திருமருகல் அருகே பாதியில் நிறுத்தப்பட்ட குளம் – பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் கிராம பொதுமக்கள் கோரிக்கை

நாகப்பட்டினம்,ஆக.31-திருமருகல் அருகே இடையிலையே தூர்வாரும் பணியை நிறுத்தப்பட்ட குளம் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என பகுதி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குளம் தூர்வாரும் பணிநாகை மாவட்டம்…

திட்டச்சேரியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகப்பட்டினம்,ஆக.31-திட்டச்சேரியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில்…

கோவையில் நடைபெற்ற ஜெனித் பிரீமியர் லீக் 2.0 (ZPL 2.0)கிரிக்கெட் போட்டி

(Zero Hunger) எனும் பசிப்பிணி போக்கும் திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் ஜே.சி.ஐ.கோயம்புத்தூர் ஜெனித் சார்பாக இரண்டாவது சீசனாக நடைபெற்ற இதில்,24 அணிகள் பங்கேற்பு இளம் தொழில்…

பூண்டிமாதா பேராலயத்தில் “அன்னை மரியாளின் பிறப்புப் பெருவிழா” கொடியேற்றத்துடன் துவங்கியது.

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 30.தஞ்சாவூர்மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலயத்தில் “அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா” மேதகு ஆயர் ஜீவானந்தம்…

கோவை மாங்கரை பகுதியில் யோகி ராம்சுரத்குமார் அருளாலயம் பூமி பூஜை விழா

கோவை ஆனைக்கட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள மாங்கரை,பகுதியில் ‘யோகி ராம்சுரத்குமார் அருளாலயம் டிரஸ்ட்’ சார்பாக புதிதாக அமைக்கப்படவுள்ள அருளாலயத்திற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. காலை 6:00…

கும்பகோணத்தில் இலவச மூட்டு பரிசோதனை முகாம்

கும்பகோணம்:*குடந்தை காவேரி லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் வட்டாரத் தலைவருமான லயன் டாக்டர் ராஜா ரகுபதி பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இலவச மூட்டுத் தேய்மான பரிசோதனை…

கம்பம் அருகே கூத்தனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன் பட்டி மழை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கூத்தனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க…

வீரபாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஊமச்சிகுளம். மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் தமிழக முதல்வரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய், பிறந்தநாளை முன்னிட்டு பொதுச் செயலாளர் புஸ்லி…

கோவை ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் ‘ஸ்போர்ட்ஸ் வகான்சா 2026’ விளையாட்டு விழா

கோவை ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் (ஆர்.பி.எஸ்.) ‘ஸ்போர்ட்ஸ் வகான்சா 2026’ என்ற மாபெரும் ஆண்டு விளையாட்டு விழா ரத்தினம் என்.சி.சி. மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.…

தாராபுரம்:குடியிருப்பு பகுதியில் மருத்துவக் கழிவுகள் குவிப்பு: துர்நாற்றத்தால் பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்பு.

தாராபுரம், செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் சமத்தூர் பிரிவு அருகே விஷ்ணு லட்சுமி பி.எட். கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியின் பின்புறம்…

தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் பென்னாகரம் எம்எல்ஏ திடீர் ஆய்வு-

தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் தன்மை குறித்து…

படவேட்டம்மன் ஆலயத்தில் பால்குட ஊர்வலம் சிறப்பு பூஜை-

சென்னை, திருவொற்றியூர், கே.வி.கே., குப்பத்தில், பிரசித்திப் பெற்ற படவேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும், ஆடிமாதம் அம்மனுக்கு பால் குடம் ஊர்வலம் அபிஷேகம் கூழ்வார்த்தல் திருவிழா…

இலவச கண் சிகிச்சை முகாம்

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன்இணைந்து…

பாரூர் ஊராட்சியில் தென்பெண்ணை ஆறு சுத்தம் செய்தல் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், வீதா லீடர்ஸ் அமைப்பின் சார்பில் தென்பெண்ணை ஆறு சுத்தம் செய்தல், ஏரிக்கரைகளில் பனை விதை நடவு…

கோவையில் சிந்தி லேடீஸ் ஃபோரம் சார்பாக நடைபெற்ற தீஜ் கொண்டாட்ட விழா

கோவையில் சிந்தி லேடீஸ் ஃபோரம் சார்பாக நடைபெற்ற தீஜ் கொண்டாட்ட விழா-‘ரெட்ரோ டூ மெட்ரோ’ –என இளம் பெண்களுக்கு இணையாக வயதான பெண்களும் பேஷன் ஷோவில் அசத்தல்…

பெருகவாழ்ந்தானில் உரிய அனுமதியின்றி கட்டுமானப் பணிகள்?-சோலார் மின் உற்பத்தி நிலையத்துக்கு தடையின்மைச் சான்று கோரிய மனுக்கள் நிராகரிப்பு

முத்துப்பேட்டை., திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே பெருகவாழ்ந்தான் கிராமத்தில் உரிய சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெறாமல் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகள்…

விழுப்பனங்குறிச்சியில் நடந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்கள் சந்திப்பு இயக்கம்

விழுப்பனங்குறிச்சியில் நடந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்கள் சந்திப்பு இயக்கம் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் விழுப்பனங்குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடந்தது…

ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஆரா 2.0 (“AURA 2.0”) தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கம்

ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஆரா 2.0 (“AURA 2.0”) தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கம் ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கம்…

தூத்துக்குடி- அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 44ஆம் ஆண்டு திருவிழா

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 9வது வார்டு எஸ்.எஸ்.மாணிக்கபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44ஆம் ஆண்டு திருவிழா. இன்று மாலை ஜெபமாலையுடன் பொதுமக்கள்…

அமராவதி ஆற்றங்கரையில் கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத் தீ

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம்–கரூர் சாலையில் ஈஸ்வரன் கோவில் அருகே புதிதாக கட்டப்பட்ட அமராவதி ஆற்றுப்பாலத்தின் கீழ், ஆற்றங்கரையோரத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ சுமார்…

திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா!

திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி கலையரங்கம் முதல் தளம் கூட்ட அரங்கில் ஆக நடைபெற்றது.திருச்சி மாவட்ட…

சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா-கபடி போட்டி மேயர் ஜெகன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி தாமோதரன் நகர் மெயின் ரோடு செல்வ விநாயகர் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இளைஞர் அணி சார்பில் எம் ஜே கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர்…

மன்னார்குடியில் லாரியில் இருந்து தவறி விழுந்த லோடுமேன் பின்சக்கரம் தலையில் ஏறியதில் தலை நசுங்கி பரிதாப பலி – போலீசார் விசாரணை

மன்னார்குடி., ஆக.29 மன்னார்குடியில் சரக்குகளை இறக்கிய பின்னர் லாரியின் மீது நின்றிருந்த லோடுமேன், எதிர்பாராதவிதமாக லாரி இயக்கப்பட்டதால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது லாரியின் பின்சக்கரம் அவரது…

பிலிப்பைன்ஸ் குல்லாஸ் மருத்துவக் கல்லூரியில் பிரம்மாண்ட பட்டமளிப்பு விழா:

​பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் அமைந்துள்ள குல்லாஸ் மருத்துவக் கல்லூரியில் (Gullas College of Medicine) நடைபெற்ற பிரம்மாண்ட பட்டமளிப்பு விழாவில், 1006 மருத்துவ மாணவர்கள் MD…

கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கல்வி மாவட்டம், குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு (SMC-2026)…

குண்டடம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல். பூளவாடி அருகே 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு குண்டடம்,…

சேதமடைந்த சாலையில் சிக்கிய ஓஎன்ஜிசி கண்டெய்னர் லாரி -மன்னார்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

திருவாரூர்., ஆக.29 திருவாரூர்–மன்னார்குடி சாலையில் பல்வேறு இடங்களில் சாலை கடுமையாக சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படும் நிலையில், தேவர்கண்டநல்லூர் பகுதியில் சேதமடைந்த சாலையில் ஓஎன்ஜிசி கண்டெய்னர் லாரி…

பேரையூரில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம்.

