மயிலாடுதுறை-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனத்தை பாதுகாப்போம் இஸ்ரேலிய ராணுவம் அப்பாவி பொதுமக்களையம் குழந்தைகளையும் கொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் இஸ்ரேலிய பிரதமரை கைது செய்ய வேண்டும் இந்திய ஒன்றிய மோடி அரசு…

சிறுளப்பாக்கம் முனீஸ்வரர் ஆலயம் மகா கும்பாபிஷேகம்

சிறுளப்பாக்கம் ஊராட்சி முனீஸ்வரர் ஆலயம் மகா கும்பாபிஷேகம். திருவள்ளூர் ஜூன் 3 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சிறுளப்பாக்கம் ஊராட்சி இந்த…

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை-பெரியகுளம் நகர்மன்ற உறுப்பினர் ஓ சண்முகசுந்தரம்

பெரியகுளம் நகர்மன்ற உறுப்பினர் ஓ சண்முகசுந்தரம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர கிராம…

கூடலூரில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சீரமைப்பு பணியில் மும்முரம்

தேனி மாவட்டம் கூடலூரில் லோயர் கேம்ப் கூட்டு குடிநீர் திட்ட உடைந்த குழாயை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சீரமைப்பு பணியில் மும்முரம் தேனி மாவட்டம் கூடலூரில்…

மருந்தில்லா மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் குறித்த தஞ்சை ஹீலர் சு பாலமுருகன் பேச்சு

மருந்தில்லா மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் குறித்த தஞ்சை ஹீலர் சு பாலமுருகன் பேச்சு தஞ்சாவூர் மாவட்டம் பாண்டிச்சேரி ஜிஎஸ்கே வெல்னெஸ் மையத்தில் இன்று மருந்தில்லா மருத்துவம் மற்றும்…

சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டாலும் தமிழக”முதல்வர் கைது செய்கிறார்-தமிழிசை பேட்டி

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த”தமிழிசை பேட்டி திருவொற்றியூர். ஜூன். 3 தென் சென்னையின் நாடாளுமன்ற வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது…

பெரியகுளம் அருகே எஸ் டி பி ஐ கட்சி ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி கிராம மக்கள் இஸ்ரேலை கண்டித்து ஜமாத்தார்கள் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொம்மிநாயக்கன்பட்டி என்ற துலுக்க…

மதுரை ஒத்தக்கடையில் யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 165 வது வார மரம் நடு விழா

மதுரை ஒத்தக்கடையில் யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 165 வது வார மரம் நடு விழா….. மதுரை யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 165 வது வார…

சிறுளலப்பாக்கம் ஊராட்சி முனீஸ்வரர் ஆலயம் மகா கும்பாபிஷேகம்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சிறுளப்பாக்கம் ஊராட்சி இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பழமை வாய்ந்த புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ சிவ…

உதயநிதி ஸ்டாலின் மரியாதை நியமித்தமாக சந்தித்த தேனி வடக்கு மாவட்ட செயலாளர்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு முதல் நாள் தமிழக விளையாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை மரியாதை…

வைகாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருத்தேரோட்ட விழா

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே 53. நெய்க்குப்பை அருள்மிகு சீதளாதேவி மஹா மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாதம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் சென்ற 26 ந்தேதி பூச்செரிதலுடன்…

பெரம்பலூரில் டிடிவி தினகரன் கட்சி நிர்வாகி திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தினார்

பெரம்பலூரை அடுத்த செஞ்சேரியை சேர்ந்த அமமுக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அருண்குமாரின் திருமண விழா துறையூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு…

விக்கிரமங்கலம் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழையால் அறுந்து விழந்த மின் வயரை மிதித்து விவசாயி பலி

விக்கிரமங்கலம் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழையால் அறுந்து விழந்த மின் வயரை மிதித்து விவசாயி பலி சோழவந்தான் ஜுன் 3. சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அதன்…

பேங்க் ஆப் இந்தியாவில் நிலையான வைப்புத்தொகை திட்டம்

பேங்க் ஆப் இந்தியாவில் நிலையான வைப்புத்தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகமாகி இருப்பதாகவும்,இதில் வாடிக்கையாளர்கள் அதிகம் பயனடைய முடியும் என பேங்க் ஆப் இந்தியாவின்…

கேரள மாநிலம் புனலூரில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை கேரள மாநில அமைப்பாளர் முருகேசன் தலைமையில், முன்னாள் தென்காசி…

தமிழ் பாரம்பரிய சிலம்பம் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்

கோவை சின்ன வேடம்பட்டி மற்றும் சேரன்மாநகர் பகுதியிலுள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் ஐந்து வயது முதலான மாணவ மாணவிகளுக்கு தமிழக பாரம்பரிய கலைகளான சிலம்பம்…

கருத்துக்கணிப்பை பொய்யாக்கி இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்-துரை வைகோ பேட்டி

கருத்துக்கணிப்பை பொய்யாக்கி இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் – அலங்காநல்லூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பேட்டி அலங்காநல்லூர்…

கெங்கமுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகம்மாள் திருக்கோவில் கும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள தெத்தூர் உட்கடை கெங்கமுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகம்மாள், உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரண்டு நாட்கள்…

தமிழக கபடி அணிக்கு ஆலங்குளத்தைச் சார்ந்த மாணவி தேர்வு

தமிழக கபடி அணிக்குஆலங்குளத்தைச் சார்ந்த மாணவி தேர்வு தமிழக அளவில் கபடி போட்டியில்14 வயதுக்குட்பட்ட மாணவிகள் தேர்வில் ஆலங்குளம் பேரூராட்சயை சேர்ந்த சமீரா என்கிற மாணவி தேர்வு…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய கொலை வெறி தாக்குதலில் இதுவரை 36,000 பேர் உயிரிழந்துள்ளனர். ரபா பகுதியில் அகதிகள் முகாமில் தங்கி உள்ள குழந்தைகள் உட்பட…

காவல் நிலையத்துக்கு பைக்கில் சென்ற சப் இன்ஸ்பெக்டர் மற்றொரு பைக் மோதி பலி

ராஜபாளையம் ஜூன் 3 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியில் இருந்தவர் வெங்கடேசன் (53) இவருக்கு மனைவி மகன்…

தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் தென்காசி ஜூன்.02: தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட…

சிவகங்கை மாவட்ட திமுக அயலக அணி சார்பில் கண் மருத்துவ சிகிச்சை முகாம்

சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் திமுக அயலக அணி சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் மற்றும் நூற்றாண்டில் நிறைவு பெருவிழாவை…

பாபநாசத்தில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு பாவை தெற்கு ஒன்றியம் சார்பில் மதிய உணவு அன்னதானம் …..…

தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை-தேனி மாவட்ட எஸ்பி சந்தித்து கோரிக்கை மனு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள ரா சிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேல் வயது 62 இவர் அவ் ஊரில் உள்ள குறும்பர் சமுதாய மக்களின் ஊர்…

யானை தந்தம் கடத்தல் கும்பலை பிடித்த வனத்துறையினர்!

சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. யானை தந்தம் கடத்தல் கும்பலை பிடித்த வனத்துறையினர்! கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வழியாக கோவைக்கு யானை தந்தம் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல்…

கம்பம் மெட்டு சாலையில் விபத்தை தடுக்கும் வகையில் ஒளிரும் விளக்குகள் அமைக்கும் பணி

கம்பம் மெட்டு சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் விபத்தை தடுக்கும் வகையில் ஒளிரும் விளக்குகள் அமைக்கும் பணி தேனி மாவட்டம் தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய சாலையான…

செட்டிகுளத்தில் இறைச்சிக்கடைகளுக்கு விடுமுறை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன்,ஸ்ரீ செல்லியம்மன் ஸ்ரீ மேல்நாட்டு பிடாரி அம்மன் கோயில் தேர்த்திருவிழாவானது கடந்த மே-29 ஆம் தேதி…

அதிமுக கவுன்சிலரின் வீட்டு சுவர் இடிப்பு- தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பில் உள்ளதா அதிமுக கவுன்சிலர் மற்றும் எதிர்க்கட்சி கொறடாவின் வீட்டுச் சுவரை மாநகராட்சி அதிகாரிகள் இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி பாளையங்கோட்டை ரோடு பாலிடெக்னிக்…

குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சற்று குறைந்தாலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் அதிகாலை நிலவரப்படி தண்ணீர் வரத்து சற்று குறைந்தாலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது விடுமுறை தினம் என்பதால் இன்னும்…

பெரம்பலூர் மாவட்டம் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டம்வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் பாராளுமன்ற…

திருச்சி-க்கு படையெடுக்கும் மால் கலாச்சாரம்

திருச்சி-க்கு படையெடுக்கும் மால் கலாச்சாரம் பொதுவாக மால் பெரு நகரங்களில் மட்டுமே இருக்கும் ஒரு விஷயம், இதற்குப் பொருளாதாரமும் ஒரு முக்கியமான விஷயமாக இருக்கிறது. இன்று இந்தியா…

புழலில் 4 கிலோ கஞ்சா பிடிபட்டது-பெண் உட்பட இருவர் கைது

புழலில் 4 கிலோ கஞ்சா பிடிபட்டது-பெண் உட்பட இருவர் கைது. புழலில் வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா பாக்கெட்டுகளை விற்பதாக கொளத்தூர் துணை ஆணையாளர் பாண்டியராஜனுக்கு ரகசிய…

தேனியில் திமுக தெற்கு வடக்கு மாவட்ட திமுக செயற்குழு தலைவர்கள் கூட்டம்

தேனியில் திமுக தெற்கு வடக்கு மாவட்ட திமுக செயற்குழு தலைவர்கள் கூட்டம். மாவட்ட தலைநகரான தேனியில் கம்பம் தெற்கு திமுக மாவட்ட செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர்…

தாராபுரத்தில் பேருந்து நிலையம் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 10 கிலோ கஞ்சா-வாலிபர்கள் அதிரடி கைது

தாராபுரத்தில் பேருந்து நிலையம் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 10 கிலோ கஞ்சா மற்றும் ஐந்து வாலிபர்கள் அதிரடி கைது… திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் கடைவீதி…

மதுரையில் பாரம்பரியத்தை பறை சாற்ற பனை நுங்கு வண்டி போட்டி

மதுரையில் பாரம்பரியத்தை பறை சாற்ற பனை நுங்கு வண்டி போட்டி….. மதுரையில் பாரம்பரியத்தை பறைசாற்றும்விதமாக பனை நுங்கு வண்டி ஓட்டி சிறுவர்கள் உற்சாகம் அடைந்தனர். மதுரை மாவட்டத்தில்…

போதை பொருட்களை விற்பனை- நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் மாவட்ட எஸ்பி யிடம் மனு

போடிநாயக்கனூர் அருகே போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் மாவட்ட எஸ்பி யிடம் கோரிக்கை மனு தேனி மாவட்டம்…

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டி-பர்ப்பிள் டாட்ஸ் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் 17 பதக்கங்களுடன் சாம்பியன்ஷிப் பட்டம்

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் கோட்டூர் மலையாண்டிபட்டிணம் பர்ப்பிள் டாட்ஸ் (PURPLE DOTS) பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம்,வெள்ளி,வெண்கலம் என 17 பதக்கங்களுடன் சாம்பியன்ஷிப்…

வருவாய் துறையினர் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும் படி-சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் மனு

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் வளையப்பட்டி, புதுப்பட்டி, அரூர், ஆகிய சுற்றுவட்டார பகுதியில் வருவாய்த்துறையினர் நிலம் எடுப்பதற்கான ஆய்வு பணியை மேற்கொண்டனர் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து…

திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் திருக்குமார் 9655664441 திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் காணொளி மூலமாக நடந்தது. இதில் அமைச்சர்கள்…

மாலூர் ரோடில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ். சட்ட விரோதமாக அரசு மற்றும் அண்டை மாநில மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தல் சம்மந்தமாக தீவிர நடவடிக்கை எடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட…

திருவாரூரில் காவலர்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம்

திருவாரூரில் காவலர்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தொடங்கி வைத்தார். திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் மற்றும் காவலர்களின் குடும்பத்தினர் பயன்பெறும்…

ஏரூர்ந்தவாடி பகுதியில் கம்ப சேவை விழா

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே ஏரூர்ந்தவாடி பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த வெங்கடாஜலபதி ஆலயம் உள்ளது.. இந்த ஆலயத்தில் வருடம் தோறும் நடைபெறும் கம்ப சேவை விழா…

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை கேரள மாநில அமைப்பாளர் முருகேசன் தலைமையில், முன்னாள் தென்காசி தெற்கு…

வாடிப்பட்டியில் ஆன்மீக பயிற்சி வகுப்பு சான்றிதழ் வழங்கல்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீரேத் தான் நவநீத பெருமாள் கோவிலில் திருச்சி ஸ்ரீமான் டிரஸ்ட் மற்றும் ராமச்சந்திரா நாட்டியாலயா பள்ளி இணைந்து நடத்திய கோடைகால ஆன்மீக பயிற்சி…

அடைக்கம்பட்டி செல்வமாரியம்மன் கோவில் திருவிழா

அடைக்கம்பட்டி செல்வமாரியம்மன் கோவில் திருவிழா : பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட அடைக்கம்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் பால்குடம் எடுத்தல், முளைப்பாரி…

தென்காசி மாவட்டத்தில் “ஜீவன்ரக்ஷா பதக்”விருதுகள் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தென்காசி மாவட்டத்தில் “ஜீவன்ரக்ஷா பதக்”விருதுகள் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தென்காசி, ஜுன் – 01 தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 2024ம் ஆண்டிற்கான “ஜீவன்…

ஆலங்குளத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் பணிநிறைவு பாராட்டு விழா

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மேலமருதப்பபுரம் ஊராட்சி மற்றும் நல்லூர் ஊராட்சியில் பணிபுரிந்த மக்கள் நலப் பணியாளர்களின் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில்…

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்-அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பங்கேற்பு

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தென்காசி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் அமைச்சர்…

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழையின் காரணமாக எல்லா அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக காணப்படுகிறது

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் சீரான மழையின் காரணமாக எல்லா அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக காணப்படுகிறது முக்கிய அறிவிகளான…