தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கோவையில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கோவையில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின்…

மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் ஊரைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் ஊரைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம். வேலை கேட்டு இரு பிரிவினர் சிபிசிஎல் தொழிற்சாலையில் முன்பு கூடியதால் வாக்குவாதம் போலீசார்…

கோவை பிரசன்னா கியா-வில் புதிய கியா சோரென்டோவை அறிமுகப்படுத்தியுள்ளது

கோயம்புத்தூர் 15, செப்டம்பர் 2026: கியா இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான பிரசன்னா கியா, கோயம்புத்தூர் மெர்லிஸ் ஹோட்டலில் புதிய கியா சோரென்டோவை அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்வில் மாண்புமிகு…

வடமட்டம் நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் மூட்டைகள் மழையால் நெல்மணிகள் வீணாகும் அபாயம் – இரா.காமராஜ் எம்எல்ஏ நேரில் ஆய்வு

குடவாசல், செப்.15: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குடவாசல் ஒன்றியம் வடமட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படாமல்…

தூத்துக்குடி போல்பேட்டை புதிய பேருந்து நிலையம் போத்தி விநாயகா் கோவில் சதூா்த்தி விழா

தூத்துக்குடி போல்பேட்டை புதிய பேருந்துநிலையம் போத்தி விநாயகா் கோவில் சதூா்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற இன்னிசை கச்சோி நிகழ்ச்சிக்கு கோவில் தா்மகா்த்தா ராஜா பொியசாமி,…

அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா:தி.மு.க. சார்பில் அமைதி ஊர்வலம்

திருவண்ணாமலை பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர், தி.மு.க. சட்டமன்றக் கொறடா எ.வ.வேலு அவர்களின்…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பில் 6,500 போலீசார்…நவீன கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மாநகர காவல் ஆணையர் தகவல்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பில் 6,500 போலீசார் ஈடு பட இருப்ப தாகவும், ஏ.ஐ. தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன கேமராக்கள் மூலம்…

திருவாரூரில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா

300 ஆண்டுகள் பழமையான ஐநூற்று பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் சாமி தரிசனம் திருவாரூர்., செப். 15- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று…

பிறை நிலவுக்கு அருகே வைரக்கல் போல ஜொலித்த வெள்ளி! வானில் அரிய விண்வெளிக் காட்சி.

திருவாரூர்., செப்.14.- திருவாரூர் மாவட்ட மக்கள் இன்று மாலையில் வானில் நிகழ்ந்த அரிய விண்வெளிக் காட்சியைமெல்லிய பிறை நிலவுக்கு மிக அருகில், வைரக்கல் போன்று பிரகாசமாக ஜொலித்த…

அரியலூரில் நாம் தமிழர் கட்சி கூட்டம்

அரியலூரில் நாம் தமிழர் கட்சி கூட்டம் அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் அரியலூர் ஏஒய்எம் ஹாலில் நடந்தது அரியலூர் மாவட்ட செயலாளர்கள் பி…

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் காசுகளில் கணபதி கண்காட்சி

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காசுகளில் கணபதி சிறப்பு கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவன தலைவர்…

கரடுமுரடான பாதைகளில் சீறிப்பாய்ந்த புதிய ‘டொயோட்டா ஹைலக்ஸ்’பிரம்மாண்ட அறிமுகம்!

கோவை சூலூர் அருகே உள்ள மெட்ரோ கிளப் ரிசார்ட்டில், ஆனமலைஸ் டொயோட்டா சார்பில் 9-ஆம் தலைமுறை “ஆல் நியூ டொயோட்டா ஹைலக்ஸ்” வாகனத்தின் அறிமுக விழா நடைபெற்றது.…

மத்திய அரசு கண்டித்து திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

துறையூர் செப்-13திருச்சி மாவட்டம்துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் 11-09-2026 அன்று மாலை 6 மணியளவில் மக்கள் தொகை…

கும்பகோணம் ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்

கும்பகோணம் மாதளம்பேட்டை, ஆதி லட்சுமி நகரில் அமைந்துள்ள சிற்பி விஜயன் ஸ்தபதி இல்லத்தில் உள்ள ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடைபெற்றன.…

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் சந்தனகாப்பு

காஞ்சிபுரம் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் சந்தனகாப்பு அலங்காரத்தில் ராஜகணபதி அருள்பாலித்தார்.காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்…

வேப்பூர் திருச்சிலுவை ஆலய 28 ஆம் ஆண்டு பெருவிழா

வேப்பூர் திருச்சிலுவை ஆலய 28 ஆம் ஆண்டு பெருவிழா தேர் பவனி மற்றும் சிறுவர் சிறுமியருக்கு உறுதி பூசுதல் நிகழ்ச்சி பிஷப் பங்கேற்பு:- ராணிப்பேட்டை மாவட்டம் வேப்பூர்…

திருமருகல் ஒன்றியத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்

நாகப்பட்டினம்,செப்.14-இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொது இடங்களில் பல வண்ணங்கள் மற்றும் பல வடிவங்களிலும், வீடுகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட…

நீர் வளத்தையும், மீன்வளத்தையும் காக்கும் முயற்சியில் நாகை இளைஞர்

நீர் வளத்தையும், மீன்வளத்தையும் காக்கும் முயற்சியில் நாகை இளைஞர் – பதிநான்கு ஆண்டுகளுக்கு மேல் களிமண் வைக்கோல் கொண்டு செய்யபடும் பிள்ளையார் சிலை நாகப்பட்டினம், செப்:-14 நாகை…

குண்டடம் இளைஞரை தாக்கியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே பெட்டகாளிபாளையம் விநாயகர் கோவில் அருகே இளைஞரை தாக்கியதாக 3 பேர் மீது குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு…

ஜடையனூர் ரத்த கணபதி ஆலயத்தில் உச்சிஷ்ட கணபதி, உச்சிஷ்ட காளி மகா கும்பாபிஷேகம்

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஜடையனூர் பகுதியில் வேலுச்சாமி அவர்களால் பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வரும் ரத்த கணபதி ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்சிஷ்ட கணபதி…

கோவையில் மாநில அளவிலான 37-வது டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி

கோவை திருமலையாம்பாளையத்தில் உள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான 37-வது டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற்றன. தமிழ்நாடு ஒலிம்பிக்…

5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் விநாயகருக்கு அலங்காரம்-கோவை ரத்தினபுரியில் வியக்கவைக்கும் 9½ அடி விநாயகர் தரிசனம்

5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் விநாயகருக்கு அலங்காரம்..! கோவை ரத்தினபுரியில் வியக்கவைக்கும் 9½ அடி விநாயகர் தரிசனம்…. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை ரத்தினபுரி பகுதியில்…

ஈரோடு மாணவருக்கு இந்திய அளவில் தங்கப்பதக்கம்!-ஆட்டோ ஓட்டுநரின் மகன் சாதனை — சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகத்தின் மகன் தருண்குமார் (21), என்.சி.சி.யில் இந்திய அளவில் தங்கப்பதக்கம் வென்று சொந்த…

குண்டடம் அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 . தாராபுரம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அஇஅதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.…

மருதிப்பட்டியில் இராக்கி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மருதிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு இராக்கிஅம்மன் திருக்கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கிழக்கில் தீர்த்தமலை,…

அரியலூர் கோதண்ட ராமசாமி திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது

அரியலூர் அருள்மிகு கோதண்ட ராமசாமி திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது அரியலூர் பெருமாள் கோவில் என பக்தர்களால் அழைக்கப்படும் அருள்மிகு கோதண்ட ராமசாமி திருக்கோயில் பிரம்மோற்சவம் திங்கட்கிழமை…

பொம்மிடி இரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நடத்தும் 12ஆம்ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மிடி ரயில்வே ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் மற்றும் வணிக சங்கத்தினர் நன்கொடையில் நடத்தும் 12ஆம்ஆண்டு விழா…

புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்துவுக்கு செங்கோல் வழங்கும் விழா…!