மன்னார்குடி. , ஆக.29 எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பேரையூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பேரையூரில்…

கோவை சுகுணா ரிப் வி பள்ளி விளையாட்டு விழா

தமிழ்நாடு என்.சி.சி. பட்டாலியன், மேஜர் ஜெஸ்லின் போஸ்கோ ஜான்சன்,மற்றும் போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் செந்தில் குமார் ஆகியோர் பங்கேற்பு கோவை காந்திபுரம் சுகுணா ரிப் வி பள்ளி…

திருத்துறைப்பூண்டி அருகே தோளாச்சேரியில் சிறப்பு கால்நடை சுகாதார முகாம்

திருத்துறைப்பூண்டி., ஆக.29 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தோளாச்சேரி கிராமத்தில், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் 2026–27ஆம் ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும்…

கோவில் நிலத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் – மன்னார்குடி ஜீயர் எம்.எல்.ஏ.விடம் மனு

மன்னார்குடி., ஆக.29 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரின் மையப்பகுதியில் நூற்றாண்டு பழமையான பின்லே மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் விளையாட்டு மைதானம் தொடர்பாக…

திருவாரூர் நகரின் மையப்பகுதியில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கழிவுநீர் தேக்கம்!-நிரந்தரத் தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை

ஆறடி உயரம் வரை தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர் – துர்நாற்றம், கொசுத்தொல்லை, பாம்புகள் நடமாட்டத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதி – நிரந்தரத் தீர்வு…

சின்னமனூரில் மாஸ் கிரீனிங் நிகழ்வை தொடங்கி வைத்த கம்பம் எம் எல் ஏ

சின்னமனூரில் மாஸ் கிரீனிங் நிகழ்வை தொடங்கி வைத்த கம்பம் எம் எல் ஏ தேனி மாவட்டம் சின்னமனூரில் சனிக்கிழமை காலை நடைபெற்ற மாஸ் கிளீனிங் என்ற நிகழ்வை…

சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (CIT) கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழா

சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (CIT) கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள பார்த்தசாரதி அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின்…

கொள்ளிடம் கரையோர கிராம மக்களை வஞ்சிப்பதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து, பாமக கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த ​கொள்ளிடம் கரையோர கிராம மக்களை வஞ்சிப்பதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சி கொள்ளிடம் மேற்கு…

சோமண்டார்குடி பகுதியில்கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

சோமண்டார்குடி பகுதியில் கிராம பொதுமக்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி…

போதைப்பொருட்களுக்கு எதிராக 3 கி.மீ ரோலர் ஸ்கேட்டிங் செய் துவிழிப்புணர்வு ஏற்படுத்திய 3 வயது குழந்தை “சாஸ்விகா”.

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்,ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 29.தஞ்சை மகர்நோ ன்புச்சாவடியை சேர்ந்தவர் கண்ணன், இவரது மனைவி சாலினி இவர்களுக்கு 3 வயதில் சாஸ்விகா…

சர்வதேச கராத்தே செமினார் மற்றும் டேன் தேர்வில் கோவை பயிற்சியாளர்கள் சாதனை-

சர்வதேச கராத்தே செமினார் மற்றும் டேன் தேர்வில் கோவை பயிற்சியாளர்கள் சாதனை-ஜப்பானில் இருந்து கோவை திரும்பிய கராத்தே பயிற்சியாளர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு ஜப்பான் நாட்டின்…

பிலாஸ்பூர் விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்கும் போது விமானத்தின் டயர் வெடித்தது- பயணிகள் அதிர்ச்சி

S. செய்யது தாஜுல் உசேன்செய்தியாளர் டெல்லியிலிருந்து சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் நோக்கி 37 பயணிகள் மற்றும் 4 பணியாளர்களுடன் வந்த அலையன்ஸ் ஏர் விமானம், பிலாஸ்பூர் விமான…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை மாவட்டத்திலுள்ள 22 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட…

உயிர் காக்கும் முதலுதவி,குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு என் 2 உலக சாதனை முயற்சி

கோவை, ஆக.27 இந்திய மருத்துவச் சங்கம் கோவை கிளை, எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்கள், பொன்னம்மாள் துரைசாமி கண் மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை இணைந்து, ஒரே…

காரைக்காலில் செவிலியரின் செல்போனை திருடியவர் கைது

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் பேரானந்தம் என்பவரது மனைவி ராஜேஸ்வரி (33). காரைக்கால் அரசு பொது மருத்துவமனை மகப்பேறு பிரிவில் செவிலியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 23ம்…

காரைக்காலில் நாளை மக்கள் மன்றம்

காரைக்காலில் நாளை மக்கள் மன்றம் காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது புகார்களை பெற்று உரிய தீர்வு காணும் ‘மக்கள்…

பாதயாத்திரை யாத்ரீகர்களுக்கு காலை உணவு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலயத்தில் நாளை (ஆகஸ்ட் 29) நடைபெற உள்ள ஆண்டுப் பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக காரைக்கால் வழியாக…

கோவையில் குறுமைய அளவிலான கோ-கோ போட்டி

கோவையில் குறுமைய அளவிலான கோ-கோ போட்டி – ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களின் விளையாட்டுத் திறனை…

செவிலியர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள FIR-ஐ திரும்பப் பெற வலியுறுத்தல்

S.செய்யது தாஜுல் உசேன்மாவட்ட செய்தியாளர்காரைக்கால். 9385856800 காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டியை சுகாதார ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் சந்தித்தனர். காரைக்கால் அரசு பொது மருத்துவமனையிலிருந்து மேல்சிகிச்சைக்காக…

காரைக்காலில் அமைச்சர் மரிய வில்சனுக்கு ஆசீர்வதிப்பு

பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளதையொட்டி தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் காரைக்கால் வழியாக பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு…

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரை மீட்க வேண்டும்- முதல்வரிடம் ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி, தொடர்பு துண்டிக்கப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரை விரைந்து கண்டறிந்து, பத்திரமாக மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக…

பெரியகுளம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தின் செயல்பாடுகள்- மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பெரியகுளம் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்…

மதுரையில் விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், கிழக்கு ஒன்றியக்குழுவின் சார்பில்மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் கள்ளந்திரி மற்றும் பொருசுபட்டி…

வேப்பூர் அருகே நின்ற லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து

வேப்பூர் ஆக-28 கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் பேருந்து நிறுத்தம் அருகே சேலம்– விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் நடந்த…

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘திறன் 1.0 ஹேக்கத்தான் போட்டி

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் புதுமைச் சிந்தனை, தொழில்நுட்பத் திறன் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறனை…

மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் ஒருநாள் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது

காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழர் வாழ்வியல் குறித்த கருத்தரங்கம்காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழர் வாழ்வியலும் ஆரோக்கியமும் என்னும் தலைப்பில் 28.08.2026 அன்று…

கோட்டுச்சேரி அங்கன்வாடி கண்காணிப்பு குழு கூட்டம்

காரைக்கால், காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி தென்கரை எம்.ஜி.ஆர். சாலை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இன்று அங்கன்வாடி கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அங்கன்வாடி ஆசிரியர்…

மேட்டுப்பாளையம் சாலையில் ராயல் ஒக் ஃபர்னிச்சர் நிறுவனத்தின் பிரம்மாண்ட பிளாக்ஷிப் ஸ்டோர் திறப்பு!

​கோயம்புத்தூர், இந்தியாவின் முன்னணி ஃபர்னிச்சர் பிராண்டான ‘ராயல்ஒக் ஃபர்னிச்சர்’ (RoyalOak Furniture), கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் சாலையில் (அமர் ஜோதி சரோஜ் நகர், துடியலூர், பழமுதிர் நிலையம் எதிரில்,…

துறையூரில் விஜயகாந்த்ன் 74 வது பிறந்தநாள் விழா-தேமுதிகவினர் அன்னதானம் வழங்கினர்

துறையூர் ஆக-28திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கே எஸ் குமார் ஆலோசனையின் பேரில்…

சுற்றுலா தொழில் முனைவேர்கள் தமிழ்நாடு மாநில சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்- கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

கடலூர் மாவட்டம்,சுற்றுலா தொழில் முனைவேர்கள் தமிழ்நாடு மாநில சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்.. மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் 2021-22 சட்டசபை கூட்டத்தொடரில்…

அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

ந.மணிவண்ணன் செய்தியாளர் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை…

பேங்க் ஆப் பரோடாவில் வங்கி அதிகாரி வேலைவாய்ப்பு

பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2,482 உள்ளூர் வங்கி அதிகாரி (LBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு 132 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு…

உப்பாறு அணைக்கு தண்ணீர் திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கக் கோரி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு…

தாராபுரம் அருகே கிரசர், தார் கலவை தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு: 10 கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டத்தில்தாராபுரம் அருகே சின்ன மருதூர் பகுதியில் விவசாய நிலத்தில் கிரசர் ஜல்லி குவாரி மற்றும் தார் கலவை தொழிற்சாலை அமைக்க…

கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

கோட்டூர்., ஆக.27 திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக…

பெரியகுளத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் ஆலோசனைக் கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் கள ஆய்வு…

கீழவாஞ்சூரில் பொது கருத்துக் கேட்பு கூட்டம்

புதுச்சேரி அரசு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: காரைக்கால் மாவட்டம், கீழவாஞ்சூரில் செயல்பட்டு வரும் தனியார் துறைமுக நிறுவனம்…

போடிநாயக்கனூர் அருகே குப்பை கழிவுகளை அகற்றும் பணி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் கண்மாய் சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள இந்த கண் மாய் தேனி மாவட்டத்திலேயே மிகப் பெரிய…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை வரவேற்க தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கோ. இரவிச்சந்திரன் அழைப்பு

காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் அவர்கள்,ஓசூர் மாநகர கழகச் செயலாளர் J.P @ ஜெயபிரகாஷ் அவர்களின் இல்லத்…

பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் யாசகம் பெற்று நூதன போராட்டம்

நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திட்டச்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர்…

பரந்தூர் விமானநிலையத் திட்டம் இரத்து; பொட்டலூரணியில் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததை, பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் பொட்டலூரணி மக்கள் கொண்டாடினர். சென்னை அருகே உள்ள பரந்தூரில், மத்திய அரசு பசுமை…

சதுரங்கப்பட்டினம் நெய்தல் கல்வி வளர்ச்சி சார்பில் அன்னை தெரசா பிறந்த நாள் விழா

கல்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நெய்தல் கல்வி அறக்கட்டளை சார்பில் அன்னை தெரசா பிறந்தநாள் விழா மிக விமர்சையாக நடைபெற்றது…

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில செயல் தலைவராக தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் தேர்வு

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில செயல் தலைவராக தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் தேர்வு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த…

மணவாள நகர் கிளையில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் அன்னதான நிகழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் – மணவாள நகர் கிளையில் பெளர்ணமியை முன்னிட்டுஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் அரவிந்தன்,…

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா

​கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் உள்ள திருமதி தனலட்சுமி அம்மாள் பன்னோக்கு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. கல்லூரி…

இந்திய பல்மருத்துவ சங்கம் சார்பில் இலவச பல் மருத்துவ முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள தொழுப்பேடு ஆலம் பள்ளியில்பல் பரிசோதனை மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. போதை பொருள் தடுப்பு துறை இந்தியா இந்திய…

வேளாங்கண்ணி பேராலயத்திற்கு நடை பயணமாக சென்ற தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் சீர்காழியில் பேட்டி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி வேளாங்கண்ணி பேராலயத்திற்கு நடை பயணமாக சென்ற தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் சீர்காழியில் பேட்டி ; தமிழகத்தில் திமுக ஆட்சி…

கிராமப்புற விளையாட்டு திருவிழா- முதல் பரிசை வென்ற அணியினருக்கு அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து

புதுச்சேரி ஈஷா யோகா மையம் நடத்தும் மாபெரும் கிராமப்புற விளையாட்டு திருவிழாவான 18-வது கிராமோத்சவம் – 2026 (Rural Premier League 2026) இரண்டாம் கட்ட (Divisional)…

வில்லிவாக்கம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது

மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 26 முதல் 31 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படுகிறது. இதன்…

காங்கயத்தில் நகராட்சி அலுவலக ஊழியர்கள் போராட்டம்

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் நகராட்சி அலுவலக ஊழியர்கள் வியாழக்கிழமை தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கயம் நகராட்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்…

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி ஆகஸ்ட் 17 . தென்காசி அடுத்துள்ள துவரங்காடு பகுதியைச்பஞ்சாயத்து தெரு சேர்ந்தமாடசாமி மனைவி உடையம்மாள்(வயது-65) 30-அடி ஆழமுள்ள கிணற்றில் கால்…

விவசாயிகளைக் கொன்ற புலியைப் பிடிக்கக் கோரி கூடலூரில் கடையடைப்பு மற்றும் தொடர் போராட்டம்!

​நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட லாரஸ்டன் (Lauriston) பகுதியில் அடுத்தடுத்து 2 விவசாயிகளைப் புலி அடித்துக் கொன்றதைக் கண்டித்தும், மனிதர்களை வேட்டையாடும் அந்த…

ஆகஸ்ட் 26 முதல் 31ஆம் தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் ஆகஸ்ட் 27 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் தழுவிய அளவில் ஆகஸ்ட் 26 முதல் 31 ஆம் தேதி வரை மக்கள்…

மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில் புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே-முதல்வர் ரங்கசாமிக்கு ஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.

புதுச்சேரி ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஆர் எல் வெங்கட்ராமன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்து…

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி – 6 பேர் கைது

S.செய்யது தாஜுல் உசேன்செய்தியாளர்9385856800 நாகப்பட்டிணம் மாவட்டம், வாய்மேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தானிக்கோட்டகம் சோதனைச்சாவடி அருகே போலீசார் நடத்திய சோதனையில் ஆந்திராவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார்…

பொதக்குடியில் மிலாது நபி விழாவையொட்டி போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

கூத்தாநல்லூர்., திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடியில், மிலாது நபி திருநாளை முன்னிட்டு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு…

கோவை சாய்பாபாகாலனி ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில் புதிய டொயோட்டா ஹைலக்ஸ் அறிமுகம்

கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில், டொயோட்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை ஹைலக்ஸ் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆனைமலைஸ் டொயோட்டா நிர்வாக அதிகாரிகள்,…

குண்டடம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி தாக்கியதாக அரசு பேருந்து நடத்துனர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 . குண்டடம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே சூரியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (38). விவசாயியான இவரது மனைவி கோகிலா…

திருமருகல் அருகே நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு ஊர்வலம்

நாகப்பட்டினம்,ஆக.26-இறை தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முழுவதும் மிலாடி நபி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் மஸ்ஜித்…

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் மியாவாக்கி முறையில் மரம் நடும் விழா

மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் குறுகிய இடத்தில் நெருக்கமான முறையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் மியாவாக்கி முறையில்…

அவசர உதவி எண்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர் பற்றிய விபரங்கள் அறிய மற்றும் உதவிக்கு தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது S.செய்யது…

துறையூர் டூ சமயபுரம் புதிய பேருந்தை துணை சபாநாயகர் ரவிசங்கர் துவக்கி வைத்தார்

துறையூர் ஆகஸ்ட்-26திருச்சி மாவட்டம் துறையூர் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சமயபுரம் வரை செல்லக்கூடிய 3A வழிதடத்தில் புதிய பேருந்தை துணை சபாநாயகர் ரவிசங்கர் துவக்கி வைத்து பயணிகளுக்கு…

மதுரையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுரையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இடதுசாரி மாணவர் இயக்கங்களை குறி வைத்து, மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கும் நோக்கில் அரசு எந்திரத்தை தவறாக…

விடியலின் இன்னொரு பெயர் கிழக்கு நூல் வெளியீட்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ரோட்டரி அரங்கில் வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில்‌ சாகித்ய அகாடமி பால புரஷ்கார் விருது பெற்ற எழுத்தாளர் முனைவர். மு.முருகேஷ்…

தேனி மாவட்ட ஆட்சித்தலைவரை மரியாதை நியமித்தமாக சந்தித்த மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள்

தேனி மாவட்ட ஆட்சித்தலைவரை மரியாதை நியமித்தமாக சந்தித்த மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள். தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் இரா வைத்திநாதன் அவர்களை மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை செயலாளர்…

அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கூட்டம்

அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கூட்டம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆகியவைகளின் வேண்டுகோளின் படி அரியலூர் மாவட்ட காங்கிரஸ் எஸ் எஸ் ஏ…

உலகத் தமிழ் மாநாடு அறிவிப்பிற்கு முதல்வருக்கு புதுவைத் தமிழ்ச் சங்கம் பாராட்டு..!

புதுச்சேரி அரசின் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் உலகத் தமிழ் மாநாடு புதுவையில் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு மாண்புமிகு முதல்வர் ந.ரங்கசாமி அவர்களுக்கு புதுவைத் தமிழ்ச்…

நேபாள வெள்ள பாதிப்பு: அவசர உதவி எண்களை வெளியிட்டது இந்திய தூதரகம்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியப் பிரஜைகளுக்கு உதவ, நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் அவசரக்கால உதவி எண்களை (Emergency Helpline Numbers) அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள்…

பீகார் வெள்ள அபாயம்: முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரியுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை!

S. செய்யது தாஜுல் உசேன்செய்தியாளர்9385856800 நேபாளத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பனிப்பாறை வெடிப்பு (Glacier burst) காரணமாக, பீகார் மாநிலத்தில் கடுமையான வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.…

நேபாளத்தில் பயங்கர வெள்ளப்பெருக்கு – 384 பேர் மாயம்

S.செய்யது தாஜுல் உசேன்செய்தியாளர் நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக, 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட மொத்தம் 384 சுற்றுலாப்…

கோவை ஶ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை – திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோவை இடையார்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை கோவிலில் கோவை ஜிஓடி சங்கத்தின் சார்பில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி…

ஊதியூர்–குண்டடம் பகுதியில் சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்.

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூர்–குண்டடம் பகுதியில் சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல். காங்கேயம். ஊதியூர்–குண்டடம் சாலையில் தொடர்ந்து சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தப்படுவதாக புகார்கள்…

US$150 மில்லியன் திரைப்பட முதலீட்டு திட்டத்திற்கான தலைமை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பை CineNow அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு, படைப்பாற்றல், ஊடகம் மற்றும் தொழில்துறை தலைவர்கள் CineNow-ன் முதலீட்டுக் குழு, இந்திய கவுன்சில் மற்றும் தலைமைத்துவக் குழுவில் இணைந்தனர் இந்தி, மராத்தி, குஜராத்தி,…