Author: timesoftamilnadu.com

புனித ரமலான் பண்டிகை கோவையில் இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாட்டம்

புனித ரமலான் பண்டிகை கோவையில் இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாட்டம் -உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள இஷ்ரதுல் முஸ்லிமீன் ஷாபிய்யா சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகைக்கு பிறகு…

இந்தியா கூட்டணி வேட்பாளர் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தெற்கு ஒன்றிய செயலாளர் மு செல்லத்துரை தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இப் பிரச்சாரத்தின் போது கழகத்தின்…

ரம்ஜானை முன்னிட்டு கோவையில் சிறப்பு தொழுகை

ரம்ஜானை முன்னிட்டு கோவையில் சிறப்பு தொழுகை-ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட இஸ்லாமியர்கள்… இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பு…

தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம்

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் தென்காசி தெற்கு மாவட்டம் மதிமுக சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர்ராம உதயசூரியன் தலைமை…

திருநெல்வேலி பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வுக்கு திமுக முன்னாள் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தீவிர வாக்கு சேகரிப்பு..

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி ஆலங்குளம் பேரூராட்சி 3வது 7வது மற்றும் 8வது ஆகிய வார்டுகளில் இல்லம் தோறும் சென்று கை சின்னத்திற்கு காங்கிரஸ்…

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கையெழுத்து இயக்க பேரணி

தென்காசி மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 இல் மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கையெழுத்து இயக்க பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட…

பா.ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்து சேனா தேசிய பேரியக்கம் ஆதரவு

தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.-தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு புது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு தமிழக மக்களுக்கு தேவையான பல்வேறு சேவை பணிகளை செய்து வருகின்ற…

போடி நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜேஸ்வரி சங்கர் தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு

போடி நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜேஸ்வரி சங்கர் தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர்…

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் கை சின்னத்திற்கு தமிழ் புலி கட்சி வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூஸ் யை ஆதரித்து ஆலங்குளம் தெற்கு ஒன்றியம் பகுதிகளான ரெட்டியார்பட்டி காவலக்குறிச்சி வெண்ணிலிங்கபுரம் ,கடங்கநேரி மற்றும்…

ஈகைப் உறவுகளுக்கான பாலம்.. ஈகையும் கருணையும் சமூகத்தில் வளரட்டும்

ஈகைப் பெருநாள் சமூக உறவை பலப்படுத்திட வழிவகுக்கும் திருநாளாகும். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்பு வறியவர்களும் மகிழ்ச்சியாக பெருநாளை கொண்டாட வேண்டும் என்பதற்காக…

காலவதியான கேக் விற்பனையில் ஈடுபட்ட பேக்கரிக்கு பூட்டு

செய்தியாளர் கே தாமோதரன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலம் சாலையில் சோனா என்ற பேக்கரி செயல்பட்டு வருகிறது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அரசு ஆண்கள்…

அதிமுக பூத் கமிட்டி- நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜ் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மற்றும் நன்னிலம் ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டிகளை முன்னாள் அமைச்சர் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜ் ஆய்வு நாடாளுமன்றத்…

அலங்காநல்லூர் பகுதிகளில் அனுராதா தினகரன் குக்கர் சின்னத்துக்கு வாக்கு வாக்கு சேகரிப்பு

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்ன இலந்தைகுளம் ஊராட்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேனி பாராளுமன்றத்திற்கு போட்டியிடும் டிடிவி தினகரனை ஆதரித்து அவரது மனைவி…

ராணிப்பேட்டையில் கணினி மின்னணு இயந்திரத்தில் பெயர் சின்னம் பதிக்கும் பணி-மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ராணிப்பேட்டையில் கணினி மின்னணு இயந்திரத்தில் பெயர் சின்னம் பதிக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கண்ட மாவட்ட ஆட்சியர் :- ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்…

அனைவர்களுக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்-மு.ஆஷிக் அகமது மனிதநேய மக்கள் கட்சி

அனைவர்களுக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் மு.ஆஷிக் அகமதுமனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர்வெளியிடும் பெருநாள் வாழ்த்து செய்தி அனைத்து ஜமாத்தார்களுக்கும், சகோதரா்கள், நண்பா்கள், தோழா்கள், மனிதநேய…

விசாகப்பட்டினத்தில் இருந்து மதுரைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்திய முதியவர் கைது

விசாகப்பட்டினத்தில் இருந்து மதுரைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்திய சுப்பு என்ற முதியவர் கைது : சுமார் 4,20,000 மதிப்பு உள்ளான 14 கிலோ கஞ்சா பறிமுதல்…

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு Flash Mob விழிப்புணர்வு நடனம்

கோவை நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு Flash Mob விழிப்புணர்வு நடனம்… நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே அரசு சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.…

இரும்பாடி பகவதியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா

சோழவந்தான் சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும்.பகவதியம்மன் கோவில் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு கடந்த. ந்தேதி கொடியோற்றதுடன் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து…

சி. ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐம்பெரும் விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று ஐம்பெரும் விழா (மாணவர்கள் நூலக உறுப்பினர்களாக சேர்ப்பு, சஞ்சய்க்கா சேமிப்பு முதிர்வு தொகை…

வாக்கு சேகரிப்பு வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

மொரப்பூரில்3 மணிநேரம் காலதாமதமாகவாக்கு சேகரிப்பு வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மூன்று மணி நேரம் தொண்டர்கள் கடும் வெயில் அவதி

தேவகோட்டை நடுநிலைப் பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை பெறும் விழா பெற்றோர் ஆசிரியர்…

ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் சின்னம் பொறுத்தும் பணி ஆய்வு

ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில்மின்னணு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் சின்னம் பொறுத்தும் பணியினை ஆய்வு மேற்கொண்ட பொது தேர்தல் நடத்தும் அலுவலர் சுனில்குமார் இஆப :- ராணிப்பேட்டை மாவட்டம்…

தேனி நாடாளுமன்ற வேட்பாளர் நாராயணசாமி ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கல்

அலங்காநல்லூரில் அதிமுக மகளிரணி சார்பாக தேனி நாடாளுமன்ற வேட்பாளர் நாராயணசாமி ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கல் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்கேட்டுகடையில் அதிமுக மகளிரணி சார்பாக தேனி தொகுதி…

திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணி

ஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி 168.திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 308 வாக்குசாவடி மையங்களின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்…

நிறம் மாறும் பச்சோந்தி அல்ல!.சாகும் வரை ஓரே கட்சி- ஆர்.பி உதயகுமார்

நிறம் மாறும் பச்சோந்தி அல்ல!.சாகும் வரை ஓரே கட்சியில் இருப்போன்.தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்.பி உதயகுமார் ஆவேச பேச்சு. சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் நடந்த தேனி பாராளுமன்ற அதிமுக…

ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள் வருவாயை அதிகரிக்கும் பண்ணை குட்டை மீன் வளர்ப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் ஊரக வேளாண் பணியில் ஈடுபட்டுள்ள ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள் வருவாயை அதிகரிக்கும் பண்ணை குட்டை மீன் வளர்ப்பு குறித்து விவசாயிகளிடம்…

நாகப்பட்டினம் பாராளுமன்ற வேட்பாளர் வை.செல்வராஜை ஆதரித்து திமுக தெருமுனை பிரச்சாரம்

வலங்கைமான் ஒன்றியத்தில் நாகப்பட்டினம் பாராளுமன்ற வேட்பாளர் வை.செல்வராஜை ஆதரித்து திமுக தலைமைக் கழக பேச்சாளர் சோமு. இளங்கோவன் ஐந்து இடங்களில் தெருமுனை பிரச்சாரம் செய்தார். திருவாரூர் மாவட்டம்…

கோவை பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் மதநல்லிணக்க ரம்ஜான் பெருவிழா

கோவை பாரத மாதா நற்பணி அறக்கட்டளை ஏழை எளிய மாற்றுத்திறனாளி மக்களுடன் கொண்டாடி மகிழ்ந்த மதநல்லிணக்க ரம்ஜான் பெருவிழா கொண்டாட்டம்-இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு

உசிலம்பட்டியில் 2 லட்சம் ரூபாய் பறிமுதல்

மதுரை:உசிலம்பட்டி தொகுதி விக்கிரமங்கலத்தில் இன்று நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியே தனது இருசக்கர வாகனத்தில் வந்த விக்கிரமங்கலத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர்…

ரம்ஜான் வாழ்த்துச் செய்தி

ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளில் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.உலக மக்களுக்கு அன்பையும், அமைதியையும் போதிக்கும் நன்னாளாக இந்நாள்…

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அதிமுக தேர்தல் பிரச்சாரம்

மதுரை:விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து. அதிமுக ஆர்.பி.உதயகுமார் அவர்கள் திருமங்கலம் பெரிய மறவன் குளத்தில் பிரச்சாரம் செய்தார். உடன் கூட்டணி கட்சி தலைவர்களும்…

கோவை மாவட்டத்தில் 100 சதவீத வாக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டத்தில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.. இதன் ஒருபகுதியாக கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள…

பாஜக- வை எதிர்ப்பதால் வருமான வரித்துறையினரை வைத்து மிரட்டப் பார்க்கிறது – திருமாவளவன் குற்றச்சாட்டு

கடலூர் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் தொகுதிக்குட்பட்ட திருச்சின்னபுரத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது இந்தியா முழுவதும் பாஜக-வை எதிர்ப்பவர்களை வருமானத்துறை…

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம்

ஜெ ஜெயக்குமார் செய்தியாளர் திருச்செங்கோடு நாமக்கல் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக தலைமையிலான இந்திய கூட்டணியின் வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் ஆதரித்து எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றியம் இலுப்புலி பகுதியில்…

கோவையில் போதி மனநல மருத்துவமனை ஏப்ரல் 13-ல் துவக்கம்

கோவையில் போதி மனநல மருத்துவமனை ஏப்ரல் 13-ல் துவக்கம் கோவை துடியலூரில் உள்ள உமா தேவி மருத்துவமனையில் புதியதாக போதி மைன்ட் கேர் மருத்துவமனை துவக்கப்படவுள்ளது. மனநலத்துக்கும்…

சுதந்திர போராட்ட தியாகி.பி.சீனிவாசராவ் அவர்களின் 117-வது பிறந்தநாள்

ஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர். சுதந்திர போராட்ட தியாகி.பி.சீனிவாசராவ் அவர்களின் 117-வது பிறந்தநாள்திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட தியாகி.பி.சீனிவாசராவ் அவர்களின் நினைவு மண்டபத்தில்…

சின்னங்கள் பதிவேற்றம் செய்யும் பணி

தென்காசி 37 (தனி) பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கடையநல்லூர் தாலுகா அலுவலகங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றம் செய்யும் பணியை…

அதிமுக நீலகிாி பாராளுமன்ற வேட்பாளா் லோகேஷ் தமிழ்செல்வனை ஆதாித்து தீவர பிர்சசாரம்

சத்தியமங்கலம் நாடாளுமன்ற தோ்தலை முன்னிட்டு, நீலகிாி நாடாளுமன்ற தொகுதி உட்பட்ட பவானிசாகா் சட்டமன்ற தொகுதி சத்தியமங்கலம் கொமராபாளையம் ஊராட்சியில் அதிமுக நீலகிாி பாராளுமன்ற வேட்பாளா் லோகேஷ் தமிழ்செல்வனை…

உசிலம்பட்டி &சோழவந்தான் சட்டமன்ற தொகுதி கிராமங்களில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வம் வாக்கு சேகரிப்பு.

உசிலம்பட்டி &சோழவந்தான் சட்டமன்ற தொகுதி கிராமங்களில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வம் வாக்கு சேகரிப்பு. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட முதலைக்குளம் நரியம்பட்டி கொடிக்குளம் விக்கிரமங்கலம்.…

“வாழ்த்து

“வாழ்த்து” மதுரை வந்த சின்னத்திரை புகழ் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் ஈரோடு மகேஷ் அவர்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக அன்னதானம் வழங்கும் விழா

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக முத்து மாரியம்மன் பொங்கல் திருவிழாவில் மாபெரும் அன்னதானம் வழங்கும் விழா: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கொன்னையூர் பகுதியில் அமைந்துள்ள…

புதுவை பாராளுமன்ற வேட்பாளர் வைத்தியலிங்கம் நெட்டப்பாக்கம் தொகுதியில் சூறாவளி பிரச்சார ஓட்டு வேட்டை

செய்தியாளர் ச. முருகவேலு நெட்டப்பாக்கம் நெட்டப்பாக்கம் புதுவை பாராளுமன்ற வேட்பாளர் வைத்தியலிங்கம் கடும் வெயிலையும் பொறுப்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக வழக்கம்போல் வடுகுப்பம் பிரசன்ன…

திருச்செங்கோடு அறக்கட்டளையினர் வன விலங்குகளுக்கு குடிநீர் உணவு வழங்க ஏற்பாடு

திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம்.. தற்போது கோடைகாலமாக இருப்பதால் திருச்செங்கோடு மழையில் உள்ள குரங்குகள் மயில்கள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது…

ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ ராமர் உற்சவம் தொடக்கம்

சந்திரன் நிறம் போன்று முழுவதுமே வெள்ளை மாலை அணிந்து சீதா சுயம்வரம் வில்லை உடைக்கும். அலங்காரத்தில் ராமர் பக்தர்களுக்கு காட்சியளித்தார் 18 ஆண்டுகள் கழித்து நடைபெறும் ராமர்…

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு தாலுக்கா எலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு பல்வேறு பகுதிகளில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மாதேஸ்வரனை ஆதரித்து கொங்குநாடு…

உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது

உளுந்தூர்பேட்டை அருகே உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது… உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உலகப் புகழ்பெற்ற…

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பாப்பாக்குடி தீவீர வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆலங்குளம் சட்டமன்றம்,பாப்பாக்குடி ஒன்றியத்திற்குட்பட்டபகுதிகளில் தீவீர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார் அவரது தேர்தல் பிரச்சாரம் பாப்பாக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட…

ஆலங்குளத்தில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில்சமத்துவ மக்கள் கழக தலைவரும்தமிழ்நாடு பண வாரிய தலைவருமானஎர்ணாவூர் நாராயணன் ஆலோசனையின்படிதிருநெல்வேலி பாராளுமன்றம்ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி இந்திய கூட்டணி வெற்றி வேட்பாளர் ராபர்ட் புரூஸ்…

தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி

தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி;- தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களித்தல் மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி ஏற்கனவே தென்காசி மாவட்டத்தில் உள்ள…

நாகப்பட்டினம் தொகுதியில் விமான நிலையம் அமைக்கப்படும்-பிரேமலதா விஜயகாந்த் கொரடாச்சேரியில் பிரச்சாரம்

நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் டாக்டர் சுர்ஜித் சங்கருக்கு வாக்கு கேட்டு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொரடாச்சேரியில் பிரச்சாரம் செய்தார். திருவாரூர் மாவட்டம்…