மதுரையில் இடிக்கப்பட்ட தோரண வாயில் விழுந்து ஜே. சி. பி. டிரைவர் பலி
மதுரை, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே, போக்கு வரத்திற்கு இடையூறாக இருந்த தோரண வாயில் நேற்றிரவு இடிக்கப்பட்டது. அப்போது கட்டிட இடிபாடுகள் ஜே. சி. பி. இயந்தி…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
மதுரை, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே, போக்கு வரத்திற்கு இடையூறாக இருந்த தோரண வாயில் நேற்றிரவு இடிக்கப்பட்டது. அப்போது கட்டிட இடிபாடுகள் ஜே. சி. பி. இயந்தி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி!.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கடும் பனி மூட்டம்…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே தெருவிளக்கு வசதி இல்லாமல் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருட்டு சாலையில் பயத்துடன் வாழும் கிராம மக்களின் ஓர் செய்தி தொகுப்பு…..…
செங்கல்பட்டு மாவட்டம் ராமாபுரம் அடுத்த வேலாமூர் சட்ட உரிமைகள் கழகம் பகுதியில் இன்டர்நேஷனல் அமைப்பின்PRO drTG மனோகர் அவர்களின் வாழ்த்துக்களுடன் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின்DrAசுரேஷ்குமார்…
C K RAJAN Cuddalore District Reporter9488471235.. கடலூரில் போக்குவரத்து காவலர்களின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி.. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் உத்தரவுபடி துணை…
தருமபுரி அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக தருமபுரி மாவட்டத்திலேயே முதன் முறையாக ஜனவரி 26ம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற…
பெரம்பலூர். பெரம்பலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தனியார் பள்ளிகள் கொளரவிப்பு விழா மற்றும் புதிய பொதுப்பாளர்கள் அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாரக தமிழக…
தாராபுரம் செய்தியாளர் பிரபு9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கொட்டாப்புள்ளி பாளையம் பகுதியில் 189. வீட்டு மனைகள்-189 என்ற மூலம் ஸ்கீம்…
ராணிப்பேட்டை நெமிலி ஸ்ரீ பாலா பீடத் தில், பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணியின் 88வது ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. விழாவை முன்னிட்டு அவர் எழுதி,…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் 9-வது நாளாக நடைபெற்றுவரும் புத்தகத்திருவிழா: பள்ளி, கல்லூரி மாணவர்களின் வருகையால் களைகட்டியது. அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வாகனங்களை அனுப்ப நிர்ப்பந்திக்கப்படுவதால்…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் தமிழகம் கேரளாவை இணைக்கும் முந்தல் சாலையில் அமைந்துள்ள கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியின்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் இரண்டு நாள் கருத்தரங்காக தமிழ்நாட்டில் உயர் கல்வியில் நான் முதல்வன் திறன் மேம்பாட்டு…
அரியலூர் மாவட்ட காவல்துறையினர் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என்றும் காவல்துறையினர் மற்றும்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்- திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமையற்கலைஞருக்கு இடது தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டபிறகு இருமுறை அறுவைசிகிச்சைகள் செய்த பின்பும் நடமாட்டமின்றி…
பிரபு தாராபுரம் செய்தியாளர்.செல்:9715328420 நாய்கள் கடித்து 30- ஆடுகள் பலி நிவாரணம் கேட்டு ஆடுகளின் இறந்த உடல்களுடன் விவசாயிகள் மூலனூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியல்…
கே தாமோதரன் செல்:9842427520. திருப்பூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து இரண்டு கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலி…. திருப்பூர் அருகே பல்லாகவுண்டம்பாளையத்தில்…
ராஜபாளையம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனியாக இருந்த மூதாட்டி இடம் பிசியோதெரபிஸ்ட் எனக்கூறி 13 பவுன் நகைகளை நூதன முறையில் ஏமாற்றி சென்ற இளைஞரை போலீசார் தேடி…
சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வெள்ளத்துரை தலைமை வகித்தார். ராமசாமி முன்னிலை வகித்தார்.…
திண்டுக்கல்லிலிருந்து திருப்பரங்குன்றம் அறப்போராட்டத்திற்கு செல்ல முயன்ற ஹிந்து முன்னணி, பா.ஜ., உள்ளிட்ட பல இந்து அமைப்பினரை நேற்று முன் தினம் போலீசார் கைது செய்து திருமண மண்டபங்கள்,…
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 05 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் காத்திருப்பு போராட்டம்…
நெல்லையில் நடந்த படுகொலையை கண்டித்து ஊராட்சி செயலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பிலாங்குளம் ஊராட்சி செயலராக பணியாற்றியவர் எஸ் .சங்கர்…
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் . அ.கலியமூர்த்தி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு. அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர்…
திண்டுக்கல் அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த17 வயது சிறுமியை காந்திகிராமம் பகுதியை…
கர்நாடகாவில் 6 மாத குழந்தைக்கு காது குத்துவதற்காக மயக்க ஊசி செலுத்தியதால், உடல் நிலை பாதிக்கப்பட்டு குழந்தை உயிரிழந்தது. கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் குண்டுலுபேட்டையை அடுத்துள்ள…
கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக ஈர நிலத்தை முன்னிட்டு ஓவியப்போட்டி நடைபெற்றது. இப்போ…
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பிலான்குளம் ஊராட்சி செயலர் சங்கர் படுகொலையை கண்டித்து பாபநாசம் ஊராட்சி…
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் வேப்பிலங்குளம் ஊராட்சி சேர்ந்த செயலர் சங்கர் என்பவர் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்…
கோவில் திருவிழா வரி வாங்காததால் முன்னால் கவுன்சிலர் கொலை மிரட்டல் ஊர்கவுண்டர் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் புகார். தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே முத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து, ஒரகடத்தில் உள்ள லாரி உற்பத்தி ஆலையில் ஒப்பந்த ஊழியராக பணி செய்து வருபவர் திருவள்ளூர்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மசாலா ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பட்டை இழந்து பள்ளத்தில் சாய்ந்து தீ விபத்து.தீயணைப்பு துறையினர் போராடி தீயை…
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு பல்வேறு கிராமத்தில் இருந்து மக்கள் நகரத்திற்கு வருவதால் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்படுவதால் காவல்துறையினர் பாலக்கரையிலிருந்து ஜங்ஷன் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றினர். நகரில்…
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்.மற்றும் உள்ளிருப்பு போராட்டம். தமிழ்நாட்டில் பணியாற்றும் தகுதியுடைய கௌரவ…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுக்கம் சாமகாட்டுபள்ளத்தை சேர்ந்த செல்வம் வீட்டிற்கு பச்சமலையான் கோட்டையைச் சேர்ந்த துரைராஜ்(39) போலீஸ் உடையுடன் பழநி மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ., எனக்கூறி சென்று…
தென்காசி, தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். அங்கன்வாடி மையங்கள், அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் குடற்புழு…
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்,பகுதியில் யானை உயிரிழப்பு! விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வன சரகம், அழகர் கோவில் பீட், சின்ன மருதடி ஓடை அருகில் தந்தம் இல்லாத…
தேனி அருகே கோட்டூரில் எழில் கலாச்சார பயன்பாடு அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கோட்டூரில் எழில் கலாச்சார பயன்பாடு அறக்கட்டளை…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லூர் பாளையம் கிராமத்தில் இருந்து கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுமார்50-க்கு…
காங்கயம்,செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருமணத்திற்கு வந்த இடத்தில் பரிதாபம் – கார்விபத்தில் சிக்கி பரிதாபமாக டிரைவர் உயிரிழப்பு கோவை மாவட்டம், ஈச்சனேரி, பாடசாலை வீதியை சேர்ந்தவர் பவித்ரன் வயது…
அலங்காநல்லூர், திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும் என பிப்ரவரி 4ஆம் தேதி இந்து முன்னணி சார்பாக போராட்டம் அறிவித்து அலங்காநல்லூர் பகுதியில் வீடு வீடாக வெற்றிலை, பாக்கு…
காங்கயம், செய்தியாளர் பிரபு செல் :9715328420 காங்கேயத்தில் திருமண விழாவில் மயங்கி விழுந்து சிறுவன் உயிரிழப்பு காங்கயம் திருப்பூர் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மரக்கார் பிரியாணி என்ற பெயரில் கடை நடத்தி வந்த கங்காதரன் என்பவர் தனது பிரபலமான பிரியாணி வியாபாரத்திற்கு விநியோகஸ்தர் உரிமை கொடுப்பதாக தமிழ்நாடு…
வால்பாறை கக்கன்காலனியில் திடீர் தீ விபத்து குடியிருப்பு எரிந்து சேதம் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கக்கன்காலனி பகுதியில் குடியிருந்து வரும் லோகியம்மாள் க/ பெ.கிருஷ்ணசாமி லேட்…
திண்டுக்கல் நகர் புனித மரியன்னை மேல் நிலைப்பள்ளி,ஆங்கில வழிக் கல்வி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழா பேராசிரியர், முனைவர். வேளாங்கண்ணி சிரில் ராஜ். கணினி…
பல்லடம் அருகே போலி நாகமாணிக்க கற்கள் விற்பனை செய்ய முயன்ற பெண் உட்பட 7 பேர் கைது – பல்லடம் போலீசார் நடவடிக்கை…….. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை…
பிரபுகாங்கேயம் செய்தியாளர்செல்:9715328420 இன்ஸ்டாகிரம் மூலம் பழகி சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது காங்கயம்.தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் காதர் (26) அவர் இன்ஸ்டாகிராம் பழக்கம் மூலம்,…
மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் தியாகிகள் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை…
பெரியகுளம் அருகே தாமரைக் குளம் தென்கரை பேரூராட்சி மன்ற புதிய தார் சாலைக்கு எம் .பிதலைமையில் பூமி பூஜை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம்…
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் மாநில அளவிலான அடைவு ஆய்வு (SLAS )பயிற்சி முகாம். அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதன்மை கல்வி அலுவலர்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பழையார் மீன்பிடி துறைமுகத்தில் நின்ற விசைப்படகில் சமைத்த போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து.ரூ 50 லட்சம் மதிப்பிலான…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னூரில் பொள்ளாச்சி சாலையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது பள்ளியில் 1000. மேற்பட்ட மாணவர்கள்…