காமன்வெல்த் பளுதூக்குதல்: கோவில்பட்டி வீரர் ராஜா வெள்ளிப் பதக்கம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ராஜா, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று…
அரியலூரில் திமுக பிரமுகர் காதணி விழா சிறப்பாக நடைபெற்றது
அரியலூர், ஜூலை 27: அரியலூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் மு. பரமேஸ்வரன் மற்றும் அரியலூர் நகராட்சி கவுன்சிலர் செல்வராணி பரமேஸ்வரன் தம்பதியரின் மகள் ப. காவ்யாவின் காதணி…
கோவையில் புதிய டி.வி.எஸ். விக்டரி ஷோரூம் திறப்பு
கோவை குனியமுத்தூர் பாலக்காடு மெயின் ரோட்டில் புதிய டி.வி.எஸ். விக்டரி ஷோரூம், இருசக்கர வாகன விற்பனை மையம், உதிரிபாகங்கள் விற்பனை மையம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய…
பேட்மிட்டன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கடி பரிசு வழங்கி பாராட்டு
திருவொற்றியூரில் ஸ்மார்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஆண்டு தோறும் பள்ளி மாணவர்களுக்கிடையே பேட்மிட்டன் விளையாட்டு போட்டி மற்றும் ஆர்சரி ஓவியம் நடனம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது…
அலங்காநல்லூரில் இந்து முன்னணி சார்பில் ஆலய தரிசனக் கட்டணத்தை ரத்த செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
அலங்காநல்லூர். ஜூலை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் இந்து முன்னணி சார்பில் ஆலய தரிசன கட்டண முறையை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து…
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உப்பள தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
தூத்துக்குடி, ஜூலை.27- தூத்துக்குடி கடற்கரையை ஒட்டி முள்ளக்காடு பகுதியில் கோவளம் பசுவந்தரை தன்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சுமார் 500 ஏக்கரில் 300க்கும்…
போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுப்பது தான் முதல் பணி-மாவட்ட எஸ்பி சிவபிரசாத்
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா மாற்றம் செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டார். இதனை அடுத்து இன்று…
கார்கில் போரின் 27 -ஆம் ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி
கார்கில் போரின் 27 -ஆம் ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு ஈகை உள்ளம் அறக்கட்டளை, சார்பாக மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டி ஹரிதா…
அம்மாபேட்டையில் தமிழக வெற்றி கழகம் புதிய அலுவலகம் திறப்பு விழா
தஞ்சாவூர் மாவட்டம்: தமிழக வெற்றி கழகம் அம்மாபேட்டை மத்திய ஒன்றிய கழகம் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம்…
20 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொடர்பான நலத்திட்டங்களை வழங்கி வரும் வி.கே.வி.நிறுவனம்
கோவை 22 நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு வி.கே.வி.குழுமங்கள் சார்பாக கல்வித்திறன் ஊக்கத்தொகை வழங்கும் விழா வி.கே.வி. இல்லத்தில் நடைபெற்றது. வி.கே.வி.நிறுவனங்களின் தலைவர் வி.கே.வி. சுந்தர்…
காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ‘கருணைச் சோர்வு’ குறித்த கருத்தரங்கம்
காஞ்சிபுரம், ஜூலை 27: காஞ்சிபுரம் காரப்பேட்டையில் செயல்பட்டு வரும் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அறுவை புற்றுநோயியல் சங்கத்துடன்…
பால்வினை தொற்று குறித்து தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்
கடலூர் நகர அரங்கில் எச்ஐவி எயிட்ஸ் மற்றும் பால்வினை தொற்று குறித்து நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார்…
திருவாரூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டை தேக்கம் மூட்டைகளை இயக்கம் செய்ய வலியுறுத்தி 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டம்
திருவாரூர்., ஜூலை.27 திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வரும் நிலையில் விவசாயிகளிடமிருந்து…
வாங்கப்பாளையத்தில் வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம், வாங்கப்பாளையத்தில் வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.இந்நிகழ்வை வீ…
கதிர்வேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
செங்குன்றம் செய்தியாளர் ஜூலை 26 புழல் அடுத்த கதிர்வேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாணவ மாணவிகள் போலீசாருடன் இணைந்து நடத்தினர். இதில்…
மன்னார்குடி அருகே பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி
மன்னார்குடி., திருவாரூர்மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் 1990-1996 ஆம் ஆண்டு படித்த பழைய மாணவர்கள் பல்வேறு அரசுதுறை , தனியார்…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறை கருத்தரங்கம்
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரியின் நிறுவன செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் கல்லூரி இணைச் செயலாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி…
ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்க-இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் நடைமுறையில் இருக்கும் கட்டண தரிசன முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவையில் இந்து முன்னணி…
காவேரி கூக்குரல் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்
மரம் சார்ந்த விவசாயம் செய்துவரும் விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் வகையில், மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டங்களை ‘காவேரி கூக்குரல்’ இயக்கம் நடத்தி வருகிறது. (ஜூலை 26) கோயம்புத்தூர்,…
ஸ்ரீ பெரியபாளையத்து ஸ்ரீ பவானி அம்மன் புஷ்பா நகரில் ஆறாம் ஆண்டு ஆடி மாத கூழ்வார்த்தல்
காஞ்சிபுரம் மாவட்ட அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்து ஸ்ரீ பவானி அம்மன் குன்றத்தூர் வட்டம் நாட்டரசன் பட்டு பஞ்சாயத்து வடமேல்பாக்கம் புஷ்பா நகரில் 6 ஆறாம் ஆண்டு ஆடி…
பழைய பெருங்களத்தூர் ஸ்ரீ நாகசக்தி நாக தேவதை அம்மனுக்கு 26 ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழா
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் செங்கல்பட்டு மாவட்டம் அருள்மிகு ஸ்ரீ நாக தேவதை அம்மன் ஆலயம் காமராஜர் நெடுஞ்சாலை பழைய பெருங்களத்தூர் ஸ்ரீ நாகசக்தி நாக தேவதை அம்மனுக்கு…
நிலப் பதிவு செய்த 24 மணி நேரத்தில் பட்டா வழங்கப்படும்!-அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் உறுதி
ஈரோடு, நிலப் பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள், எவ்வித வில்லங்கமும் இல்லாத நிலங்களுக்கு ஆன்லைன் மூலம் பட்டா வழங்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்…
கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு: மத்திய அரசுக்கு பல்சமய நல்லுறவு இயக்கம் கண்டனம்
தமிழகத்தின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய நகரங்களான கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் நிராகரித்திருப்பதற்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர்…
செங்குன்றத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- வழங்கிய மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்
செங்குன்றம் செய்தியாளர் ஜூலை 26 தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து செங்குன்றத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகளை நலத்திட்ட உதவிகள்…
கொள்ளிடத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு ஏற்பட்டால் கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலும், இனக்கலவரமும் ஏற்பட வாய்ப்புள்ளது. சீர்காழியில் நடைபெற்ற…
அய்யூர் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நினைவு நாளை முன்னிட்டு கபடி போட்டி
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் செல்லத்தம்மன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாவீரர்கண்ணன் நினைவு நாளை முன்னிட்டுகபடி…
தலைஞாயிறில் இலவச ஆரோக்கிய நலவாழ்வு மருத்துவ முகாம்
நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு பேரூராட்சி திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச ஆரோக்கிய நலவாழ்வு…
முட்டை ஓட்டின் உட்பகுதியில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஓவியம் வரைந்து அசத்தல்:
கோவையைச் சேர்ந்த கலைஞர் யூ எம் டி ராஜா விசித்திர அஞ்சலி! முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் வல்லரசு நாயகனுமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின்…
கம்பம் நகரில் எம்எல்.ஏ. தலைமையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
தேனி மாவட்டம் கம்பம் நகர் கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகரின் மையப்பகுதியான நாட்டுக்கல் மற்றும் கூலத் தேவர் பகுதிகளில் உள்ள அண்ணா திமுக உள்ளிட்ட மாற்று பல்வேறு…
பாலமேட்டில் இந்து ஆலய பாதுகாப்பு முன்னணி கூட்டம் நடைபெற்றது
அலங்காநல்லூர். ஜுலை. 27- மதுரை மாவட்டம் பாலமேடு பூசாரி தோட்டத்தில் அமைந்துள்ள வரம் தரும் ஜோதி முருகன் கோவில் வளாகத்தில் இந்து ஆலய பாதுகாப்பு முன்னணி வீரத்தாய்…
பேராவூரணியில் வாரசந்தை முதல் நாள் பூஜையுடன் தொடங்கியது
பேராவூரணியில் வாரசந்தை முதல் நாள் பூஜையுடன் தொடங்கியது. தஞ்சை மாவட்டம் ,பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சி இராம. வேலாயுதம் நினைவு வார சந்தை புதுப்பிக்க பெற்று, திறப்பு…
கோவை பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் “சங்கமம்’98” வெள்ளி விழா சந்திப்பு
கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 1998–2001 கல்வியாண்டு முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பான “சங்கமம்’98” நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் உள்ள ஜி.ஆர்.டி.…
நாச்சியார் கோயில் லயன்ஸ் சங்கம் சார்பாக கார்கில் போரின் 27ம் ஆண்டு வெற்றி தினம் விழா
தஞ்சாவூர் மாவட்டம்:கும்பகோணம் நாச்சியார் கோயில் லயன்ஸ் சங்கம் சார்பாக கார்கில் போரின் 27-ஆம் ஆண்டு வெற்றி தினம் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்க அஞ்சலி…
திருவெற்றியூர் சாத்தாங்காடு காவல் நிலையம் சார்பில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
சுற்று வட்டார பகுதிகளில் இயற்கை வளங்களை காக்கவும் தூய்மையான காற்று சுற்றுப்புற சூழலை வளப்படுத்தவும் நோய் நொடி இல்லாமல் தூய்மையான காற்றை சுவாசித்து வாழ்வதற்காக சென்னை பசுமை…
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் சான்றோர்களுக்கு விருது
புவனகிரி ஜனவரி- 26கடலூர் மாவட்டம், பு. முட்லூரில் அமைந்துள்ள அட்சயா மந்திரி மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி…
அரியலூரில் இன்று துவங்கியது விதை திருவிழா விதைகள் கண்காட்சி
அரியலூரில் இன்று துவங்கியது விதை திருவிழா விதைகள் கண்காட்சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த விதைகள் கண்காட்சியை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா கையெழுத்து…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் தமிழ் துறை ஒரு நாள் கருத்தரங்கம்
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் தமிழ் துறை ஒரு நாள் கருத்தரங்கம் தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் தமிழ்…
கோவையில் புதிய நிசான் “டெக்டன்” காரை, அமைச்சர் சம்பத் குமார், அறிமுகம் செய்தார்
கோவை கணபதியில் உள்ள இ.வி.எம். நிசான் விற்பனை மையத்தில், நிசான் நிறுவனத்தின் புதிய “டெக்டன்” கார் அறிமுக விழா நடைபெற்றது. தமிழ்நாடு இ.வி.எம். நிசான் விற்பனை பொது…
பாப்பிரெட்டிப்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் நீட் வினாத்தாள் கசிவை கண்டித்தும் தர்மேந்திர…
பொள்ளாச்சி சதுரங்க சங்கம் சார்பில் மாநில அளவிலான கலை போட்டிகள்
பொள்ளாச்சி, ஜுலை. 26- பொள்ளாச்சி தாலுகா சதுரங்க சங்கம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கலை போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.பொள்ளாச்சி தாலுகா…
மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம்
பொள்ளாச்சி ஜூலை 26 இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் மக்கள் நலத்திட்டங்களான பெண் குழந்தையை காப்போம், பெண்…
பிளாஸ்டிக் தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்” என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழிப்புணர்வு நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது
தமிழ்நாட்டின் முன்னணி சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் ஒருவரான “ஒசை” காளிதாசன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை முழுநேரப் பணியாக மேற்கொள்வதற்காக தனது வங்கிப் பணியைத் துறந்தவர். தமிழ்நாடு மாநில…
வானகரம் அப்போலோ சிறப்பு மருத்துவமனை சார்பில் உடல் பருமன் நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் உள்ள அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், வானகரம் அப்போலோ சிறப்பு மருத்துவமனை சார்பில் உடல் பருமன் நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்…
ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற வேண்டி தஞ்சாவூர் உழவர் சந்தை அருகில் த வெ கழகத்தினர் உற்சாகமாக கொண்டாடினர்
ஜனநாயகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டியும், திரைப்படத்தின் வெளியீட்டை கொண்டாடும் வகையிலும் தஞ்சாவூர் உழவர் சந்தை அருகில் தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாகமாக கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு…
அமைச்சர் எம். விஜய் பாலாஜியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அன்-நூர் மஸ்ஜித் நிர்வாகிகள்
ஈரோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் முகமது ஆரிஃப் தலைமையில், ஈரோடு இ.பி.பி. நகர் சூளை அன்-நூர் மஸ்ஜித் மற்றும் மதரஸா பள்ளியின் செயலாளர் அ.…
பெரியகுளம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம்
தேனி மாவட்டம்பெரியகுளம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் சார்பில் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாம்…
திருவாரூர் அருகே திருநாட்டியத்தாங்குடி கிராமத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பாரம்பரிய நடவு நடவு திருவிழா
திருவாரூர்., ஜூலை.25 பண்டைய சாஸ்திர ஐதீகத்தின் படி திருவாரூர் அருகே திருநாட்டியத்தாங்குடி கிராமத்தில் ஸ்ரீ இறைவன், ஸ்ரீ இறைவி வடிவில் குழந்தைகள் உழவன் – உழத்தியாக மாறி…
மன்னார்குடியில் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே திட்டத்தை மத்திய , மாநில அரசுகள் உடனடியாக செயல்படுத்த கோரி 1500 க்கு மேற்பட்டோர் கவன ஈர்ப்பு பேரணி.
மன்னார்குடி., ஜூலை., 25 மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை 41 கிலோ மீட்டர் வரை புதிய ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 14 ஆண்டுகளாக முன்பாக ரயில்வே…
சிவகாசி அருகே முத்தமிழ் மன்ற விழா நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, சல்வார்பட்டியில் இயங்கி வரும் மதுரை சி.இ.ஓ.ஏ. பதின்ம மேல்நிலைப் பள்ளியில், தமிழ் துறை சார்பில் முத்தமிழ் மன்ற விழா இன்று நடைபெற்றது.…
பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா
கோவை,, பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் ஆட்டோமொபைல், சிவில், மெக்கானிக்கல், மெட்டலர்ஜிக்கல் மற்றும் புரொடக்ஷன் பொறியியல் பிரிவுகளுக்கான விருதுகள் வழங்கும் விழா நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது.பி.எஸ்.ஜி.அண்ட் சன்ஸ்…
தேனி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்த அமைச்சர்
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில்…
குண்டடம்- தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் சிறப்பு முகாம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (SWDS)அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாம்.! திருப்பூர் மாவட்டம், குண்டடம்: குண்டடம் சமுதாய நலக்கூடத்தில் இன்று…
துறையூரில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடங்களை துணை சபாநாயகர் ரவிசங்கர் திறந்து வைத்தார்
ரூ10.46 கோடி மதிப்பீட்டில் துறையூரில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடங்களை துணை சபாநாயகர் ரவிசங்கர் திறந்து வைத்தார் துறையூர் ஜீலை -25திருச்சி…
அரியலூரில் பருவ கால பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அரியலூர் பல்துறை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழக…
நாராயணா ஹெல்த் சிட்டி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
ஈரோடு ஜூலை கர்நாடக பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் நாராயணா ஹெல்த் சிட்டி மருத்துவமனை டாக்டர்கள் ஈரோட்டில் பத்திரிகையாளர் களுக்கு சிறப்பு பேட்டி சிக்கலான மறுசீரமைப்பு…
புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை பள்ளியில் 57-ஆம் ஆண்டு விளையாட்டு விழா
புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை பள்ளியில் 57-ஆம் ஆண்டு விளையாட்டு விழா .தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில்…
கரூரில் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கபடி போட்டி
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கபடி போட்டி.. கரூர் மாவட்டம் சேலம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப் பள்ளியில்…
புதுச்சேரியில் நாளை கார்கில் வெற்றி தின அரசு விழா
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில், கார்கில் வெற்றி தின அரசு விழா நாளை (ஜூலை 26) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு புதுச்சேரி…
திண்டுக்கல் மாநகராட்சி விவேகானந்தர் நகர் பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
திண்டுக்கல் மாநகராட்சி 14.வது வார்டில் விவேகானந்தர் நகர் பூங்கா அருகில் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 14.வது…
கம்பம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மேம்பாட்டு திட்ட முகாம்
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட முகாம் இங்குள்ள 24 மனை தெலுங்கு செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு…
கோவையில் மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை முறைகள் குறித்த மருத்துவ கருத்தரங்கம் துவக்கம்
கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் CAPI 2026 (Conclave of Advanced Pulmonary Interventions) எனும் மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை கருத்தரங்கம் நடைபெற்றது…
எண்ணூர் கடலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவி உயிரிழப்பு; மாணவரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்
சென்னை, எண்ணூர்: சென்னை எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடற்கரையில் குளிக்கவும், ரீல்ஸ் எடுக்கவும் சென்ற கல்லூரி மாணவர்கள் குழுவில், கடல் அலையில் சிக்கிய மாணவி உயிரிழந்த சம்பவம்…
அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ பெரிய காண்டி அம்மன் ஸ்ரீ தங்காயி அம்மன் பொன்னர் சங்கர் வாழ்க்கை வரலாறு கதை நிகழ்ச்சி
அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ பெரிய காண்டி அம்மன் ஸ்ரீ தங்காயி அம்மன் பொன்னர் சங்கர் வாழ்க்கை வரலாறு கதை நிகழ்ச்சி வேலூர் கந்தநகர் சந்தைப்பேட்டை பகுதியில் ஜூலை…
கள்ளக்குறிச்சியில் ரூ.181.63 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தீவிரம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் கழிவுநீரை சுத்திகரித்து பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கில் ரூ.181.63 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 21…
கொடைக்கானல் அரசு மருத்துவ மனையின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதியில் 1926ம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி அன்று ஆங்கிலேயர்கள் கோடைக் காலத்திற்க்கு வருகை தரும் ஆங்கிலேயர்களுக்காக அவர்களது உதவியாளர்களுக்கு மருத்துவ…
ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கோவை கோவை இடையார்பாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் திருக்கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள்…
திருமுல்லைவாசலில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் பிறந்தநாள் விழா
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் பிறந்தநாள் விழா கொள்ளிட கிழக்கு ஒன்றிய செயலாளர்…
தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட முகாம்
தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட முகாம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி பூதிப்புரம் பழனி செட்டிபட்டி ஆண்டிபட்டி மேல்…
ஈரோடு நீட் தேர்வுக்கு எதிராக மனித நேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு நீட் தேர்வுக்கு எதிராக மனித நேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் கருங்கல்பாளையம் காந்தி சிலை…
கோவையில் நடைபெற்ற ‘தி கிராண்ட் மோட்டோ ஃபெஸ்ட்
மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில், பல்வேறு வகையான சொகுசு கார்கள், சூப்பர் பைக்குகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட (Customized) வாகனங்கள் காட்சிப்படுத்தல் ஆடி சிறப்பு தள்ளுபடியில் ஏராளமான…
போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மேம்பாட்டு திட்ட முகாம்
போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மேம்பாட்டு திட்ட முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட முகாம் இங்குள்ள வர்த்தகர்கள் சங்க…
அம்பல் அருகே பேருந்து விபத்தில்20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் போலீசார் விசாரணை
நாகப்பட்டினம் ஜூலை:- 24காரைக்காலில் இருந்து விழிதியூர், கணபதிபுரம், பொறக்குடி, அம்பல் வழியாக பூந்தோட்டம் சென்ற தனியார் பஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென வாய்க்காலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.…
2-வது ஆடி வெள்ளியை முன்னிட்டு த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவிலில் மீனாட்சி அலங்காரம் – பக்தர்கள் திரளாக தரிசனம்
2-வது ஆடி வெள்ளியை முன்னிட்டு த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவிலில் மீனாட்சி அலங்காரம் – பக்தர்கள் திரளாக தரிசனம்… கோவை தடாகம் சாலை கே.என்.ஜி.…
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர். துர்காமூர்த்தி,நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர். அய்யனார் ஆகியோர் முன்னிலையில் அனைத்துத்துறை…
ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோவிலில் ஆடி 2-ம் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோவில் ஆடித் திருவிழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
திருக்கோயில் மற்றும் திருமடத்திற்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி கோட்டாட்சியரிடம் திருக்கோயில் மற்றும் திருமடத்திற்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…
காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்இயற்கை மருத்துவம் குறித்த சிறப்பு சொற்பொழிவு
மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில் “இயற்கை மருத்துவம் – நோய்களைக் குணப்படுத்தும் அறிவியலை ஆராய்தல்” என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர்…
அச்சிறுப்பாக்கம் ஆயுஷ் நல வாழ்வு மையம் சார்பில் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆணைக்குன்னம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில், ஆயுஷ் நல வாழ்வு மையம் சார்பில் சிறப்பு சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்…
தாளநத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா
கடத்தூர், ஜூலை 23 தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள தாளநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன்–ஸ்ரீ காளியம்மன் கோவில் ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று…
கோவை வித்யா மந்திர் பள்ளியில் ராதா பாலாமணி நினைவு கோப்பைக்கான மாவட்ட அளவிலான கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டி
கோவை தொட்டிப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள கோவை வித்யா மந்திர் பள்ளியில், 2-வது சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் மாவட்ட அளவிலான கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது……
திருவாரூரில், போக்ஸோ சட்டத்தில் இளைஞருக்கு 62 வருடம் தண்டனை விதித்து மகிளா விரைவு கோர்ட் நீதிபதி தீர்ப்பு
திருவாரூர்., ஜூலை.24 தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் திருவாரூர் அருகே தப்பளாம்புலியூர் பகுதியை சேர்ந்த 15 வயது உறவுக்கார சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.…
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கரூர் ஜெயராம்ஸ் கலை அறிவியல் கல்லூரியில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) நுகர்வோர் கட்டணப் பட்டியல் அடிப்படையிலான கட்டண விகிதக் கணக்கீடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…
அரியலூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
அரியலூர் நகராட்சியில் நடந்தது தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு துறை வாரியான அரசு திட்டம் மற்றும் சேவைகள் வழங்க நகராட்சி நிர்வாக இயக்குனர் அவர்களின் அடிப்படையில்…
கோவை வி.சி.எஸ்.எம். பள்ளியில் ‘ஹெல்தி டே’ நிகழ்ச்சி
கோவை ஜி.என். மில்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் வி.சி.எஸ்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மழலையர் மாணவர்களுக்காக ‘ஹெல்தி டே’ நிகழ்ச்சி பள்ளியின் தலைவர் செல்வி சுகுணா வழிகாட்டுதல்…
திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள்கோவிலுக்கு சொந்தமான ரூ.1கோடியே 10 லட்சம் மதிப்பிலான நிலங்கள் மீட்பு
நாகப்பட்டினம்,ஜூலை.24-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன. இக்கோயிலுக்கு சொந்தமான நிலம் திருக்கண்ணபுரம்…
திருமருகல் அருகே சாலை நடுவே தோண்டப்பட்ட பள்ளத்தால் கிராம மக்கள் பாதிப்பு.
நாகப்பட்டினம்,ஜூலை.24-திருமருகல் அருகே சாலை நடுவே தோண்டப்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் 5 கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.சாலை நடுவே பள்ளம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதினக்குடி -இடையாத்தங்குடி…
திருவாரூரில் திமுக விவசாய அணி மற்றும் விவசாய தொழிலாளர்கள் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர்., ஜூலை. 24 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக விவசாய அணி மற்றும் விவசாய தொழிலாளர்கள் அணி சார்பில் விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசை…
திருவாரூரில் தமிழக வெற்றிக் கழகத்திற்குள் ஏற்பட்ட உட்கட்சி கோஷ்டி மோதல்
திருவாரூர்., ஜூலை.24 தமிழகம் முழுவதும் நேற்று தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் அவர்களின் ஜனநாயகன் திரைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. திருவாரூரில் தைலம்மை திரையரங்கில் ஜனநாயகன்…
புதுச்சேரியில் வருகின்ற 15.08.2026 அன்று சுதந்திர தின விழா முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம்
புதுச்சேரியில் வருகின்ற 15.08.2026 அன்று சுதந்திர தின விழா 2026-ஐ முன்னிட்டு, மகாத்மா காந்தி திடல் அருகிலுள்ள கடற்கரைச் சாலையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழா 2026-ல்…
டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது தாக்குதல்- டெல்லி போலிசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மன்னார்குடியில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
மன்னார்குடி., ஜூலை. 24 நீட் தேர்வு முறைகேடு மற்றும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு காரணமான மத்தியக்கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர்…
தேனி மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டு கூட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ப ராஜகுமார் தலைமையில் சுற்றுலா மேம்பாட்டு ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது மாவட்ட சுற்றுலா அலுவலர்…
கரூர் மாவட்ட அதிமுக அறிமுக,ஆலோசனை கூட்டம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட அதிமுக அறிமுக,ஆலோசனை கூட்டம்.. கரூர் மாநகர 6 பகுதிகளுக்கு உட்பட்ட 48-வட்டங்களுக்கும் பகுதி கழக செயலாளர்களின் நேரடி தேர்வுகளோடும்,…
வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும். புராண காலத்தில் ஒரு சுக்ரவாரத்தில்…
ஆவத்துவாடி சூர்யா ரசிகர் நற்பணி மன்றத்தினர் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஆவத்துவாடி சூர்யா ரசிகர் மன்றத்தினர் இன்று நடிகர் சூர்யா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று காவேரிப்பட்டினத்தில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள…
தஞ்சாவூர் மாநகராட்சியில் முக்கிய சாலைகளில் குப்பைகள் ஏறிக்கப்படுவதால் சுகாதார சீற்கேடு
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாநகராட்சி காவிரி நகர், நட்சத்திர நகர் மற்றும் அந்த சாலையில் செல்லும் மக்கள் மூச்சுத் திணறலில் அவதி.தஞ்சை…
தி சென்னை மொபைல்ஸ் சார்பில் ஆடி தள்ளுபடி சிறப்பு திட்டம்
ஆடி மாதத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தி சென்னை மொபைல்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள தனது கிளைகளில் சிறப்பு தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்…
ஜனநாயகன் பட வெளியீட்டை முன்னிட்டு கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாபு, ஆதரவற்ற முதியோருக்கு போர்வை வழங்கி நெகிழ்ச்சி
ஜனநாயகன் பட வெளியீட்டை முன்னிட்டு கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாபு, ஆதரவற்ற முதியோருக்கு போர்வை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.. தமிழக வெற்றிக் கழகத்தின்…
போடிநாயக்கனூர் கார்டமம் பிளாஸ்டர்ஸ் அசோசியேஷன் கல்லூரியில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாஸ்டர்ஸ் அசோசியேஷன் கல்லூரியின் குல் புகார் குழு ஐ சி சி சார்பாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சிங்கப் பெண் படை…
பெரியகுளம் நகராட்சியில் புதை வடிகால் குழாய் சீரமைத்த நகராட்சி- பொது மக்கள் பாராட்டு
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி வார்டு எண் 2 வைத்தியநாத புரம் பகவதி யம்மன் கோவில் பகுதியில் புதை வடிகால் குழாய் பழுதடைந்து சாலையில் கழிவு நீர்…