அங்கன்வாடி மையம் அருகே முள்புதர்கள், குப்பைகள் அகற்ற கோரிக்கை மாநகராட்சி மீது பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு
அங்கன்வாடி மையம் அருகே முள்புதர்கள், குப்பைகள் அகற்ற கோரிக்கை மாநகராட்சி மீது பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சுப்பையா முதலியார்புரம் 3வது தெருவில் அங்கன்வாடி மையமும்,…
மலேசியாவில் கொலை செய்யப்பட்ட இளைஞர்- உடலை தாயகம் கொண்டு வர தமிழக முதல்வரும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை
நாகப்பட்டினம்,மே.29-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி பண்டார புளியங்குடியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் – சந்திரா தம்பதியின் மகன் பார்த்தசாரதி(வயது 28). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு…
திருப்புகலூர்அக்னீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அக்னி பாணாசுரன் வழிபட்ட தலமாகவும், சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர்களாலும் பாடல் பெற்ற…
அலங்காநல்லூரில் த வெக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
அலங்காநல்லூர்.மே. 30 மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப்விஜய், உத்தரவின் பேரில் மதுரை வடக்கு…
ராஜாக்கள்பட்டிகிராமத்தில் தவெக சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதான விழா
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகில் உள்ள ராஜாக்கள்பட்டி கிராமத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமானஜோசப்விஜய், உத்தரவின் பேரில்…
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளுக்கான குறைகேட்பு ஆலோசனைக் கூட்டம்
C K RAJANCuddalore District Reporter9488471235.. விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 18,713 மெட்ரிக் டன் இருப்பு உரங்கள் இருப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா…
இன்டெக் 2026′ எனும் சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது
கோவை கொடிசியா தொழில் அமைப்பு சார்பில் ‘இன்டெக் 2026’ எனும் சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. இக்கண்காட்சி குறித்து…
கூவத்தூர் புதிய கிராமத்தில் 9 இலட்சம் செலவில் புதிய நியாய விலை கடை-ஊராட்சி மன்ற தலைவர் கே.பி சகாதேவன் திறந்து வைத்தார்
கூவத்தூர் புதிய கிராமத்தில் 9 இலட்சம் செலவில் புதிய நியாய விலை கடை ; ஊராட்சி மன்ற தலைவர் கே.பி சகாதேவன் திறந்து வைத்தார் கல்பாக்கம் மே…
திருவாரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்கம் அரை கிலோ வெள்ளி 22,000 ரொக்க பணம் திருட்டு- போலீசார் விசாரணை
திருவாரூர் செய்தியாளர் V,செந்தில் குமார் 29.5.26 திருவாரூர் அருகே பூட்டி இருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்கம் அரை கிலோ…
தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷண்னை விமா்சித்து ஆா்ப்பாட்டம் காங்கிரஸ் பிரமுகா் ஆட்டோ சேதம்
தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷண்னை விமா்சித்து ஆா்ப்பாட்டம் காங்கிரஸ் பிரமுகா் ஆட்டோ சேதம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் வௌியிட்டுள்ள அறிக்கையில்…
அதிமுக.வில் இருந்து விலகி ‘தவெகவில் இணைந்தது ஏன்?’முன்னாள் எம்.எல்.ஏ.சத்தியபாமா விளக்கம்
தாராபுரம் செய்தியாளர் பிரபு செல் நம்பர்:9715328420 தாராபுரம், தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற வர் சத்தியபாமா. இவர் திடீரென்று…
பாப்பாரப்பட்டி பேரூராட்சி த வெ க சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்
தருமபுரி – மே 29 தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி சார்பில் உலக பட்டினி தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள் சார்பில் ஏழை, எளிய, ஆதரவற்றோர்,…
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது
மன்னார்குடி., மே 28 ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 2000 முதல் 3000 பேருக்கு விருந்து அளிக்க வேண்டும் என தவெக மாவட்ட செயலாளர்களுக்கு தமிழக முதல்வர் விஜய்…
திருவாரூர் அருகே ஸ்ரீ ஆதிவிடங்க தியாகராஜசுவாமி திருக்கோயில் தேரோட்ட விழா
திருவாரூர்., தியாகராஜ சுவாமி எழுந்தருளியுள்ள சப்தவிடங்க தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாயகி உடனுறை ஸ்ரீ கண்ணாயிர நாதசுவாமி, ஸ்ரீ ஆதிவிடங்க தியாகராஜ…
துப்புரவு தொழிலாளர்கள் லாரி ஓட்டுநர்களுக்கு அன்னதானம்
செங்குன்றம் செய்தியாளர் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மாதவரம் பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில், சிஎம்டிஏ லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெயக்குமார், இளைய பாரதி மற்றும்…
மன்னார்குடியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர்குழாய் உடைப்பு ஏற்பட்டு 5மணி நேரம் ஆகியும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர் வருகின்றனர்
மன்னார்குடி., மே.28 இதுவரையிலும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என புகார் எழுந்து வருகிறதுகோடை வெயில் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் நாளுக்கு நாள் குடிநீர் தட்டுப்பாடு…
மன்னார்குடி அருகே கட்டக்குடி கிராமத்தில் தேசிய அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டிகள் தொடங்கியது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கட்டக்குடி கிராமத்தில் தேசிய அளவிலான கபடி போட்டி இன்று தொடங்கியது. மூன்று நாள் நடைபெற உள்ள தேசிய அளவிலான கபடி போட்டியில்…
கோட்டூர் அருகே புழுதிக்குடியில் மின் கசிவினால் இரண்டு கூரை வீடுகள் எரிந்து சேதம்
கோட்டூர்., திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள புழுதிகுடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்து வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம் மூன்று மணியளவில்…
“பக்ரீத் பண்டிகை” இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை
கடலூர் மாவட்டம் வடலூர் ஈத், கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 700க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றதுவடலூர் பேருந்து நிலையத்திலிருந்து வடலூர்…
வடலூரில் விடுதி சமையல் கார பெண்ணிடம், செயின் பறிப்பு, செய்தவாலிபர் கைது மற்றொரு வலைவீச்சு
கடலூர், மாவட்டம் வடலூர் வள்ளலார் நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மனைவி ரங்கநாயகி ( 55,) முத்தாண்டிகுப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் சமையல் வேலை செய்து…
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருமருகலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர்
நாகப்பட்டினம்,உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, ஒருவேளை உணவு சேவை என்ற திட்டத்தில் தமிழக வெற்றி கழகம் திருமருகல் ஒன்றியம் சார்பாக திருமருகலில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அன்னதானம்…
பொதக்குடியில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் 300க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை
கூத்தாநல்லூர்.,மே. 28 இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் பக்ரீத் பண்டிகை உலகம்…
பழைய காலி பாட்டில்களை கையாளுவதில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத செயல்-வியாபாரிகள் சங்க முன்னாள் மாநில தலைவர் ஆர்.வி ஆனந்த் பேட்டி
மன்னார்குடி., மே.28 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு பாட்டில் வியாபாரிகள் சங்க முன்னாள் மாநில தலைவர் ஆர்.வி ஆனந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது கடந்த சில நாட்களாக…
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நான்காம் ஆண்டு அன்னதான விழா
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நான்காம் ஆண்டு அன்னதான விழாமாநில தலைவர்…
அ.கோவில்பட்டிஸ்ரீ முத்தாலம்மன் கோட்டைகருப்பசாமி உட்பட ஒன்பது தெய்வங்களுக்கு உற்சவ விழா
அலங்காநல்லூர். மே.29 மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ கோட்டைகருப்பசாமி உட்பட ஒன்பது தெய்வங்களின் உற்சவ விழா நிகழ்ச்சி நடைபெற்றது…
மறவர்பட்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உலக பட்டினி தனத்தை முன்னிட்டு அன்னதான விழா
அலங்காநல்லூர் மே 29 மதுரை மாவட்டம் பாலமேடு அருகில் உள்ள மறவர்பட்டி கிராமத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமானஜோசப்விஜய்,…
திருப்புகலூர்அக்னீஸ்வரர் கோவில் வைகாசி பிரமோற்சவ விழா-
நாகப்பட்டினம்,மே.28-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அக்னி பாணாசுரன் வழிபட்ட தலமாகவும், சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர்களாலும் பாடல் பெற்ற…
திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் உலக பட்டினி தினம் முன்னிட்டு உணவு வழங்கல்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் உலக பட்டினி தினம் முன்னிட்டு உணவு வழங்கல். திருப்பூர் மாவட்டம், குண்டடம் பகுதியில் இன்று (மே 28)…
பழனியில் தவெக சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு
திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலைய நுழைவாயில் முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக உலக பட்டினி தினத்தை முன்னிட்டு முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவு…
உலக பட்டினி தினம் தருமபுரியில் தவெக வினர் காலை உணவு வழங்கினர்
இன்று உலக பட்டினி தினத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள் சார்பில் ஏழை, எளிய, ஆதரவற்றும் முதியோர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என தவெக தலைவர்…
பட்டினி தினத்தை முன்னிட்டு பழங்குடிகள் வாழும் மலைவாழ் கிராம பகுதிகளில் அசைவ விருந்து அன்ன தானம்
பட்டினி தினத்தை முன்னிட்டு பழங்குடிகள் வாழும் மலைவாழ் கிராம பகுதிகளில் அசைவ விருந்து அன்ன தானம் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குமாறு, த.வெ.க.…
திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற நமச்சிவாயத்திற்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்காதே என்று திராவிடக் கழகத்தினர் பல்வேறு கோஷங்கள் எழுப்பி புதுச்சேரி அண்ணா…
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி!
சென்னை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி, தனது வாழ்த்து செய்தியில் கூறியதாவது ”தியாகமும், ஈகையும், மனிதநேயமும் தழைத்தோங்க வாழ்த்துகிறேன்!” இறைவனின் தூதரான…
பழங்குடியின பள்ளி மாணவ மாணவிகளுக்கான தடகள போட்டிகள் உதகையில் துவங்கியது
பழங்குடியின பள்ளி மாணவ மாணவிகளுக்கான தடகள போட்டிகள் உதகையில் துவங்கியது… இந்த தடகள போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான தடகள…
வால்பாறை முன்னாள் மாணவர்கள் சங்க ஆண்டு விழா
கோவை மாவட்டம் வால்பாறை பெரிய கருமலை முன்னாள் மாணவர்கள் நல சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா ஆழியார் அறிவு திருக்கோவில் அருக்கில் உள்ள ஜெ.சி. கார்டெனில், வெகு…
வால்பாறை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த அமைச்சரிடம் தவெக நகர இணைச்செயலாளர் கோரிக்கை
கோவை தெற்கு மாவட்ட செயலாளரும் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைத்துறை அமைச்சருமான கே.விக்னேசை வால்பாறை தவெகவின் நகர இணைச்செயலாளர் செய்யது அலி தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து பணி சிறக்க…
குப்பையில் கிடந்த தங்க சங்கிலி உரிமையாளரிடம் ஒப்படைத்தவருக்கு குவியும் பாராட்டு !!
கோவை தங்கத்தை திருப்பிக் தந்த தங்கம் ! கோவை சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (47). இவர் ஸ்ரீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற நிறுவனத்தில் ஒப்பந்த…
புதிய காவல் உதவி ஆய்வாளர் பொறுப்பேற்பு..
புவனகிரி மே, 27 கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுக்கா மருதூர் S,2,காவல் நிலையத்தில் புதிய காவல் உதவி ஆய்வாளராக திரு. செந்தில்குமார் அவர்கள் இன்று பொறுப்பேற்றுள்ளார்.உதவிஆய்வாளரின் முக்கிய…
தாசில்தார் வாகனத்தை நள்ளிரவு நேரத்தில் தீயிட்டுக் கொளுத்திய மர்மநபர்கள்
இராணிப்பேட்டை மாவட்டம்..ஜெகதீஷ் தாசில்தார் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தாசில்தார் வாகனத்தை நள்ளிரவு நேரத்தில் தீயிட்டுக் கொளுத்திய மர்மநபர்கள் வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்டாட்சியர்…
கும்பகோணத்தில் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது
கும்பகோணம் .மே.28- கும்பகோணத்தில் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகரின் பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்கா மைதானங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.…
இஸ்லாமிய பெருமக்களுக்கு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் ஹஜ் பெருநாள் வாழ்த்து !
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் அட்வகேட் டாக்டர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர்…
திருமருகலில்உயர்மட்ட பயணியர் நிழலகம் அமைக்கும் பணி
நாகப்பட்டினம்,மே.27-நாகை மாவட்டம் திருமருகல் சந்தை பேட்டை கடைத்தெருவில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் உயர் மட்ட பயணியர் நிழலகம்…
திருமருகலில் ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றி அகற்றப்படுமா?
நாகப்பட்டினம், மே. 27 திருமருகலில் ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றி அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். ஆபத்தான மின்மாற்றி நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கல்லுளி…
குடிமேனஅள்ளி கிராமத்தில் நண்பர்கள் நற்பணி மன்றம் துவக்க விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குடிமேனஅள்ளி கிராமத்தில்இளைஞர் மற்றும் விளையாட்டு திட்டங்கள் அமைச்சகம் மற்றும் நண்பர்கள் நற்பணி மன்றம் துவக்க விழா நடைபெற்றது இதைத் தொடர்ந்து…
திருச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு
திருச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு திருச்சி மாவட்ட புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டோங்கரே பிரவிண் உமேஷ்.இ.கா.ப., 27/05/2026 இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.இதனைத் தொடர்ந்து…
கொண்டமங்கலம் பகுதியில் ரியல் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்
காட்டாங்குளத்தூர் ஒன்றியம் கொண்டமங்கலம் பகுதியில் ரியல் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம். கல்பாக்கம் மே 27செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சீதாலட்சுமி…
கோவை வெள்ளலூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய மகளிர் மருத்துவமனை திறப்பு விழா
கோவை வெள்ளலூர் பகுதியில் பெண்களுக்கான பிரத்யேக மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் துவங்கப்பட்டுள்ள “இவிபி வுமன் சென்டர்” (EVP WOMEN CENTER) மருத்துவமனையின் திறப்பு விழாநடைபெற்றது. வெள்ளலூர்…
ராஜாக்கள்பட்டி கிராமத்தில் ஸ்ரீபட்டாளம்மன் ஸ்ரீமுத்தாலம்மன் கோவில் 25 ஆம் ஆண்டு உற்சவ விழா
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் ராஜாக்கள்பட்டி கிராமத்தில்அமைந்துள்ள ஸ்ரீ பட்டாளம்மன் ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் 25 ஆம் ஆண்டு உற்சவ விழாவினையொட்டிமுதல் நாள் 18.05.26 (திங்கட்கிழமை)அழகர்…
அச்சம்பட்டி கிராமத்தில் மந்தையம்மன் திருக்கோவில்18ஆம் ஆண்டு முளைப்பாரி திருவிழா
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவிலில் வைகாசி மாத உற்சவ விழாவை முன்னிட்டு18 ஆம் ஆண்டு முளைப்பாரி திருவிழா…
குடந்தை மகாசக்தி லயன்ஸ சங்கம், சார்பில் பெண்களுக்கு புற்றுநோய் கண்டறியும் முகாம்
குடந்தை மகாசக்தி லயன்ஸ சங்கம், லியோ சங்கம், மற்றும் பாண்டிச்சேரி, மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைவும்இணைந்து ராதாகிருஷ்ணன் ,கௌசல்யா ஆகியோரின் நினைவாக பெண்களுக்கான மார்பக புற்றுநோய்…
“கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”
உலகப் புகழ்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில் மொட்டை கோபுரம் எதிரில் ஏ ஆர் ஆர் சாலையை நோக்கி கண்காணிப்பு பணிக்காக கும்பகோணம் மாநகர காவல்துறையினர் பொருத்திய சிசிடிவி…
இந்து இளைஞர் முன்னணி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு
இந்து இளைஞர் முன்னணி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு இந்து இளைஞர் முன்னணி அமைப்பில் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்S.அஜித்குமார் தலைமையில் மாவட்டத்தில்…
புதுச்சேரிமாநில திமுக அமைப்பாளர் சிவா அவர்களின் பக்ரீத்வாழ்த்து செய்தி!
இரா.சிவாபுதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் தனது வாழ்த்து செய்தியில் கூறியதாவது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான திருமிகு. முத்துவேல் கருணாநிதி…
சட்டமன்ற உறுப்பினர் G.நேரு(எ)குப்புசாமி பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்த்து செய்தி
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் G.நேரு(எ)குப்புசாமி தனது வாழ்த்து செய்திகள் கூறியதாவது ஈகை, தியாகம், மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னதமான திருநாள் இந்த பக்ரீத்…
திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா-தங்க கருட சேவை உற்சவம்
நாகப்பட்டினம்,மே.27-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக…
கடலாடியில் நுண்ணுயிர் பாசனம் குறித்த விவசாயிகளுக்கு பயிற்சி முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் செய்தியாளர்ஆர் செந்தில்குமார் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாரத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் கடுகுசந்தை கிராமத்தில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி பயறு…
புதுமை மிக்க வளர்ச்சி உத்தியுடன் முடி சுத்திகரிப்பு சந்தையில் கால் பதித்த Marico – ‘Parachute Advanced Protein Shampoo’ அறிமுகம்
கோயம்புத்தூர்,இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனங்களில் ஒன்றான Marico Limited, தனது பிரபலமான ‘Parachute Advanced’ பிராண்டின் கீழ் புதிய ‘Parachute Advanced Protein Shampoo’ வரிசையை அறிமுகப்படுத்தி,…
எல்லோருக்கு பிடித்தவராக முதல்வர் விஜய் இருப்பார்- பாடகர் வேல்முருகன் பேட்டி
வலங்கைமான்., மே 26 குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேசுவரர் கோவிலில் திரைபட பாடகர் வேல்முருகன் சாமி தரிசனம் செய்தார்…
துறையூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு
துறையூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு திருச்சி மே -27திருச்சி மாவட்டம் துறையூர் வட்டார போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் நேற்று (26/05/2026)…
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 2 நாள் பயிலரங்கம்
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 2 நாள் பயிலரங்கம் கல்பாக்கம் மே 27மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த் துறை மற்றும் கலைடாஸ்கோப் தமிழர் இன வரைவியல் கழகம் சார்பில்…
மேட்டுப்பட்டி. கங்கா பரமேஸ்வரி நகர் ஆகிய பகுதிகளில் மேயர் ஜெகன் திடீர் ஆய்வு
மேட்டுப்பட்டி. கங்கா பரமேஸ்வரி நகர் ஆகிய பகுதிகளில் மேயர் ஜெகன் திடீர் ஆய்வு . தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக…
கோவை ரெசிடென்சி டவர், சின் சின் (Chin Chin) ரெஸ்டாரெண்டில் மலேசியன் உணவு திருவிழா
கோவை தி ரெசிடென்சி டவர்ஸ் வளாகத்தில் உள்ள சின் சின் ரெஸ்டாரெண்டில் மலேசியன் உணவு திருவிழா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.இந்த உணவு திருவிழா மே 26…
பனங்குடி சிபிசிஎல் நில எடுப்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்
நாகப்பட்டினம்,மே.26-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்திற்காக மத்திய அரசு…
திருச்சி மே 29 இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மே 29ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள்…
புறாக்கிராமம்அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
நாகப்பட்டினம்,மே.26-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய மாணிக்கவாசகம் பணி ஓய்வு பெறும் நிலையில் அவருக்கு பணி…
இஸ்லாமிய பெருமக்களுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ஹஜ் பெருநாள் வாழ்த்து !
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹீம்நபி. இவர் சுமார்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலர்கள் கூட்டரங்கில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு மூன்று நாள் பயிற்சி தொடங்கியது
திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027…
ராயக்கோட்டையில் ஆற்காடு தொண்டு நிறுவனம் சார்பில் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் நடைபெற்ற ஆற்காடு தொண்டு நிறுவனம் சார்பில் உயர் கல்விக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இம்மண்ணின் மைந்தரும் சமூக சேவகர்…
குன்னத்தில் விசிக, திமுக, மோதல். 10 பேருக்கு மேல் காயம்
ஏ.பி. பிரபாகரன், பெரம்பலூர் செய்தியாளர். குன்னத்தில் விசிக, திமுக, மோதல். 10 பேருக்கு மேல் காயம். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக திமுகவோடு கூட்டணியில் மிகப்பெரிய சக்தியாக…
திமுக முன்னாள் செயலாளரும் எம்.எல்.ஏவுமான பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினம்
தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள்…
வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு பக்தர்கள் பாதயாத்திரை
முதுகுளத்தூர் நிருபர் ஆர் செந்தில்குமார் வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு பக்தர்கள் பாதயாத்திரை முதுகுளத்தூர், மே 26-இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், கிடாத்திருக்கையில் இருந்து வைகாசி விசாகத்தை…
ஒடிசாவில் இருந்து லாரி மூலம் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர்
எண்ணூர் வ.உ.சி நகரில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில் எண்ணூர் தனிப்படை போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர் . அப்போது அங்குள்ள ஒரு…
அருள்மிகு ஸ்ரீ பால தத்தாத்ரேயர்குரு பகவான் யோக தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே கடமலைபுத்தூர் அருள்மிகு ஸ்ரீ பாலதத்தாத்ரேயர் ஸ்ரீ குரு பகவான் யோக தட்சிணாமூர்த்தி ஆலயத்தில்குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. ஒவ்வொரு தமிழ் ஆண்டில்…
ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குருப்பெயர்ச்சியையொட்டி திரளான பக்தர்கள் வழிபாடு
வலங்கைமான்., மே 26 நவக்கிரகங்களில் சுப கிரகம் என அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வை குருபெயச்சியாக…
கூத்தாநல்லூர் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுக்கா பகுதிக்கு உட்பட்ட சாத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் தொன்மை சிறப்புமிக்க தலமாக விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்புக்குரிய…
கோவையில் யோவா யோகா அகாடமி மாணவர்கள் தனித்திறன்களை செய்து,கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்
கோவையில் நடைபெற்ற சிறப்பு யோகா மற்றும் திறன் வெளிப்பாட்டு நிகழ்ச்சியில், 8 வயது முதல் 18 வயது வரை உள்ள 21 மாணவர்கள் பல்வேறு யோகாசனங்கள் மற்றும்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது;
திருவண்ணாமலை மாவட்டம் , மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து…
விவசாயக் கடன் தள்ளுபடி: தமிழக அரசுக்கு பல்சமய நல்லுறவு இயக்கம் பாராட்டு
கோவை,தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரூ.50,000 வரையிலான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு பல்சமய நல்லுறவு…
கோவையில் அம்பாள் ஆட்டோ மாருதி சுசூகி ஷோரூமில் விக்டோரிஸ் கார்கள் மீது அதிரடி தள்ளுபடி அறிவிப்பு
கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள அம்பாள் ஆட்டோ மாருதி சுசூகி ஷோரூமில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், விக்டோரிஸ் கார்கள் மீது சிறப்பு விலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில்…
சத்தியபாமா புகைப்படத்தை செருப்பால் அடித்து தொண்டர்கள்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்ததை கண்டித்து சத்தியபாமா புகைப்படத்தை நகரச் செயலாளர் செருப்பால்…
பாலியல் சம்பவங்கள் குறைய கடும் மரண தண்டனை உள்ளிட்ட தண்டனை வழங்க வேண்டும் -நடிகர் சரத்குமார் பேட்டி
தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் தங்களது துறை குறித்து உணர்ந்து பேச வேண்டும் பாலியல் சம்பவங்கள் குறைய கடும் மரண தண்டனை உள்ளிட்ட தண்டனை வழங்க வேண்டும்…
தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கைகள் தொடர்பான வாட்ஸ் ஆப் சேவை
தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கைகள் தொடர்பான வாட்ஸ் ஆப் சேவை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கட்கிழமை பொதுமக்கள்…
செங்குன்றத்தில் இதயம் மற்றும் பொது மருத்துவம், கண் அறுவை இலவச சிகிச்சை பரிசோதனை முகாம்
செங்குன்றம், செங்குன்றம் அடுத்த கிரான்ட்லைன் சமுதாய நலக்கூடத்தில் மஹாகணபதி டிரஸ்ட் சார்பில் அப்போலோ மருத்துவமனை மற்றும் சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 365 கோரிக்கை மனுக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்…
ராயல் கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரனுக்கு “உயிர் சூழல் 2026” விருது
ராயல் கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரனுக்கு “உயிர் சூழல் 2026” விருது இயற்கை பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் சூழல் மேம்பாட்டில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும்…
கால் நூற்றாண்டு மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்த எங்கள் தலைவருக்கு நியமன எம்.எல்.ஏ பதவி வழங்க வேண்டும்!-பொதுச் செயலாளர் ஜி. தேவநாதன் வலியுறுத்தல்
புதுச்சேரி: தொழிற்சங்கத் தலைவராக இருந்து எண்ணற்ற தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டதுடன், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக “மக்கள் பணியே மகத்தான சேவை” என்ற உயரிய நோக்கத்தோடு…
பணி பாதுகாப்பு வேண்டி அரசு பஸ் தற்காலிக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகா, நெய்வேலி தென்பாதி, நருநாக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் சிவசத்யா (26) இவர் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் தற்காலிக நடத்துநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்,…
ஆலத்தூர் ஊராட்சியில் தெருவிளக்குகளை சீரமைக்கக் கோரி- மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
நாகப்பட்டினம்,மே.25-ஆலத்தூர் ஊராட்சியில் பழுதான தெரு விளக்குகளை சீரமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலத்தூர் ஊராட்சி அருள்மொழி தேவன் பகுதியில் உள்ள தெருக்களில் தெருவிளக்குகள்…
திட்டச்சேரி பேரூராட்சி சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிபட்டன-மாட்டின் உரிமையாளருக்கு எச்சரிக்கை
நாகப்பட்டினம்,மே.25-நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் கலியப்பெருமாள் உத்தரவின் பேரில் இளநிலை உதவியாளர் சாமிநாதன் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் ப.கொந்தகை, இந்திராநகர், மெயின்ரோடு பகுதி சாலையில்…
சுமார் நான்கரை கோடி ரூபாய் பணம் தராமல் விவசாயிகளை இழுத்தடித்ததால் மூலனூர் காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார்.
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அடுத்த மூலனூர் பகுதிகளில் அதிக அளவு விவசாயிகள் கண்வலி விளைவித்து அதன் விதையை வெளிநாட்டுக்கு அனுப்பும் நிறுவனங்களுக்கு விற்று வரும் நிலையில்…
திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகே குவிந்த ஆட்டோ ஓட்டுநர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் குவிந்த ஆட்டோ ஓட்டுநர்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் மத்திய…
கோகாவல்துறை உங்களுடன் இருக்கிறது” – சிறுமியின் தாயாருக்கு ஆறுதல் கூறிய ஐஜி ரம்யா பாரதி
“காவல்துறை உங்களுடன் இருக்கிறது” – சிறுமியின் தாயாருக்கு ஆறுதல் கூறிய ஐஜி ரம்யா பாரதி, உதவி கேட்க தயங்க வேண்டாம் காவல்துறை எப்போதும் துணையாக இருக்கும்” –…
தருமபுரி அருகே 108 வயதான மூதாட்டிக்கு கனகாபிஷேகம்
தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் அடுத்த சுப்புரு செட்டி நகர் பகுதி சேர்ந்த காலான்-புட்டியம்மாள் தம்பதிக்கு இரண்டு ஆண் மற்றும் நான்கு பெண் என ஆறு பிள்ளைகள் உள்ளனர்.…
வேப்பூர் அருகே காட்டுமைலூர் மாரியம்மன் கோவில் மஹாகும்பாபிஷேக விழா
வேப்பூர் மே 25 கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள காட்டுமைலூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய நூதன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா…
வேடநத்தம் பள்ளிச் சிறுமி கொலை வழக்கில் அதிவிரைவாக நீதி கிடைக்கச் செய்தது திமுக அரசு தான் – திமுக செயலாளர் கீதாஜீவன் அறிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் – வேடநத்தம் கிராமத்தில் 12ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் கடந்த மார்ச் மாதம் காட்டுப்பகுதிக்குள் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை…
கோவையில் மே 27 முதல் துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்
கோயம்புத்தூர், மே 25, 2026: கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம், கடந்த 58 ஆண்டுகளாக ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியையும், கடந்த 22 ஆண்டுகளாக பெண்களுக்கான…
நீடாமங்கலம் அருகே ஓடத்துறை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மஹா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..
நீடாமங்கலம்., மே 25 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒடத்துறை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கும்பாபிஷேக…