பலத்த காற்றால் 15 ஆண்டு பழமையான மரம் சாய்ந்து ஆட்டோ மீது விழுந்தது; ஓட்டுநர் காயம்
திருவொற்றியூர், ஜூலை 7: சென்னை திருவொற்றியூர் தெற்கு மாட வீதியில் பலத்த காற்றின் காரணமாக சுமார் 15 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.…
குச்சனூர் ஆடிப்பெருந்திருவிழா: முன்னேற்பாடு பணிகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
தேனி, ஜூலை 6: குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் நடைபெறவுள்ள ஆடிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தேனி மாவட்ட…
ராணிப்பேட்டை: பருவமழை குறைவால் நெற்பயிர்கள் கருகல் – பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த நெமிலி வேளாண்மை உதவி இயக்குநர்
ராணிப்பேட்டை, ஜூலை 6: ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டாரத்தில் சொர்ணவாரி பருவத்தில் போதிய பருவமழை பெய்யாததால் பல இடங்களில் நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நெமிலி வட்டார…
ஏரல் வாரச் சந்தை விவகாரம்: வியாபாரிகள் பிரச்சினையா? அரசியல் மோதலா?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் வாரச் சந்தையில் வியாபாரிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சை,…
தாம்பரத்தில் 300-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்
தாம்பரம்: தாம்பரத்தில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை விழா, ஆஷிக் ஹமீது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…
சின்னமனூரில் புதிய நியாய விலைக் கடை திறப்பு – தொடங்கி வைத்தார் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன்
சின்னமனூர், ஜூலை 6: தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட 25-வது வார்டில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக்…
கூவத்தூர் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் எம்.எல்.ஏ. இராஜசேகர்
கல்பாக்கம், ஜூலை 6 கூவத்தூர் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் எம்.எல்.ஏ. இராஜசேகர் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்குட்பட்ட கூவத்தூர் ஊராட்சியில் உள்ள கூவத்தூர் கிராமம், கீழார்…
மதுரை அனைத்து லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த்கிரு ஷ்ணாவிடம் குவாரிமற்றும் கிரசர்களை திறக்க கோரி கோரிக்கை மனு வழங்கினர்
மதுரை.ஜூலை.07- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் அனைத்து பகுதி லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற மனுநீதி நாளில் கோரிக்கை மனு…
கூட்டுறவு வார விழாவில் 108 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ14:01கோயில் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார் –
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மூதூர் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் 108 மகளிர்…
மன்னார்குடி குப்பை கிடங்கில் மீண்டும் குப்பைகள் கொட்டும் முயற்சியை கைவிட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்
மன்னார்குடி., ஜூலை. 06 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டெப்போ சாலையில் நகரின் மையத்தில் அமைந்திருக்கும் நகராட்சியின் குப்பை கிடங்கு, அந்த நகரைப் பெரும் சுற்றுச்சூழல் அபாயத்துக்கு உள்ளாக்கி…
கூத்தாநல்லூரில் தூய்மை பணியாளரை தாக்கிய தவெக நிர்வாகி- காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யாததால் பொதுமக்கள் அதிருப்தி..
கூத்தாநல்லூர்., ஜூலை 06 திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொத்தங்குடி ஊராட்சியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மை பணியாளராக ராஜ்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த…
கம்பத்தில் தென்னிந்திய வாணியர் சங்க மகளிர் அணி கூட்டம்
கம்பம், தேனி மாவட்டம்: தேனி மாவட்டம் கம்பம் நகரில் தென்னிந்திய வாணியர் சங்க மகளிர் அணி கூட்டம், தேனி மாவட்ட செயலாளர் எம். கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.…
புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தை வரவேற்கிறோம்- முதல்வர் விஜய்க்கு நன்றி – கோவையில் வழக்கறிஞர் சாக்ரடீஸ் பேட்டி
புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான த.வெ.க. அரசின் முடிவிற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டு பலர் தெரிவித்து வருகின்றனர்.. அதே வேளையில், இந்த நியமன நடைமுறைகளில் முறைகேடுகள்…
வலங்கைமான் அருகே டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் பலி; போலீசார் விசாரணை
வலங்கைமான், ஜூலை 6: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா புலவர் நத்தம் பகுதியைச் சேர்ந்த அங்குராசுவுக்கு சொந்தமான டிராக்டரில், அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல் (45) பல…
மன்னார்குடியில் பாஜகவினர் சாட்டையில் அடித்து கொண்டு தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி., ஜூலை.06 தவெக அரசின் விவசாயிகள் தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி…
குண்டடம் மாட்டுச் சந்தையில் விபத்துகளைத் தடுக்க போக்குவரத்து காவலர்கள் நியமிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் மாட்டுச் சந்தையில் விபத்துகளைத் தடுக்க போக்குவரத்து காவலர்கள் நியமிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு குண்டடம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் –…
தூத்துக்குடி: முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா – 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்
தூத்துக்குடி வடக்கு பகுதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், தமிழக வெற்றி கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜயின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்…
ஸ்டீபன் ஸ்மித்தின் நாட்குறிப்பிலிருந்து புத்தகம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில்ஸ்டீபன் ஸ்மித்தின் நாட்குறிப்பிலிருந்து புத்தகம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார்.…
புதிய மென்பொருள்: 9-ஆம் வகுப்பு மாணவன் மோத்தீஷ் அசாத்திய சாதனை
கோவை: கோவை காளப்பட்டியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் மோத்தீஷ், தொழில்துறை செயல்பாடுகளை எளிமையாக்கும் புதிய மென்பொருளை…
சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு நுண்ணுயிரியல் மாணவர்களுக்கு வரவேற்பு
தென்காசி: தென்காசி மாவட்டம், சுரண்டையில் அமைந்துள்ள காமராஜர் அரசு கலைக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் புத்தாக்கப் பயிற்சி (Induction…
அரியலூரில் சட்டமன்ற பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரனுக்கு பாராட்டு விழா
அரியலூர் மாவட்டம் குலமாணிக்கம் கிராமத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) ஜே.சி.டி. பிரபாகரனுக்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஆர்தர் பீட்டர் தலைமை தாங்கினார்.…
மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் வாழை இலை விலை குறைவு
மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் வாழை இலை விலை குறைவு மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் முகூர்த்த நாட்கள் இல்லாததால் வாழை இலை கட்டுகளின் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.…
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் பிரிவு தலைவராக மதுரை வழக்கறிஞர் ஜமாலுதீன் நியமனம்
மதுரை: அகில இந்திய காங்கிரஸ் தொழிலாளர்கள் குழுவின் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் பிரிவு தலைவராகவும், கூடுதல் பொறுப்பாக மாநில சட்டப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும், மதுரையைச் சேர்ந்த சென்னை…
திருச்சியில் சர்வதேச யோகா தினம்–2026 சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு
திருச்சிராப்பள்ளி பிலாட்டலிக் கிளப் சார்பில், சர்வதேச யோகா தினம்–2026 சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் லால்குடி…
போடிநாயக்கனூர் அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் பொதுமக்களின் கோரிக்கை உடனடி நிறைவேற்றம்
தேனி, ஜூலை 6: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சியின் சிறைக்காடு மலை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பாக மாவட்ட…
சியாம பிரசாத் முகர்ஜி 125-வது பிறந்த நாள்: நங்கநல்லூரில் பாஜக மாவட்ட கருத்தரங்கு – மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்பு
சென்னை: சென்னை ஆலந்தூரை அடுத்த நங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சியாம பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் சென்னை கிழக்கு…
தைவானில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி இளைஞர்-ரூ.4 லட்சம் மோசடி புகார்; மகனை மீட்டுத் தர பெற்றோர் கோரிக்கை
தைவானில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி இளைஞர்… ரூ.4 லட்சம் மோசடி புகார்; மகனை மீட்டுத் தர பெற்றோர் கோரிக்கை வேலைவாய்ப்பு விசாவுக்கு பதிலாக சுற்றுலா விசாவில் அனுப்பியதாக…
காருண்யா பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா: மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆர். வேலுசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
கோவை காருண்யா பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்களது பட்டங்களைப் பெற்று புதியதொரு வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினர்.…
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் வாரச்சந்தையை கோயில் நிர்வாகமே தொடர்ந்து நடத்த வேண்டும்; வியாபாரிகள் வலியுறுத்தல்
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் வாரச்சந்தையை கோயில் நிர்வாகமே தொடர்ந்து நடத்த வேண்டும்; வியாபாரிகள் வலியுறுத்தல் மதுராந்தகம், ஜூலை 6:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட அச்சிறுப்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு…
சின்னமனூரில் பாஜக சார்பில் பண்டிட் தீனதயாள் பயிற்சி முகாம்
சின்னமனூரில் பாஜக சார்பில் பண்டிட் தீனதயாள் பயிற்சி முகாம் தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் 2026 ஆண்டிற்கான பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பயிற்சி முகாம் நகர பாஜக…
முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்-எம்.எல்.ஏ. பாலமுருகன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல்
முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்-எம்.எல்.ஏ. பாலமுருகன் தலைமையில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் இலவச மருத்துவ முகாம் தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான…
குண்டடம் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்து உயிர்தப்பிய ஓட்டுனர்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்து உயிர்தப்பிய ஓட்டுனர்.! குண்டடம் அருகே, சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குண்டடம் அருகே, திருப்பூர்-தாராபுரம்…
கோவை வடவள்ளியில் “பாரத் சிட்டி – 007” பிரீமியம் வில்லா மனைகள் அறிமுக விழா
கோவை வடவள்ளி அருகே சிறுவாணி சாலை, பொங்காலியூரில் அமைந்துள்ள பாரத் இண்டஸ்ட்ரீஸ் & குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தின் “பாரத் சிட்டி – 007” பிரீமியம் வில்லா…
போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை அருகில் உள்ள விவசாய நிலத்தில் பயங்கர தீ விபத்து புகையால் மக்கள் நோயாளிகள் அவதி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை அருகே இன்று இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.இன்று இரவு சுமார்…
திண்டுக்கல் மெட்ரோ லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது
திண்டுக்கல், ஜூலை 6: திண்டுக்கல் யூனியன் கிளப் உள் அரங்கில் திண்டுக்கல் மெட்ரோ லயன்ஸ் சங்கத்தின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சிறப்பாக…
புற்றுநோய் விழிப்புணர்வு வாக்கத்தான்: ‘சம்பூர்ணா கேர்’ திட்டம் குறித்து சங்கல்ப் யாத்ரா எனும் விழிப்புணர்வு ஏற்படுத்தி டாடா ஏ.ஐ.ஏ முன்னெடுப்பு
கோவையில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் (“Hope & Health – A Cancer Free…
ஆண்டிபட்டியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
ஆண்டிபட்டியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொது மக்களுக்கு…
பாறைப்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ. கருப்பையா
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.…
சின்னஊர்சேரி கிராமத்தில் பரிவார தெய்வங்கள் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
அலங்காநல்லூர். ஜுலை.06 – மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளசின்னஊர்சேரிகிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ காக்காயன், ஸ்ரீகருப்புசாமிஸ்ரீநல்லபிறவிஅம்மன், பரிவார தெய்வங்களின் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் முதல்…
கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு- சாலை நாடகம் மூலம் பள்ளி மாணவர்கள் அசத்தல்!
