கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும்: பாமக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு!

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும்: பாமக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு! ​கரூர் மாவட்ட அரசு தலைமை…

மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் விஜய் நல்லசியுடன் களமிறங்கும் எழில் கேத்தரின்

த.வெ.க.தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் நல்லசியுடன் களமிறங்கும்எழில் கேத்தரின். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக போட்டியிட்ட எழில்…

சச்சிதானந்த பன்னாட்டு பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் யோகா பயிற்சி

மேட்டுப்பாளையம் உதகை சாலையில் இயங்கி வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது இதில் 850…

ஆறு மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை.!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஆறு மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை.! குண்டடம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் வட்டாரத்திற்குட்பட்ட கொழுமங்குளி ஊராட்சி…

திருமருகல் அருகே மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகப்பட்டினம்,ஜூன்.23-திருமருகல் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவில் குளத்தில் இறந்த நிலையில் மிதக்கும் மீன்கள்

நாகப்பட்டினம்,ஜூன்.23-நாகை மாவட்டம் திருமருகலில் ரத்தனகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலுக்கு எதிரே உள்ள தீர்த்த குளத்தில்…

முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்- தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பரிசுப்…

2 லட்சம் மதிப்பில் தெருவிளக்கு பராமரிப்பு வாகனத்தை துவக்கி வைத்தார் மேயர் ஜெகன்

2 லட்சம் மதிப்பில் தெருவிளக்கு பராமரிப்பு வாகனத்தை துவக்கி வைத்தார் மேயர் ஜெகன். தூத்துக்குடி மாநகராட்சியில் தெரு விளக்குகள் மற்றும் உயர் மின் கோபுர விளக்குகள் பழுது…

தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி விவசாய கடன் தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் நெமிலியில் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி விவசாய கடன் தள்ளுபடி செய்ய கோரி தமிழக அரசை வலியுறுத்தி கடன் பெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டம்:- ராணிப்பேட்டை…

நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் 3ம் நாள் ஜமாபந்தி முகாமில் 182 மனுக்கள் பெறப்பட்டன

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் 3ம் நாள் ஜமாபந்தி முகாமில் 182 மனுக்கள் பெறப்பட்டன:- ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டாட்சியர் அலுவலகத் தில் 1435-ஆம்…

திருச்சி ரூ.15,000 லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து செயலாளர் கைது

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் யூனியன், பனையக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர் திரு.K.C.மாரியப்பன் கையூட்டு பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால்…

தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள்

தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், செவித்திறன் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.…

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள்: 500 பேருக்கு நீர், மோர்,அன்னதானம்

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் அம்மாபேட்டை ஒன்றியம் சார்பில் , பொது மக்களுக்கு நலத்திட்டம் உதவி மற்றும் நீர்,…

திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தக வெளியீட்டு விழா!

திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தக வெளியீட்டு விழாகுழந்தைகளின் படைப்பாற்றலை மீட்க ஹாபி திருவிழா-2026 சென்னையில் நடைபெற்றது. குழந்தைகள் மற்றும் பெரியோர்க்கு படைப்பாற்றல், கற்றல் மற்றும் மகிழ்ச்சியின்…

முதல்வர் பிறந்த நாள்- இலக்கியம்பட்டி காது கேளார் பள்ளியில் அன்னதானம்

தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவன் தலைமையில் இலக்கியம்பட்டி காதுகளார் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மதிய உணவு 200 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்…

போடி ஒன்றிய பொட்டிப்புரம் கிளை சார்பாக தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா தேனி வடக்கு மாவட்ட போடி ஒன்றிய பொட்டிப்புரம் கிளை சார்பாக நடைபெற்றது, இவ்விழாவில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ்…

தமிழக முதல்வர் பிறந்த நாள்: அம்மாபேட்டையில் பல வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் தஞ்சை வடக்கு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் சார்பில் தஞ்சாவூர் வடக்கு…

பென்னாகரம், மடம் கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவி வழங்கும் விழா

தருமபுரி மாவட்டம், பென்னாகரம், மடம் கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவி வழங்கும் விழா மடம் கண்ணையன் தலைமையில் நடைபெற்றது… .தமிழக முதல்வர் விஜய் 52வது…

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா-கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க காதணி வழங்கல்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க காதணி வழங்கும் நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.…

தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகன் அதிகாலையில் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு வசதிகளை பொதுமக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு இல்லாமல் உள்ள மழை நீர் தேங்கும் இடங்கள் ஆகியவற்ற ஆய்வு செய்து…

இராமநாதபுரம் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிலையத்தில் கைத்தறியால் நெசவு செய்யப்பட்ட முதல்வர் விஜயின் படம் அறிமுகம்

தமிழக முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை இராமநாதபுரம் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிலையத்தில் கைத்தறியால் நெசவு செய்யப்பட்ட முதல்வர் விஜயின் படம் அறிமுகம்…

புதுச்சேரி வில்லியனூரில் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் மத்திய அரசைகண்டித்து ஆர்ப்பாட்டம்

செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூரில் இன்று காலை துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மத்திய அரசை அரசே…

தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் விழா-அரூர் நகர செயலாளர் கணேஷ் ரவி தலைமையில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி

தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள 24 மணி தெலுங்கு செட்டியார் மண்டபத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வேலூர் நெடுஞ்சாலையில் இரு அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளானதையடுத்து விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு…

முதல்வர் பிறந்தநாள் விழா- பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குதல்

கோவை த.வெ.க.புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற முதல்வர் பிறந்தநாள் விழாவில், -இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன..…

மாதவரம் மோட்டார் வெளிச்சம், சி எம் டி ஏ லாரி நிறுத்தத்தின் சார்பில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் மோட்டார் வெளிச்சம் சர்வீஸ், சி எம் டி ஏ. ட்ரக் டெர்மினல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், தமிழக முதல்வர் ஜோசப் விஜயின்…

விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம்.

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூா், ஜூன்- 23.தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர்…

அதிமுகவில் விலகி தவெகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேலுக்கு கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகை தர இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேலுக்கு…

மதுரையில் சர்வதேச யோகா தின விழா

மதுரையில் சர்வதேச யோகா தின விழா ரவி சிறப்புக்கல்வி நிறுவனத்தில் உள்ளடக்கிய முறையில் சர்வதேச யோகா தின விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரை ரவி சிறப்புக் கல்வி…

கோவையில் நடைபெற்ற யோகா மாரத்தான் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து கவனம் ஈர்ப்பு

கோவையில் நடைபெற்ற யோகா மாரத்தான் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து கவனம் ஈர்ப்பு கோவையில் நானா யோகா ஸ்டுடியோ சார்பில் நடத்தப்பட்ட “யோகா மாரத்தான்”…

கோயம்புத்தூரில் யமஹா நிறுவனத்தின் பிரம்மாண்ட ‘டிராக் டே’ நிகழ்ச்சி: 200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்பு

கோவையமஹா மோட்டார் இந்தியா நிறுவனம், கோயம்புத்தூரில் உள்ள கோஸ்ட் உயர் செயல்திறன் மையத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக டிராக் டே என்ற பிரத்யேக நிகழ்ச்சியை நடத்தியது. யமஹாவின் தி…

ஸ்ரீ சமயபுரத்து மஹா பொட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு ஸ்ரீ சமயபுரத்து மஹா பொட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா.. கரூர் மாவட்டம், அரசு காலனியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சமயபுரத்து…

“வாடகை உயர்த்தாவிட்டால் எங்களது ஜேசிபி தொழில் தொழில் நலிவடையும் அபாயம்..!”

ஈரோட்டில் 150 ஜேசிபிகளுடன் 4 நாள் போராட்டத்தில் குதித்த எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள்..! புதிய வாகனங்களின் விலை உயர்வு, டீசல் மற்றும் ஆயில் விலை ஏற்றம், உதிரி…

அந்தியூரில் முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் முதல்வர் விஜய் பிறந்தாள் விழா, த.வெ.க., வினரால் கொண்டாடப்பட்டது.அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் முதல்வர் விஜய் நலமுடன் வாழ, கட்சி சார்பில் சிறப்பு பூஜை…

கடந்த தமிழக அரசு அறிவித்த சம்பள உயர்வும் வழங்கவில்லை மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்னல மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் புகார்

கடந்த தமிழக அரசு அறிவித்த சம்பள உயர்வும் வழங்கவில்லை மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்னல மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் புகார். தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறையின்…

எல்.எண்டத்தூர் ஊராட்சியில் முதல்வர் பிறந்த நாள் விழா-நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தமிழக முதல்வரின் பிறந்த நாளையொட்டி இரத்ததான முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.எல்.எண்டத்தூர் ஊராட்சியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்…

இலஞ்சி ஆர் பி பள்ளியில் முதல்வரின் பிறந்தநாள் ஓவிய விழா

மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி ஜூன் 22 , தென்காசி இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின்…

சந்தைப்பேட்டை கிராமத்தில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி இருக்கும் கிராம மக்கள் – மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மூங்கில் மடுவு ஊராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை கிராமத்திற்கு எந்த ஒரு அடிப்படை வசதி இன்றி தவித்து வருவதாகவும் அதிகாரிகளிடம் பலமுறை மனு…

முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்-துறையூரில் தவெக சார்பில் மருத்துவ முகாம்

முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் 52வது பிறந்தநாள்-துறையூரில் தவெக சார்பில் மருத்துவ முகாம், அன்னதானம் துறையூர் மார்ச் -22திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட…

மகேஸ்வரி சபா – சங்கரா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம்

கோவை,தடாகம் சாலை சோமையம்பாளையம் பகுதியில் உள்ள மகேஷ்வரி பவனில், மகேஸ்வரி சபா மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமில் 200-க்கும்…

முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி கீழையூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் பிரதாம ராமபுரம் ஊராட்சியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக தலைவர் மற்றும் தமிழக முதல்வர்…

கோவையில் (HomesToLife) ஹோம்ஸ் டூ லைஃப் இரண்டாவது கிளை துவக்கம்

சர்வதேச அளவில் பிரீமியம் ஃபர்னிச்சர்கள் விற்பனையில் முன்னனி நிறுவனமான HomesToLife) ஹோம்ஸ் டூ லைஃப் தனது இரண்டாவது கிளையை கோவை திருச்சி சாலையில் துவங்கி உள்ளது.. நீண்ட…

தாராபுரம் ஆலகியம் பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம்

தாராபுரம். அலங்கியம் யுனிவர்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் ஒன்பது மணி அளவில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அறிவார் அறக்கட்டளை நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தின்…

முதல்வர் பிறந்தநாளையொட்டி ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள்..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழக முதல்வர் விஜய் அவர்களின் 52ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் தவெக மாவட்ட செயலாளர் (கிழக்கு) உதயகுமார்…

தமிழக முதல்வர் பிறந்தநாளில் அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு முறையீடு போராட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர.ஜோ. லியோ யாக்கோப் ராஜ் தஞ்சாவூர், ஜூன்- 22. ஓய்வூதிய உயர்வு அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் தமிழ்நாடு அனைத்து…

பொம்மிடி DPJ HC நடத்தும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் பொம்மிடி DPJ HC நடத்தும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி பொம்மிடி மல்லாபுரம் புனித அந்தோனியார் ஆலயத்தில் 20/21/2026 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை…

பரன்குன்றாபுரத்தில் முதல்வர் விஜய் பிறந்த நாள் விழா என்டிஎஸ். சார்லஸ் தலைமையில் நடந்தது

சுரண்டை தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரத்தில்‌ தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.…

தாராபுரத்தில் பரபரப்பு அடிப்படை வசதிகள் கேட்டு பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பரபரப்பு: அடிப்படை வசதிகள் கேட்டு 70-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்!போக்குவரத்து பாதிப்பு தாராபுரம் –…

குண்டடத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா தமிழக வெற்றிக்கழகத்தினர் கொண்டாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா தமிழக வெற்றிக்கழகத்தினர் கொண்டாட்டம். குண்டடம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் இன்று தமிழக முதல்வர் ஜோசப்…

முள்ளிப்பாக்கம் கிராமத்தில் முதலமைச்சர் பிறந்த நாள் மருத்துவ முகாம்

முள்ளிப்பாக்கம் கிராமத்தில் முதலமைச்சர் பிறந்த நாள் மருத்துவ முகாம் கல்பாக்கம் ஜூன் 22செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் முள்ளிப்பாக்கம் பகுதியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின்…

கோவையில் ‘ரெசிலியோ தி பெயின் கிளினிக்’ துவக்க விழா

கோவையின் வலி மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, கோவையில் முதன் முறையாக பிரத்யேக வலி சிகிச்சை மையமான ‘ரெசிலியோ தி பெயின் கிளினிக்’ (Resilio –…

திருச்சி மாவட்ட, தண்ணீர் அமைப்பு சார்பில் சர்வதேச யோக தின விழா

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம், தண்ணீர் அமைப்பு சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் அருகில் பொன்மலை ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் பாரதி நாடக…

தமிழக முதல்வர் பிறந்த நாள் முன்னிட்டு பொள்ளாச்சியில் இலவச மருத்துவ முகாம்

பொள்ளாச்சி-ஜூன்-22 தமிழகம் முழுவதும் முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாள் விழா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர் பொள்ளாச்சியில் தமிழக வெற்றி கழக…

பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுக்கூட்டம்

பொள்ளாச்சிஜூன் 22 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் திருமண மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் ஈரோடு கோவை திருப்பூர்…

போச்சம்பள்ளியில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா

ஜூன் மத்தூர் 22. தமிழக முதலமைச்சரின் 52 வது பிறந்த நாளை பயனுள்ள வகையில் கொண்டாட கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் வேண்டுகோள் வைத்தார். அதன்…

வடபுதுபட்டியில் தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அன்னதானம்

தேனி அருகே வடபுதுபட்டியில் உள்ள அன்பு இல்லத்தில் தேனி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி அங்குள்ள குழந்தைகள் மற்றும்…

கும்பகோணத்தில முதல்வர் பிறந்தநாள் இலவச மருத்துவ முகாம்

கும்பகோணத்தில முதல்வர் பிறந்தநாள் இலவச மருத்துவ முகாம் முதலமைச்சர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோணம் தமிழக வெற்றி கழகம், லயன்ஸ் கிளப் ஆஃப் குடந்தை கிங்ஸ்…

அமைச்சருக்கு வீரவாள் பரிசு வழங்கிய வாணியர் சங்க மாவட்ட தலைவர்

சென்னையில் நமது மக்கள் முன்னேற்ற கழகத்தை தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பு விழாவில் அமைச்சருக்கு வீரவாள் பரிசு வழங்கிய வாணியர் சங்க மாவட்ட தலைவர் சென்னை பனையூரில்…

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் தமிழக முதல்வருக்கு மனு-தமிழ்நாடு உரிமம் பெற்ற நில அளவர்கள் சங்கம்

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு உரிமம் பெற்ற நில அளவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் செந்தில்குமார், மாநில…

மாநில அளவிலான மாபெரும் சிலம்ப பேரணி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு மாநில அளவிலான மாபெரும் சிலம்ப பேரணி நடைபெற்றது .. தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு,தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் சார்பில்…

கம்பம் அருகே எம்.கே.எம். ஸ்போர்ட்ஸ் வில்லேஜில் சர்வதேச யோகா தினம்

எம்.கே.எம். ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் திறந்தவெளி மைதானத்தில் சர்வதேச யோகா தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், யோகா சங்கம் பத்ரா (Yoga Sangam Patra) பெற்ற அதிகாரப்பூர்வ…

முதலமைச்சர் விஜய் 52வது பிறந்தநாள் துறையூரில் தவெக வழக்கறிஞர்கள் அணி சார்பில் மனநலம் குன்றிய மாணவர்களுக்கு காலை உணவு

முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் 52வது பிறந்தநாள் துறையூரில் தவெக வழக்கறிஞர்கள் அணி சார்பில் மனநலம் குன்றிய மாணவர்களுக்கு காலை உணவு துறையூர் மார்ச் -21திருச்சி மாவட்டம் துறையூரில்…

முதல்வர் பிறந்த நாள் விழா: பொதுமக்களுக்கு இலவச இணையவழிப் பதிவு சிறப்பு முகாம்

முதல்வர் பிறந்த நாள் விழா: பொதுமக்களுக்கு இலவச இணையவழிப் பதிவு சிறப்பு முகாம் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா முன்னிட்டு கும்பகோணம் தமிழ் வெற்றி…

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர்

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் அறக்கட்டளை தலைவருமான மு.ரா. அரவிந்தன் சிறப்பு அழைப்பாளராக அழைத்து தென் சென்னை மாவட்டத்தின் சார்பில் பொதுமக்களுக்கு நீர்…

திருவண்ணாமலை மாவட்டம் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும்எ.வா வேலு அவர்கள்திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு வார்டுகளில் தூய்மை அருணை சார்பில் நடைபெற்ற பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன்…

கீழப்பழுவூரில் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தில் சர்வதேச யோகா தின விழா

கீழப்பழுவூரில் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தில் சர்வதேச யோகா தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் செயல்பட்டு வரும் செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்…

கீழப்பழுவூரில் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தில் சர்வதேச யோகா தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் செயல்பட்டு வரும் செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (21.06.2026) சிறப்பாக…

பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய வித்யாலயம் சார்பாக யோகா தின விழா

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய வித்யாலயம் சார்பாக உலக நல்லிணக்கம்,உலக அமைதிக்காக கோவையில் இராஜ யோக தியானம் நடைபெற்றது.. பிரஜா…

அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா- சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு அறுசுவை உணவு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா பல்வேறு பகுதிகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு…

நாகை அருகே மத்தியக்குடி புனித அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

நாகப்பட்டினம்,ஜூன்.21-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறும். அதேபோல்…

திருமருகல் அருகே முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தவெக சார்பில் மருத்துவ முகாம்

நாகப்பட்டினம்,ஜூன்.21-தமிழக முதலைமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய் 52 வது பிறந்தாள் நாளை ஜூன் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தமிழக வெற்றிக் கழகம்…

ராகுல் காந்தியின் 56வது பிறந்தநாள் விழா

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டியில் காங்கிரஸ் கமிட்டி சார்பில்காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர் கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் 56வது பிறந்த நாளை முன்னிட்டு…

கும்பகோணம் ஹெரிடேஜ் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பணியேற்புவிழா

கும்பகோணம் ஹெரிடேஜ் லயன்ஸ் மற்றும் மாஸ் கல்லூரி லியோ சங்கத்தின் 2026- 2027 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளின் பணியேற்பு விழா விழா ஏ ஆர் ஆர்…

அல்லிநகரம் நகராட்சி அறிவு சார் மையத்தில் மாணவர்களுடன் மாவட்ட கலெக்டர் கலந்துரையாடல்

தேனி அல்லிநகரம் நகராட்சி அறிவு சார் மையத்தில் மாணவர்களுடன் மாவட்ட கலெக்டர் கலந்துரையாடல் தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள அறிவுசார் மையத்தில் தேனி…

அரசு பஸ் சரியான பஸ் நிறுத்தத்தில் நிற்காததால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சாலை மறியல்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அரசு பஸ் சரியான பஸ் நிறுத்தத்தில் நிற்காததால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சாலை மறியல். போக்குவரத்து பாதிப்பு. சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களை குண்டுகட்டாக…

தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு. தாராபுரம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள…

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் 12 வது யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் மாற்று மருத்துவத் துறை சார்பில், கோவை அவினாசி சாலையில் உள்ள ஜி.கே.என்.எம் ஒருங்கிணைந்த புறநோயாளர் மையத்தில் (IOP –…

திருவாரூரில் பதஞ்சலி யோகா பேரவை சார்பில் 50க்கும் மேற்பட்டோர் யோகாசனம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருவாரூரில் பதஞ்சலி யோகா பேரவை சார்பில் 50க்கும் மேற்பட்டோர் யோகாசனம் செய்தனர் தொடர்ந்து திருவாரூர் தியாகராஜர் நான்கு வீதிகளில் பேரணியாக சென்று…

சல்வார்பட்டியில் உலக யோகா தினம் கொண்டாட்டம்

உலக யோகா தினம் கொண்டாட்டம் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியில் இயங்கி வரும் CEOA Matriculation Higher Secondary School பள்ளியில் உலக யோகா…

ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் கெட்டுப்போன இறைச்சிகள் சுமார் 1200 கிலோ பறிமுதல்

மதுரை மாவட்டம், ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள மோயிசன் இறைச்சி கடை கடையில் கெட்டுப்போன இறைச்சி விற்கப்படுவதாக தகவல் பெறப்பட்டதனை தொடர்ந்து நியமன அலுவலர் சிவராமபாண்டியன் மற்றும்…

கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் துறைமுகம் விரிவாக்க பணிகளை பார்வையிட்டு ஆய்வு

C K RAJANCuddalore District Reporter9488471235.… கடலூர் மாவட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நீர்வளத்துறை திட்டப்பணிகள் மற்றும் கடலூர் துறைமுகம் விரிவாக்க பணிகளை…

சர்வதேச யோகா தினம்: யோகாவின் மகத்துவத்தை தன் கலைகளால் உணர்த்திய ‘யுஎம்டி’ ராஜா!

​கோவை: உலகெங்கும் சர்வதேச யோகா தினம் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ‘உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தி, ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதே யோகா’ என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லும்…

கேபிஆர் கல்விக்குழுமங்களின் சார்பில் சாதனையாளர்களுக்கானலெகஷி விருது வழங்கும் விழா

கோவை கேபிஆர் கல்விக்குழுமங்களின் சார்பில் சாதனையாளர்களுக்கானலெகஷி விருது வழங்கும் விழா. கோயம்புத்தூர் கேபிஆர் கல்விக்குழுமங்களின் சார்பில் பல்துறைச் சாதனையாளர்களைக் கெளரவிக்கும் லெகஷி விருது வழங்கும் விழா கல்லூரிக்…

அலங்காநல்லூர் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம்

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரம் வேளாண்மைத்துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தனிச்சியம் உட்கடை செம்புக்குடிபட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண்…

அலங்காநல்லூரில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

அலங்காநல்லூர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டுமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்னஊர்சேரிகிராமத்தில் அமைந்துள்ள ஐ.எஸ்.ஏ. குழந்தைகள் காப்பகத்தில் அகில இந்திய…

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா

ராகுல் காந்தி அவர்களின் 56வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் எஸ் எம் சகாயராஜ் அவர்கள் தலைமையில்…

தென்காசி மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வில் சிகரம் தொட்ட சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா

தென்காசி :ஜுன் – 21 தென்காசி வி டி எஸ் ஆர் சில்க்ஸ் மெடி அகடமி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகாஷ் ஐஏஎஸ் அகடமி ரெடி கல்வி…

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்.

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூன் 20 தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல்…

வல்லம் கிராமத்தில் மதுபான கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம் – அதிகாரிகள் பேச்சுவார்த்தை

அரியலூர், ஜூன் 20,அரியலூர் மாவட்டம் வல்லம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை (டாஸ்மாக்) அகற்றக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால்…

பவுஞ்சூரில் தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் மாபெரும் இரத்ததான முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு…

நெமிலியில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவில் நிர்வாகிகள் ரத்ததானம்

செய்தியாளர் வெங்கடேசன் நெமிலியில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவில் நிர்வாகிகள் ரத்ததானம் : ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் நெமிலி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர், இளையராஜா தலைமையில்…

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி கீழச்சுரண்டையை சேர்ந்தவர் மா. ஜெயக்குமார்(53) இவர் சுரண்டை ஐஒபி வங்கியில் பணிபுரிந்து வருகிறார் இவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலையில் சுரண்டை…

சுரண்டை நகராட்சியில் வாரந்தோறும் 2 நாள் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை முகாம்

தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சியில் வாரந்தோறும் 2 நாள் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெறும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள…

கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் ஆலோசணைக் கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் ஆலோசணைக் கூட்டம்.. கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் அணி செயலாளரும்,முன்னாள் அரசு வழக்கறிஞர்…

நல்லவன் பாளையம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு

திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி நல்லவன்பாளையம், மாணவ மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் காவல்…

மன்னார்குடி அருகே தேசமடைந்த முள்ளியாற்றங்கரை சீரமைத்து தடுப்பு சுவர் கட்ட விவசாயிகள் கோரிக்கை.

மன்னார்குடி. ஜூன். 20திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள தட்டாங்கோவில் கிராமத்தில் முள்ளியார் தலைப்பில் தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில் திருவாரூர் வடிநிலக் கோட்டகம் மேற்பார்வையில் இயக்கும் அணை…

வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே பள்ளி சார்பில் துறையூரில் யோகா விழிப்புணர்வு பேரணி

சர்வதேச யோகா தின விழா வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே பள்ளி சார்பில் துறையூரில் யோகா விழிப்புணர்வு பேரணி துறையூர் ஜீன் -21திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம்…

ஆதனூரில் ராகுல்காந்தியின் பிறந்த நாள் விழா- மாணவர்களுக்கு பேனா நோட்டு வழங்கல்

பேராவூரணி – ஜூன் 20.தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், ஆதனூர் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் பாராளுமன்ற எதிர்கட்சித்தலைவர் ரா.ராகுல்காந்தியின் 56 வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு…

பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள் உதவி – பெண் சமூக ஆர்வலரின் நெகிழ்ச்சி செயல் !

கோவை பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள் உதவி – பெண் சமூக ஆர்வலரின் நெகிழ்ச்சி செயல் ! கோவை மாவட்டம் ஆனைக்கட்டி மலைப்பகுதியில் உள்ள கோபனாரி…

டேக்வாண்டோ மாநில போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவச காப்பீடு வசதி; மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

டேக்வாண்டோ மாநில போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவச காப்பீடு வசதி; மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் கல்பாக்கம் ஜூன் 20செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன்…