Month: December 2025

அடிப்படைவசதி கோரி குமாரபுரத்தில் நூதனபோராட்டம்

அடிப்படைவசதி கோரி குமாரபுரத்தில் நூதனபோராட்டம் ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகேயுள்ள பாப்புரெட்டியாபட்டி ஊராட்சி டி.குமராபுரம் கிராமத்தில் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சேறும்…

திருவாரூர் அருகே இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

மாணவ, மாணவிகள் சைக்கிளில் ரேஸ் ஓட்ட கூடாது சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என திருவாரூர் அருகே இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் ஆட்சியர் மோகனசந்திரன் பேச்சு.…

வழிப்பாதை ஆக்கிரமிப்பு- அஸ்தகிரியூர் குடியிருப்போர் அதிருப்தி

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள அஸ்தகிரியூர் கிராமத்தில், வழிப்பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 2021ஆம் ஆண்டில், அரசு திட்டத்தின்…

எமனேஸ்வரம் அதிமுகவினர்- திமுகவில் இணைந்தனர்

எமனேஸ்வரம் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர் இராமநாதபுரம் மாவட்ட திமுக கழக செயலாளரும் சட்டமன்ற.உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் பரமக்குடி காட்டு எமனேஸ்வரத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் திராவிட…

விபத்தில் சிக்கிய விலாசம் தெரியாத நபர் சிகிச்சை பலனின்றி மரணம்!-நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்!

விபத்தில் சிக்கிய விலாசம் தெரியாத நபர் சிகிச்சை பலனின்றி மரணம்!-நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்! திருச்சி மாநகராட்சி ஒத்தக்கடை சாலை கண்டோன்மெண்ட் நீதிமன்ற சாலை…

மாப்பிள்ளையூரணி பகுதி மக்கள் கோாிக்கை- கைகலப்பில் 3 பேர் காயம்-

மாப்பிள்ளையூரணி பகுதி மக்கள் கோாிக்கை கைகலப்பில் காயம் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியில் சுமார் 400…

துறைமங்கலம் பகுதியில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்கள்

பெரம்பலூர்.டிச.02. பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி திடீர் ஆய்வு…

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் குளத்தில் மழைநீர்

டிட்வா புயல் காரணமாக காற்று அழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தற்போது வரை நிலை கொண்டு இருக்கும் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை…

அன்புமணி மீது சட்ட நடவடிக்கை பாயும் பாமக மேற்கு தெற்கு மண்டல செயலாளர்கள் பிஎம்கே பாஸ்கரன் பேட்டி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு அன்புமணி மீது சட்ட நடவடிக்கை பாயும் பாமக மேற்கு தெற்கு மண்டல செயலாளர்கள் பிஎம்கே பாஸ்கரன் பேட்டி.. கரூரில் மருத்துவர் ராமதாஸ்…

பண்டாரவளையில் மாநில கராத்தே போட்டி- முன்னாள் அமைச்சர் தொடங்கி வைத்தார்

பண்டாரவளையில் மாநில சிலம்பப் மற்றும் கராத்தே போட்டியை முன்னாள் அமைச்சர் தொடங்கி வைத்தார். பண்டாரவளை பயில்வான் பொன்னையா நாடார் நினைவு நாளை முன்னிட்டு 4 வது மாநில…

தர்மபுரி பேருந்து நிலையத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி பேருந்து நிலையத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் சதீஷ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். எச்ஐவி குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும்…

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ் பண்பாட்டு பேரமைப்பின் செயலாளர் கதிர் கணேசன் அவர்களின் மகன் டாக்டர் ராஜா ஷாலினி திருமண வரவேற்பு…

சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு-குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறிய சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த செம்பதனிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் பிரதாப்.19. டித்வா புயல் காரணமாக மாவட்ட முழுவதும்…

குண்டடத்தில் ரூ.1.77 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை- அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே குண்டடத்தில் ரூ.1.77 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி…

வலங்கைமான் அருகே வன்னியர் சங்க ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள குருவாடி கிராமத்தில் வலங்கைமான் கிழக்கு ஒன்றியம் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

புதிய பேருந்துகள் துவக்க விழா அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் பங்கேற்பு

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்துகள் ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் 14 புதிய பேருந்துகள்…

கம்பம் காசிவிஸ்வநாதர் திருக்கோவில் புதிய மேற்கு நுழைவு வாயிலை திறந்து வைத்த எம் எல் ஏ

கம்பம் கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாதர் திருக்கோவில் புதிய மேற்கு நுழைவு வாயிலை திறந்து வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் கம்பம் நகரில் நகரின் மையப் பகுதியில்…

வீடு இடிந்தவா்களுக்கு திமுக ஓன்றிய செயலாளர் இளையராஜா நிதியுதவி

வீடு இடிந்தவா்களுக்கு திமுக ஓன்றிய செயலாளர் இளையராஜா நிதியுதவி தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் டித்வா புயலை யொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிப்புகள் எதுவும்…

கமுதியில் மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை உயர்த்தகோரி ஆர்ப்பாட்டம்

கமுதியில் மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை உயர்த்தகோரி ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் உதவித்தொகையை உயர்த்தி வழங்காத மத்திய மாநில அரசின் போக்கை கண்டித்து…

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் அனைத்து வாக்காளர்களின் படிவங்களும் தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல்…

பெரம்பலூர் மாவட்டத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர்.டிச.01. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று…

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி செயல்அலுவலர் யசோதா இருந்து நியமன உறுப்பினர் முத்துமாணிக்கம் சான்றிதழை பெறுகிறார் உடன் வரிதண்டலர் பாபு மற்றும் மாற்றுதிறனாளி சங்க பொருளாளர் ஸ்டாலின்…

உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு

பெரியகுளம் அருகே மாவட்ட கலெக்டர் உறுதிமொழி ஏற்று தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாச பட்டி ஜீவன் ஜோதி நல மையத்தில் மாவட்ட எய்ட்ஸ் மற்றும்…

சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம் உரிய கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம் உரிய கணக்கீடு செய்து நிவாரணம்…

தேனி அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை அசைவ விருந்து

தேனி அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை அசைவ விருந்து எம்பி தொடங்கி வைத்தார் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி…

கடலூர் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

கடலூர் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது நேற்று உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு…

வால்பாறை வட்டாட்சியரிடம் போலி வாக்காளர்களை நீக்க வலியுறுத்தி அதிமுகவினர் புகார் மனு

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி மேல்பகுதியில் குடியில்லாதவா்களையும், புலம் பெயா்ந்தவர்களை வால்பாறை பகுதியில் குடியிருப்பதாக காட்டி, ஆளுங்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் பி.எல்.ஓ. க்கள் வாக்காளர்களை நேரடியாக…

கரூரில் அமெச்சூர் 2025- 26 மல்யுத்த போட்டி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் அமெச்சூர் 2025- 26 மல்யுத்த போட்டி.. தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் கரூர் மாவட்டம் வாங்கல் சாலையில் அமைந்துள்ள…

கம்பம் காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

தேனி மாவட்டம் கம்பம் காசி விஸ்வநாதர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கும்பாபிஷேகம் கோலாகலமாக வெகு சிறப்பாக நடைபெற்று…

கடத்தூர் அருகே 10- லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம் திறப்பு

கடத்தூர் கடத்தூர் யூனியனுக்கு உட்பட்ட அஸ்தகிரியூரில் பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி தொகுதி மேம்பாட்டு பொதுநிதியில் இருந்து 10 – லட்சம் ஒதுக்கப்பட்டு (2022 – 2023) பொதுமக்களின்…

வால்பாறை பச்சமலை எஸ்டேட் பாதுகாப்பில்லாத நடுநிலைப் பள்ளி

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் வடக்கு டிவிசனில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தற்போது வட மாநிலத்தை சேர்ந்த சுமார் 8…

தாராபுரம் நகராட்சிக்கு ₹ 3 கோடி 89 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு – அவசர சபைக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் நகராட்சிக்கு ₹ 3 கோடி 89 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு – அவசர சபைக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்…

மதுரையில் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பள்ளி இணைந்து உலக எய்ட்ஸ் தின பேரணி

மதுரையில் அரசு பள்ளி, டென்ட் சொசைட்டி, சக்கிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம், எல்.கே.பி நகர் அரசு பள்ளி ஆகியவை இணைந்து சக்கிமங்கலத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு…

கோவைபுதூர் பகுதியில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் ஊர்ப்புற நூலகத்திற்கு புதிய அலமாரி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது தமிழக துணை முதல்வர்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை…

பரமத்தி வேலூர் அருள்மிகு தன்னாசியப்பன் திருக்கோவில் குடமுழுக்கு விழா

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் கந்தநகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு தன்னாசியப்பன் சுவாமிக்கு குடமுழுக்கு நடைபெற்றது கடந்த மூன்று தினங்களாக யாக குண்டங்கள் யாக…

திருச்சியில் தந்தை திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தரசநல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமது அபுதாஹீர், மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் வீட்டிற்கு தாமதமாக வந்ததை தந்தை முசாரக் கண்டித்துள்ளார். இதனால் மன…

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் காவல்துறை மற்றும் நியூ டான் சமூக சேவை நிறுவனம், பிஜிபி செவிலியர் கல்லூரி இணைந்து நடத்திய உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தின…

கம்பம் நகரில் காசி விஸ்வநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக திருவிழா

கம்பம் நகரில் காசி விஸ்வநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக திருவிழா வில் அன்னதானம் வழங்கிய வாணியர் சங்கத் தலைவர் தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்ற அருள்மிகு காசி…

அடுத்தவர் மனைவி மீது சந்தேகம்- சரமாரியாக குத்திக் கொன்ற கள்ளக்காதலன்

திருவொற்றியூர் டிச1 அடுத்தவர் மனைவி மீது கொண்ட சந்தேகத்தில் சரமாரியாக குத்திக் கொன்ற கள்ளக்காதலன் இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது வியாசர்பாடி ஜே ஜே நகர் ஏழாவது…

கமுதி நாகூர் ஆண்டவர் தர்கா சந்தனக்கூடு திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நாகூர் ஆண்டவர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவானது நேற்றிரவு நடைபெற்றது நாகப்பட்டினத்தில் உள்ள நாகூர் ஆண்டவர் கமுதியில் தங்கி சென்ற இடத்தில் சந்தனக்கூடு திருவிழா…

அரியலூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி தர்ணா போராட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது ஐக்கிய விவசாயிகள் முன்னணி தர்ணா போராட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட…

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகளப்போட்டி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகளப்போட்டி.. கரூர் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகளப்போட்டி கரூர் தான்தோன்றி மலை மாவட்ட விளையாட்டு அரங்கில்…

வலங்கைமான் பேரூராட்சி 14- வது வார்டில் வீடு இடிந்த 2 குடும்பத்தினர்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் உதவி

வலங்கைமான் பேரூராட்சி 14- வது வார்டில் வீடு இடிந்த 2 குடும்பத்தினர்களுக்கு பேரூர் திமுக சார்பில் நிவாரண பொருட்கள் உதவி வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு…