Category: தமிழ்நாடு

ஆலத்தூர்-செட்டிகுளத்தில் தூக்குத்தேர் வீதி உலா

ஆலத்தூர்:செட்டிகுளத்தில் தூக்குத்தேர் வீதி உலா பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட செட்டிகுளத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மாரியம்மன், செல்லியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் தேர்த்திருவிழாவின் ஒரு பகுதியாக மே-…

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது – 250கிராம் கஞ்சா பறிமுதல்

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது – 250கிராம் கஞ்சா பறிமுதல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியில்…

தமிழ்நாடு வணிகர் சங்கமம்அரியலூர் மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கமம் நிறுவனர் மாநில தலைவர் N.செந்தில்குமார் ரிப்பன் வெட்டி அரியலூர் மாவட்ட தலைமை அலுவலகத்தினை…

பள்ளிபாளையம் தர்ம ராஜா கோயில் தீமிதி திருவிழா.

திருவள்ளூர் சேலியம்பேடு ஊராட்சிக்குட்பட்ட பள்ளிப்பாளையம் கிராமத்திலுள் ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதை அம் மன் ஸ்ரீ தர்மராஜா சுவாமி ஆலய த்தில் நடந்த தீ மிதி திருவிழாவில்…

மதுரையில் பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை சார்பாக முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினம்

மதுரையில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை மதுரை, மே.27 இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தை…

பேயனூர் கிராமத்தில் 15 ஆம் ஆண்டு கபடி போட்டி

செய்தியாளர் மணிகண்டன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த உப்பாரப்பட்டி ஊராட்சி பேயனூர் கிராமத்தில் கலை பிரதர்ஸ் இணைந்து நடத்தும் மாபெரும் கபடி போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. இரண்டு…

நெல்லை தீபக்ராஜா கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது

தென்காசி, மே – 27 திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே நாலு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் தொடர்புடைய மேலும் 4…

22024 – 25 ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித் திட்டம்- திருச்சிற்றம்பலம் கிராமம் தேர்வு

தென்காசி, மே – 27 தென்காசி மாவட்டம், தென்காசி வட்டாரத்தில் 2024-25ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சுந்தரபாண்டியபுரம் அருகே உள்ள…

புளியரைப் பகுதியில் 10 அடி நீளமுள்ள ராஜ நாகம்

தென்காசி, மே – 27 தென்காசி மாவட்டம் ,செங்கோட்டை அருகே உள்ள புளியரை பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய 10 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை உயிருடன் பிடித்த…

செங்கோடடை அருகே ஸ்ரீருத்ரகாளியம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல்

தென்காசி, மே, 27, தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள சுப்பிரமணியாபுரம் ரயில்வே மேம்பாலம் அருகே அமைந்துள்ள ஸ்ரீருத்ரகாளியம்மன் கோவில் கொடை விழாவில் திருவாசக கமிட்டி குழு…

வாடிப்பட்டியில் மாற்றுதிறனாளிகளுக்குநலத்திட்டஉதவிகள் வழங்கல்

வாடிப்பட்டி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அனாதைகள் நலஅறக்கட்டளை சார்பாக 32வது ஆண்டு ஏழை முதியோர், ஊனமுற்றோர், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச வேட்டிசேலை, போர்வை, நோட்டுபுத்தங்கள் வழங்கும் விழா…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலங்காநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் நியமனம்- கமலஹாசன் அறிவிப்பு

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த ரவி இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார் கமலஹாசனின் தீவிர பக்தரான இவர் கட்சிப்…

100 நாள் வேலைத்திட்டம்-பயோ மெட்ரிக் முறையில் பணித்தளத்தில் கைரேகை

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர். 100 நாள் வேலைத்திட்டம் பயோ மெட்ரிக் முறைபசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை அமல் தலைமை ஒருங்கிணைப்பாளர்பருத்தி சேரி ராஜா…

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நாமக்கல் மோகனூர் சாலை, முல்லை நகரில் உள்ள நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் பேராசிரியர் அரங்கத்தில்…

நன்னிலம் காவல் சரகத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் பறிமுதல்- விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் சரகத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் பறிமுதல் விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது. திருவாரூர் மாவட்ட…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விவசாய பாதுகாப்பு இயக்கம் சார்பில் தாராபுரம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்!

தாராபுரம் செய்தியாளர் பிரபு தாராபுரம்:உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதியான சிலந்தை ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு -விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விவசாய…

பெரம்பலூர்- திருப்பெயர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் தாலுகாவிற்குட்பட்ட திருப்பெயர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியானது நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான…

சீர்காழி அருகே அனுமதியின்றி மணல் எடுத்து செல்ல முயன்ற லாரி மற்றும் ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டத்தூர் பகுதியில் தனியார் இடத்தில் அனுமதியின்றி சவுடு மணல் எடுத்துச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்…

வலங்கைமானில் ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவு தினம்

வலங்கைமானில் தமிழ்நாடு காங்கிரத் தொழிலாளர் யூனியன் சார்பில் முன்னாள் பாரதப் பிரதமரும், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம்…

இலஞ்சி ராமசாமி பிள்ளை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி.

தென்காசி, மே:-27 தென்காசி மாவட்டம் இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியின் 1990 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் வைத்து நடைபெற்றது. பள்ளியின்…

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி-பொதுமக்கள் மகிழ்ச்சி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.…

சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம்

சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக மாநில கலை இலக்கிய அணி…

தூத்துக்குடியில் என்.பெரியசாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் அஞ்சலி

தூத்துக்குடியில் முன்னாள் திமுக மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மறைந்த திமுக மாவட்டச் செயலாளர் தூத்துக்குடி செல்வ…

தூத்துக்குடியில் என்.பெரியசாமி நினைவு தினம்: அமைச்சர்கள் அஞ்சலி

தூத்துக்குடியில் முன்னாள் திமுக மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மலர் மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும்…

பூச்சிகளை விரட்டும் “நீமஸ்த்ரா இயற்கை பூச்சிக்கொல்லி

பூச்சிகளை விரட்டும் “நீமஸ்த்ரா இயற்கை பூச்சிக்கொல்லி:- தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டாரம் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயி கோபால் என்பவரின்மிளகாய் தோட்டத்தில் கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும்…

சமூக ஆர்வலர்.டாக்டர் .ஸ்ரீரங்கபாணிக்கு பெண்களின் வளர்ச்சிக்கான விருது

நாகை நிருபர் சக்கரவர்த்தி 9788341834 நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட வள பயிற்றுனர் சமூக ஆர்வலர்.டாக்டர் .ஸ்ரீரங்கபாணிக்கு ஆசியா கலாச்சார ஆராய்ச்சிக்கான…

மதுரை அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா

மதுரை யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 164 வது வார நிகழ்வாக மரம் நடும் விழா மற்றும் ஒத்தக்கடை அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு _ பிளஸ்…

பழைய நினைவுகளை பகிர்ந் திருக்கழுக்குன்றம் முன்னாள் மாணவர்கள்

திருக்கழுக்குன்றம் மே 27 செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய நென்மேலி பகுதியில் அரசு உதவி பெறும் சி ஜி பி வி எஸ் பள்ளியில் 70 ஆண்டுகள்…

திருப்பத்தூர் குட்டூர் மாரியம்மன் திருவிழா

திருப்பத்தூர் மாவட்டம் குட்டூர் புள்ளா நரி மூக்கனூர் போன்ற பகுதிகளில் மாரியம்மன் திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்று வந்தது இதில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கூல் வாட்டலும்…

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகா போட்டி-இரண்டாம் இடம் பிடித்த சிறுமி

பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20 பல்லடத்தை அடுத்த வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் அனிதா தம்பதியர் இவர்களுக்கு வியாசினி 12…

தாராபுரம் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபு 97 15 32 84 20 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தெக்காலூர் பகுதியில் உள்ள பிரபலமான மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்…

திருப்போரூர் குமிழி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பிடாரி செல்லியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

திருப்போரூர் மே 27 செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த குமிழி கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பிடாரி செல்லியம்மன் ஆலயம் உள்ளது இவ்வாலயம்…

அலெப்பி ரயிலில் ஏற்பட்ட தகராறு சம்பவம்- ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை- அலெப்பி ரயிலில் ஏற்பட்ட தகராறு சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி… கோவை ஈச்சனாரி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், இவரது மனைவி ரமாபிரபா. இவர்கள்…

தெலுங்கு பட்டி அருள்மிகு ஸ்ரீ சாத்தாவுசுவாமி திருக்கோவில் உற்சவ திருவிழா

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரில் அமைந்துள்ள 24 மனை தெலுங்கு பட்டி செட்டியாருக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் அருள்மிகு ஸ்ரீ சாத்தாவுசுவாமி திருக்கோவில் உற்சவ…

புனித ஹஜ் பயணம்- தமிழகத்தில் இருந்து 5746 பேர் செல்கின்றனர்-அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சென்னை விமான நிலையத்தில் இருந்து 326 பயணிகளுடன் முதல் ஹஜ் விமானம் சவூதி அரேபியா புறப்பட்டு சென்றது அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார். இஸ்லாமியர்களின் 5…

