சின்னமனூர் அருகே சூடம் மாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

சின்னமனூர் அருகே சூடம் மாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மூர்த்தி நாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ள சூடம்மாள் அம்மன் கோவில் சித்திரை…

புவனகிரி அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்

புவனகிரிகடலூர் மாவட்டம் புவனகிரியில் அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் பாலக்கரை அருகாமையில் திறக்கப்பட்டது. புவனகிரி தொகுதி எம் எல் ஏ அருண்மொழிதேவன் தலைமை தாங்கி…

புவனகிரி கீரப்பாளையம் பகுதியில் ஜேஎஸ்ஏ வேளாண் மாணவர்களின் கிராமபுற மதீப்பீட்டு நிகழ்ச்சி

புவனகிரி கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையம் ஊராட்சியில் ஆவட்டி ஜே எஸ் ஏ வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெற்று…

சாரநத்தம் ஊராட்சியில் குடிநீர் கேட்டு மாதர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

வலங்கைமான் அருகே உள்ள சாரநத்தம் ஊராட்சியில் குடிநீர் கேட்டு மாதர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் சாரநத்தம் வடக்கு காலனி பகுதியில்…

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சொகுசு காரில் கடத்திய பான் குட்கா பறிமுதல்

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சொகுசு காரில் கடத்திய பான் குட்கா பறிமுதல் கணவன், மனைவி கைது அணைக்கட்டு,ஏப்.27;பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலீசார் நடத்திய சோதனையில் காஞ்சிபுரத்திற்கு காரில் கடத்திய பான்,…

கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக கண்காணிப்பு கேமராக்களை கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் வழங்கப்பட்டது

கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக,முதற்கட்டமாக 25 கண்காணிப்பு கேமராக்களை கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் வழங்கப்பட்டது.. கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர்கள்…

தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக பறவைகளுக்கான குடிநீர் தொட்டி

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள் தொகை தொழில் வளர்ச்சி , பொருளாதாரம் வளர்ச்சி நகரமயமாக்கல் சமூகப் பழக்கவழக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் மாசடைவதோடு…

வி.களத்தூரில் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு விழா.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் சார்பில் வி.களத்தூரில் அஇஅதிமுக காவின் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் இளம்பை.இரா.…

பூங்காவில் பறவைகளுக்கு குடிநீர் வைக்கும் திட்டத்தை மேயர் ஜெகன் தொடங்கி வைத்தார்

பூங்காவில் பறவைகளுக்கு குடிநீர் வைக்கும் திட்டத்தை மேயர் ஜெகன் தொடங்கி வைத்தார் தற்போது தமிழகத்தில் அதிக அளவில் வெயில் ஏற்படுவதால் பறவைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டதை அடுத்து…

கோவையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்

கோவையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் – எஸ்.பி.வேலுமணி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் மீண்டும் முதல்வராக…

ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

இன்று 27.04.2024 இராணிப்பேட்டை மாவட்ட காவல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி , இ.கா.ப., தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது.…

மீன்சுருட்டி மேலணிக்குழி ஊராட்சித் தலைவரை கண்டித்து சாலை மறியல்

செய்தியாளர் கே பாலமுருகன் மீன்சுருட்டி அருகே  மேலணிக்குழி ஊராட்சித் தலைவரை கண்டித்து சாலை மறியல் காட்டுமன்னார்கோயில் ஸ்ரீமுஷ்ணம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே…

சீர்காழி அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் பணி நிறைவு பாராட்டுவிழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கொள்ளிடம் ஒன்றியம் சார்பாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் விருது பெற்ற பள்ளிகளுக்கு…

மதுரையில் கடந்த வாரம் அதிகரித்து இருந்த மல்லிகைப்பூ கிலோ ரூ.400க்கு விற்பனை

மதுரையில் கடந்த வாரம் அதிகரித்து இருந்தமல்லிகைப்பூ கிலோ ரூ.400க்கு விற்பனை மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் டிற்கு தினமும் 50 டன்னுக்கு மேல் மல்லிக்கை பூக்கள் விற்பனைக்காக…

மாதவரத்தில் வாடகை கார் ஓட்டுனரை கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கில் மூவர் கைது

மாதவரத்தில் வாடகை கார் ஓட்டுனரை கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கில் மூவர் கைது செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் மூலக்கடை அருகே வாடகை கார் ஓட்டுநரை கத்தியை…

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் நடத்தும் திருமணிமுத்தாறு திருவிழா மாநாடு ஆலோசனை கூட்டம்

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் தொடர்ந்து 14- ஆண்டுகளுக்கு மேலாக காவேரி , வைகை , பாலாறு , தாமிரபரணி , தென்பெண்ணை , நொய்யல் என…

மூர்த்தி நாயக்கன்பட்டியில் கோயிலில் அம்மன் சிலை மீது சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு

மூர்த்தி நாயக்கன்பட்டியில் கோயிலில் அம்மன் சிலை மீது சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு….பக்தர்கள் பரவசம்… தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மூர்த்தி நாயக்கன்பட்டியில் நகரிகுல பங்காளிகளுக்கு…

இலங்கை சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 24 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு சென்னை விமான நிலையம் வருகை

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மண்டபம் பகுதியில் உள்ள 24 மீனவர்கள் மார்ச் மாதம் 20 தேதி அன்று மூன்று படங்களில் கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்தனர்…

தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அறிவியல், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100…

பரமத்தி வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புதுமாரியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா

நாமக்கல் மாவட்டம்.பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டை ஸ்ரீ சக்தி கண்ணனூர் புதுமாரியம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மூலவர் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியாக அலங்கரிக்கப்பட்ட…

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் திரளான பக்தர்கள் வழிபாடு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் திரளான பக்தர்கள் வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி…

நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே மெயின் ரோட்டில் உள்ள நகராட்சி கட்டண கழிப்பிடம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் செல்லும் பாதையை ஆக்கிரமித்து கடை அமைக்கப்பட்டு…

மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமில் கலந்துகொள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு

மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமில் கலந்துகொள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பாக மாவட்ட…

கோவை சாய்பாபா அழகேசன் ரோட்டில் மிக பிரம்மாண்டமாக 300 அடி அகல சுவர் ஓவியம்

கோவையில் 300 அடி அகல சுவர் ஓவியம்இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் (ஐஐஐடி) சங்கம் கோவை கிளை சார்பில் வரையப்பட்டது கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டில்…

பெரம்பலூரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் என் கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பெரம்பலூரில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “என் கல்லூரி கனவு” என்ற தலைப்பின்கீழ் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி பெரம்பலூர் துறையூர் ரோட்டில் அமைந்துள்ள பிரபல தனியார் கல்லூரி…

திருப்பத்தூர் மாவட்டம் ஸ்ரீ மகாபாரத பிரசங்க அக்னி வசந்த பெருவிழா

திருப்பத்தூர் மாவட்டம் ஸ்ரீ மகாபாரத பிரசங்க அக்னி வசந்த பெருவிழா திரு தர்மராஜா திருக்கோவில் இன்று பாரதக் கதையை சொல்லி போர் எப்படி நடந்தது என்று சொல்லி…

ராஜபாளையத்தில் உலக புத்தக வாசிப்பு தின விழா!

ராஜபாளையத்தில் உலக புத்தக வாசிப்பு தின விழா! ஏராளமான பெண்கள் பங்கேற்பு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சொக்கர் கோவில் அருகே உள்ள மகளிர் மற்றும் சிறார் நூலகத்தில்…

பண்ணைக்குடி கிராமத்தில்அழகர்மலையானுக்கு அன்னதானம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பண்ணைகுடி கிராமத்தில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் முடித்து கள்ளழகர் அழகர் மலை நோக்கி செல்லக்கூடிய நாளில் ஆண்டுதோறும் பாரம்பரிய…

மோடியின் பேச்சு- சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்-மக்கள் அதிகாரம் தஞ்சை மாவட்ட செயலாளர் தேவா

தஞ்சாவூா் மாவட்ட செய்தியாளர் ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சையில் பல்வேறு அமைப்பினர் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசிய பிரதமரை தகுதி நீக்கம் செய்ய உதவி தேர்தல் அலுவலரிடம்…

நீட் தேர்வு நடைபெறுகின்ற நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

நீட் தேர்வு நடைபெறுகின்ற நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை :- ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி இஆப…

ராணிப்பேட்டை அதிமுக சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா

ராணிப்பேட்டை மேல்விஷாரம் கிழக்கு நகர செயலாளர் விஜி (எ)சித்தார்தன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பங்கேற்பு :- தமிழக அஇஅதிமு…

அரசு பள்ளி ஆசிரியைகள் 2பேர் சஸ்பெண்ட்’திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை

அரசு பள்ளி ஆசிரியைகள் 2பேர் சஸ்பெண்ட்திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை திருப்பூர் மாவட்டம்தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட குமாரபாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.…

கோவையில் வரும் 28-ம் தேதி இலவச மாடுலர் செயற்கை மூட்டு முகாம்

கோவையில் வரும் 28-ம் தேதி, நாராயண் சேவா சன்ஸ்தான்,எனும் தன்னார்வ அமைப்பு சார்பாக மாபெரும் இலவச மாடுலர் செயற்கை மூட்டு முகாம் நடைபெற உள்ளது… .ராஜஸ்தானின் உதய்பூர்வநகரை…

ராமநாதபுரம் அருகே மின்கம்பிமாற்ற லஞ்சம் ஊழியர்கள் கைது

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் பகுதியை சேர்ந்த முகமது பிலால் என்பவர் தனது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பியை மாற்றி அமைக்க வேண்டி மனு செய்து அதற்கான…

கோவையில் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா-கந்தசாமி ஆர்ட்ஸ் ராஜ மன்னார் குடும்பத்தினர் சார்பாக பக்தர்களுக்கு மகா அன்னதானம்

கோவையில் உள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா இறுதி நாளில் நடைபெற்ற அன்னதானத்தில் பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர்… கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை…

கொடிமங்கலத்தில் 2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த குமரன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலாயம் விழா

கொடிமங்கலத்தில் 2500.ஆண்டுகள் பழைமை வாய்ந்த குமரன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலாயம் விழா நடந்தது. சோழவந்தான் மதுரை மாவட்டம் மேற்கு தாலுகாவில் உள்ள கொடிமங்கலம் கிராமத்தில் வைகையாற்றுக்கு…

நிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நான்காவது சாதனை ஆசிய பதிவு புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்வு

நிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நான்காவது சாதனை ஆசிய பதிவு புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்வு. செங்குன்றம் செய்தியாளர் புழல் அடுத்த கதிர்வேடு பிர்லா அவென்யூ பகுதியில்…

திருப்பூரில் DNC சிட்ஸ் நிறுவனத்தின் 44வது கிளை தொடங்கப்பட்டுள்ளது

திருப்பூர் மாவட்டத்தில் DNC சிட்ஸ் நிறுவனமானது தர்மபுரியை பதிவு அலுவகமாகவும் சென்னையை தலைமை அலுவலகமாக கொண்டு தமிழகமெங்கும் கடந்த 59 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.…

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக இயக்கக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான்- முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன்

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக இயக்கக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் பேச்சு…

ஓசூர் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரிமேற்கு மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, ஓசூர் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. ஓசூர் பகுதி கழக செயலாளர்கள் அசோக் ரெட்டி வாசுதேவன், ஆகியோர்…

பெரம்பலூர் அகரம் சிகூர் ஊராட்சியில் கோடைகால நீர்,மோர் பந்தல் திறப்பு விழா

பெரம்பலூர் கோடைகால நீர்,மோர் பந்தல் திறப்பு விழா. பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வடக்கு ஒன்றித்துட்பட்ட அகரம் சிகூர் ஊராட்சியில் அதிமுகவின் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க,…

தெருநாய்கள் தொல்லை மதுரை மாநகராட்சியில் கூடுதல் கால்நடை டாக்டர்கள் நியமிக்க, நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு

தெருநாய்கள் தொல்லை மதுரை மாநகராட்சியில் கூடுதல் கால்நடை டாக்டர்கள் நியமிக்க, நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி, மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2018-ம்…

இராமநாதபுரத்தில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டல்- 2024க்கான என் கல்லூரி கனவு நிகழ்ச்சி

இராமநாதபுரத்தில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டல்- 2024க்கான என் கல்லூரி கனவு நிகழ்ச்சியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் ஒவ்வொரு மாணவ, மாணவியும் கட்டாயம் உயர் கல்வி படிக்க…

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல்

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார். தூத்துக்குடி கோடை வெயில் வாட்டி…

தண்டந்தோட்டத்தில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி கோயில் சித்திரை பிரமோற்சவ திருவிழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகேயுள்ள தண்டந்தோட்டத்தில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி கோயில் மற்றும் பூர்ணா புஷ்கலா சமேத…

உதவும் உள்ளங்கள் சார்பில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம் சார்பாக ரமேஷ் அவர்கள் உதவு உள்ளங்கள் சார்பாக பந்தல் அமைத்து மனிதநேயம் தலைக்கு செய்வோம் என்று திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதவும் உள்ளங்களில் இருந்து…

பிரதமர் தானாக பேசவில்லை முன்னாள் பிரதமர் மன்மோகன் என்ன பேசினார் என்பதன் விளக்கத்தை தான் அவர் பேசியுள்ளார்

செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்க. வரதராஜன் கும்பகோணத்தில் உள்ள தஞ்சை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில்…

ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும்…

ஈரோடு பார் அசோசியேசன் நிர்வாகிகள் தேர்தல்

ஈரோடு பார் அசோசியேசன் நிர்வாகிகள் தேர்தல் ஈரோடு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டுள்ளதில் தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி எம் ராஜேந்திரன்…

வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும்- தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை மனு

வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும்- தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை மனு. கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளம் குளக்கரைகள் சீரமைக்கப்பட்டு…