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் 6 ஆவது முறையாக வெற்றி பெற்ற புதுவைத் தமிழ்ச் சங்கத்…

துறையூர் மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ 75லட்சம் இழப்பீடு-சார்பு நீதிபதி விஜய் கார்த்திக் வழங்கினார்

துறையூர் செப்-14திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில்மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ 75லட்சம் இழப்பீட்டு தொகையை சார்பு நீதிபதி விஜய் கார்த்திக்…

விநாயகர் சதுர்த்தி விழா-துறையூரில் விதி மீறி வைத்த சிலையை வட்டாட்சியர் கையகப்படுத்தினார்

விநாயகர் சதுர்த்தி விழா-துறையூரில் விதி மீறி வைத்த சிலையை வட்டாட்சியர் கையகப்படுத்தினார். திருச்சி மாவட்டம் துறையூரில் வட்டாட்சியர் சித்ரா தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள…

சிட்லபாக்கத்தில் 23 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் விநாயகர் கண்காட்சி-அமைச்சர் சரத்குமார் துவக்கி வைத்தார்

தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை, ராதாநகர், கிருஷ்ணமாச்சாரி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்.கட்டிட கலை நிபுணரான இவர் தீவிர விநாயகர் பக்தர் இவர் கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரகணக்கான…

மன்னார்குடி அருகே மேலமாரியம்மன் கோவில் திருவிழா-தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

மன்னார்குடி., செப்.13-திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படும் அலங்கார மேலமாரியம்மன் என்கிற ஸ்ரீ நாட்டலங்கார மேலமாரியம்மன் கோவில்…

திட்டச்சேரி – குத்தாலம் இடையே சேதமடைந்த ஆற்றுப்பாலம் அச்சத்துடன் பயணம் மேற்கொள்ளும் அப்பகுதி மக்கள்

நாகப்பட்டினம்,செப்.14-திட்டச்சேரி-குத்தாலம் இடையே பிராவடையான் ஆற்றின் குறுக்கே உள்ள சேதமடைந்த ஆற்றுப்பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேதமடைந்த…

குண்டடம் தவெக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம். தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து குண்டடம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில்…

அரியலூர் மருத்துவக் கல்லூரியில் ஓணம் பண்டிகை

அரியலூரில் ஓணம் பண்டிகை அரியலூர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் கேரளாவை சேர்ந்த மாணவ மாணவிகள் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடினார்கள் அரியலூர் ஏ ஒய் எம் திருமண…

அக்டோபர் 26-ந் தேதியில் இருந்து காலவரையறை வேலை நிறுத்தத்திற்கு தயார்-அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், செப்- 13. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாசலம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி…

தாராபுரம் அதிமுக அலுவலகத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர் சந்திப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அதிமுக அலுவலகத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர் சந்திப்பு. கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக உள்ளது அதிலும் தாராபுரம் மிக வலிமையான தொகுதி…

நாச்சியார்கோவிலில் இலவச கண் பரிசோதனை முகாம்

நாச்சியார் கோவில் லயன்ஸ் சங்கம்,கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம்மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன்இணைந்து நடத்திய சிட்டி யூனியன்…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 1281 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், பொது இடங்கள், முக்கிய சந்திப்புகளில் ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள், குடியிருப்பு நல சங்கங்கள் சார்பில் மொத்தம் 1,281 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை…

தமிழ்நாட்டின் முதல் எபிக் லக்ஸ்ஆன் — இந்தியாவின் மிகப்பெரிய எல்இடி சினிமா திரை, 14வது எபிக் திரையுடன் அறிமுகமாகின்றன

கியூப் சினிமா மற்றும் கற்பகம் கிராண்ட்பிளக்ஸ் இணைந்து கோயம்புத்தூருக்கு எபிக் மற்றும் எபிக் லக்ஸ்ஆன்-ஐ கொண்டு வருகின்றன தமிழ்நாட்டின் முதல் எபிக் லக்ஸ்ஆன் — இந்தியாவின் மிகப்பெரிய…

தமிழக முதல்வர் விஜய்யை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழக முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் குறித்து தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் விஜய் பேசிய பேச்சைக் கண்டித்து மாநில முழுவதும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

” சிவாஜி கணேசன் பெயரில் மன்னார்குடியில் முத்தமிழ் பல்கலைக்கழகம்!” – தமிழக அரசுக்கு வேட்டைத்திடல் கிராம மக்கள் கோரிக்கை

மன்னார்குடி., செப்.13- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் கலைகளை உள்ளடக்கிய பல்கலைக்கழகத்தை மன்னார்குடியை தலைமையிடமாகக் கொண்டு தமிழக அரசு…

ஒரே நாளில்-ஒரே நேரத்தில் 9 கோவில்களில் மகா கும்பாபிஷேகம்!

கூத்தாநல்லூர் அருகே காளஹஸ்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் கூத்தாநல்லூர்., செப். 13 திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே சாத்தனூர்…

கோவை சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல். தொழில் நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் ஜெனிசிஸ் விழா.

கோவை கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் தொழில் நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான “ஜெனிசிஸ்’26” தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைச்…

கவுந்தப்பாடியில் ஆட்டோ டிரைவர் மகன் என் சி சி யில் இந்திய அளவில் தங்க பதக்கம் வென்றார்

ஈரோடு செப்டம்பர் 14 ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகன் தருண்குமார் ஆறுமுகம் இந்திய அளவில் என் சி சி யில் ஏ ஐ…

திருமருகல் அருகே, சாலையோரத்தில் சேதமாகி கிடக்கும் தடுப்பு தகடுகள்- சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

நாகப்பட்டினம் ,செப்.12-திருமருகல் அருகே சாலையோரத்தில் சேதமாகி கிடக்கும் இரும்பு தடுப்பு தகடுகள் – தடுப்புகள் இல்லாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும். இதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி…

புழல் சிறையில் ஏற்பட்ட தகராறில் ரவுடியை வெட்டிய 5பேர் கைது

சென்னை, எர்ணாவூர் – சுனாமி குடியிருப்பை சேர்ந்த ராகேஷ் என்ற ஜஸ்டின் பேபி(வயது 29) ரவுடியான இவர் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில்…

இந்தியாவிலேயே முதன் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் நவீன ரோபோ தொழில்நுட்பம் கோவை ராயல் கேர் மருத்துவமனையில் அறிமுகம்

கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான நான்காம் தலைமுறை ‘ஸ்ட்ரைக்கர் மாகோ 4 ஸ்மார்ட் ரோபோடிக்ஸ்’ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க…

வாசிப்பையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் பயிற்சிப்பட்டறை நிகழ்ச்சி

தருமபுரி நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறை மற்றும் கவித்தேடல் பதிப்பகம் இணைந்து வாசிப்பு மற்றும் படைப்பாற்றல் பயிற்சிப்பட்டறையை நடத்தின. தமிழ்மொழி,…

திருக்குறள் திருவிழா: 50,000 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்வு

​கோவை ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி சார்பில் மிகப்பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட “திருக்குறள் திருவிழா” உலக சாதனை நிகழ்வு மிகவும்…

கம்பத்தில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்: 120 பேருக்கு பணி நியமன ஆணைகள்

கம்பம்: தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் கம்பம் சி.பி.யூ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.…

தேனி நகராட்சியில் தயாராகும் இயற்கை உரம் உழவர் சந்தையில் இயற்கை உரம் வழங்கும் மையம் தொடக்கம்

தேனி மாவட்டம் தேனி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் உள்ள வீடுகளில் சேகரமாகும் கழிவுகள் நான்கு வகையாக தரம் பிரிக்கப்பட்டு ஈர கழிவுகள் பொம்மைம கவுண்டன்பட்டி…

கோவையில் முதன்முறையாக ‘ஆதி சக்தி கண்காட்சி 2026’

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில், பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கோவையில் முதன்முறையாக ‘ஆதி சக்தி கண்காட்சி 2026’…

தனியார் பள்ளிகளுக்கு டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி வழங்கக் கோரிக்கை

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் முப்பெரும் விழா ஏலகிரி மலையில் உள்ள‌ தனியார்ரிசார்ட்டில் நடைபெற்றது. சங்க மாநில பொதுச் செயலாளர்…

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் திமுக சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன். கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர்…

ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கோலாகல கொண்டாட்டம்

தென்காசி : செப் – 12 தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அமைந்துள்ள சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்லூரியின்…

கப்பல் கட்டு தளம்- தமிழக அரசு முயற்சி- விடுதலை சிறுத்தை கட்சி ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு முதல் பழைய காயல் வரை உள்ள உப்பளத்தை கையகப்படுத்தி கப்பல் கட்டுதளம் அமைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது…

கைல காசு இல்லனா பரவால்ல எங்களுக்கு கூகுள் பேவுல பணம் அனுப்புங்க! குட்டிஸ் விநாயகர் சிலை வைக்க க்யூட்டியாக பணம் வசூல்!

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் இந்துக்களின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது. இதன்…

திருப்பத்தூரில் தவெக அரசை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குறித்து சட்டப்பேரவையில்அவமரியாதையாகவும் மற்றும் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில்…

நடுபழனி ஶ்ரீ மரகத தண்டாயுதபாணி ஆலயத்தில் திரிஷதி அர்ச்சனை

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள நடுபழனி ஶ்ரீ மரகத தண்டாயுதபாணிஆலயத்தில் நாளை கூட்டு பிராத்தனை மற்றும் திரிஷதி அர்ச்சனை நடைபெற உள்ளது.நடுபழனி ஶ்ரீ மரகத தண்டாயுதபாணி…

காரைக்காலில் மீலாது நபி விழா

S.செய்யது தாஜுல் உசேன்மாவட்ட செய்தியாளர்காரைக்கால் காரைக்கால் அன்னை ஜுவைரியா (ரலி) பெண்கள் அரபி பாடசாலை சார்பில், காரைக்கால் முஹியத்தீன் பள்ளி சமுதாயக் கூடத்தில் மீலாது நபி விழா…

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்-தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்கம் மோதிரத் திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை தேனி மாவட்டத்தின் மாவட்ட கண்காணிப்பு…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் புதிய ஆணையர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த நே. பொன்மணி , 1996 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி பிறந்தார். தனது சிறு வயது முதலே கல்வியில் மிகுந்த திறமையைக்…

தமிழக அரசு சமூக நலத்துறை சார்பில் முதியோர் இல்லங்களில் ஒருநாள் மகிழ்வித்து மகிழ்.நிகழ்ச்சி

கல்பாக்கம் செப் 12செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியம் பெரும்பேர் கண்டிகையில் உள்ள முதியோர் இல்லம், மதுராந்தகம் ஒன்றியம் வில்வராயநல்லூர் முதியோர் இல்லம், தாம்பரம் அடுத்த மேடவாக்கம் ரஜினிகாந்த்து…

மன்னார்குடி அருகே முளைப்பாரி சுமந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலம்

மன்னார்குடி., மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அலங்கார மேலமாரியம்மன் என்கிற ஸ்ரீ நாட்டலங்கார மேலமாரியம்மன் கோவில் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவியிர் சங்கக் கூட்டம்

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி நிறுவனச் செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலர் என் எம்…

கோவை மருத்துவக் கல்லூரியில் கண் தான விழிப்புணர்வு

தேசிய கண் தான விழிப்புணர்வு இருவார விழாவை முன்னிட்டு, இந்திய மருத்துவச் சங்கம் தமிழ்நாடு கிளை மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய “கண்ணொளி…

அரியலூரில் திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் திராவிட கழகம் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே திராவிடர் கழகம் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் விடுதலை…

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனின் குருபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோவை மாவட்டம் வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனின் 69 ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு வால்பாறை தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் சார்பாக மாலை அணிவித்து…

குடிநீர் விநியோகம் குறித்து நீருந்து நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 . குண்டடம்: திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே ஈஸ்வரசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீருந்து நிலையத்தில், மாவட்ட கலெக்டர் மணீஷ்…

பி.எஸ்.ஜி.சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் மூச்சுக்குழாயில் சிக்கும் உணவுப்பொருட்களை அகற்ற நவீன சிகிச்சை மருத்துவர்கள் தகவல்

கோவை பி.எஸ்.ஜி.மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இயக்குனர் டாக்டர் ஜே.எஸ்.புவனேஸ்வரன் மற்றும் மருத்துவகுழுவைசேர்ந்த டாக்டர்கள் பாவை, கார்த்திகேயன்,மற்றும் வருண் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். சிறு வயது குழந்தைகள் உணவுப்…

கோவையில் மாணவர்களின் அறிவியல் திறன்களை ஊக்கப்படுத்த புதிய ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகம்

கோவையில் மாணவர்களின் அறிவியல் திறன்களை ஊக்கப்படுத்த புதிய ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகம் அரசுப் பள்ளியில் ரூ.1.8 கோடியில் அமைக்கப்பட்ட அறிவியல் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு…

அரியலூர் மாவட்ட மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது தமிழக அரசை கண்டித்து தொழிலாளர்கள் விவசாயிகள் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் பிரச்சாரம் ஆர்ப்பாட்டம்…

புதுப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியருக்கும் பள்ளிக்கும் கல்விச்சீர் வழங்கி ஊர் பொதுமக்கள் பாராட்டு:-

இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பாட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில்பள்ளிக்கு கல்வி சீர்…

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு செயலாளர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் .மரியம் பல்லவி பல்தேவ், தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப்ரியா ரவிச்சந்திரன். முன்னிலையில்…

ராயப்பன்பட்டி எஸ்.யு.எம். மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி எஸ்.யு.எம். மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட முதன்மைக் கல்வி…

தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு- அரசு கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

நன்னிலம்., உயர்கல்வியை தனியார் மயமாக்கும் நோக்கில் தமிழக அரசு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா 2026-ஐ நிறைவேற்றியுள்ளதாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நன்னிலம் அரசு கலை…

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மீண்டும் ஓஎன்ஜிசி பணிகள்? மன்னார்குடி அருகே விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மன்னார்குடி., செப்.11 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றை மீண்டும் செயல்பாட்டுக்கு…

பொதுமக்கள் கோரிக்கை மேயர் ஜெகன் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பகுதியான மட்டக்கடை வடக்கு பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் செல்லக்கூடிய வடிகால் சேதம் அடைந்து இருப்பதாகவும் வடிகால் சரிவர செல்லவில்லை…

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி எல்லையில் வேங்கி பாளையம்-தற்காலிக சோதனைச்சாவடி அமைக்கும் பணி தீவிரம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 . குண்டடம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தனி (101) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு…

போக்குவரத்துக்கழக ரேவா சங்க ஓய்வூதியதாரர்கள் ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழக அரசு போக்குவரத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி செயல்பட்டு வரும் ரேவா சங்கத்தினரின் ஆலோசனைக்கூட்டம் வால்பாறையில் உள்ள…

திருச்சி மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பு ஏற்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராகதிருமதி. நே. பொன்மணி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(11.09.2026) பொறுப்பேற்று கொண்டார். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். வெ. நாகராஜீதிருச்சி மாவட்ட…

சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவுநாள் நினைவேந்தல் நிகழ்ச்சி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் உறவுகள் சங்கம் சார்பில் கரூர் பேருந்து நிலையம் ராவுண்டனா அருகில் சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல்…

கோவையில் பெண்கள் மற்றும் பழங்குடியினர் வாழ்வாதாரதிற்கான கண்காட்சி

கோவை அவினாசி சாலை சுகுணா கல்யாண மண்டபத்தில் வரும் செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் பெண்கள் மற்றும் பழங்குடியினர் வாழ்வாதாரக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து…

புதிய PLI திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்-வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பு இன்று 5 நாள் வங்கி சேவை நடைமுறைப்படுத்துதல் மற்றும் புதிய PLI (Performance Linked Incentive) திட்டத்திற்கு எதிர்ப்பு…

திருவொற்றியூர், எண்ணூர் பள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

மாணவ, மாணவியர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்பு…

எஸ்.பி. சண்முகநாதன் பிறந்தநாள் விழா: ஜெய் கணேஷ் ரோஜாப்பூ மாலை அணிவித்து வாழ்த்து

தூத்துக்குடி: அதிமுக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி டுவிபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.…

தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மேயா் ஜெகன் பொியசாமி மலா் தூவி மாியாதை

தூத்துக்குடி சமூகநீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக வாழ்நாள் முழுதும் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரன் 69வது நினைவு தினத்தை முன்னிட்டு தலைமை செயற்குழு உறுப்பினரும்…

நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்குவதில் எந்தவித தடையும் இருக்காது– திருவாரூரில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

திருவாரூர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற…

சாலை வசதி இன்றி சிரமத்துள்ளாகும் கிராம மக்கள் – தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நாகப்பட்டினம்,செப்.10-கட்டுமாவடி-கொத்தமங்கலம் ஊராட்சிகளுக்கு இடையே சாலை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலை வசதிநாகை மாவட்டம் திருமருகல்…

அரியலூர் ஆசிரியருக்கு தமிழ் சுடர் விருது லயன்ஸ் சங்கம் வழங்கியது

அரியலூர் ஆசிரியருக்கு தமிழ் சுடர் விருது லயன்ஸ் சங்கம் வழங்கியது பன்னாட்டு அரிமா சங்கங்கள் சார்பில் ஆசிரியர் தின தமிழ் சுடர் விருது வழங்கும் விழா தஞ்சாவூரில்…

முதலமைச்சர் கோப்பை கோகோ-சாம்வர்வடகரை அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை

தென்காசி ஐசிஐசிஐ மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை கோகோ விளையாட்டு போட்டி பெண்கள் பிரிவில் 50 பள்ளிகள் கலந்து கொண்டதில் சாம்பவர்வடகரை அரசு…

கோவை கீர்த்திலால்ஸ் ஷோரூமில் ‘சிந்தூரம்’ மணப்பெண் நகை கலெக்ஷன் கோலாகல அறிமுகம்!

கோயம்புத்தூர் கிராஸ்கட் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைர நகை பிராண்டான ‘கீர்த்திலால்ஸ்’ ஷோரூமில், ‘சிந்தூரம்’ என்ற புதிய மணப்பெண் நகை சேகரிப்பு மிகக் கோலாகலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மலர்கள்,…

பழங்குடியின மக்கள்-தவெக அரசை வலியுறுத்தி பழங்குடியின மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கூமாட்டி செட்டில்மென்ட் பழங்குடியின மக்கள் இன்று திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் அந்த ஆர்ப்பாட்டத்தின் போது வனப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 18…

தாராபுரம் அருகே ரூ.60 லட்சம் மதிப்புள்ள23.590 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதையொட்டி தாராபுரம்…

தாராபுரம் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பானுமதி கருணாகரன் அறிவிப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பானுமதி கருணாகரன் அறிவிப்பு . தாராபுரம்.…

ஜெர்மனியில் The Bright World Of Metals 2027 சர்வதேச கண்காட்சி நடைபெறுகிறது

2027ம் ஆண்டு ஜூன் மாதம் 21 முதல் 25ம் தேதி வரை ஜெர்மனியில் The Bright World Of Metals 2027 சர்வதேச கண்காட்சி நடைபெறுகிறது. இந்த…

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

தென்காசி சரகத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ள 7 வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம் அவர்களுக்கும் அழகப்பபுரம் ஊ. ஒ. தொடக்கப்பள்ளி தலைமை…

மூன்று மணி நேரம் மொட்டை வெயிலில் காத்திருந்த பேரிடர் மீட்புப் பணியாளர்கள்-பார்வையிட வந்த அமைச்சர்கள் கண்டுகொள்ளாமல் சென்றதாக குற்றச்சாட்டு

திருவாரூர்., செப். 10 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்…

சுருளி அருவியை தூய்மையாக பராமரிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தல்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியை தொடர்ந்து தூய்மையாக பராமரிக்க பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்று கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா…