போடி நகராட்சியில் நகர திமுக சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல்

போடி நகராட்சியில் நகர திமுக சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் எம்பி திறந்து வைத்தார் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரின் பிரதான வீதியான பஸ் நிலையம்…

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் படிக்க பள்ளியின் சார்பில் புத்தகங்கள்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் படிக்க பள்ளியின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அதில் பங்கு கொண்ட ஒவ்வொரு தனிநபரின் வளர்ச்சி-ஜி ஆர் ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ்

அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் பெண்ணினத்தின் மகுடமாக ஜொலிக்கும் ஜி ஆர் ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் 69-வது பெண்கள் நிலை குறித்த ஆணையம் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் தலைநகரமான…

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மீண்டும் மஞ்சள்பை

செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மாதவரம் மண்டலம் 3 ல் பிளாஸ்டிக் மாசினை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பிளாஸ்டிக்…

நாகேஸ்வரமுடையார் ஆலயத்தில் ராகு பெயர்ச்சி விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் ஆதி ராகு ஸ்தலம் என்று அழைக்கப்படும் நாகேஸ்வரமுடையார் ஆலயத்தில் ராகு பெயர்ச்சி விழா ஏராளமான பக்தர்கள் பரிகார அர்ச்சனை செய்து…

திருப்பாம்புரம் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருப்பாம்புரம் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு வண்டுசேர் குழலி உடனுறை அருள்மிகு பாம்புரநாதர் திருக்கோயில் உள்ளது. அப்பர், சம்பந்தர், சுந்தரர்…

பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரி வணிக மேலாண்மை கல்லூரி 13 வது பட்டமளிப்பு விழா

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் ஒரு அங்கமான ,பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரி மற்றும் வணிக மேலாண்மை கல்லூரி பட்டமளிப்பு விழா பி.பி.ஜி. கல்லூரி அரங்கில்…

தேனி மாவட்டத்தில் நோய் தடுப்பூசி முகாம்

தேனி மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சித் தலை வர் தகவல் ஆடுகளில் ஏற்படும் வியாதிகளில் பெருமளவில் ஆடுகளைத் தாக்கும் நோய் ஆட்டுக் கொல்லி…

மக்கள் நீதி மைய கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்

மக்கள் நீதி மைய கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் காலாப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில பொது செயலாளர் சந்திரமோகன் மற்றும்…

நடிகர் சதீஷ் Realme 14T 5G புதிய வகை செல்போனை அறிமுகம் செய்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்

திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள தி சென்னை மொபைல் ஷோரூமில் நடிகர் சதீஷ் Realme 14T 5G புதிய வகை செல்போனை அறிமுகம் செய்து முதல் விற்பனையை…

அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

திருவள்ளூர் அதிமுக மேற்கு மாவட்ட மாணவர் இணை செயலாளர் திரு ஜெயசேகர்பாபு Ex.MC சார்பாக திருத்தணி நகரத்தில் கமலா திரையரங்கம் பேருந்து நிலையத்தில் நீர்மோர் தண்ணீர் பந்தல்…

பஹல்கம் பயங்கரவாத தாக்குதலால் உயிரிழந்தோருக்கு ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் மெளன அஞ்சலி

உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி ஒரு நிமிடம் மெளன அஞ்சலி” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர்…

சென்னை மணலியில் மரங்களை நடும் விழா

மணலில் ரூ1.53 கோடி செலவில் புதிய தகன மேடை மற்றும் 1.5 ஏக்கர் பரப்பளவில் பூங்கா, நடைபாதை மற்றும் அலங்கார வளைவு உள்ளிட்ட பணிகளை நேரில் வந்து…

முதுகுளத்தூரில் சாலை வசதி வேண்டி பொதுமக்கள் கோரிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான சுவாமிகள் மடத்து தெருவில் சுமார் 70 வீடுகளும் சுமார் 300 மேற்பட்ட மக்களும் வசித்து வருகிறார். இந்த தெருவில்…

உயர் மின் கோபுர விளக்கு சேதம் சரி செய்ய கோரிக்கை

உயர்கோபுரமின்விளக்குசேதம் சரிசெய்ய கோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் உள்ள யூனியன் அலுவலகத்திற்கு எதிர்புறம் உள்ள மும்முனை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது சரிவர…

திருவாரூர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி

திருவாரூர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அகல் விளக்கு (மோட்ச தீபம்) ஏற்றியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் மௌன அஞ்சலி செலுத்தினர் ….…

