ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு கண்காட்சி

தமிழ்நாடு அரசு. மாநகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மை இந்தியா திட்டம் (SBM 2.0) மொத்த குப்பை உற்பத்தியாளர்கள் மறு சுழற்சி பயன்பாடு…

திருத்துறைப்பூண்டி தனியார் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர்மருத்துவ சேவை முகாம்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட தனியார் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர்மருத்துவ சேவை முகாம்.. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட தனியார் பள்ளியில் “நலம் காக்கும்…

கரூரில் செப்டம்பர் 17ல் கழக முப்பெரும் விழா அமைச்சர் ஆய்வு

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் செப்டம்பர் 17ல் கழக முப்பெரும் விழா அமைச்சர் ஆய்வு.. கரூர் கோடாங்கி பட்டியில் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி திமுக…

கோயம்புத்தூரில் ‘நான் உயிர் காவலன்’ விழிப்புணர்வு பிரச்சாம்

கோயம்புத்தூரில் ‘நான் உயிர் காவலன்’ விழிப்புணர்வு பிரச்சாம் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான…

கமுதியில் ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்

கமுதியில் ஆசிரியர்கூட்டணி பொதுக்குழுகூட்டம் நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடந்தது கூட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ராமசாமிபட்டி அரசு…

நீராவி கரிசல்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

கமுதி அருகே நீராவி கரிசல்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே நீராவி கரிசல்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. கமுதி அருகே…

ப்ரீட்லிங் பிராண்ட் வாட்ச் விற்பனை மையம் கோவையில் துவக்கம்

பிரபல சுவிஸ் வாட்ச் தயாரிப்பு நிறுவனத்தின் ப்ரீட்லிங் பிராண்ட் வாட்ச் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் தனது புதிய கிளையை துவக்கியுள்ளது.இந்தியாவில் ஆறாவது கிளையாக துவங்கப்பட்டுள்ள ,இந்த கிளை,தனித்துவமான…

கரூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேவை இருவார விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் பாரதப் பிரதமர், விஸ்வகுரு நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேவை…

காயல் ட்டிணம் தனியார் பேருந்து விவகாரம்-நிர்வாகத்திற்கு காயல் அப்பாஸ் எச்சரிக்கை !

காயல் ட்டிணம் தனியார் பேருந்து விவகாரம் – நிர்வாகத்திற்கு காயல் அப்பாஸ் எச்சரிக்கை ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மாநில அளவிலான யோகா போட்டி

நேஷனல் யோகா அஸோஸியேஷன் ஆப் இந்தியா மற்றும் யோகா பெடரேஷன் ஆப் ஆசியா அவர்கள் நடத்திய மாநில அளவிலான யோகா போட்டியில் கிரியேட்டிவ் சாம்ப்ஸ் பள்ளி,பொள்ளாச்சி,பள்ளியை சேர்ந்த…

காஞ்சிபுரம் மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் தலைமையில் செட்டி தெரு பகுதியில் மாவட்ட கழக செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான…

பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான்பாபு பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம்.. கரூர் மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ள உள்ள நடைப்பயணம் நிகழ்ச்சிக்கு-10,000- பேரை திரட்ட முடிவு செய்வது…

கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ், ஏ வி ஆர் மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்திய கேலக்ஸி முகவர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ஹோட்டல் டைமண்ட் ஹாலில்…

மாதவரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் மாதவரம் மண்டலம் ,29 வார்டு .ஜி.என்.டி.சாலையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மாதவரம்…

வீடுகள் தேடி சென்ற ரேஷன் பொருட்கள்

வீடுகள் தேடி சென்ற ரேஷன் பொருட்கள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் வயதான முதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை துவக்கி…

இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக, பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்…

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில், இன்று காலை திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர்…

அரியலூரில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம்

அரியலூர் மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் துறையினருக்காக ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தை இந்திய அரசு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில், சென்னை…

கொமாரபாளையத்தில் பாத்திமா பீவி தர்கா உருஸ் ஐம்பதாவது ஆண்டு விழா

சத்தியமங்கலம் செப்.13 சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கொமாரபாளையம் பகுதியில் பாத்திமா பீபி தர்கா 50 ஆவது சந்தன உரூஸ் விழா அஹ்லே தக்கனி சுன்னத் ஜமாத் முன்னிலையில் கொடியேற்றத்துடன்…

கோவையில் அதிமுக சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

கோவை மன அழுத்தம் குறைவதற்கும், உடலை பேணிக் காப்பதற்கும் விளையாட்டு முக்கியம் – கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு… கோவையில் அதிமுக சார்பில்…

திராவிட மாடல் ஆட்சி தொடர பாக முகவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்-குற்றாலத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு

திராவிட மாடல் ஆட்சி தொடர திமுக பாக முகவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். குற்றாலத்தில் நடைபெற்ற திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர்…

கடுமையான நிபந்தனைகள் விதித்த காவல்துறை – பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்: த.வெ.க தலைவர் விஜய்

பொய்யான வாக்குறுதிகளைத் தந்து மக்களை ஏமாற்றி வரும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டனர். தங்களுக்கென்றே உண்மையான தோழமை…

ஊதியூர் காவல் நிலையத்திற்கு முதல் பெண் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூர்காவல் நிலையத்திற்கு முதல் பெண் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு காங்கேயம், ஊதியூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக சரோஜா பொறுப்பேற்றுக் கொண்டார்.ஊதியூர் காவல் நிலையம் 1950ம் ஆண்டு…

காங்கயத்தில் உள்ள கல்குவாரிகளில் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு

காங்கயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் உள்ள கல்குவாரிகளில் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டப்பகுதியில் நேற்று காலை கல்குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இதில்…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க 39வது அமைப்பு தின விழா கொடியேற்று விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் me முன்பு (12.09.2025) காலை 10.00 மணியளவில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை…

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மறு ஆய்வு மனு-தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் வரவேற்பு

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் அ. ரகமத்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து உச்ச…

தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் வாழ்த்து

தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் வாழ்த்து தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியராக ப.நித்தியா அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள். தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர்…

வலங்கைமானில் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழவூர் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 2024-25 ஆம் ஆண்டு பட்டய வகுப்பினை நிறைவு செய்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு…

திருவொற்றியூர் மண்டலத்தில் தேர்தல் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி

வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படும் வகையில் திருவொற்றியூர் மண்டலத்தில் தேர்தல் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி 1 வது…

தென் திருப்பதியில் பவித்ரோற்சவ வைபவம்

தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் பவித்ரோற்சவ வைபவத்தையொட்டி மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, பூதவியுடன் திருவீதி உலா வந்தார். மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில். கே கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தாரால்…

அரியலூரில் இருந்து சென்னைக்கு புதிய குளிர்சாதன பேருந்து

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் இருந்து சென்னைக்கு புதிய குளிர்சாதன பேருந்தை போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சாசி சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

அல்லிநகரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

தேனி அல்லிநகரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி நகரின் 13.ஆவது 14.ஆவது ஆகிய வார்டு பொது மக்களின் குறைகளை…

சரவணம்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்

அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கு அருகே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின் கீழ் கோவையில் முகாம்கள் மாவட்ட மற்றும் மாநகர பகுதிகளில் நடைபெற்று…

வலங்கைமானில் உப்பு சத்தியாக்கிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மகாகவி பாரதியாரின் 106- வது நினைவு தினம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே உப்பு சத்தியாக்கிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மகாகவி பாரதியாரின் 106- வது நினைவு தினம்…

சாயல்குடியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டிய பள்ளம் முறையாக சமன் செய்ய வில்லை என மக்கள் புகார்

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் மூன்று மாதங்களுக்கும் மேலாக ஜல்ஜீவன் திட்ட பணிகளுக்காக குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் சார்பில் அனைவருக்கும்…

கோவையில் நியூரோடைவர்ஸ் பாதிப்படைந்தவர்களை மேம்படுத்துவது தொடர்பான சமூக கருத்தரங்கம்

நியூரோவெல் இன்சைட்ஸ் மற்றும் தேர்ட் ஐ – ஆட்டிசம் மையம் சார்பாக நடைபெற்றது நியூரோடைவர்ஸ் எனும் நரம்பியல் குறைபாடு தொடர்பான நோய்களால் பாதிப்படைந்தவர்களை சமூகத்தில் அங்கீகாரம் மற்றும்…

இன்ஃபினியம் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் புதிய இன்ஃபினியம் லோட்டஸ் மெடோஸ் துவக்க விழா

துவக்க விழாவை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுவதாக நிறுவனத்தின் இயக்குனர் கார்த்திகேயன் தகவல் இன்ஃபினியம் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் இன்ஃபினியம் லோட்டஸ் மெடோஸ் என்னும் தனி வீடுகள் மற்றும்…

சென்னை கொளத்தூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் விதமாக பாதுகாப்பு ஒத்திகை

செங்குன்றம் செய்தியாளர்சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் மருத்துவமனைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில வாரம் முன்பு அண்ணா சாலையில் உள்ள அடுக்குமாடி வளாகத்தில் ஏற்பட்ட…

கரூரில் முதல் முறை முப்பெரும் விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் முதல் முறை முப்பெரும் விழா.. கரூரில் செப்டம்பர் 17ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் திமுக கழக…

போடிநாயக்கனூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

போடிநாயக்கனூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் நகரின் ஆகிய வார்டு பொது மக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு…

ஆலங்குளத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய “மாபெரும் தமிழ் கனவு” நிகழ்ச்சி

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி மாவடம் ஆலங்குளத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய ‘மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி.இந்நிகழ்ச்சியில் தமிழ்…

கே.பி.ஆர்.கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச கருத்தரங்கம்

கோவை அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர் கலை,அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது… கே.பி.ஆர் கலை,அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி,…

திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வண்ணாரப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கன்வாடி கட்டிடம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த சரத்குமார் என்பவரை விசாரித்தனர்.…

கபிஸ்தலத்தில் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி…. பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே…

புதுப்படையூர் கிராமத்தில் ஸ்ரீ தங்க விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே புதுப்படையூர் கிராமத்தில் ஸ்ரீ பொய்யாப்பிள்ளையார் ஸ்ரீ தங்க விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா…. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் பிறந்த நாள் வாழ்த்து

பிறந்த நாள் வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் சந்திப்பு

சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் பாரதியார் நினைவு தினம் கடைப்பிடிப்பு

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பில் பாரதியார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாரதியாரின்…

து.ரெங்கநாதபுரம், செல்லிப்பாளையம் ஊராட்சிகளுக்கு”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள து.ரெங்கநாதபுரம் ரெட்டி நல சங்க திருமண மண்டபத்தில் செப்டம்பர் 11ந் தேதி து.ரெங்கநாதபுரம், செல்லிப்பாளையம் ஊராட்சிக்கு”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்…