மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில் புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே-முதல்வர் ரங்கசாமிக்கு ஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
புதுச்சேரி ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஆர் எல் வெங்கட்ராமன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்து…
இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி – 6 பேர் கைது
S.செய்யது தாஜுல் உசேன்செய்தியாளர்9385856800 நாகப்பட்டிணம் மாவட்டம், வாய்மேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தானிக்கோட்டகம் சோதனைச்சாவடி அருகே போலீசார் நடத்திய சோதனையில் ஆந்திராவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார்…
பொதக்குடியில் மிலாது நபி விழாவையொட்டி போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
கூத்தாநல்லூர்., திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடியில், மிலாது நபி திருநாளை முன்னிட்டு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு…
கோவை சாய்பாபாகாலனி ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில் புதிய டொயோட்டா ஹைலக்ஸ் அறிமுகம்
கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில், டொயோட்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை ஹைலக்ஸ் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆனைமலைஸ் டொயோட்டா நிர்வாக அதிகாரிகள்,…
குண்டடம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி தாக்கியதாக அரசு பேருந்து நடத்துனர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 . குண்டடம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே சூரியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (38). விவசாயியான இவரது மனைவி கோகிலா…
திருமருகல் அருகே நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு ஊர்வலம்
நாகப்பட்டினம்,ஆக.26-இறை தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முழுவதும் மிலாடி நபி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் மஸ்ஜித்…
சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் மியாவாக்கி முறையில் மரம் நடும் விழா
மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் குறுகிய இடத்தில் நெருக்கமான முறையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் மியாவாக்கி முறையில்…
அவசர உதவி எண்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர் பற்றிய விபரங்கள் அறிய மற்றும் உதவிக்கு தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது S.செய்யது…
துறையூர் டூ சமயபுரம் புதிய பேருந்தை துணை சபாநாயகர் ரவிசங்கர் துவக்கி வைத்தார்
துறையூர் ஆகஸ்ட்-26திருச்சி மாவட்டம் துறையூர் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சமயபுரம் வரை செல்லக்கூடிய 3A வழிதடத்தில் புதிய பேருந்தை துணை சபாநாயகர் ரவிசங்கர் துவக்கி வைத்து பயணிகளுக்கு…
மதுரையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மதுரையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இடதுசாரி மாணவர் இயக்கங்களை குறி வைத்து, மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கும் நோக்கில் அரசு எந்திரத்தை தவறாக…
விடியலின் இன்னொரு பெயர் கிழக்கு நூல் வெளியீட்டு விழா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ரோட்டரி அரங்கில் வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் சாகித்ய அகாடமி பால புரஷ்கார் விருது பெற்ற எழுத்தாளர் முனைவர். மு.முருகேஷ்…
தேனி மாவட்ட ஆட்சித்தலைவரை மரியாதை நியமித்தமாக சந்தித்த மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள்
தேனி மாவட்ட ஆட்சித்தலைவரை மரியாதை நியமித்தமாக சந்தித்த மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள். தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் இரா வைத்திநாதன் அவர்களை மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை செயலாளர்…
அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கூட்டம்
அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கூட்டம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆகியவைகளின் வேண்டுகோளின் படி அரியலூர் மாவட்ட காங்கிரஸ் எஸ் எஸ் ஏ…
உலகத் தமிழ் மாநாடு அறிவிப்பிற்கு முதல்வருக்கு புதுவைத் தமிழ்ச் சங்கம் பாராட்டு..!
புதுச்சேரி அரசின் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் உலகத் தமிழ் மாநாடு புதுவையில் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு மாண்புமிகு முதல்வர் ந.ரங்கசாமி அவர்களுக்கு புதுவைத் தமிழ்ச்…
நேபாள வெள்ள பாதிப்பு: அவசர உதவி எண்களை வெளியிட்டது இந்திய தூதரகம்
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியப் பிரஜைகளுக்கு உதவ, நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் அவசரக்கால உதவி எண்களை (Emergency Helpline Numbers) அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள்…
பீகார் வெள்ள அபாயம்: முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரியுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை!
S. செய்யது தாஜுல் உசேன்செய்தியாளர்9385856800 நேபாளத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பனிப்பாறை வெடிப்பு (Glacier burst) காரணமாக, பீகார் மாநிலத்தில் கடுமையான வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.…
நேபாளத்தில் பயங்கர வெள்ளப்பெருக்கு – 384 பேர் மாயம்
S.செய்யது தாஜுல் உசேன்செய்தியாளர் நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக, 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட மொத்தம் 384 சுற்றுலாப்…
கோவை ஶ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை – திரளான பக்தர்கள் பங்கேற்பு
கோவை இடையார்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை கோவிலில் கோவை ஜிஓடி சங்கத்தின் சார்பில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி…
ஊதியூர்–குண்டடம் பகுதியில் சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்.
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூர்–குண்டடம் பகுதியில் சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல். காங்கேயம். ஊதியூர்–குண்டடம் சாலையில் தொடர்ந்து சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தப்படுவதாக புகார்கள்…
US$150 மில்லியன் திரைப்பட முதலீட்டு திட்டத்திற்கான தலைமை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பை CineNow அறிவிப்பு
இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு, படைப்பாற்றல், ஊடகம் மற்றும் தொழில்துறை தலைவர்கள் CineNow-ன் முதலீட்டுக் குழு, இந்திய கவுன்சில் மற்றும் தலைமைத்துவக் குழுவில் இணைந்தனர் இந்தி, மராத்தி, குஜராத்தி,…
கீழ்வேளூரில் மறைந்த விஜயகாந்த் 74-வது பிறந்தநாள் விழா
வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிகவினர் விமரிசையாகக் கொண்டாட்டம் கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் கடைவீதியில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான பத்ம…
பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு
S. செய்யது தாஜுல் உசேன், செய்தியாளர் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பு: இன்று (26.08.2026) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை,…
சின்னாளபட்டியில், ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் பெயர்பலகை திறப்பு விழா
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில், ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் பெயர்பலகை திறப்பு விழா வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் அரவிந்தன்,…
திருடர்களை கச்சிதமாகப் பிடித்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!
போச்சம்பள்ளி ஆக 25, போச்சம்பள்ளி அருகே ஒரே வளாகத்தில் உள்ள மூன்று கோயில்களில் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிய இரண்டு வாலிபர்களை, ‘எஃப்.ஆர்.எஸ்’ (Face Recognition System)…
ஆக.29ல் வேளாங்கண்ணி கொடியேற்றம்
காரைக்காலை அடுத்துள்ள நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலய ஆண்டு திருவிழா வரும் 29.08.2026 (சனிக்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.…
தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு கண் பரிசோதனை முகாம்
தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை…
மலையாள மக்களின் பாரம்பரிய விழா
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டலில் நடைபெற்ற ஒணம் விருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது மலையாள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை…
கீழப்பழுவூரில் மிலாது நபி விழா
கீழப்பழுவூரில் மிலாது நபி விழா அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் ஜூம்மா பள்ளிவாசலில் நபிகள்நாயகம் பிறந்த தின விழா மிலாடி நபி மிலாது விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது பள்ளிவாசல்…
காரைக்கால் மாவட்ட காவல்துறை அறிவிப்பு
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காரைக்கால் வழியாக பயணம் செய்வார்கள். இதை பயன்படுத்தி குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளில் அறிமுகமில்லாத…
தூய்மைப் பணியாளர்களை கௌரவித்த நாச்சியார் கோவில் லயன்ஸ் சங்கம்
தஞ்சாவூர் மாவட்டம் :நாச்சியார்கோவில்,: உலகம் போற்றும் மனிதநேயமிக்க அன்னை தெரசாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நாச்சியார்கோவில் அருகே…
எர்ணாவூரில் பழுதுபார்க்க நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் டிரெய்லர் லாரி டயரில் தீ – பரபரப்பு
எண்ணூர்: எர்ணாவூர் அருகே சத்தியமூர்த்தி நகர் பகுதியில் பழுதுபார்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் டிரெய்லர் லாரியின் பின்பக்க டயர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எர்ணாவூர்…
தூத்துக்குடியில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு பா.ஜ.க. விவசாய அணி ஆதரவு
தூத்துக்குடியில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு பா.ஜ.க. விவசாய அணி ஆதரவுதூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில்…
தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை விழா கல்லூரிச் செயலாளர் பாத்திமாராணி லூயிஸ்…
பவர் லிப்டிங் போட்டியை அங்கீகரிக்க வேண்டும்- தங்கம் வென்ற வீராங்கனை தமிழக அரசுக்கு கோரிக்கை
தாய்லாந்தின் சியாங் மாய் நகரில், UWSFF Powerlifting Association சார்பில் ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெற்ற உலக பவர்லிஃப்டிங் போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த…
அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரிஓணம் விழா கொண்டாட்டம்
ஓணவிழாவினை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு மலர்க்கோலப் போட்டி நடத்தப்பட்டது. மாணவர்கள் கேரளப் பாரம்பரிய உடையணிந்து நடனமாடினர், கேரளநாட்டின் மண்ணையும் மக்களையும் நேசித்த மஹாபலிச் சக்கரவர்த்தியை வரவேற்கும்…
மதுரையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில், கலைத்திருவிழா
மதுரை ஆரப்பாளையம் ஞானஒளிவுபுரம் புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில், கலைத்திருவிழா நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் 3 மையங்களில் நடைபெற்றன. புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில்…
தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழா- தாராபுரத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது-
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், தேமுதிக நிறுவனத் தலைவர், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், மக்களால் நேசிக்கப்பட்ட நடிகர், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் 73-வது…
திருப்புகலூரில் அருகே வெறிநாய் கடித்து பசுமாடு உயிரிழப்பு
நாகப்பட்டினம்,ஆக.25-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி அண்ணா நகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52) விவசாயி. இவர் விவசாய பணிகளை செய்து கொண்டு…
தமிழக அரசின் விருது-எம்பியிடம் ஆசி பெற்ற நகராட்சி நகர் மன்ற தலைவர்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசின் விருதை பெற்றுள்ளது இந்த விருது வழங்கப்பட்டதை யொட்டி போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற அலுவலகத்திலிருக்கு வருகை…
செம்மண் கிடைக்காமல் முடங்கும் தாராபுரத்தின் பாரம்பரிய செங்கல் தொழில்!
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 செம்மண் கிடைக்காமல் முடங்கும் தாராபுரத்தின் பாரம்பரிய செங்கல் தொழில்! 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு; உரிய விதிமுறைகளுடன் மண் எடுக்க அனுமதி…
திருப்புகலூரில் மக்கள் நேர்காணல் முகாம்
நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் திருப்புகலூர், ஏனங்குடி, திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி, புதுக்கடை, கயத்தூர் உள்ளிட்ட 6 வருவாய் கிராமங்களுக்கான…
பொது சுகாதாரத்தை பேணிப் பாதுகாக்க நடவடிக்கை – காரைக்கால் மக்கள் நல இயக்கம் வலியுறுத்தல்
காரைக்கால் மக்கள் நல இயக்க ஒருங்கிணைப்பாளர் அ.வின்சென்ட் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: காரைக்கால் காமராஜர் சாலை விரிவாக்கம், பட்டேல் நகரில் வாய்க்கால் மற்றும் காலி…
மீலாது நபி விழா: மதுக்கடைகளை மூட உத்தரவு
மீலாதுநபி விழாவை முன்னிட்டு காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள அனைத்து கள், சாராயம் மற்றும் மதுபானக் கடைகள், பார்கள் மற்றும் மதுபானம் பரிமாறும் உணவகங்கள் நாளை 26.08.2026 (புதன்கிழமை)…
துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் மறைந்த விஜயகாந்த் பிறந்தநாள் விழா
துறையூர் ஆக-25திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.கிருஷ்ணசாமி தலைமையில் புரட்சி கலைஞர் விஜயகாந்தின் 74 வது பிறந்தநாள் (25-08-2026)…
பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் நிறுவன நாள் விழா-பவள விழா சிறப்பு மலர் வெளியீடு
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் , 75 ஆண்டுகால பயணத்தின் கல்விச் சிறப்பைக் குறிக்கும் வகையில், பவள விழா நிகழ்ச்சி,பி.எஸ்.ஜி.நூற்றாண்டு ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.. பிஎஸ்ஜி & சன்ஸ்…
சீப்பலாக்கோட்டை ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
சின்னமனூர் அருகே சீப்பலாக்கோட்டை ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக் கோட்டை ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று பார்வையிட்டு அங்கு…
மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்
தர்மபுரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி பயன்பாட்டியல்(BCA),கணினி அறிவியல்(CS),செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்(AI & DS) துறையின் சார்பில் 25/08/2026 செவ்வாய் அன்று…
மன்னார்குடி அருகே வராகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
மன்னார்குடி., ஆக.25 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இரட்டைப்புலி பகுதியில் அமைந்துள்ள வராகி அம்மன் மற்றும் சொர்ண பைரவர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில்…
மதுராந்தகம்: கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் செய்யூர் வட்டாரங்களில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி, மதுராந்தகம் ஹைவேயில் உள்ள ஓட்டலில்…
மன்னார்குடி அருகே கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு: பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி சாக்கடை நீரில் கலக்கும் அவலம்
மன்னார்குடி., ஆக. 25 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கொள்ளிடம்–வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தின் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால், தினந்தோறும் பல லட்சம் லிட்டர்…
திருப்பெயர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
C K RAJANCuddalore District Reporter9488471235… “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம், நல்லூர் வட்டாரம், திருப்பெயர் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவின்…
நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி பனையூர் கிராம மக்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு
மன்னார்குடி., ஆக.25 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கம்பங்குடி…
நெற்குணபட்டு கிராமம் அருள்மிகு கந்தசாமி ஆலயத்தில் காவடி மற்றும் சிறப்பு பால் குட அபிசேகம்
கல்பாக்கம் ஆக 25 செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணபட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வள்ளி தேவசேனா உடனுறை கந்தசாமி ஆலயத்தின் 4 ஆவது ஆண்டு கும்பாபிசேகம்…
யாசகம் பெற்ற மூதாட்டி வீட்டில் ரூ.8.4 லட்சம் பணம் கண்டுபிடிப்பு.
கர்நாடகாவின் மண்டியாவில் யாசகம் பெற்று வந்த 68 வயது மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரது வீட்டில் 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் ரூ.8.4 லட்சம் ரொக்கப்பணம் கண்டெடுக்கப்பட்டது. இந்த…
கம்பம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலைக் கல்லூரி அமைக்க இடம் தேர்வு
கம்பம் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க இடம் தேர்வு பணி தீவிரம் ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. தகவல் கம்பம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான…
கேப்டன் விஜயகாந்த் 74-வது பிறந்தநாள்: சித்தாமூரில் பொதுமக்களுக்கு அன்னதானம்
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
ஈரோடு TO ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் மொரப்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்- மக்கள் தொடர்பு அதிகாரி தகவல்
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் இரயில்வே செய்தி அறிக்கை No.197 / 2026-27– எண்.197 / 2026-27 24.08.2026 ரயில் சேவைகளில் மாற்றம் சேலம் – ஜோலார்பேட்டை ரயில்…
காற்றாடி நூலில் சிக்கித் தவித்த காகம்- உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்
எண்ணூர் எர்ணாவூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ள மாகாளியம்மன் கோவில் தெரு பகுதியில் வசிக்கும் சுபிக்ஷா என்பவரது வீட்டில் தென்னை மரத்தில் காகம் ஒன்று காற்றாடி நூலில்…
சீர்காழியில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து…
தஞ்சையில் தூய்மை பணியாளர்கள் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்,ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 25.தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்க மாநில தலைவர் சக்திவேல்…
காவிரி கோதாவரி இணைப்பால் பேரழிவை சந்திக்கும் தமிழ்நாடு- மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு
மன்னார்குடி., ஆக.24 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது பரந்தூர் விமான…
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டதற்கு வரவேற்பு-பி.ஆர். பாண்டியன்
காவிரியின் குறுக்கே ராசிமணலில் அணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார்குடியில் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல் மன்னார்குடி., ஆக. 24 பரந்தூர் விமான…
கழுகுமனையார்சோழா மார்ஷியல் ஆர்ட்ஸ் இண்டர்நேஷனல் பொன்விழா சிலம்பம் போட்டிகள்
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்,ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 25.தஞ்சை பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கழுகுமனையார் சோழா மார்ஷியல் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் பொன்விழா…
பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தங்கள் தர்மபுரி பாஜக மாவட்ட தலைவர் சி. சரவணன் கோரிக்கை
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தருமபுரி, ஆக. 24 பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்களுக்கு நிறுத்தம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில்…
அரியலூரில் திராவிடர் கழக இருசக்கர வாகன பேரணிக்கு வரவேற்பு
அரியலூரில் திராவிடர் கழக இருசக்கர வாகன பேரணிக்கு வரவேற்பு நீட் தேர்வையும் உயர் ஜாதியினருக்கு EWS இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 430 கோரிக்கை மனுக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்…
கோவையில் 60-வது பிஎஸ்ஜி கோப்பை அகில இந்திய கூடைப்பந்து தொடர்: முதன்முறையாக மகளிர் அணியும் பங்கேற்பு!
கோவை பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 60-வது ஆண்டு பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய ஆண்கள் கூடைப்பந்து போட்டியும், முதன்முறையாக மகளிர் பிரிவு போட்டிகளும் வரும் ஆகஸ்ட்…
திருமருகல் வட்டாரத்தில் சம்பா சாகுபடிக்கு விதை நெல் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது
நாகப்பட்டினம்,ஆக.24-திருமருகல் வட்டாரத்தில் சம்பா சாகுபடிக்கு விதை நெல் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று வேளாண் உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். குறுவை சாகுபடிதிருமருகல் வட்டார…
அரியலூர் கூடுதல் மாவட்ட முன்சிப் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக சி. ஆனந்தன் நியமனம்
அரியலூர் கூடுதல் மாவட்ட முன்சிப் நீதிமன்றத்தில் அரசு சார்பில் வழக்குகளை நடத்துவதற்கான அரசு வழக்கறிஞராக (Government Pleader) வழக்கறிஞர் சி. ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான நியமனம் அறிவிக்கப்பட்டதைத்…
சின்னமனூர் அருகே ஒடைப்பட்டியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இரத்ததான முகாம்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஒடைப்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் தேனி தென்மேற்கு மாவட்ட செயலாளர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா எம் எல்…
இலஞ்சி பிஎட் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா
தென்காசிதமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாடல், நடனம், கிராமிய கலை, குழு போட்டிகள்…
திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் பெரியபுராணம் சொற்பொழிவு நிகழ்ச்சி
நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகலில் வண்டுவார்குழலி அம்மன் சமேத ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதம் ஒரு சனிக்கிழமை பெரிய புராணம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.…
மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த சுந்தரேஸ்வரர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம் 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 16-ந்தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்த…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி ஆடிட்டோரியத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி…
கோவை கற்பகம் கல்லூரியில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்
கோவை கோவை கற்பகம் கல்லூரியில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம் – பாரம்பரிய உடையில் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் கல்லூரியில்…
கோவை சஹோதயா தடகளப் போட்டிகளில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
கோவை சஹோதயா 10-வது வருடாந்திர விளையாட்டுப் போட்டியில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். தடகளப் போட்டியில் இப்பள்ளியின் மாணவ, மாணவிள் சிறப்பான தனிநபர் செயல்பாடுகளை…
திண்டுக்கல்லில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 100 நாட்கள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக 100 நாட்கள் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பகுதியில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி 48…
மாணவிகளுக்கு கற்றல் ஞாபகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
அச்சிறுப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்: அச்சிறுப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு, கற்றல் மற்றும் ஞாபகத்திறனை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி…
கோவை கவுண்டர் மில் வி.சி.எஸ்.எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்,விண்வெளி கண்காட்சி
கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.எஸ்.எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் மத்தியில் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் விண்வெளி கண்காட்சி நடைபெற்றது.…
துறையூரில் தவெக ஆட்சியின் 100 நாள் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம்
துறையூர் ஆக-23திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் 100 நாள்…
சித்தேரியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
மன்னார்குடி., ஆக. 24 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சித்தேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி, பெண்கள் காலி…
மியான்மரில் கடத்தப்பட்ட திருவாரூர் இளைஞர் மீட்பு- ரூ.6.25 லட்சம் கேட்டு மிரட்டல் — பணம் கொடுப்பது போல் நடித்து ராஜஸ்தான் நபர் கைது
திருவாரூர்., ஆக.24 மியான்மரில் வேலைக்காக சென்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் கடத்தி வைத்து, அவரை விடுவிக்க ரூ.6.25 லட்சம் பணம் கேட்டு…
போடிநாயக்கனூர் நகராட்சிக்கு முதலமைச்சர் விருது
மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற நகர் மன்ற தலைவர் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சி சிறப்பாக செயல்பட்டதற்காக, சிறந்த உள்ளாட்சி அமைப்புக்கான தமிழ்நாடு முதலமைச்சர் விருதைப்…
நல்லாமூரில் இலவச கண் மருத்துவ முகாம்
மறைந்த விஜயகாந்த் பிறந்தநாள் முன்னிட்டு இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்வு. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம்: நல்லாமூர் ஊராட்சியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில்…
இராயன்பாளையத்தில் சமுதாய நலப்பணித்திட்ட தினம்
காரைக்கால் இராயன்பாளையத்தில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயாவில், சமுதாய நலப்பணித்திட்ட தினம் மற்றும் ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது கல்வி வழிகாட்டுதல் மற்றும் போதைப்பொருள்…
11th Pathway Excellence Award Function Celebrated with Grandeur.
Melnaruvathur august.24Chengalpatu dist agiliThe 11th Pathway Excellence Award Function, organized by the Dr. Dathu Rao Memorial Charitable Trust, was held…
சின்னமனூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தேனி மாவட்டம் சின்னமனூரில் தமிழக வெற்றி கழகம் தேனி தென்மேற்கு மாவட்ட கழகம் சார்பில், தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு…
மன்னார்குடியில் மாவட்ட அளவிலான கிளாசிக் பவர் லிப்டிங் மற்றும் பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப் போட்டி
மன்னார்குடி., ஆக 24 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட அளவிலான கிளாசிக் பவர் லிப்டிங் மற்றும் பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் வெகு…
துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது
16வது புதுச்சேரி சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் இன்று (24.08.2026) காலை துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது. முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்தும், அதனைத் தொடர்ந்து வந்தே மாதரம்…
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழாவில் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம்
நவரத்தின செங்கோல் வழங்கி சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.வளையல் விற்ற திருவிளையாடல் கோலத்திலும் காட்சி தந்தார் மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்துவரும் ஆவணி மூலத்திருவிழாவில், ஆவணி மூலத்திருவிழாவில்,…
திருமண ஊர்வலத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்-மணமகன் ஊர்வலத்தில் இளைஞர்கள் எழுப்பிய விழிப்புணர்வு கோஷங்கள் – பொதுமக்கள் வரவேற்பு
கூத்தாநல்லூர்., ஆக.24 திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நடைபெற்ற திருமண நிக்காஹ் நிகழ்ச்சியில், மணமகன் ஊர்வலத்தின்போது போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக இளைஞர்கள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிய சம்பவம் பொதுமக்களின்…
திருவாரூர் வேளுக்குடி ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேச பெருமாள் திருக்கோவில் – திருக்கல்யாண வைபவம்
திருவாரூர் மாவட்டம், வேளுக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேச பெருமாள் மற்றும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில், நான்காம் ஆண்டு கும்பாபிஷேக தின விழா சிறப்பாக…
அரியலூரில் திருக்குறள் விளக்க உரை நூல் வெளியிடப்பட்டது
அரியலூரில் திருக்குறள் விளக்க உரை நூல் வெளியிடப்பட்டது அரியலூர் மாவட்ட எழுத்தாளர்கள் நல சங்கம் சார்பில் சங்கத்தின் நிறுவனர் தலைவர் கவிமுரசுராஜாராம் எழுதி வெளியிட்டுள்ள திருக்குறள் விளக்க…
கோவையில் ஆங்கர் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு சார்பாக மாவட்ட அளவிலான செஸ் போட்டி: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் ஆங்கர் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு மற்றும் கோவை மாவட்ட சதுரங்க சங்கம் இணைந்து முதன்முறையாக மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. கோவை மாவட்ட…
தருமபுரி செந்தில் நகர் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகப் பெருவிழா கோலாகலம்
தருமபுரி: தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி செந்தில் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், நாகர்கள், செந்தில் பாலமுருகன் மற்றும் மகா மாரியம்மன் ஆலயங்களின் புதுப்பிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத்…
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகரில் உள்ள பொது சுவர்களில் அழகிய சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது
இதன் ஒரு பகுதியாக தமிழ் கலாச்சாரம், தூத்துக்குடி மக்களின் வாழ்வியல், கடல் வாழ் உயிரினங்கள், தூய்மை விழிப்புணர்வு ஆகிய கருத்துக்களை உள்ளடக்கிய ஓவியங்கள் வரையப்படுகின்றன. பொதுமக்கள் அனைவரும்:…
டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 28-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
மன்னார்குடி டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,…
ஆலாந்துறை காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கோவை ஆலாந்துறை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேக…
சுற்றுச்சூழல் நுழைவு வாயில் நிழற் குடையை திறந்து வைத்த தேனி எம்பி
கம்பம் அருகே சுருளிப்பட்டி ஊராட்சியில் எம்பி நிதியில் கட்டப்பட்ட பள்ளி சுற்றுச்சூழல் நுழைவு வாயில் நிழற் குடையை திறந்து வைத்த தேனி எம்பி தேனி மாவட்டம் கம்பம்…
சட்டமன்றமே ரீல்ஸாகத்தான் நடத்தப்படுகிறது-கனிமொழி
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி,தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தொடர்ந்து…