கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி நடைபெற்ற 8 வது ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கான அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி
கோவையில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.. இதன் தொடர்ச்சியாக,8…
தருமபுரி அருகே ஆடி பண்டிகை அம்மன் கோயில் திருவிழா
தருமபுரி அடுத்த பருத்திநத்தம் பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை, கார ஓணி, முக்கலநாயக்கம்பட்டி, கீழ்ராஜா தோப்பு, நூலஅள்ளி, கொல்லப்பட்டி, அன்னசாகரம் உள்ளிட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து திருவிழாவின்…
போதையில்லா சமூகம் படைப்போம் என பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி அழைப்பு
பல்சமய நல்லுறவு இயக்கம் மற்றும் பேரூர் தமிழ் கல்லூரி இணைந்து, பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். பல்சமய நல்லுறவு இயக்கத்தின்…
திறப்பு விழாவிற்காக காத்துக் கிடக்கும் திருக்கண்ணபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைக்க பொதுமக்கள் கோரிக்கை
நாகப்பட்டினம்,ஜூலை.17-திறப்பு விழா காண காத்துக் கிடக்கும் திருக்கண்ணபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையம்நாகை மாவட்டம்…
கொடைக்கானல் கீழ் மலை வடகவூஞ்சி உட்கடை பழங்குடியின மக்கள் சாலை வசதி, அடிப்படை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
திண்டுக்கல் மாவட்டம்கொடைக்கானல் வடகவுஞ்சி உட்கடை கருவேலம்பட்டி பழங்குடியினர் கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் வாழும் மலைவாழ் பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக சாலை…
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற விதை முன்னோர் வாக்கின்படி விவசாயி கள் ஆடி மாதத்தில்…
குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தல்
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூலை 17- தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் 2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்…
மணலி மண்டலக் குழுக் கூட்டத்தில் வாக்குவாதம்: திமுக மண்டலக் குழுத் தலைவர் ஏ.வி. ஆறுமுகம் வெளிநடப்பு
சென்னை, ஜூலை 17: சென்னை பெருநகர மாநகராட்சியின் 2-வது மண்டலமான மணலி மண்டல அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டலக் குழுக் கூட்டத்தில், புகைப்படம் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட…
முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை: கம்பம் எம்.எல்.ஏ. உறுதி
தேக்கடி, ஜூலை 17: பெரியார் அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீரில் கேரளாவில் இருந்து கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
அரியலூரில் ஜூலை 19-ம் தேதி இலவச சித்த மருத்துவ முகாம்
அரியலூர், ஜூலை 17: அரியலூரில் வரும் ஜூலை 19-ம் தேதி இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. மத்திய அரசின் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்,…
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
பேராவூரணி, ஜூலை 17: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான…
புதுச்சேரியில் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ நாடகம் சிறப்பாக அரங்கேற்றம்
புதுச்சேரி, ஜூலை 17: மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்படும் சங்கீத் நாடக அகாடமி சார்பில், யுவ புரஸ்கார் தேசிய விருது பெற்ற கே. வீரம்மாள்…
செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாள் விழா
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கர்மவீரர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழா கல்லூரி முதல்வர் சு. மாதவன் தலைமையில் நடைபெற்றது. காமராஜர்…
உத்தமபாளையம் அருகே புனித ஆக்னஸ் பள்ளியின் 40-வது ஆண்டு விளையாட்டு விழா – எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்தார்
உத்தமபாளையம், ஜூலை 17: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் அமைந்துள்ள புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 40-வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாக…
கல்வித்தந்தை காமராஜர் பிறந்தநாள் விழா: தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
புதுச்சேரி, கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி ராஜா திரையரங்கம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில்…
மருத்துவ கண்டுபிடிப்பு – அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் சிகிச்சை முறையில் ஒரு புதிய மைல்கல்
Dr. ஆதி ஜோதி பாபு, அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் போன்ற மருத்துவ முறைகளின் அடிப்படையில் புதிய சிகிச்சை முறைகளை உருவாக்கி வருகிறார். பஞ்சபூதங்களுக்கு நாடி பார்த்து சிகிச்சை…
வீட்டுக்குள் புகுந்த பாம்பை பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விட்ட சமூகன் சரவணன்
புதுச்சேரி புதுச்சேரி நாவற்குளம், அன்னி பெசன்ட் நகர் முதல் தெருவில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த வீட்டிற்குள் பாம்பு புகுந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த பாலா என்பவர் தகவல்…
ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பயிற்சி மற்றும் கல்வெட்டியல் அறிமுகப் பயிற்சி
தருமபுரி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தென்னார்க்காடு மரபுசார் வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் “தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பயிற்சி மற்றும் கல்வெட்டியல் அறிமுகம்”…
கோவையில் அதிநவீன மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகம் தொடக்கம்: பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் புதிய மைல்கல்!
கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PSGIMSR), அதிநவீன கணக்கீட்டு அறிவியல் ஆய்வகம் (Computational Lab) கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியின் முன்னாள்…
கடலூர் அருகே கோர விபத்து: தண்ணீர் லாரி மீது கார் மோதி ஒருவர் உயிரிழப்பு
கடலூர் ஜூலை 16, கடலூர் மாவட்டம், பெரியப்பட்டு கிராமத்தை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று கோர சாலை விபத்து ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையின் தடுப்புகளில் உள்ள செடிகளுக்கு…
கல்பாக்கம் நாடார் நலச் சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா
கல்பாக்கம் நாடார் நலச் சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா கல்பாக்கம்செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியில் நாடார் நலச் சங்கம் (கல்பாக்கம்…
வேப்பூர் பகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்
வேப்பூர் கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார் நல்லூர் ஒன்றியம்…
திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி
நாகப்பட்டினம்நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருமருகல் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் திருமருகல் ஒன்றியத்துக்கு உட்பட்ட 1-ம் வகுப்பு முதல் 12…
அந்தியூரில் தற்காலிக கடைகளுக்கான ஏலம் ரத்து
எஸ்.திருபாலா நிருபர் அந்தியூர் ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள புதுப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் குருநாத சுவாமி கோவில் திருவிழாவையொட்டி தற்காலிக கடை அமைப்பது தொடர்பான ஏலம் இன்று நடைபெற்றது.அந்தியூர்…
கர்மவீரர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
சின்னக்கண்ணுபுரம், ஜூலை 16: கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் கு. காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு சின்னக்கண்ணுபுரத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்…
தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா: கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை கல்லூரியில் 33 வது ஆண்டு முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர்…
புதுச்சேரியிலும் கலர் அப்பளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் – FEDCOT INDIA நுகர்வோர் சங்கங்கள் கூட்டமைப்பு கோரிக்கை
நிறமூட்டிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளங்களுக்கு தடை விதித்து, பொதுமக்களின் உடல்நலனை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதேபோன்று, புதுச்சேரி மாநில உணவு பாதுகாப்புத் துறையும் உடனடியாக…
மூலனூர் அருகே வெறி நாய்கள் கடித்து 12 ஆடுகள் உயிரிழப்பு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் தாலுகா, மூலனூர் அருகே கோட்டை மூலனூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர், வீட்டுக்கு அருகே, ஆட்டுப்பட்டி அமைத்து சுமார் 30 செம்மறி…
கரூர்: அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கரூர், ஜூலை 16: கரூர் மாவட்டம், கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கரூர் வடக்கு ஒன்றியத்தின் ஆத்தூர் ஊராட்சி பகுதியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்,…
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை நீக்குதல் முகாம்
மாதவரம் பகுதியில், தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை நீக்குதல் முகாம்…
அண்ணா பேருந்து நிலையத்தில் மேயர் ஜெகன் திடீர் ஆய்வு
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன், ஆணையர் பிரியங்கா மற்றும் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பிறகு, மேயர் ஜெகன் பேருந்துக்காக காத்திருந்த…
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள்: கோவையில் தலைகீழாக எழுதி சாதனை படைத்த கோவை யு.எம்.டி. ராஜா!
கோவை குனியமுத்தூர் கிழக்கு பகுதி அலுவலகத்தில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோவை யு.எம்.டி. ராஜா அண்ணா அவர்கள் கலந்துகொண்டு,…
குண்டடம் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் மேற்கு ஒன்றிய திமுககழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். குண்டடம், திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட…
பூதிப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் கூடுதல் மருத்துவக் கட்டடம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தேனி, ஜூலை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட பூதிப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவக் கட்டடத்தை,…
ஹைவேவிஸ் பேரூராட்சியில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி முகாம்
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சியில், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு இரண்டாம் நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இரா.…
கோவையில் கலாஷா ஃபைன் ஜுவல்ஸ்-ன் பிரத்யேக கைவினை நகைக் கண்காட்சி தொடக்கம்
கோயம்புத்தூர், தென்னிந்தியாவின் மிகப்பெரிய கேப்ஸ் கோல்ட் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் கலாஷா ஃபைன் ஜுவல்ஸ், கைவினை நுணுக்கத்தில் உருவாக்கப்பட்ட விழாக்கால மற்றும் மணமகள் நகைத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தும்…
தருமபுரியில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
தருமபுரி, ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் முப்பெரும் விழா தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஜூலை 12ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும்…
திருவாரூரில் சிறை, தூய்மை பணிகள், மாணவியர் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் திடீர் ஆய்வு
திருவாரூர், ஜூலை 16: திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் அவர்கள் இன்று திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் திடீர்…
வடலூர் அருகே அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
வடலூர், ஜூலை.17-வடலூர் அருகே உள்ள கருங்குழிஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா,கல்வி வளர்ச்சி நாள் விழாவாக குறிஞ்சிப்பாடி வட்டார கல்வி…
கோவையில் கிராப்ட் பஜார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி தொடக்கம்
கோவையில் கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் “கிராப்ட் பஜார் 2026” கைவினைப் பொருட்கள் கண்காட்சி அவினாசி சாலை சுகுணா மண்டப அரங்கில் தொடங்கியுள்ளது. ஜூலை 16…
நெமிலி சமூக விடுதி காப்பாக்கத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் வெங்கடேசன் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா நேற்று (15.07.2026)) “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமில் நெமிலி வட்டம், சமூக…
காமராஜர் பிறந்த நாள் விழா
தென்காசி மாவட்டம் தமிழக வெற்றிக் கழக கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் 124வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
மதுரை தியாகராசர் மதுரை தியாகராஜர் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா
மதுரைதெப்பக்குளம், தியாகராசர் நன்முறை மதுரை தியாகராஜர் மேல்நிலைப் பள்ளியில் மாணிக்கவாசகர் இலக்கிய மன்றத் தொடக்க விழா மற்றும் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாள்…
மின்னாம்பள்ளி வழியாக புதிய நகரப் பேருந்து சேவை தொடக்கம்
கரூர், ஜூலை 16: கரூர் மாவட்டம் மின்னாம்பள்ளி பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மின்னாம்பள்ளி வழியாக புதிய…
கரூரில் காமராஜர் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கல்
கரூர், ஜூலை 16: பெருந்தலைவர் காமராஜரின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தாந்தோணி வட்டாரத்திற்குட்பட்ட கோவிந்தம்பாளையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு…
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த 22-ம் ஆண்டு நினைவு தினம்
கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். காலை எப்போதும் போலபெற்றோர் தங்கள் குழந்தைகளை…
தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
காரைக்கால் அம்மையார் திருக்கோயிலில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற மாங்கனி திருவிழாவை முன்னிட்டு, தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்,…
ஆதரவற்றவர்களுக்கு வள்ளலார் சபையில் இலவச டீ வழங்கும் மூர்த்தி செல்வம்
கடலூர் மாவட்டம் வடலூர், காட்டுக்கொல்லையில் வாடகை வீட்டில் வசிப்பவர் எம்ஜிஆர் என்கிறமூர்த்திசெல்வன் அச்சக பணியாளராக வாழ்க்கையை தொடங்கியவர், வேலை இழப்பு,வாழ்க்கையில் , இடையில் திடீரென தொழிலில் திடீர்…
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி காங்கயம் தனி வட்டாட்சியரிடம் மனு
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம்,இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி காங்கயம் தனி வட்டாட்சியரிடம் உடுமலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். உடுமலை…
மருதுபுரத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரன்குன்றாபுரம் மருதுபுரத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா நடந்தது. விழாவிற்கு தவெக நிர்வாகி என்டிஎஸ் சார்லஸ் தலைமை வகித்து…
திருமருகல் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி.திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி முதல் இடம்
நாகப்பட்டினம்,ஜூலை.15-நாகை மாவட்டம் திருமருகல் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி…
திருக்கண்ணபுரத்தில் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில்லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் கைரேகை இயக்கம்
நாகப்பட்டினம்,ஜூலை.15-மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 124 -வது பிறந்தநாளையொட்டி, நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வாசகத்துடன் காங்கிரஸ்…
குடந்தை இரத்ததான டிரஸ்ட் சார்பில் கர்மவீரர் காமராசர்124 வது பிறந்தநாள் விழா
கும்பகோணம்: குடந்தை இரத்ததான டிரஸ்ட் சார்பில் உமாமகேஸ்வரபுரம் பாரதிதாசன் உதவிபெறும் பள்ளியில் கல்வி தந்தை கர்மவீரர் காமராசர்124 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு டிரஸ்ட்…
அமெரிக்க வாழ் சகோதரிகள் ஆன்லைன் வகுப்பு மூலம் நாட்டிய நடனத்தை கற்று சென்னையில் முதன்முதலாக அரங்கேற்ற நிகழ்வு
செங்குன்றம் செய்தியாளர் ஜூலை 15 அமெரிக்கா டெக்ஸாஸில் வசிக்கும் இந்தியர்களான ரெஜினா மேரி லாவண்யா, அலெக்சாண்டர் டேவிட்,, ஆகியோரின் இரண்டு மகள்கள் சேன் அலெக்சாண்டர், சானியா அலெக்சாண்டர்,…
குண்டடம் அருகே பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
குண்டடம், திருப்பூர் மாவட்டம் குண்டடம் பேருந்து நிலையம் அருகே, பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மாலை…
கோவிந்தம் பாளையத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தலைமையில் தாந்தோணி வட்டாரம் கோவிந்தம் பாளையத்தில் உள்ள…
அய்யம்பேட்டையில் நாடார் உறவின் பேரவை அமைப்பு சார்பில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாள் விழா
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் நாடார் உறவின் பேரவை அமைப்பு சார்பில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் … தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…
சுரண்டையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி ஜூலை 15, தென்காசி மாவட்டம் சுரண்டையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி தெற்கு மாவட்டம்…
வடலூரை புனித நகரமாக மாற்றகோரி கையெழுத்து இயக்கம்
வடலூர், ஜூலை.16-வடலூர் சத்திய ஞானசபை முன் மண்டபத்தில், வடலூரை புனித நகரமாக மாற்றகோரி,ஆன்மீக இயக்கம் சார்பில் ஆனிமாத பூசத்தை முன்னிட்டு, அகவல் பாராயண, விண்ணப்ப பிரார்த்தனை மற்றும்…
நந்தவனம்பாளையத்தில் 42 குடும்பங்களுக்கு பட்டா வழங்கும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், குண்டடம் உள்வட்டத்திற்குட்பட்ட நந்தவனம்பாளையம் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக வீடுகள் கட்டி வசித்து வரும் 42 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா…
முன்னாள் முதலமைச்சர், பெருந்தலைவர் காமராஜர் 124வது பிறந்தநாள் விழா
தூத்துக்குடி ஜூலை 16,முன்னாள் முதலமைச்சர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாள் விழாவை நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க…
கோவை புத்தகத் திருவிழா 2026: ஜூலை 17 முதல் கொடிசியா வளாகத்தில் கோலாகலத் தொடக்கம்!
கோவை: இன்றைய இளம் தலைமுறையினரிடம் புத்தக வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது என்ற பொதுவான கருத்தைப் பொய்யாக்கும் விதமாக, மேற்கு தமிழகத்தின் மிகப்பெரிய இலக்கியத் திருவிழாவான “கோவை…
காவிரி கலை அறிவியல் கல்லூரியில்கல்வி வளர்ச்சி நாள் விழா
காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முத்தமிழ் மன்றத்தில் 15/07/2026 புதன்கிழமை அன்று காமராசர் பிறந்தநாளில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழ்த்துறை உதவிப்…
தலைகீழ் எழுத்தோவியத்தில் காமராஜர் வரலாறு: கோயம்புத்தூர் கலைஞர் யு.எம்.டி. ராஜாவின் அசத்தல் சாதனை!
கோயம்புத்தூர்:கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த பிரபல குறுங்கலை கலைஞர் யு.எம்.டி. ராஜா, தமிழ் எழுத்துக்களைத் தலைகீழாக எழுதி…
சீர்காழியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி!
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்த விழிப்புணர்வுப் பேரணி இன்று நடைபெற்றது.இந்த விழிப்புணர்வுப் பேரணியை சீர்காழி கோட்டாட்சியர்…
துறையூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
துறையூர் ஜூலை-15திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரியில் 2027 ஆண்டிற்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மேற்பார்வையாளர் பணி தொடர்பாக…
சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரத்தில் விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா தயாரிப்பு குறித்த செயல் விளக்கப் பயிற்சி நடந்தது
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரத்தில் விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா தயாரிப்பு குறித்த செயல் விளக்கப் பயிற்சி நடந்தது சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரத்தில் கோவை காருண்யா…
நல்லமநாயக்கன் பட்டி புனித அந்தோனியார் துவக்க பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது
திண்டுக்கலை அடுத்த நல்லமநாயக்கன் பட்டி புனித வனத்து அந்தோனியார் துவக்க பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் நேசனல் பிரஸ் அன்…
காமராஜர் பிறந்த நாளில் மாதவரத்தில் சட்டமன்ற உறுப்பினர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை.
செங்குன்றம் செய்தியாளர் ஜூலை 15 மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கதிர்வேடு 31 வது வார்டு சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர்…
கூவத்தூர் அரசு ஆரம்பப் பள்ளியில் காமராசர் பிறந்தநாள் விழா
கூவத்தூர் அரசு ஆரம்பப் பள்ளியில் காமராசர் பிறந்தநாள் விழா கல்பாக்கம் ஜுலை 15செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் தலைமையாசிரியர் ஹெச்…
அகரம் கிராமத்தில் ஐக்கிய நாடார்கள் நல சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் ஊராட்சி அகரம் கூட்டுரோடு, தட்ரஅள்ளி, சாதிநாயக்கன்பட்டி, கள்ளிப்பட்டி, சோப்பனூர், உள்ளிட்ட பகுதிகளில் அகரம் ஐக்கிய நாடார்கள் நல சங்கம் சார்பில்…
தாராபுரத்தில் 2.50 கிலோ கஞ்சா பறிமுதல்.!
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் 2.50 கிலோ கஞ்சா பறிமுதல்.! தாராபுரத்தில் நடைபெற்ற வாகன சோதனையின் போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இரண்டரை கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல்…
தாராபுரத்தில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தாராபுரத்தில் உள்ள வீ…
அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் அமாவாசை, செவ்வாய்க்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம்
காரைக்கால், ஜூலை 14: காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அஷ்டபுஜ பத்ரகாளியம்மன் கோயிலில், அமாவாசையும் செவ்வாய்க்கிழமையும் ஒரே நாளில் அமைந்ததையொட்டி இன்று சிறப்பு…
அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெருவிழா நிகழ்ச்சி
நாகப்பட்டினம்,ஜூலை.14-நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சியில் வட்டார வேளாண்மை துறையின் சார்பாக அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெருவிழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை துணை இயக்குனர் (மாவட்ட…
திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் அமாவாசை வழிபாடு
நாகப்பட்டினம்,ஜூலை.14-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திவ்ய தேசங்களில் 17 வது திவ்யதேசமாக போற்றப்படும் சவுரிராஜ பெருமாள்…
வீட்டில் புகுந்து பொருட்கள் சூறையாடல் – தம்பதியர் மீது கொடூர தாக்குதல்
திருவொற்றியூர், ஜூலை 15: எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் சிவா (33), அவரது மனைவி மோனிஷா (30) ஆகியோர் மீது முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல்…
மங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 50 மாணவர்களை தேனீக்கள் கடித்ததால் பரபரப்பு
வேப்பூர் ஜூலை – 14 கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மங்களூர் அரசு மேல்நிலை பள்ளிக்குள் சுமார் 50 மாணவர்களை தேனீக்கள் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டதுவேப்பூர் அடுத்த…
கோவையில் ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவிலில் ஆடி தீமிதி திருவிழா -ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறுகிறது
கோவை கோவையில் ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவிலில் ஆடி தீமிதி திருவிழா -ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறுகிறது… கோவை தடாகம்…
துறையூர் சார்பு நீதிமன்றத்திற்கு கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞராக செல்லதுரை நியமனம்
துறையூர் ஜூலை-15 திருச்சி மாவட்டம் துறையூர் சார்பு நீதிமன்றத்திற்கு கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞராக வழக்கறிஞர் செல்லதுரையை தமிழ்நாடு அரசு நியமிக்கப்பட்டதற்கான நியமன ஆணையை 11/07/2026 அன்று…
தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி முகாம்
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனி செட்டிபட்டியில் மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் உத்தரவின் படி பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் அறிவுறுத்துலன் படி…
மாவட்ட அளவிலான குறுமைய சதுரங்கப் போட்டி
கோவை மாவட்ட அளவிலான குறுமைய விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற சதுரங்கப் போட்டி, பொள்ளாச்சி கல்வி மாவட்டம் மற்றும் மதுக்கரை குறுமையத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்காக…
கூத்தாநல்லூரில் அமைச்சர் நிகழ்ச்சியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கவில்லை என கண்ணீர் மல்க அழுது புலம்பிய மூதாட்டி
கூத்தாநல்லூர்., ஜூலை. 14 தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், திருவாரூர் மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சருமான விஸ்வநாதன் இரண்டு நாட்களாக திருவாரூரில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். திருவாரூர்…
காஞ்சிபுரம் அப்போலோ தகவல் மையத்தில் செரிமான நோய் சிறப்பு மருத்துவ முகாம்: இரவு நேர செல்போன் பயன்பாட்டை குறைக்க இளைஞர்களுக்கு டாக்டர் ஐ. சுபா அறிவுரை
காஞ்சிபுரம், ஜூலை 14:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவில் செயல்பட்டு வரும் அப்போலோ மருத்துவ தகவல் மையத்தில், வானகரம் அப்போலோ சிறப்பு மருத்துவமனை சார்பில் செரிமான நோய்களுக்கான…
தேனி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 525 மனுக்கள் பெறப்பட்டது
தேனி, ஜூலை 14: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 525 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் இரா. வைத்திநாதன்…
தூத்துக்குடியில் கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு: மேயர் ஜெகன் ஆய்வு; 12 மணி நேரத்தில் பணிகள் தொடக்கம்
தூத்துக்குடி, ஜூலை 14: தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தாமோதரன் நகர் மெயின் ரோடு, முனியசாமி கோவில் சந்து பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி, சாலை சேதமடைந்து…
மதுரையில் டூவீலர் ஷோரூமில் திடீர் தீ விபத்து; 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தப்பின
மதுரை, ஜூலை 14: மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான டூவீலர் விற்பனை ஷோரூமில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.…
வேங்கிப்பாளையத்தில் ஓராண்டுக்கும் மேலாக சேதமடைந்த தார் சாலை: ஜல்லிகள் சிதறிக் கிடப்பதால் பொதுமக்கள் அவதி.!
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், சூரியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கிப்பாளையம் பகுதியில், பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை தார் சாலை…
உத்தமபாளையம் அருகே துப்புரவு பணி அதிகாலையில் ஆய்வு
தேனி மாவட்டம் கம்பம் அருகே கம்பம் அனுமந்தன்பட்டி பேரூராட்சியின் செயல் அலுவலராக சீனிவாசன் பணியாற்றி வருகிறார் இவர் அதிகாலை 5 மணிக்கு பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து பேரூராட்சியின்…
திருமருகல் வட்டாரத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு பதிவு செய்ய – ஜூலை 31-ந் தேதி கடைசி நாள் வேளாண் உதவி இயக்குநர் தகவல்
நாகப்பட்டினம்,ஜூலைதிருமருகல் வட்டாரத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31-ந் தேதி கடைசி நாள் என திருமருகல் வட்டார வேளாண் உதவி இயக்குநர் புஷ்கலா தெரிவித்துள்ளார்.…
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் கணிணி துறை சார்ந்த பொறியியல் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் கணினியியல் மற்றும் அது சார்ந்த பொறியியல் படிப்புகளுக்கான “பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள நூற்றாண்டுக் கலையரங்கில் நடைபெற்றது. பிஎஸ்ஜி &…
ஆகஸ்ட் மாதம் வரை குடிநீர் பிரச்சனை இருக்காது மேயர் ஜெகன்
ஆகஸ்ட் மாதம் வரை குடிநீர் பிரச்சனை இருக்காது. மேயர் ஜெகன். தூத்துக்குடி மாநகர பகுதிக்கு வல்லநாட்டில் இருந்து குடிநீர் வருகிறது. வல்லநாடு ஆற்று படுகையில் நான்கு உரை…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மதுரை.ஜூலை.14 – தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர் மாவட்டத் தலைவர் சுபாஷ்சந்திரபோஸ், மண்டல…
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30,232 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கரூர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.முத்துக்குமரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.முத்துக்குமரன்…
சிஎன்சி ஆட்டோ தொழிலாளர்கள் சீரான எரிபொருள் கிடைக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூலை – 13 தென்காசி மாவட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட சி என் ஜி எரிபொருள் உபயோகப்படுத்தும் பயணிகள் ஆட்டோக்கள்…
குப்புச்சிபாளையம் ஹவுசிங் யூனிட்டுக்கு பேருந்து, அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் மனு
கோவை, ஜூலை 13: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள குப்புச்சிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் பேருந்து வசதி, சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை…
தென்காசி: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் வினாடி வினா போட்டி – வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விதைப்பந்துகள் வழங்கி பாராட்டு
தென்காசி: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் வினாடி வினா போட்டி – வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விதைப்பந்துகள் வழங்கி பாராட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தென்காசி…
ரூ.7.5 கோடி சாலைப் பணி 2 ஆண்டுகளாக கிடப்பில்: பணிகளை உடனே முடிக்க கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
திருவாரூர், ஜூலை 14: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கெழுவத்தூர் ஊராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், கெழுவத்தூர்–மண்ணுக்கும் உண்டான் இணைப்புச் சாலை…
திருவாரூரில் அம்பேத்கர் வெண்கலச் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருவாரூர், ஜூலை 14: திருவாரூர் நகரப் பகுதியில் சட்டமேதை டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கருக்கு அரசு சார்பில் வெண்கலச் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி,…
மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் ரூ.8 கோடி கல்வி உதவித்தொகை அறிவிப்பு; 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் சென்னை: மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் கல்விக்குழுமங்களின் நிறுவனர் லியோமுத்துவின் 11-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, கல்விக்குழுமங்களின் தலைவரும் முதன்மைச் செயல்…