தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வலங்கைமான் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார…
வலங்கைமான் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மழை தண்ணீர் வடியாததால் விவசாயிகள் கவலை
வலங்கைமான் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மழையால் பயிர்கள் சாய்ந்தது இரண்டு நாள் ஆகியும் தண்ணீர் வடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மிகவும்…
கேலோ இந்தியா – 2023 விழிப்புணர்வு போட்டி
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழுத்தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் .தி.வேல்முருகன் பங்கேற்பு நாமக்கல் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு…
ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் பொங்கல் விழா
பொங்கல் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்…
பாபநாசத்தில் விவேகானந்தர் பிறந்தநாள் விழா
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசத்தில் விவேகானந்தரின் பிறந்தநாள் விழா கோலப்போட்டி.. சுற்றுப்புறத் தூய்மை மற்றும் சிறுதானிய உணவு நன்மைகள் குறித்து அசத்தலாக போடப்பட்ட கோலங்கள்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…
ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்பணித்…
திருமுல்லைவாசல் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்யக் கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி. சீர்காழி அருகே திருமுல்லைவாசல் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்யக் கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்.கிராம மக்களை போலிசார் தடுத்து நிறுத்தியதால்…
செய்தியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கினார் ஒன்றிய பெருந்தலைவர்
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.எஸ்.வாசன் செய்தியாளர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்து டைரி வழங்கினார்.
குடிசை வீடுகளை நம்பி பிழைப்பு நடத்தி வரும் கீற்றுப் பின்னும் தொழிலாளர்கள்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே குடிசை வீடுகளை நம்பி பிழைப்பு நடத்தி வரும் கீற்றுப் பின்னும் தொழிலாளர்கள்.. நிலையை அறிந்து தமிழக அரசு ஆதரவு தர வேண்டுமென…
பாபநாசம் ஆப்தீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் ஆப்தீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா.. பள்ளி மாணவ, மாணவிகளின் மெய்சிலிர்க்க வைக்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக் கான பயிற்சி
குடவாசல் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக் கான பயிற்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி…
வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கான நேர்காணல்
வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கான நேர்காணலில் பொறியியல் பட்டதாரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி…
நெஞ்சத்தில் ஹைக்கூ – ஹைக்கூக்கள் – இரா. இரவி
நெஞ்சத்தில் ஹைக்கூ – ஹைக்கூக்கள் – இரா. இரவி – ஒரு பார்வை – பொன். குமார் ஹைக்கூ ஜப்பானிலிருந்து தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வடிவம்.…
குள்ளாச்சாரி பகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் குள்ளாச்சாரி வட்டம் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா. எம்எல்ஏ நல்லதம்பி பங்கேற்பு. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி குள்ளாச்சாரி வட்டம்…
நீ நான் நிலா !-நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நீ நான் நிலா ! நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி நூலின் அட்டைப்படம் அற்புதம் . நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை…
அகத்தீ !-நூல் விமர்சனம் கவிஞர் இரா. இரவி.!
அகத்தீ ! நூல் ஆசிரியர் : கவிதாயினி பெண்ணியம் செல்வகுமாரி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா. இரவி.! நெய்தல் பதிப்பகம், 4, செங்கேணியம்மன் கோவில் வீதி,சோலை…
பொங்கல் நல் வாழ்த்துக்கள் – கவிஞர் இரா .இரவி
பொங்கல் நல் வாழ்த்துக்கள் – கவிஞர் இரா .இரவி.உழைப்பைப் போற்றும் பொன் நாள்உலகம் போற்றும் நன் நாள்நெல் விளைந்த பூமிக்கும்நெல் விளைவித்த கதிரவனுக்கும்உழவுக்குத் துணை புரிந்த மாட்டுக்கும்உன்னத…
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஊராட்சிக்கு சிறப்பு நிதியாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்
தென் மாவட்டத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஊராட்சிக்கும் தமிழக அரசு சிறப்பு நிதியாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு கலந்தாய்வு…
ஊத்துமலையில் மனுநீதி நாள் முகாம்
ஊத்துமலையில் நடந்த மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகளை தென்காசி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.;- தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம்ஊத்துமலையில் மனுநீதி நாள் முகாம், மாவட்ட ஆட்சித்…
38 ஆம் ஆண்டு திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள்
ஆழ்வார்குறிச்சி திரு செந்தில் ஆண்டவர் திருச்சபை 38 ஆம் ஆண்டு திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள்;- தென்காசி மாவட்டம்ஆழ்வார்குறிச்சி திரு செந்தில் ஆண்டவர் திருச்சபை 38…
கும்பகோணம் மினி பஸ் ஊழியர்கள் போராட்டம்
பழைய வழித்தடத்தில் இயக்க அனுமதிக்க கோரி மினி பஸ் ஊழியர்கள் போராட்டம். கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 15- க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயங்கி…
வலங்கைமானில் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஜெயந்தி 52 -வது ஆண்டு விழா
வலங்கைமானில் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஜெயந்தி 52 -வது ஆண்டு விழாவில் டாக்டர் சீர்காழி கோ.சிவசிதம்பரம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில்…
மேட்டுப்பாளையம் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
மேட்டுப்பாளையம் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் இன்று சமத்துவ பொங்கல் விழா…
மெட் மால் கோவையில் துவக்கம்
இந்தியாவில்முதன் முறையை மருத்துவ உபகரணங்களுக்கான பிரத்யேகமாக மெட் மால் கோவையில் துவக்கம் கோவையில்மருத்துவ உபகரணங்களுக்காக பிரத்யேகமாக இந்தியாவின் முதல் மால் தொடங்கப்பட்டுள்ளது. மெட் மால் முயற்சியின் முக்கிய…
திருவாரூரில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் டிட்டோஜாக் சார்பில் அரசாணை 243ஐ. திரும்ப பெற வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரிய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் தொடக்கக் கல்வித்துறையில்…
திருவாரூரில் சமத்துவ பொங்கல் விழா
திருவாரூரில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனையாளர் பண்டகசாலையில், சமத்துவ பொங்கல் விழா இயற்கையை வணங்கும் திருவிழாவாக தை வருட பிறப்பையொட்டி தமிழர்களால் பொங்கல் பண்டிகை வரும் 15ஆம்…
அலங்காநல்லூரில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அலங்காநல்லூரில் பாஜக சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் பாஜக சார்பில் திமுக அரசு சார்பில் கீழக்கரை கிராமத்தில்…
வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சத்தான சிற்றுண்டி வழங்கும் விழா
வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு பயிற்சிபயிலும் மாணவர்களுக்கு சத்தான சிற்றுண்டி வழங்கும் விழா தொடங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்…
நெட்டப்பாக்கத்தில் அனுமன் ஜெயந்தி விழா
செய்தியாளர். ச.முருகவேல்நெட்டப்பாக்கம். நெட்டப்பாக்கம்.ஜன.12. நெட்டப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதில் ஆதி அந்த விநாயகர் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு…
சீர்காழியில் கலைஞர் நூற்றாண்டு விழா
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு பட்டா வழங்கும் முகாம்- 538 பயனாளிகளுக்கு மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்…
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி-பிரச்சார வாகனம் தஞ்சாவூருக்கு வருகை.
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்.ஜோ.லியோ. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு ஜோதி ஏந்திய பிரச்சார வாகனம் தஞ்சாவூருக்கு வருகை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து…
சாலை பாதுகாப்பு குறித்து டிரினிட்டி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு மனித சங்கிலி
கோவை சாலை பாதுகாப்பு குறித்து டிரினிட்டி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு மனித சங்கிலி.. கோவை மாநகரத்தில் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவ மாணவியரை அவர்களது பெற்றோர்கள் இருசக்கர…
மதுரை அரசு நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா
மதுரை அரசு நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா…. மதுரை எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் புகையில்லா போகி, மஞ்சப்பை விழிப்புணர்வு, பனங்கிழங்கு அறுவடை செய்தல் ஆகிய முப்பெரும்…
அய்யம்பேட்டையில் தனியார் கல்வியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் தனியார் கல்வியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகளுடன் கல்லூரி மாணவ மாணவிகள் ஆட்டம்பாட்டம் என உற்சாகமாக…
இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை-கி.வீரமணி பேட்டி
இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை,இது தான் உண்மையான ஜனநாயகம் – கி.வீரமணி பேட்டி.. கோவை அவிநாசி ரோட்டில் உள்ள நட்சத்திர விடுதியில்…
ஆண் பெண் பேதம் வளர்ப்பில் வேண்டாம் !கவிஞர் இரா .இரவி !
ஆண் பெண் பேதம் வளர்ப்பில் வேண்டாம் !கவிஞர் இரா .இரவி ! ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்மென்றுஅன்றே பாடினான் மகாகவி பாரதி ! அவன் மறைந்து பல்லாண்டுகள்…
மோகனம்!-நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மோகனம்! தொகுப்பாசிரியர் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! திருவரசு புத்தக நிலையம்,23, தீன தயாளு தெரு,தியாகராய…
ஹைக்கூ முதற்றே உலகு விமர்சனம். !-நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
ஹைக்கூ முதற்றே உலகு விமர்சனம். ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் புதுயுகன், pudhuyugan@yahoo.comகல்லூரி துணை முதல்வர் இலண்டன் !…
உலகின் முதல் மொழி உருக்குலையலாமா ? கவிஞர் இரா .இரவி
உலகின் முதல் மொழி உருக்குலையலாமா ? கவிஞர் இரா .இரவி ! தமிழ்மொழி போல சிறந்த மொழி உலகிலில்லை !தமிழர்கள் தமிழின் சிறப்பை இன்னும் உணரவில்லை !…
ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில்மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கம்
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில்மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கம்:- தென்காசி மாவட்டம்குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது கல்லூரி முதல்வர் ஜெய்…
விவோ எக்ஸ் 100 (Vivo x 100) வகை மாடல் மொபைல் போன்கள் கோவையில் அறிமுகம்
சென்னை மொபைல்ஸ் நிறுவனம் சார்பாக விவோ எக்ஸ் 100 (Vivo x 100) வகை மாடல் மொபைல் போன்கள் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது… மொபைல் போன்கள் மற்றும்…
அகிலி டாக்டர் தத்து ராவ் மெமோரியல் புதிய வணிகம் வெளியீடுகள் 29 வது ஆண்டு விழா
புதிய வணிகம் வெளியீடுகள் 29 வது ஆண்டு விழா 2024 வாழ்நாள் சாதனையாளர் விருது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகேஉள்ள அகிலி டாக்டர் தத்து ராவ் மெமோரியல்…
ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கும் பயிற்சி ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லூரியில் துவக்கம்
ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கும் பயிற்சி மற்றும் வழிகாட்டும் மையம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லூரியில் துவக்கம். செங்கல்பட்டு மாவட்டம்மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல்மருத்துவ கல்லூரி மற்றும்…
தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு-சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வழங்கி தொடங்கி வைத்தார்
அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கம் ஆயிரம் ரூபாயினை ரேஷன் கடைகள் மூலம் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வழங்கி தொடங்கி வைத்தார்…
செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ‘பி.எஸ்.எல்.வி. சி-58’ ராக்கெட் செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில்…
வலங்கைமானில் பொங்கள் பரிசு தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி
வலங்கைமானில் பொங்கள் பரிசு தொகுப்புகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் உள்ள அங்காடியில், வலங்கைமான்…
கோவை மாநகராட்சி- பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி-பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் தொடங்கி வைத்தார்
பொங்கல்_பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியை ஆழ்வார்பேட்டையில் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி 80வது வார்டுக்குட்ப்பட்ட கெம்பட்டி காலனி, தர்மராஜா…
திருவாரூரில் பொங்கல் பரிசு தொகுப்பு – மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் பொங்கல் பரிசு தொகுப்புகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணிதிருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட. திருவாரூர் தெற்கு வீதி நுகர்வோர் கூட்டுறவு…
வலங்கைமான் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஜெயந்தி 52 ஆவது ஆண்டு விழா
வலங்கைமான் சேனியர் தெருவில் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஜெயந்தி 52 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ராம…