மறுஜென்ம காதல் திரைப்பட துவக்க விழா…!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க துணைத் தலைவர் வந்தை பிரேம் இயக்கி நடிக்கும் ‘மறுஜென்ம காதல்’ திரைப்பட துவக்க விழா சென்னை பிரசாத்…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சர் பெ.ராஜவேலு மாலை அணிவிப்பு

புதுவை தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட நாளை முன்னிட்டு திங்கள்தோறும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற…

விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா: கல்வியில் சாதித்த விஸ்வகர்ம மாணவர்களுக்கு பாராட்டு

புதுச்சேரி மாநில விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில், ஸ்ரீ காமாட்சி அம்மன் தேவஸ்தானத்தின் 46-ஆம் ஆண்டு விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் 10-ஆம் வகுப்பு…

மன்னார்குடியில் இலவச மருத்துவ முகாம்-500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு – எஸ்.காமராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மன்னார்குடியில் இலவச மருத்துவ முகாம்-500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு – எஸ்.காமராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் மன்னார்குடி., செப். 20- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கட்டட பொறியாளர்கள் மற்றும்…

கோவையில் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை மேளாவுக்கு அமோக வரவேற்பு

கோயமுத்தூர் மாவட்ட கார் டிரேடர்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் 11-வது மெகா பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை மேளா, கோவை திருச்சி சாலையில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில்…

முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் கே.வி.கே சாமி நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து கீதாஜீவன் மாியாதை

முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் கே.வி.கே சாமி நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து கீதாஜீவன் மாியாதை தூத்துக்குடி நெல்லை தூத்துக்குடி ஓருங்கிணைந்த திமுக மாவட்ட…

மாவீரர் மக்கள் கட்சி துவக்க விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு சேலத்தில் மாவீரர் மக்கள் கட்சி துவக்க விழா நடைபெற்றது.பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாக குழு உறுப்பினரும்,கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில்…

நெகிழி இல்லா தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை, இருப்பு மற்றும் விநியோகத்தை தடுக்கும் வகையில் மாநகராட்சியின் ஆணையாளர்…

கோவையில் ஜெனோரா வீட்டு உரிமையாளர்களுக்கு சாவி வழங்கும் நிகழ்வு

கோவையில் ஜெனோரா வீட்டு உரிமையாளர்களுக்கு சாவி வழங்கும் நிகழ்வு, தன்னம்பிக்கை பேச்சாளர்,பிரபல தொகுப்பாளர்,நீயா நானா கோபிநாத், ஈரோடு மகேஷ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் ஜென்விஸ்டாஸ்…

தேனி மாவட்டம் கம்பம் நகரைச் சேர்ந்த எம் கே எம் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் நிர்வாக இயக்குனர் கே. செந்தூர் பாண்டி தேனி மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவராக…

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம், 101-தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 06.10.2026…

பள்ளித்தென்னலில் இலவச கண் மருத்துவ முகாம்

150க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கல் பள்ளித்தென்னல்:விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், பள்ளித்தென்னல் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் தொண்டு அறக்கட்டளை, ஸ்ரீ…

பூம்புகாரில் மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்திட வலியுறுத்தியும் தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு பிரச்சார பயணம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பூம்புகாரில் மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்திட வலியுறுத்தியும் ராசி மணலில் புதிய தடுப்பணை கட்ட கோரியும் தமிழக காவிரி…

கோவை மத்துவராயபுரம் CSI கிறிஸ்து நாதர் ஆலயத்தில் அறுவடை திருநாள் பண்டிகை கோலாகலம்

கோவை மத்துவராயபுரத்தில் அமைந்துள்ள CSI கிறிஸ்து நாதர் ஆலயத்தில், ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அறுவடை திருநாள் பண்டிகை இன்று (20.09.2026) மிகச் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது.…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்காலிக வெடிபொருள் விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.கள்ளக்குறிச்சிமாவட்ட ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்காலிக வெடிபொருள் விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.கள்ளக்குறிச்சிமாவட்ட ஆட்சியர் ஜெ .இ.பத்மஜா தகவல். 2026 தீபாவளி பண்டிகை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்காலிக வெடிபொருள்…