எரமலூர் பெருமாளுக்கு வசந்தோற்சவ விழா சிறப்பு பூஜைகள்

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. வந்தவாசி அடுத்த எரமலூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாளுக்கும், நரசிம்ம ஜெயந்தி முன்னிட்டு ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கும் வைகாசி…

வாடிப்ட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்

வாடிப்பட்டி, மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் வெங்கடாஜலபதி மெட்ரிகுலேஷன் பள்ளி நிறுவனர் ராஜசேகரன் நினைவு அறக்கட்டளை சார்பாக…

தேனி மாவட்ட மார்க்கெட்டுகளில் காலாவதியான தராசு எடை-எடை குறைவால் ஏமாற்றம் அடையும் பொதுமக்கள்

தேனி மாவட்ட வார சந்தை மற்றும் தினசரி மார்க்கெட்டுகளில் காலாவதியான தராசு எடை கற்கள் பயன்பாடு எடை குறைவால் பொதுமக்கள் ஏமாற்றம் அடையும் அவலம் தேனி மாவட்டத்தில்…

சங்கரன்கோவில் சாலையில் இலவச மருத்துவமனைக்கு பூமி பூஜை

இலவச மருத்துவமனைக்கு பூமி பூஜை நடந்தது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த பருவக்குடி சங்கரன்கோவில் சாலையில் ஆர் ஆர் மருத்துவ மனை மற்றும் வராகி அம்மன் கோவிலுக்கான…

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 96%தேர்ச்சி- மாணவிகளுக்கு ஊர் பொதுமக்கள் பாரட்டு விழா

தென்காசி மாவட்டம் புதுப்பட்டி ஊராட்சி,காசிநாதபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 96%தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பாரட்டு விழாகாசி நாதபுரத்தில் வெகு விமர்சியாகநடைப்பெற்றது.…

ஸ்ரீ பிஏசி ராமசாமி ராஜா நினைவு 61 வது ஆண்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி

ராஜபாளையம் ஸ்ரீ பி ஏ சி ராமசாமி ராஜா நினைவு 61 வது ஆண்டு மாவட்ட அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா…

கம்பம் நகரில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சிக் கடைகள்-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கம்பம் நகரில் நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளை வெட்டி பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் அவலம் நகராட்சி சுகாதார அதிகாரிகள் ஆசிர்வாதத்துடன் நடைபெறும் தேனி மாவட்டம் கம்பம் நகர் 33…

அனைத்து பகுதிகளுக்கும் தினசரி குடிநீர் – மாநகராட்சி ஆணையர் தகவல்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்……. பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் உள்ள ஆரக்குழாயில் (Radial Arm) மண்துகள்கள் அடைப்பு ஏற்பட்டு பழுதானதால், பெரியார்…

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு குடவாசல் அருகே பரபரப்பு

மின்சார வாரியத்தின் அலட்சியம்.. வாலிபர் உயிர் பலி.. திமுக திருவாரூர் மாவட்ட செயலாளர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு..நடப்பட்ட திமுக கொடி கம்பத்தில் மின்சாரம் தாக்கி.. 25 வயது…

இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான்காம் ஆண்டு கிரிக்கெட் போட்டி

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டனர் . இதில் 21 அணிகள் போட்டி நடைபெற்றது. தர்மபுரி, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள்…

விஷ்ணுபுரம் மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே விஷ்ணுபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய்…

ஓடிடி சரியா தவறா என்பது பிற்காலத்தில் தெரியவரும்- கோவையில் ஹிப்ஹாப் ஆதி பேட்டி

கோவை ஓடிடி சரியா தவறா என்பது பிற்காலத்தில் தெரியவரும்- கோவையில் ஹிப்ஹாப் ஆதி பேட்டி… கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் PT SIR திரைப்பட பிரமோஷனுக்காக வருகை தந்த…

முன்னாள் எம்எல்ஏ என் பெரியசாமி ஏழாம் ஆண்டு நினைவு நாள்

தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ என் பெரியசாமி ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்…

திருவாரூர் ராஜ குலத்தோர் மகா சங்கத்தின் மாதாந்திர கூட்டம்

திருவாரூர் வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை 10 மணி அளவில்21.கீழ சன்னதி தெரு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.…

கமுதி வளையப்பூ குளம் ஸ்ரீ பெரிய முத்தம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழா

கமுதி வளையப்பூ குளம் ஸ்ரீ பெரிய முத்தம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு முளைப்பாரி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது