பாக ஆயுஷ் ஹோமம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் மாவட்ட ஆட்சியர் நலம் பெற வேண்டிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம்…

கோவையில் மாணவ,மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி மாவட்டத்தின் 2024-25 ஆம் ஆண்டிற்கான புதிய ஆளுநராக நித்யாயனந்தம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.…

திருமண தடைக்கு சுமைதாங்கி கல் தான்-சேதப்படுத்திய நபரால் பரப்பரப்பு

கருவுற்ற பெண் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் எதிர் பாராதவிதமாக இறந்துவிட்டால் அவளுக்காக பொது இடங்களில் சுமை தாங்கி அமைப்பது பழங்காலத்தில் வழக்கமாக இருந்தது. பிறர் சுமைத் துன்பத்தைப்…

நீர்முளை ஊராட்சியில் 700 பனை கன்றுகளை நடுவதற்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் உத்திரவிட வேண்டும்-பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம்

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்குமார் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியம், நீர்முளை ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த ஏழு பனை மரங்கள் அகற்றம்.…

அரசியல் உரிமை மீட்பு போராளிகள் மேலவளவு நினைவு தினம்-விசிக-வினர் மலர் தூவி மரியாதை

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மேலவளவு போரளிகளுக்கு விசிக-வினர் வீரவணக்கம் செலுத்தினர். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அரசியல் உரிமை மீட்பு போராளிகள் மேலவளவு நினைவு தினத்தை…

கோவில்பட்டி அருகே ரேஷன் அரிசி கடத்தி வந்த இரண்டு பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பகுதியில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வாகனத்தை சோதனையிட்ட…

காரியானூரில் சிறப்பாக நடந்து முடிந்த கிராம சபை கூட்டம்-வீடுகள் வேண்டி ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் மனு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், காரியானூர் ஊராட்சியில் செல்லியம்மன் கோவில் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் முன்னிலையில், ஊரக வீடுகள் பழுதுபார்த்தல் மற்றும் கலைஞரின் கனவு…

பாங்க் ஆப் பரோடா வங்கியில் பணி செய்து ஓய்வு பெற்ற ஜே.எம்.பாஷா பணி நிறைவு பாராட்டு விழா

பாங்க் ஆப் பரோடா வங்கியில் பணி செய்து ஓய்வு பெற்ற தோழர் ஜே.எம்.பாஷா அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா கோவை ராம் நகர் பகுதியில் உள்ள…

ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்!

ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்!சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் தொடங்கி வைத்தார்! ராஜபாளையம் அருகே உள்ள சமுசிகாபுரத்தில் நெசவாளர் முன்னேற்ற கழகம் மற்றும்…

அலங்காநல்லூர் அருகே அரசு பேருந்து நடத்துனருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

அலங்காநல்லூர் மதுரையில் பணி நிறைவு பெற்ற, அரசு போக்குவரத்துக் கழக நடத்துனருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.மதுரை, புதூர் பனிமனை கிளையில் கடந்த 1992ஆம் ஆண்டு…

திருவாரூர் நியூ பாரத் பள்ளியில் திமுக மருத்துவர் அணி சார்பில் மருத்துவ முகாம்

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் குமார் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் திமுக ஆட்சி ஏற்ற பிறகு அதிநவீன இயந்திரங்கள் அமைக்கப்பட்டதன் காரணமாக நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து…