அரியலூர் மாவட்ட திராவிட கழகம் மற்றும் பகுத்தறிவாளர்கழகம் சார்பில் பெரியார் நடைப்பயணம்

தந்தை பெரியார் 148 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திராவிட கழகம் மற்றும் பகுத்தறிவாளர்கழகம் சார்பில் பெரியார் நடை (PERIYAR WALK) என்னும் பெரியார்…

போதை இல்லாத தூத்துக்குடி, புகையிலையில்லா தமிழ்நாடு உருவாக்க மாணவர்கள் உறுதி

தூத்துக்குடி: மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் காமராஜ் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள்…

பட்டுக்கோட்டை கூட்டுறவு வங்கி நகர லிமிட் நிறுவனத்தில் வாங்கிய கடனை கட்டிய பிறகும் ஜாமீன் தாரிடம் வசூல் செய்ய வந்த அதிகாரிகளால் பரபரப்பு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ராஜபாளையம் தெரு பகுதியில் வசித்து வருபவர் ஆதி மதனகோபால், இவர் ஒரு சமூக ஆர்வலர். இந்த வங்கியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக…

வாய்மை எனப்படுவது யாதெனின் ஒரு சாமானியனின் சாதனை பயணம் புத்தகம் அறிமுகம்

இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கம் மற்றும் கௌரா இலக்கிய மன்றம் இணைந்து நடத்தும் திருச்சி ஸ்ரீரங்கம் புத்தகத் திருவிழா 2026 செப்டம்பர் 18 முதல் 27 வரை…

‘வந்தே மாதரம்’ என்பதில் எங்கே மதம் இருக்கிறது? — நடிகர் ரஞ்சித்

மன்னார்குடி,. செப்.20- “‘வந்தே மாதரம்’ என்பதன் பொருள் ‘நான் எனது தாயை வணங்குகிறேன்’ என்பதுதான். இதில் எங்கே மதம் இருக்கிறது?” என திரைப்பட நடிகர் ரஞ்சித் கேள்வி…

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்;

பிளஸ்-ஒன் மாணவர் இறப்பு சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய பெண்கள் உள்பட 50 பேர் வலுக்கட்டாயமாக கைது…

கோவையில் ‘துபாய் மிராக்கிள் கார்டன்’ பாணியில் பிரமாண்ட பொழுதுபோக்கு கண்காட்சி

கோவை:கோவை வ.உ.சி. மைதானத்தில் பொதுமக்கள் குடும்பத்துடன் கண்டு களிக்கும் வகையில், ‘Dubai Miracle Garden’ என்ற பெயரில் பிரமாண்ட மலர் மற்றும் பொழுதுபோக்கு கண்காட்சி கோலாகலமாகத் துவங்கியுள்ளது.…

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கணவனுடன் வந்து வழி தவறி விம்கோ நகர் ரயில் நிலையம் வந்த தாய் மற்றும் ஆறு வயது குழந்தையை பத்திரமாக மீட்டு கணவரிடம்…

திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

நாகப்பட்டினம்,செப்.19-நாகை மாவட்டம் திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் திருமருகல் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை வட்டார…

இராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா –

முதுகுளத்தூர்செய்தயாளர்ஆர்.செந்தில்குமார் இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா – அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்பு இராமநாதபுரம் செப் 20,இராமநாதபுரம் மாவட்டம், குதக்கோட்டை ஊராட்சி,…

கம்பம் நகரில் எம்எல்ஏ தலைமையில் எழுத்தாளர்களை கவுரவிக்கும் விழா

தேனி மாவட்டம் கம்பம் நகரில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் கம்பம் சட்டமன்ற தொகுதி அளவிலான எழுத்தாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி எம் எல்…

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் திருவாரூர் மக்கள் வலியுறுத்தல்…

திருவாரூர்., செப்.19 தமிழகத்தில் பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட…

ரூ.4 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகம்-பயன்பாடின்றி குப்பை கொட்டும் இடமான அவலம்

ரூ.4 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகம்-பயன்பாடின்றி குப்பை கொட்டும் இடமான அவலம் கொரடாச்சேரி., செப். 19.- திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் ஊராட்சி பேருந்து…

ராசிமணலில் அணை கட்டுவோம்! – பூம்புகாரில் இருந்து பிரசாரம் என பி.ஆர். பாண்டியன் பேட்டி

மன்னார்குடி., செப். 19- மேக்கேதாட்டுவில் அணை அமைக்கும் திட்டத்தைத் தடுத்து நிறுத்தவும், ராசிமணலில் அணை கட்டுவதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்கவும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில்…

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பாம்புக்கடி தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி, பாம்புக்கடி தடுப்பு மற்றும் முதலுதவி குறித்த பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.…

அரூரில் மூன்றாம் ஆண்டு ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா

தருமபுரி: அரூரில் மூன்றாம் ஆண்டு ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது தர்மபுரி மாவட்டம், அரூர் நகரில் மூன்றாம் ஆண்டு ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா…

கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பில் பிரத்யேக காதணிகள் நகைத் தொகுப்பு கண்காட்சி தொடக்கம்

கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பில் பிரத்யேக காதணிகள் நகைத் தொகுப்பு கண்காட்சி தொடக்கம் டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி நகை சில்லறை விற்பனை நிறுவனமான தனிஷ்க்,…

தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தினசரி உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவு…

அபிராமம் பேருராட்சி பகுதி பொதுமக்களுக்கு செயல்அலுவலர் முக்கிய அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பேரூராட்சி பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் ஆகியவற்றை தனித்தனியாக தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம்…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பட்டய கணக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரியின் மேலாண்மை துறை சார்பில் Exploring chartered accountancy as a career path என்ற…

புரட்டாசி முதல் சனிக்கிழமை – சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தரிசனம்!

தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி நித்திய கல்யாண வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்…

தாராபுரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணி.!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணி.! தாராபுரம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்-2026 முன்னிட்டு, பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன்…

கோவையில் தீபாவளி உத்சவ் 2026 விற்பனை கண்காட்சி

கோவையில் ஆர்.எஸ். புரம் லேடிஸ் கிளப் சார்பில் “தீபாவளி உத்சவ் 2026” எனும் இரண்டு நாள் சிறப்பு விற்பனை கண்காட்சி ஆர்.எஸ். புரம் லேடீஸ் கிளப் வளாகத்தில்…

கோவில்கள் அடங்கிய பகுதியில் நவீன வசதிகளுடன் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது- மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

வருடம் 365 நாளும் தெப்பத்தை வந்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நவீன வசதிகளுடன் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது மேயா் ஜெகன் பொியசாமி தகவல் தூத்துக்குடி மாநகராட்சியின் மையப்…

சின்னமனூர் நகரில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.

தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் தேனி மேற்கு மாவட்ட அண்ணா திமுக சின்னமனூர் நகர அண்ணா திமுக சார்பில் அண்ணா118-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த…

வெங்கம்பாக்கம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்

வெங்கம்பாக்கம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் கல்பாக்கம் செப் 19தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் திட்ட இயக்குனர். சீதாலட்சுமி அறிவுத்தலின்படி,மேம்படுத்தப்பட்ட களப்பணிக்கான இலவச மருத்துவ முகாம்…

சீர்காழி அருகே அச்சுறுத்தி வந்த முதலை- மீட்டு அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விட்ட வனத்துறை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் இருந்து முதலை ஒன்று கிராம குளத்தில் புகுந்து விட்டதால் அப்பகுதி…

மன்னார்குடி பூரண சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிருந்தாவன் நகரில் அமைந்துள்ள பூரண சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.…

லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷனுக்கு சர்வதேச சாசனச் சான்றிதழ் வழங்கும் விழா

திருச்சி: லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்கத்திற்கு சர்வதேச லயன்ஸ் கிளப் சங்கத்தின் சாசனச் சான்றிதழ் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.விழாவிற்கு லயன்ஸ் கிளப் ஆப்…

அரியலூரில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் முப்பெரும் விழா

அரியலூர் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் சங்கத்தின் 27 ஆம் ஆண்டு விழாவும் 80 வயது மற்றும் 85 வயது நிறைவு செய்த உறுப்பினர்களுக்கு பாராட்டு…

முதுகுளத்தூர் அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் தவெகவில் இணைவு

முதுகுளத்தூர் செய்தியாளர்ஆர்.செந்தில்குமார் முதுகுளத்தூர் செப் 19,தமிழக வெற்றிக் கழக ராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதன் தலைமையில் முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர்…

தேனியில் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்- ஆலோசனை கூட்டம்

தேனியில் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடங்கி வைப்பது குறித்தான ஆலோசனை கூட்டம் தமிழக முதல்வர் விஜய் வருகின்ற செப்டம்பர் 22 09.2026 செவ்வாய்க்கிழமை தமிழகம்…

பி.ஜே.எம்.எம் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பாக தேசிய தொழிலாளர்கள் தினம் விழா

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பாக விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய தொழிலாளர்கள் தினம் மாபெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த…

துறையூரில் பெரியாரின் 148 வந்து பிறந்த நாள்

திருச்சி வடக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை துறையூர் செப்-18திருச்சி மாவட்டம் துறையூரில் திருச்சி வடக்கு…

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நவராத்திரி சிறப்பு “கொலு விற்பனை” கண்காட்சி.

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்,ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், செப்.18- தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் இயங்கி வரும் கைவினைத் தொழிலாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின்…

அனைத்து அரசு பள்ளிகளுக்கும் செய்தித்தாள் வழங்க வேண்டும்- கிராம மேம்பாடு பவுண்டேஷன் ஆப் இந்தியா சார்பில் கோரிக்கை.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான…

அடுத்த தலைமுறை வாகன தொழில் நுட்பங்களை நேரில் பார்வையிட கோவையில் சிறப்பு ஏற்பாடு

கோவை மெட்டுப்பாளையம் சாலை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனமலைஸ் டொயோட்டா விற்பனை மையத்தில் , அடுத்த தலைமுறை வாகனங்கள் மற்றும் நவீன வாகனத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வகையில்…

அரியலூரில் தொமுச பேரவை கவுன்சில் ஆலோசனை கூட்டம்

அரியலூரில் தொமுச பேரவை கவுன்சில் ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட தொமுச பேரவை கவுன்சில் சிறப்பு ஆலோசனை கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது திருச்சி பெல்…

பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிகளில் ரூ.48.99 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள்

பரமத்திவேலூரில் ரூ.48.99 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை பயன்பாட்டிற்கு வழங்கி, புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் .த.லோகேஷ் தமிழ்செல்வன்…

கூடலூரில் 2 பேரின் உயிரை பறித்த ஆட்கொல்லி புலி, வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது

கூடலூரில் 2 பேரை கொன்ற ஆட்கொல்லி புலி, 28 நாட்களுக்குப் பிறகு வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது. கூடலூர் அருகே ஓவேலி லாரிஸ்டன் பகுதியில் ஆகஸ்ட் மாதம் 2…

இரட்டைமலை சீனிவாசன் திருஉருவ சிலைக்கு மேயர் ஜெகன் மாலை அணிவித்து மரியாதை

இரட்டைமலை சீனிவாசன் திருஉருவ சிலைக்கு மேயர் ஜெகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை ஆதித்தமிழர் புரட்சி கழகம் சார்பில் போல்டன்புரம் பகுதியில்…

முருக பக்தர்கள் புடைச்சூழ ஊர்வலமாக நடுபழனி வந்தார் மரகத முருகர்

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெருங்கருணை கிராமம் கனக மலை குன்றின் மீது அருள்மிகு மரகத தண்டாயுதபாணி திருக்கோயிலில் உள்ள மூலவர் சிலையான மரகத கல்லாலான…

இடைத்தேர்தல் பணிகளை குறித்து குண்டடத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, குண்டடம் ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட கழக செயலாளரும், கோவை…

தாராபுரத்தில் ரூ.1.40 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்!

தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி – மூலனூர் வஞ்சியம்மன் கோவில் பகுதியில் வாகனத் தணிக்கையில் சிக்கியது தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம்…

அரியலூரில் பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் விழா

அரியலூரில் இந்திய பிரதமர் நரேந்திரமோடிஜி பிறந்தநாள் விழா இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா அரியலூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் பஸ் நிலையம் அருகே மாவட்ட…

தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சுகன்யாவை வெற்றி பெறச் செய்ய கூட்டணி கட்சிகள் தீவிர களப்பணி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 . தாராபுரம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் புறவழிச்சாலை பகுதியில் உள்ள…

திருமருகல் அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு விழா

நாகப்பட்டினம்விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி கல்வி துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவில் டேக்வாண்டோ போட்டியில் நாகை மாவட்டம் திருமருகல் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும்…

ஏனநல்லூர்மண்டகுளத்து மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நாகப்பட்டினம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி ஏனநல்லூர் கிராமத்தில் மண்டகுளத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் குடமுழுக்கு நடந்து 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில்…

கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும்

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, புதிய ரேஷன் கார்டு பெறுதல், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மற்றும் செல்போன்…

ராமநாதபுரத்தில் அரசு பஸ்களுக்காக திங்க் காஸ் சார்பில் முதல் பிரத்யேக சிஎன்ஜி நிலையம் திறப்பு

முதுகுளத்தூர்செய்தியாளர்ஆர்.செந்தில்குமார் ராமநாதபுரம், செப்.17ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்க் காஸ் நிறுவனம் சார்பில் சிஎன்ஜி மூலம் இயங்கும் அரசுப் பஸ்களின் வசதிக்காக, ராமநாதபுரம் போக்குவரத்து பணிமனையிலேயே எரிபொருள் நிரப்ப முதல்…

தாராபுரம் இடைத்தேர்தல்: 22 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன!-29 மனுக்கள் நிராகரிப்பு – தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் இடைத்தேர்தல்: 22 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன!-29 மனுக்கள் நிராகரிப்பு – தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு. தாராபுரம். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத்…

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை – பூத் கமிட்டி அமைப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம்! பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை – பூத் கமிட்டி அமைப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன்…

தாராபுரம் திமுக தேர்தல் பணிமனையில் தந்தை பெரியார் 148,ஆவது பிறந்தநாள் விழா!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம். மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில் தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யா மாலை அணிவித்து மரியாதை – பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் திருப்பூர்…

பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு 5,000 பனை விதைகள் நடவு

புதுச்சேரி செப்.17: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருக்கனூர் கூனிச்சம்பட்டு ஏரிக்கரையில் சுமார் 5,000 பனை விதைகள் நடவு செய்யும் திட்டம்…

பரமக்குடியில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

முதுகுளத்தூர் செய்தியாளர்ஆர்.செந்தில்குமார் பரமக்குடி: செப் 17,தமிழக வெற்றிக் கழகம் ராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் பரமக்குடியில்தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. ராமநாதபுரம் மேற்கு மாவட்ட…

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது அதிகா லையில் 4 மணி அளவில் 12ம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 5.45…

CAPTCHA ’26: மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள்

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பவியல் துறை…

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: முதல்வர் விஜய் இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளார் – பாலகிருஷ்ணன்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்ததற்கு எதிர்ப்பு…

பெரியார் 148-ஆவது பிறந்தநாள் விழா.

கரூர் செய்தியாளர் மரியான் பாபு பெரியார் அவர்களின் 148-ஆவது பிறந்தநாள் விழா..பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தோழர்களம் அமைப்பின் நிறுவனர் தலைவர் தி.க.சண்முகம்…

ஈரானிய கடற்கொள்ளையர்கள் சுட்டதில் சவுதி அரேபியாவில் உயிரிழந்த இரண்டு மீனவர்களின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது -அரசு அதிகாரிகள் உறவினர்கள் அஞ்சலி.

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமத்தை சேர்ந்த மாவீரன், கீழமூவர்கரை சேர்ந்த சங்கர், திருமுல்லைவாசலை சேர்ந்த பால்ராஜ், கடலூர் மாவட்டம்…

மன்னார்குடியில் ஜேசிஐ வார விழா நிறைவு-பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு செம்மைப் பணி விருது

மன்னார்குடி., செப். 17- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஜேசிஐ வார விழாவின் நிறைவு விழா மற்றும் செம்மைப் பணி விருது…

காரைக்காலில் ஓய்வூதியதாரர்கள் தர்ணா போராட்டம்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஓய்வூதியதாரர்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது இந்த தர்ணா போராட்டத்தில் புதிய பென்ஷன் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து மத்திய,…

மகாதேவபட்டினம் கிராமத்தில் ஸ்ரீ பட்டணம் மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மகாதேவபட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ பட்டணம் மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக…

கம்பம் நகரில் தந்தை பெரியார் 148 வது பிறந்த விழா

தேனி மாவட்டம் கம்பம் நகரில் தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஜெகநாத் மிஸ்ரா…

குடியிருப்பு மனைக்கு பட்டா வழங்கக் கோரி நீடாமங்கலத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீடாமங்கலம்., திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் குடியிருப்பு மனைக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்புஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய…

பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாள் விழா

தூத்துக்குடி வடக்கு புதியம்புத்தூரில் பாஜக வர்த்தக பிரிவு சார்பில் சிறப்பு பூஜை, பொதுமக்களுக்கு லட்டு வழங்கல் புதியம்புத்தூர்: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு,…

குண்டடத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி.குண்டடம். தாராபுரம் தனி (101) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்–2026 முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு…

ஓடும் ஆட்டோவில் பிரசவம்-பெண் குழந்தை பிறந்தது

ஓடும் ஆட்டோவில், பெண்ணுக்கு பிரசவ வலி, பெண் குழந்தை பிறந்தது. சென்னை,பழவேற்காட்டை சேர்ந்தவர்கள் சுந்தர்(35), எல்.என்.டி ஒப்பந்த ஊழியர், இவர் மனைவி கீர்த்தி(20), நிறை மாத கர்ப்பிணி,இவருக்கு,…

திருப்பூரில் சிவசேனா சார்பில் 23-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா :விதர்சன பொதுக்கூட்டம்

திருப்பூர்: பி.என்.ரோடு, சாந்தி தியேட்டர் அருகில் தமிழ் மாநில சிவசேனா அமைப்பு சார்பாக 23-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விதர்சன பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு…

மதுரையில் பெரியார் 148 வது பிறந்த நாள் விழா-ஆதித்தமிழர் பேரவையினர், சிலைக்கு மரியாதை.!!

தந்தை பெரியார் 148 வது பிறந்த நாள் பெருவிழா தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவையினர் அனுசரித்தனர். மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்டில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஆதித்தமிழர்…

21 ஆண்டுகளில் 22 மாவட்ட ஆட்சியர்களா? காரைக்கால் மக்கள் போராட்டக்குழு கண்டனம்

காரைக்கால் மக்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்AST.அன்சாரி பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: காரைக்கால் பிராந்தியத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற காரைக்கால் போராட்டக்குழுவின் போராட்டத்தை தொடர்ந்து அன்றைய முதல்வர்…

கோவையில் சிருஷ்டி 2026 கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்

கோவையில் சிருஷ்டி 2026 கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 17 முதல் 19-ஆம் தேதி வரை மூன்று நாட்கள்…

காரைக்காலில் 50க்கும் மேற்பட்ட உணவகங்களுக்கு ஹைஜீனிக் மற்றும் RUCO சான்றிதழ்கள் வழங்கல்

காரைக்கால்: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், உணவு பாதுகாப்புத் துறை, FEDCOT INDIA Consumer…

அரியலூரில் தந்தை பெரியார் 148 பிறந்தநாள் விழா

அரியலூரில் தந்தை பெரியார் 148 பிறந்தநாள் விழா திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருட்டிணன் தலைமையில் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, ஒன்றிய துணை தலைவர் மு.மருதமுத்து, ஒன்றிய…

கோவை கலைக் கல்லூரியின் உலக ஓசோன் தின ஆன்லைன் ஓவியப் போட்டி ‘கலாம்ஸ் வேர்ல்ட் ரெக்கார்டு’ சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது!

​கோவை Anne Art Academy, Institute of Fine Arts சார்பில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு 16.09.2026 அன்று மாலை 7:00 மணி முதல் 8:00…

அரியலூர் வள்ளலார் கல்வி நிலையம் புதிய குழந்தைகள் இல்ல அடிக்கல் நாட்டு விழா

அரியலூர் மாவட்டம் லிங்கதடிமேடு கயர்லாபாத் வள்ளலார் கல்வி நிலைய நிறுவனர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அய்யா விஸ்வநாதன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியும் மற்றும் புதிய குழந்தைகள் இல்ல…

மதுராந்தகம் இடைத்தேர்தல் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் மீது வயது, வருமானவரி விவரங்களில் முரண்பாடு என புகார்.

செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல் மற்றும் அவரது கணவர் குமரவேல் ஆகியோரின் தேர்தல் ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி,…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,ஈரோடு மாவட்ட தலைவர் சத்தியமங்கலம் எஸ்.ஏ.அஸ்கர் அலி அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் எம்.முஹம்மது ஆரிப் மாவட்ட பொருளாளர் இ.கே.எம்.முஹம்மது கலீல் மாவட்ட…

குச்சனூர் கோவில் வளாகத்தில் கேட்பாரற்றுக் கிடந்த உடல் மீட்ட ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ

தேனி மாவட்டம் குச்சனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா சென்றார். அப்போது, கோவில்…

திருமருகல் அருகேம னைவியை கொலை செய்த கணவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

நாகப்பட்டினம்,செப்.16-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி காலனி தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பரசுராமன் (வயது 43). இவர் கடந்த 2019 – ஆம் ஆண்டு தனது…

காரைக்கால் தற்காலிக மாவட்ட ஆட்சியராக அ.குலோத்துங்கன் நியமனம்

காரைக்கால், செப்.16-காரைக்கால் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த இஷிதா ராட்டி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தனது புதிய பணியை ஏற்றுக் கொள்வதற்காக இன்று (செப்.16) பிற்பகல்…

அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுபாக்கம் பேரூராட்சியில், தூய்மை இந்தியா திட்டம் 2.0, எனது குப்பை எனது பொறுப்பு மற்றும் திடக்கழிவு திட்ட விதிகள் 2026-ன் கீழ் பேருராட்சிகளின் இயக்குநர் அவர்களின்…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் ஆர் வசந்தன்…

தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் குடியிருக்க இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு பூதலூர் வட்டாட்சியரிடம் மனு அளித்து போராட்டம்.

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ் தஞ்சாவூர், செப்- 16. குடியிருக்க மனை கோரியும், குடிமனை பட்டா வழங்கக்கோரியும், ஏற்கனவே வழங்கிய பட்டாவை போக்குவரத்து செய்துதரக்கோரியும்,…

தமிழகத்தில் தொழில் முதலீடுகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் – ஈஸ்வரன்

கோவை: கோவை விமான நிலையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் மின்தடை, அரசின் சில முடிவுகள் உள்ளிட்ட காரணங்களால் தொழில்…