கோவை:மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில், கோவை ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் டிரினிட்டி பள்ளி சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இப்பள்ளியின் தாளாளர் Rev. Fr.…
தேனி மாவட்ட வாணியர் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம்
தேனி மாவட்ட வாணியர் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் தேனி மாவட்ட வாணியர் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் அதன் தலைவர் ஆர் சுந்தரவடிவேல் தலைமையில் செயலாளர்…
கோவையில் முழுமையான கருவுறுதல் சிகிச்சை மையமாக ‘பிஎஸ்ஜி ஃபெர்டிலிட்டி 360’ அறிமுகம்
கோவையில் உள்ள பிஎஸ்ஜி (PSG) மருத்துவமனையில், ஆண் மற்றும் பெண் கருவுறுதல் தொடர்பான அனைத்து நவீன சிகிச்சைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் நோக்கில் ‘பிஎஸ்ஜி ஃபெர்டிலிட்டி 360’…
காங்கயம் அருகே வெறி நாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் அருகே வெறி நாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்து 7 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. காங்கயம்…
அணைக்கரைப்பட்டி ஊராட்சி மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு
போடி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சி மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிறை காடு மலை…
அரூரில் சமூக பொருளாதார வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
அரூரில் கிரிடிட் ஆக்சஸ் இந்தியா பவுண்டேஷன் நிறுவனத்தின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில்டிஜிட்டல் பண மோசடிகளை எப்படி தடுப்பது, குழு மற்றும் தனி நபர்…
கோவையில் மருத்துவக் குறியீட்டுப் பயிற்சிக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
கோவையில் மருத்துவக் குறியீட்டுப் பயிற்சிக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை உருவாக்கும் சமூகப் பொறுப்பாக வெற்றி திட்டம் கோவையில்…
நாகையில் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
நாகப்பட்டினம்,ஜூலை.4 –நாகை மாவட்டம் காடம்பாடியில் ஏடிஜே தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த கல்லூரி அரசு உதவி பெறும்…
திருமருகல் அருகே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்டம்
நாகப்பட்டினம்,ஜூலை.4 –நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சியில் தமிழக விவசாயின் பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமை…
கம்பம் மெட்டு மலைச்சாலை சீரமைப்பு பணிகள் – மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
தேனி மாவட்டம் கம்பம்–கம்பம் மெட்டு மலைச்சாலையில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் இரா. வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மலைச்சாலையின் 18-ஆவது கொண்டை…
மதுராந்தகத்தில் மக்கள் ஆதரவு தொடரும் என எழில் கேத்தரின் உறுதி
மதுராந்தகத்தில் மக்கள் ஆதரவு தொடரும் என எழில் கேத்தரின் உறுதி – மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செங்கல்பட்டு மாவட்டம் / மதுராந்தகம்:மதுராந்தகம்…
ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் அன்பகம் சிறப்பு பள்ளி திறப்பு விழா
அரியலூரில் ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் அன்பகம் சிறப்பு பள்ளி திறப்பு விழா நேற்று சிறப்பாக நடை பெற்றது.கடந்த 7 ஆண்டு களாக அரியலூர் சிங்காரத் தெருவில்…
மாற்றுத் திறனாளிகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்..!
திருவண்ணாமலை மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு உரிமைகள் திட்டம் வந்தவாசி சார்பில் தெற்கு காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, மகளிர் காவல் நிலையம் மற்றும்…
ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலையின் இயந்திரத்திற்குள் சிக்கி வாலிபர் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பரசுராமனின் இரண்டாவது மகன் கோபால் (23). வறுமை காரணமாக, ஸ்ரீபெரும்புதூர் மண்ணூர் பகுதியில் உள்ள தனியார் கார்…
துறையூரில் மாதாந்திர குடிநீர் கட்டணம் ரூ.300-லிருந்து ரூ.200 ஆக குறைப்பு13வது வார்டு உறுப்பினர் அம்மன் பாபுவின் கோரிக்கையை ஏற்று நகர்மன்றத்தில் தீர்மானம்
வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர், ஜூலை 4: திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியின் மாதாந்திர சாதாரண நகர்மன்ற கூட்டம், கடந்த ஜூன் 30-ஆம் தேதி நகர்மன்ற தலைவர்…
புதுச்சேரியில் தலைமை நீதிபதியை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி, ஜூலை 4–சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, அரசு முறைப் பயணமாக (03.07.2026) இரவு புதுச்சேரிக்கு வருகை புரிந்தார். அவரை புதுச்சேரி…
புதுச்சேரி வந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு துணைநிலை ஆளுநர் மரியாதை நிமித்தம் சந்திப்பு
புதுச்சேரி, ஜூலை 4: மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்கள், (03.07.2026) இரவு அரசு முறைப் பயணமாக புதுச்சேரிக்கு வருகை…
மதுரை வடக்கு மாவட்ட மனித உரிமைத் துறை மாவட்ட தலைவராக சின்னஇலந்தைகுளம் ஜெயமணி நியமனம்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைத் துறை தலைவர் அபிஷேக் திங்வி அவர்களின் ஒப்புதலுடனும், மதுரை வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் அவர்களின்…
தேனிக்கு வருகை தந்த அமைச்சருக்கு ஆட்சியர் வரவேற்பு
தேனி, ஜூலை 4: தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த தேனி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சருமான சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களை,…
கோவையில் டொயோட்டாவின் முழு மின்சார ‘அர்பன் க்ரூயிசர் இபெல்லா’ அறிமுகம்- ஹைரைடர் ஆனைமலைஸ் லிமிடெட் எடிஷனும் வெளியீடு
கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில், டொயோட்டாவின் புதிய முழு மின்சார எஸ்யூவி அர்பன் க்ரூயிசர் இபெல்லா (Urban Cruiser EBELLA) கார் அறிமுக…
குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி, ஜுலை – 04 தென்காசி மாவட்டம் அருவிகளின் நகரமாகவும் சுற்றுலா தலங்களில் முக்கியமான தலமாகும் விளங்கி வருகிறது இங்கு ஆண்டுதோறும்…
எஸ்.பி. அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பரபரப்பு மனு!
தூத்துக்குடி, ஜூலை 4: தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சகாயராஜ், காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி, தெற்கு மாவட்ட தலைவர் முத்துமணி உள்ளிட்ட நிர்வாகிகள்…
கோவில் முறைகேடு புகார்களுக்கு தனி மெயில் – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம்…
உத்தமபாளையம் அருகே கிராமக் கோவில் இடம் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு;
கம்பம் எம்.எல்.ஏ.வுக்கு கிராம மக்கள் பாராட்டு உத்தமபாளையம், ஜூலை 4– உத்தமபாளையம் அருகே உள்ள ஊத்துப்பட்டி கிராமத்தில், கிராம மக்களுக்குச் சொந்தமான சாஸ்தா கோவிலில் பல ஆண்டுகளாக…
பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இன்றி தவிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பயணிகள்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பேராவூரணி வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. இங்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது சொந்த வேலையாக நகர பகுதிக்கு வந்து செல்கின்றனர்.…
கோவை பிஎஸ்ஜி டெக் பட்டமளிப்பு விழா
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் 2026-ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா, கல்லூரி நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. இஸ்ரோ முன்னாள் தலைவரும், இந்திய விண்வெளித் துறையின் முன்னாள்…
தென்தாரை 150 ஆண்டுகால பழமை வாய்ந்த கோவில் கும்பாபிஷேக விழா.
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தென்தாரை 150 ஆண்டுகால பழமை வாய்ந்த கோவில் கும்பாபிஷேக விழா. தாராபுரம் பெரிய காளியம்மன் கோவில் புதிதாக புத்தம் புது பொலியுடன் புறநம்மிக்கப்பட்டு…
சாமண்டபட்டி ஸ்ரீ மஹா கணபதி மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கிருஷ்ணகிரி, ஜூலை 4:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி ஊராட்சி, சாமண்டபட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன்…
மன்னார்குடி அருகே நள்ளிரவில் பள்ளம் தோண்டிய போது அடுத்தடுத்து 9 சிலைகள்
மன்னார்குடி., ஜூலை.03திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாமணி கிராமம் நரிக்குறவர் காலனி தெருவை சேர்ந்தவர்கள் ஜெய்கணேஷ் , சின்னதுரை ஆகியோர் இரவில் உடும்பு பிடிப்பதற்காக அந்த கிராமத்தில்…
வடுகப்பட்டி அருள்மிகு வீரிய காரி பெருமாள் சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
தேனி, ஜூலை 3: தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், வடுகப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு வீரிய காரி பெருமாள் சுவாமி திருக்கோயிலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இரண்டாவது…
சர்வதேச சட்ட உரிமைகள் கழகத் தலைவர் வழக்கறிஞர் T.G. மனோகர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
சர்வதேச சட்ட உரிமைகள் கழகத் தலைவர் டாக்டர், வழக்கறிஞர் T.G. மனோகர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு சர்வதேச…
சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு குப்பையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வாக்காளர் அடையாள அட்டைகள்: பொதுமக்கள் அதிர்ச்சி
சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு குப்பையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வாக்காளர் அடையாள அட்டைகள்: பொதுமக்கள் அதிர்ச்சி சீர்காழி, ஜூலை 3:மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா அலுவலகத்திற்கு…
ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் சிறப்பான சமூக விழிப்புணர்வு முயற்சி
கோயம்புத்தூர்: பிளாஸ்டிக் பை இல்லா தினத்தை முன்னிட்டு, ஆவரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி சார்பில், கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் பகுதியில் பொதுமக்களிடையே பிளாஸ்டிக் மாசுபாட்டின்…
வடலூரில் தேசிய மருத்துவ தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம்
ஒரே நாளில் 100 யூனிட் ரத்தத்தை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கிய இளைஞர்கள். வடலூர், ஜூலை. 4-கடலூர் மாவட்டம் வடலூரில் செயல்பட்டு வரும் சுதா என்ற தனியார்…
கும்பகோணத்தில்இஸ்லாத்தை தழுவியோருக்கான 3.5% இடஒதுக்கீடு ரத்து த.மு.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், ஜூலை 3– இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த நீதிமன்றத் தீர்ப்பை கண்டித்தும்,அந்த இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த மத்திய, மாநில…
சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தின விழா
தண்ணீர் அமைப்பு மற்றும் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் தண்ணீர் சுற்றுச் சூழல் மாணவர் மன்றம் சார்பில்ஜுலை 3 ஆம் தேதி சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினத்தை…
உணவளிக்கும் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் இருக்கிறது ஆனால் மதுபானம் கிடங்குகளில் இருக்கிறது-திருவாரூரில் விவசாயிகள் ஆவேசம்
திருவாரூர்., ஜூலை.02. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர விவசாய குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஜூன் மாதத்திற்கான விவசாய குறைதீர் கூட்டம்…
இலட்சுமி புரம் ஊராட்சியில் கிராமப் புற வேலைவாய்ப்பு மாவட்ட கலெக்டர் ஆய்வு
பெரியகுளம் அருகே இலட்சுமி புரம் ஊராட்சியில் கிராமப் புற வேலைவாய்ப்பு மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் இலட்சுமி புரம் ஊராட்சியில் வியாழக்கிழமை…
திருமருகல் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க கோரிக்கை
நாகப்பட்டினம்,ஜூலை.2-திருமருகல் வட்டாரத்தில் டீசல் இன்ஜின் மூலம் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி, பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறுவை…
திருப்புகலூர் மந்த கருப்பண்ண சுவாமி கோவில் குடமுழுக்கு விழா
நாகப்பட்டினம்,ஜூலை.2-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் மேலரத வீதியில் செல்வ விநாயகர், மந்த கருப்பண்ண சுவாமி, ஏழைகாத்தம்மன், காளியம்மன், மின்னடியான் சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த…
காவேரிப்பாக்கம் ஒன்றியம் புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு
செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்விற்கு பள்ளியின் போதை பொருள்…
தென்கரை பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு
பெரியகுளம் அருகே வடுகபட்டி தென்கரை பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி தென்கரை…
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு உட்கொள்ள தட்டுகள் மற்றும் கற்றல் பொருட்கள் வழங்குதல்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் சத்யா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் பழங்குடி இன மாணவர்களுக்கு சத்துணவு உட்கொள்ள…
அந்தியூரில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அந்தியூர், ஜூலை 2: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் முன்பு, பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…
பண்ருட்டி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
வடலூர், ஜூலை. 3 –பண்ருட்டி அருகே உள்ள மேட்டுக்குப்பம் அரசு மேல் நிலைப்பள்ளி2025-2026 ம் ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம்…
அந்தியூர் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் திடீர் ஆய்வு
அந்தியூர் பகுதியில் இயங்கி வரும் பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஸ்குமார் தலைமையிலான அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.பர்கூர் ரோட்டில் தண்ணீர்பந்தலில் செயல்படும் முருகன்…
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 ஆம் கல்வியாண்டு இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான முதலாம்…
பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டுப் போட்டி மாணவிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டுப் போட்டி மாணவிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஐயப்பன் ஆலய…
சந்திராபுரத்தில் ஒரு சந்திரோதயம் ஏபிடி சொசைட்டி துவக்க விழா
தாராபுரம். ஏபிடி நிறுவனம் இக்குழுமத்தின் நிறுவனர், பன்முக திறனாளர், பத்மபூஷன், அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கம் துவக்கப்பட்டு பல்வேறு விருட்சங்களாக, விழுதுகளாக தழைத்தோங்கி வளர்ந்து வருகிறது அதன் தொடர்ச்சியாக…
கோட்டுரில் விவசாயிகள் சாலை மறியல்
மன்னார்குடி., ஜூலை 02 தவெக அரசின் விவசாயிகள் தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன்கள் முற்றிலுமாக…
தேசிய பனிச்சறுக்கு போட்டியில் கோவை மாணவர்கள் அசத்தல்
கோவை தேசிய பனிச்சறுக்கு போட்டியில் கோவை மாணவர்கள் அசத்தல் – தங்கம் உட்பட 7 பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கு பெருமை.. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற தேசிய…
மன்னார்குடி அருகே அசேஷம் கிராமத்தில் ஸ்ரீ மாங்கனி வரசித்தி விநாயகர் சுவாமி ஆலய கும்பாபிஷேகம்
மன்னார்குடி., ஜூலை.02 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த அசேஷம் பகுதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மாங்கனி வரசித்தி விநாயகர் ஆலயம் மிகவும் தொன்மை சிறப்பு வாய்ந்த ஆலயம். பல்வேறு…
திருவாரூரில் சிஐடியு இந்திய தொழிற்சங்க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர்., ஜூன் 02 திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் சுழற்சி முறையில் ஆட்டோக்கள் இயக்குவதை தடுத்து நிறுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி சிஐடியு இந்திய தொழிற்சங்க மையம்…
புதுச்சேரி அரசு சார்பில் அமரர் தியாகி அன்சாரி பி. துரைசாமி பிறந்தநாள் விழா நடைபெற்றது
புதுச்சேரி அரசு சார்பில் அமரர் தியாகி அன்சாரி பி. துரைசாமி அவர்களின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அன்னாரது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி அரசு சார்பில் மகாத்மா…
ஆதி அண்ணாமலையார் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்
அருள்மிகு திருவண்ணாமலை மாவட்டம் அடி அண்ணாமலையார் என்று அழைக்கக்கூடிய ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆதி…
பெரியகுளம் அருகே முதலக்கம்பட்டி ஊராட்சியில் துப்புரவு பணி ஆய்வு
பெரியகுளம் அருகே முதலக்கம்பட்டிஊராட்சியில் துப்புரவு பணிகளை ஆய்வு செய்யும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முதலக்கம்பட்டி ஊராட்சி செயலாளர் அலுவலராக எஸ்.…
ஆலந்துறை அரசு பள்ளியில் 3 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தை டாக்டர் ஸ்ரேயாஸ் ராமமூர்த்தி திறந்து வைத்தார்
கோவை, ஆலந்துறை, ஜூலை 2: ஆலந்துறை அரசு பள்ளியில் மாணவர்களின் கல்வி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (CSR) நிதி உதவியின் மூலம் புதிதாக…
நாகப்பட்டினம் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா மோகனூரில் உள்ள அருள்மிகு மங்களநாயகி உடனுறை அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் மற்றும் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம் புனரமைக்கப்பட்டு விமான கும்பாபிஷேகமும் அதனைத்…
பிச்சாவரம் அலையாத்தில் காடுகள் தேனீ வளர்ப்பு திட்டம்
கடலூர், ஜூலை 2: கடலூர் மாவட்டம் பிச்சாவரம் அலையாத்தி காடுகளில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 100 இருளர் குடும்பங்களுக்கு தேனீ வளர்ப்பு திட்டத்தை மாவட்ட…