பாபநாசம் அருகே புதிய நியாய விலை அங்காடி

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மேல கபிஸ்தலத்தில் ரூ.12,50,000 லட்சம் மதிப்பீட்டின் புதிய நியாய விலை அங்காடி .. தமிழ் மாநில காங்கிரஸ்…

கோவையில் சர்வதேச பள்ளி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய கேம்ஃபோரலிக்ஸ் கண்காட்சி

கோவையில் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய இயற்கை வனம் அறிவியல், பாரம்பரியம்,ஆரோக்கியம் ,சுற்றுச்சூழல் என அனைத்து துறைகளையும் கண்முன்னே நிறுத்திய அசத்தலான கேம்ஃபோரலிக்ஸ் (CAMFROLICS) கண்காட்சி கோவை மணியகாரம்பாளையம்…

நெல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டத்தில் உள்ள நெல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். டோக்கன் முறை இல்லாததால் நீண்ட நேரம்…

காரைக்கால் வேளாண் கல்லூரி மாணவ மாணவியருக்கு நாகை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் ஊடகவியல் பயிற்சி

காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை கிராமத்தில் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் விவசாய இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான…

சீர்காழியில் கோடைவிடுமுறை விளையாட்டுபயிற்சி முகாம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மயிலாடுதுறை விளையாட்டு பிரிவு சார்பாக சீர்காழி பகுதி காண கோடை விடுமுறை கால பயிற்சி முகாம்,…

தென்காசி மாவட்டம் புதுச்சுரண்டை டிடிடிஏ நடுநிலைப் பள்ளி மாணவிகள் பிரபா, இளவரசி, ஜான்சி ராணி, கார்த்திகா ஆகிய 4 பேர் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில்…

கரூரில் ராணுவ வீரர்களின் இருசக்கர வாகன பேரணி

செய்தியாளர் கரூர் மாரியான்பாபு கரூரில் ராணுவ வீரர்களின் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.சென்னை ரெஜிமண்டல் மையத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தார்களின் குறைபாடுகளை களைய…

காஷ்மீரில் உயிரிழந்த இந்தியர்களுக்கு வால்பாறை பாஜகவினர் சார்பாக புஷ்பாஞ்சலி

கோவை மாவட்டம் வால்பாறை பாஜகவின் சார்பாக காஷ்மீர் பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களுக்காக வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திருஉருவப்படத்திற்கு…

வால்பாறை பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பாஜகவினர் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளனர் அந்த புகார் மனுவில் காஷ்மீர் பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடைபெற்ற தாக்குதலில்…

அரியலூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகிலுள்ள கோடாலி கருப்பூர் வடக்கு தெருவில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில், சித்திரை…

பெஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 பெஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தாராபுரம் காந்தி சிலை முன்பு இறந்தவர்களின் புகைப்படத்திற்குமௌன அஞ்சலி செலுத்தினர்.…

ஸ்ரீ சக்கரா அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்

பி.புவன்யாஸ்ரீ காஞ்சிபுரம் நிருபர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் நாட்டரசன்பட்டு பஞ்சாயத்து சிறுவஞ்சூர் கிராமத்தில் பெரியார் நகரில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைப்பெற்றது. ஸ்ரீசக்கரா அறக்கட்டளை…

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…

தேனியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக முட்டறையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது தேனி மாவட்டத்தில் இயல்பான ஆண்டு மழை…

கடையநல்லூர் அருகே குட்கா பறிமுதல் 2 பேர் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இ.விளக்கு பகுதி ஒதுக்குப்புறமாக காரில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை அங்கு வைத்து ஆட்டோவில் மாற்றி தென்காசி பகுதியில்…

புளியங்குடியில் ரூ. 15 ஆயிரம் லஞ்சம்-நகராட்சி வருவாய் உதவியாளர் கைது

புளியங்குடியில் ரூ. 15 ஆயிரம் லஞ்சம்-நகராட்சி வருவாய் உதவியாளர் கைது – பரபரப்பு தென்காசி, ஏப் – 26 தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் சொத்து வரி…

திருவாரூர் ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், திருவாரூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார் திருவாரூர் ரயில் நிலையத்தில்…

நாகை – காக்கழனி அருள்மிகு தாமோதர விநாயகர் ஆலய மகா கும்பாபிஷகம்

நாகப்பட்டினம் மாவட்டம் காக்கழனி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு தாமோதர விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் 49 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைப்பெற்றது. கும்பாபிஷேக விழா…

மதுரை சாயிராம் வித்யாலயா பள்ளி மாணவர்கள் தலைக்கு வெப்பத்தை கடத்தாத தொப்பி வடிவமைப்பு

போக்குவரத்து போலீசார், தூய்மை பணியாளர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரையிலும் பயன்படுத்தும் விதமாக, வெப் பம் கடத்தாத தொப்பியை மதுரையில் உள்ள சாயிராம் வித்யாலயா பள்ளி மாணவர்கள்…

தேனி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தேனி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா தேனியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. தேனி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்க தலைவராக…

வாறுகாலை சுத்தம் செய்யகோரி தவெக சார்பில் மனு

கமுதி பேரூராட்சியில் தேங்கிநிற்கும் கழிவுநீர் வாறுகாலை சுத்தம் செய்யகோரி தவெக சார்பில் மனு தமிழக வெற்றிக்கழகத்தின் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் M மன்மதன் அவர்கள்…

ஆளுநரை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், ஆளுநரை கண்டித்து திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சட்டமன்ற வழிமுறைகளுக்கு மாறாக…

விருத்தாசலத்தில் வக்பு திருத்த சட்ட மசோதாவை வாபஸ் பெற கோரி ஆர்ப்பாட்டம்

நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் வக்பு திருத்த சட்ட மசோதாவை வாபஸ் பெற கோரி விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக மதியம் 12…

பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இரங்கல் நிகழ்வு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாஜக தலைவர் கவியரசு அவர்களின் அறிவுறுத்தலின்படி பாரதிய ஜனதா கட்சி சார்பில் பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல பாஜக…

சிவசேனா கட்சி சார்பில் குத்தாலத்தில் மோட்ச தீபம் ஏற்றி புஷ்ப அஞ்சலி

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் உயிர் இழந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு கடைவீதியில் உள்ள சிவசேனா கட்சி சார்பில் புஷ்ப அஞ்சலி…

மணலி அருகே காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

மணலி அருகே காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது ஏராளமான ஒரு கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.காஷ்மீர் மாநிலம் பகல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்ற…

காஞ்சி சங்கர மடத்தின், 71வது மடாதிபதி வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி சங்கர மடத்தில் பதவி ஏற்பு

காஞ்சி சங்கர மடம் தனக்கென ஒரு வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இந்த மடத்தின் குரு பரம்பரையின் துவக்கமாகக் கருதப்படும் ஆதி சங்கரர், 2500 வருடங்களுக்கு முன்பாக, அதாவது கி.மு.…

ரசாயன கலந்த உணவு பொருட்கள் புதுச்சேரியில் விற்பனை செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளரக்ளிடம் கூறியதாவது: மக்களின் அத்தியாவசிய உணவ பொருட்களான மீன் இறைச்சி, கறி இறைச்சி, பால் மற்றம் பழம் வகைகளில்…

கோவில் வைப்பு அறை ஆனந்த் திறந்து வைத்தார்

கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக நெசவாளர் காலனியில், விலையில்லா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கோவில் வைப்பு அறையை அக்கட்சியின் பொது செயலாளர் புஸ்லி…

ஊசுடு தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் சாய் ஜெ சரவணன் குமார்

ஊசுடு தொகுதி மக்களின் சுமார் 75 வருட கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் சாய் ஜெ சரவணன் குமார்… ஊசுடு தொகுதி மக்களின் சுமார் 75 வருட கோரிக்கையான…

நத்தத்தில் வேகத்தடை எச்சரிக்கை பதாகை அமைக்க கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில் கோவில்பட்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து புளிக்கடை பேருந்து நிறுத்தம் வரை மிகவும் வளைவான தார் சாலை என்பதால் வேகத்தடை எச்சரிக்கை…

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

திண்டுக்கல் அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர், அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 29 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.மே 10 வரை நடைபெறும் இவ்விழாவில் தினமும் சுவாமி…

கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே எடகுக்குடிவடபாதி நீர் உந்து நிலையத்திலிருந்து கடலோர கிராமங்களுக்கு செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் 10க்கும் மேற்பட்ட இடங்களில்…

ஊரகத் திறனாய்வு தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா

வலங்கைமான் அருகே உள்ள தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊரகத் திறனாய்வு தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே…