திருவாரூர் திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை சார்பில் நவராத்திரி முதல் நாள் நாட்டியாஞ்சலி
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை சார்பில் அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள்…
அரியலூர் மாவட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர். அரியலூர் மாவட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம் அரசு தலைமைக்…
மதுரை புத்தகத் திருவிழா
புத்தக திருவிழா” மதுரை புத்தகத் திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர் (ஒய்வு) வெ.இறையன்பு ஜ.ஏ.எஸ் அவர்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர்…
சீர்காழி அருகே முகத்தில் காயங்களுடன் புள்ளிமான் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி. சீர்காழி அருகே முகத்தில் காயங்களுடன் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவின் பல்வேறு…
திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் மகளிர் கல்லூரி புத்தக கண்காட்சி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் மகளிர் கல்லூரி தன்னாட்சியில் 16.10.2023 முதல் 18.10.2023 வரை நூலக அறிவியல் துறை மற்றும் திறன் மேம்பாட்டு மையம் சார்பாக…
தென் குவளை வேலி ஊராட்சியில் பழுதான மின்மாற்றியை சீரமைத்து கருகும் பயிரை காப்பாற்றி தர வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை
வலங்கைமான் அருகே தென் குவளை வேலி ஊராட்சியில் பழுதான மின்மாற்றியை சீரமைத்து கருகும் பயிரை காப்பாற்றி தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம்…
இந்தியாவில் சாதி , சமயத்திற்கு அப்பாற்பட்ட இயக்கம் என்றால் அது அதிமுக தான்-முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பேச்சு
செய்தியாளர் தருண்சுரேஷ் வலங்கைமானில் அதிமுக 52 வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் சாதி , சமயத்திற்கு அப்பாற்பட்ட இயக்கம் என்றால் அது அதிமுகதான்…
திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பல் மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா
திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பல் மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா நாமக்கல் நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பல் மருத்துவக் கல்லூரியில் 16 வது ஆண்டு விழா…
சீர்காழி அருகே புத்தூரில் கலைஞரின் நூற்றாண்டு விழா
எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி. சீர்காழி அருகே புத்தூரில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட பொறியாளர் அணி சார்பாக மாபெரும்…
ஜெயங்கொண்டத்தில் அதிமுக-வின்52 -ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வு
ஜெயங்கொண்டத்தில் அதிமுக-வின்52 -ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வு-அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம் பா வடிவில் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டத்தில் அதிமுகவின் 52 வது தொடக்க விழா நிகழ்ச்சியின்சிறப்பாக…
காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி சமுதாய கூடத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ. முகேஷ். கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி, சமுதாய கூடத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பாக 100 கர்ப்பிணி…
புதுவை வில்லியனூரில் முதியோர் தினவிழா எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பங்கேற்பு
வில்லியனூர் மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம் சார்பில், முதியோர் தினவிழா வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் நடந்தது. மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் தலைமை…
நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்
நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நாமக்கலில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மற்றும்…
தேசிய அளவிலான யோகா போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம்-பர்ப்பிள் டாட்ஸ் பள்ளி குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு
கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஆழியாறு பர்ப்பிள் டாட்ஸ் பள்ளி குழந்தைகளுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக…
நார்த்தாங்குடி பள்ளியில் பத்தாயிரம் விதைப்பந்து வழங்கும் விழா
வலங்கைமான் அருகே உள்ள நார்த்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் மாணவ- மாணவிகளுக்கு விதைப்பந்து வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பட்டாசு கடை உரிமையாளர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ .முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பாதுகாப்பான பட்டாசு விற்பனை குறித்து, பட்டாசு கடை உரிமையாளர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்…
ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்கள் எழுச்சி நாள் பேரணி
திருவாரூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை நாட்டு நலப் பணித் திட்டம் சார்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை…
திருமுல்லைவாசல், மடவாமேடு, வேட்டங்குடி ஆகிய கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகேகடவாசல், எடமணல், திருமுல்லைவாசல், மடவாமேடு, வேட்டங்குடி ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட…
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உணவில் கலப்படம் கண்டறிதல் எப்படி என்பது தொடர்பான…
மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி !
மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி ! மூன்றிலும் முரண்பாடு இல்லைபேச்சு எழுத்து செயல்கலாம் ! வள்ளுவம் வழி வாழ்ந்தவர்வள்ளுவத்தைப் பரப்பியவர்கலாம் ! பேராசையில்லாதபெரிய…
அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் அதிமுகவின் 52 வது ஆண்டுவிழா
மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் அதிமுகவின் 52 வது ஆண்டு விழாவை முன்னிட்டுகழக அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் அனந்தமங்கலம் ப.சுப்பிரமணியம் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு…
வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக பூத் கமிட்டி ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பங்கேற்பு
சோழவந்தான் மதுரை மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக கிளை கழகங்களில் உள்ள பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் சோழவந்தானில் நடந்தது. இக்கூட்டதிற்கு ஒன்றிய செயலாளர்…
குமுடி மூலை கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம்
புவனகிரி செய்தியாளர் வீ. சக்திவேல். குமுடி மூலை கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது புவனகிரி கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த குமுடி மூலை…
மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
தஞ்சாவூர் மாவட்ட செய்தி. ஜோ.லியோ, நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம். தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவகம்…
சோழவந்தானில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கலை பிரச்சார பொதுக்கூட்டம்
சோழவந்தான் சோழவந்தானில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக மக்களின் ஒற்றுமை மேடை மற்றும் குடிமை சமூகங்களின் .அரசியல் சட்டம் பாதுகாப்பு.குறித்து கலை பிரச்சார பொதுக்கூட்டம் சத்திரம்…
பாபநாசத்தில் அதிமுக 52வது துவக்க விழா-ஓ.பி.எஸ் அணியினர் கொண்டாட்டம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசத்தில் 52வது துவக்க விழா ஓ.பி.எஸ் அணியினர் கொண்டாட்டம்…. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 52 வது துவக்க விழாவை முன்னிட்டு ஓ.பி.எஸ் அணியினர்பாபநாசம்…
வலங்கைமானில் அதிமுக 52 -ஆம் ஆண்டு தொடக்க விழா
வலங்கைமானில் அ இ அ தி மு க 52 -ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து, இனிப்புகள்…
மன்னார்குடியில் அதிமுகவின் 52 வது நிறுவன தின விழா
மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ். “அதிமுகவின் 52 வது நிறுவன தின விழாயொட்டி மன்னார்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.” தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம்…
மதுரை புத்தகத் திருவிழா
புத்தக திருவிழா” மதுரை புத்தகத் திருவிழாவில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மற்றும் சமூக…
பாஜகவுடன் – அ தி மு க மறுபடியும் கூட்டனி வைத்து கொள்ள மாட்டார்கள்-காயல் அப்பாஸ் குற்றசாட்டு !
பாஜகவுடன் – அ தி மு க மறுபடியும் கூட்டனி வைத்து கொள்ள மாட்டார்கள் என்பதை இஸ்லாமிய தலைவர்களே உங்களால் வாக்குறுதி கொடுக்க முடியுமா ? காயல்…
ஹைக்கூ முன்னோடி ,கவிஞர் மு .முருகேஷ்
இனிய நண்பர் ,ஹைக்கூ முன்னோடி ,கவிஞர் மு .முருகேஷ் அவர்கள் ஆயிரம் ஹைக்கூ இதழுக்கு எழுதியுள்ள விமர்சனம் . .மனக் கிரீடத்திலொரு மலர்க்கிரீடம் ”எமக்குத் தொழில் கவிதை”…
கல்லெழுத்து ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
கல்லெழுத்து !நூல் ஆசிரியர் : புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !வசந்தா பதிப்பகம், 2/166, ஆர்.கே. இல்லம், முதல்…
விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த வீரர்! வீரபாண்டிய கட்டபொம்மன்!
விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த வீரர்! வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி ஆறுமுகத்தம்மாள் திக்குவிஜய கட்டபொம்மு இணையரின் மகன்அகிலம் போற்றும் 47வது மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன்…
22 சதம் வரையிலான ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்-ஆர். பாண்டியன் வலியுறுத்தல்
மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் 22 சதம் வரையிலான ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என கோட்டூர் அருகே பி ஆர். பாண்டியன்…
பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 18.10.2023 புதன் கிழமை பிற்பகல் 3 மணிக்கு திண்டிவனம் காந்தி திடலில் அனைத்து குடும்ப…
சமுதாய வளைகாப்பு விழா : எம் எல் ஏ, சேர்மன், பங்கேற்பு
சமுதாய வளைகாப்பு விழா : எம் எல் ஏ, சேர்மன், பங்கேற்பு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் வட்டார சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்…
திருஷ்டி என்ற பெயரில் சாலைகளை சேதப் படுத்தும் பொதுமக்களின் செயலை தடுக்க இயற்கை ஆர்வலர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
திருஷ்டி என்ற பெயரில் சாலைகளை சேதப் படுத்தும் பொதுமக்களின் செயலை தடுக்க இயற்கை ஆர்வலர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர்…
திண்டிவனம் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
21 வார்டில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில் உள்ள 21 வார்டில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் திருமண மண்டபத்தில்…
சி.வி.சண்முகம் எம்.பி.யுடன் முஸ்லிம் மக்கள் கழக தலைவர் சந்திப்பு
சி.வி.சண்முகம் எம்.பி.யுடன் முஸ்லிம் மக்கள் கழக தலைவர் சந்திப்பு மாநிலங்களவை உறுப்பினரும் அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகத்தை முஸ்லிம் மக்கள் கழக தலைவர் ஜைனுதீன் சந்தித்து…
மாதவரத்தில் சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் லாரிகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்
மாதவரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் லாரிகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார். சென்னை கொளத்தூர் செய்தியாளர் கொளத்தூர் 200 அடி சாலை ரெட்டை…
புவனகிரி எம்எல்ஏ பனை விதை நடவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்
புவனகிரி எம்எல்ஏ பனை விதை நடவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். புவனகிரி – கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் அருகே ஆயிப்பேட்டை கிராம ஆற்றங்கரை பகுதியில் அதிமுகவின் 52…
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும்…
கந்தர்வகோட்டை- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக உணவு தின கருத்தரங்கு
கந்தர்வகோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக உணவு தின கருத்தரங்கு. கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அக்கச்சிப்பட்டி ஊராட்சி…
வலங்கைமானில் நவராத்திரி விழா தொடங்கியது
வலங்கைமானில் நவராத்திரி விழா தொடங்கியது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் நவராத்திரி விழாவை முன்னிட்டு தினசரி இரவு 7.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும் ஆராதனைகளுடன் அரசு வழிகாட்டுதலின்படி, நவராத்திரி விழாவில்…
மோசமான நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும்-பொதுமக்கள், தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை
ஒழுகும் மழை நீர்! அழுகும் மாணவர்கள்!அரசு பார்வைக்கு செல்லுமா?? சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வகுப்பறையில் மழை நீர் ஒழுகுவதை அடுத்து மாணவர்கள் குடை பிடித்து கொண்டே வகுப்பறையில்…
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வியின் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வியின் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த…
வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் லியோ” மாபெரும் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை,
வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 67 -ஆவது திரைப்படம் “லியோ” மாபெரும் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை, அன்னதானம்…
கொள்ளிடம் ஆற்றில் குடிகாடு – ராமநல்லூர் இடையே உயர்மட்ட பாலம் உடனடியாக அமைக்க வேண்டும்-பாட்டாளி மக்கள் கட்சி
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கொள்ளிடம் ஆற்றில் குடிகாடு – ராமநல்லூர் இடையே உயர்மட்ட பாலம் உடனடியாக அமைக்க வேண்டும் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்வீரர்கள்…
மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 35, ஆயிரம்…
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பாக பெரியசாமித் தூரன் 115ஆவது ஆண்டு விழா
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பாக பெரியசாமித் தூரன் 115ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக கோவையில் நூல் வெளியீட்டு விழா, கருத்தரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள்…