மருதுபுரத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரன்குன்றாபுரம் மருதுபுரத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா நடந்தது. விழாவிற்கு தவெக நிர்வாகி என்டிஎஸ் சார்லஸ் தலைமை வகித்து…
திருமருகல் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி.திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி முதல் இடம்
நாகப்பட்டினம்,ஜூலை.15-நாகை மாவட்டம் திருமருகல் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி…
திருக்கண்ணபுரத்தில் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில்லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் கைரேகை இயக்கம்
நாகப்பட்டினம்,ஜூலை.15-மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 124 -வது பிறந்தநாளையொட்டி, நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வாசகத்துடன் காங்கிரஸ்…
குடந்தை இரத்ததான டிரஸ்ட் சார்பில் கர்மவீரர் காமராசர்124 வது பிறந்தநாள் விழா
கும்பகோணம்: குடந்தை இரத்ததான டிரஸ்ட் சார்பில் உமாமகேஸ்வரபுரம் பாரதிதாசன் உதவிபெறும் பள்ளியில் கல்வி தந்தை கர்மவீரர் காமராசர்124 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு டிரஸ்ட்…
அமெரிக்க வாழ் சகோதரிகள் ஆன்லைன் வகுப்பு மூலம் நாட்டிய நடனத்தை கற்று சென்னையில் முதன்முதலாக அரங்கேற்ற நிகழ்வு
செங்குன்றம் செய்தியாளர் ஜூலை 15 அமெரிக்கா டெக்ஸாஸில் வசிக்கும் இந்தியர்களான ரெஜினா மேரி லாவண்யா, அலெக்சாண்டர் டேவிட்,, ஆகியோரின் இரண்டு மகள்கள் சேன் அலெக்சாண்டர், சானியா அலெக்சாண்டர்,…
குண்டடம் அருகே பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
குண்டடம், திருப்பூர் மாவட்டம் குண்டடம் பேருந்து நிலையம் அருகே, பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மாலை…
கோவிந்தம் பாளையத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தலைமையில் தாந்தோணி வட்டாரம் கோவிந்தம் பாளையத்தில் உள்ள…
அய்யம்பேட்டையில் நாடார் உறவின் பேரவை அமைப்பு சார்பில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாள் விழா
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் நாடார் உறவின் பேரவை அமைப்பு சார்பில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் … தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…
சுரண்டையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி ஜூலை 15, தென்காசி மாவட்டம் சுரண்டையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி தெற்கு மாவட்டம்…
வடலூரை புனித நகரமாக மாற்றகோரி கையெழுத்து இயக்கம்
வடலூர், ஜூலை.16-வடலூர் சத்திய ஞானசபை முன் மண்டபத்தில், வடலூரை புனித நகரமாக மாற்றகோரி,ஆன்மீக இயக்கம் சார்பில் ஆனிமாத பூசத்தை முன்னிட்டு, அகவல் பாராயண, விண்ணப்ப பிரார்த்தனை மற்றும்…
நந்தவனம்பாளையத்தில் 42 குடும்பங்களுக்கு பட்டா வழங்கும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், குண்டடம் உள்வட்டத்திற்குட்பட்ட நந்தவனம்பாளையம் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக வீடுகள் கட்டி வசித்து வரும் 42 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா…
முன்னாள் முதலமைச்சர், பெருந்தலைவர் காமராஜர் 124வது பிறந்தநாள் விழா
தூத்துக்குடி ஜூலை 16,முன்னாள் முதலமைச்சர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாள் விழாவை நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க…
கோவை புத்தகத் திருவிழா 2026: ஜூலை 17 முதல் கொடிசியா வளாகத்தில் கோலாகலத் தொடக்கம்!
கோவை: இன்றைய இளம் தலைமுறையினரிடம் புத்தக வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது என்ற பொதுவான கருத்தைப் பொய்யாக்கும் விதமாக, மேற்கு தமிழகத்தின் மிகப்பெரிய இலக்கியத் திருவிழாவான “கோவை…
காவிரி கலை அறிவியல் கல்லூரியில்கல்வி வளர்ச்சி நாள் விழா
காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முத்தமிழ் மன்றத்தில் 15/07/2026 புதன்கிழமை அன்று காமராசர் பிறந்தநாளில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழ்த்துறை உதவிப்…
தலைகீழ் எழுத்தோவியத்தில் காமராஜர் வரலாறு: கோயம்புத்தூர் கலைஞர் யு.எம்.டி. ராஜாவின் அசத்தல் சாதனை!
கோயம்புத்தூர்:கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த பிரபல குறுங்கலை கலைஞர் யு.எம்.டி. ராஜா, தமிழ் எழுத்துக்களைத் தலைகீழாக எழுதி…
சீர்காழியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி!
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்த விழிப்புணர்வுப் பேரணி இன்று நடைபெற்றது.இந்த விழிப்புணர்வுப் பேரணியை சீர்காழி கோட்டாட்சியர்…
துறையூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
துறையூர் ஜூலை-15திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரியில் 2027 ஆண்டிற்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மேற்பார்வையாளர் பணி தொடர்பாக…
சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரத்தில் விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா தயாரிப்பு குறித்த செயல் விளக்கப் பயிற்சி நடந்தது
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரத்தில் விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா தயாரிப்பு குறித்த செயல் விளக்கப் பயிற்சி நடந்தது சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரத்தில் கோவை காருண்யா…
நல்லமநாயக்கன் பட்டி புனித அந்தோனியார் துவக்க பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது
திண்டுக்கலை அடுத்த நல்லமநாயக்கன் பட்டி புனித வனத்து அந்தோனியார் துவக்க பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் நேசனல் பிரஸ் அன்…
காமராஜர் பிறந்த நாளில் மாதவரத்தில் சட்டமன்ற உறுப்பினர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை.
செங்குன்றம் செய்தியாளர் ஜூலை 15 மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கதிர்வேடு 31 வது வார்டு சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர்…
கூவத்தூர் அரசு ஆரம்பப் பள்ளியில் காமராசர் பிறந்தநாள் விழா
கூவத்தூர் அரசு ஆரம்பப் பள்ளியில் காமராசர் பிறந்தநாள் விழா கல்பாக்கம் ஜுலை 15செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் தலைமையாசிரியர் ஹெச்…
அகரம் கிராமத்தில் ஐக்கிய நாடார்கள் நல சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் ஊராட்சி அகரம் கூட்டுரோடு, தட்ரஅள்ளி, சாதிநாயக்கன்பட்டி, கள்ளிப்பட்டி, சோப்பனூர், உள்ளிட்ட பகுதிகளில் அகரம் ஐக்கிய நாடார்கள் நல சங்கம் சார்பில்…
தாராபுரத்தில் 2.50 கிலோ கஞ்சா பறிமுதல்.!
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் 2.50 கிலோ கஞ்சா பறிமுதல்.! தாராபுரத்தில் நடைபெற்ற வாகன சோதனையின் போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இரண்டரை கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல்…
தாராபுரத்தில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தாராபுரத்தில் உள்ள வீ…
அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் அமாவாசை, செவ்வாய்க்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம்
காரைக்கால், ஜூலை 14: காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அஷ்டபுஜ பத்ரகாளியம்மன் கோயிலில், அமாவாசையும் செவ்வாய்க்கிழமையும் ஒரே நாளில் அமைந்ததையொட்டி இன்று சிறப்பு…
அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெருவிழா நிகழ்ச்சி
நாகப்பட்டினம்,ஜூலை.14-நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சியில் வட்டார வேளாண்மை துறையின் சார்பாக அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெருவிழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை துணை இயக்குனர் (மாவட்ட…
திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் அமாவாசை வழிபாடு
நாகப்பட்டினம்,ஜூலை.14-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திவ்ய தேசங்களில் 17 வது திவ்யதேசமாக போற்றப்படும் சவுரிராஜ பெருமாள்…
வீட்டில் புகுந்து பொருட்கள் சூறையாடல் – தம்பதியர் மீது கொடூர தாக்குதல்
திருவொற்றியூர், ஜூலை 15: எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் சிவா (33), அவரது மனைவி மோனிஷா (30) ஆகியோர் மீது முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல்…
மங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 50 மாணவர்களை தேனீக்கள் கடித்ததால் பரபரப்பு
வேப்பூர் ஜூலை – 14 கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மங்களூர் அரசு மேல்நிலை பள்ளிக்குள் சுமார் 50 மாணவர்களை தேனீக்கள் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டதுவேப்பூர் அடுத்த…
கோவையில் ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவிலில் ஆடி தீமிதி திருவிழா -ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறுகிறது
கோவை கோவையில் ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவிலில் ஆடி தீமிதி திருவிழா -ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறுகிறது… கோவை தடாகம்…
துறையூர் சார்பு நீதிமன்றத்திற்கு கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞராக செல்லதுரை நியமனம்
துறையூர் ஜூலை-15 திருச்சி மாவட்டம் துறையூர் சார்பு நீதிமன்றத்திற்கு கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞராக வழக்கறிஞர் செல்லதுரையை தமிழ்நாடு அரசு நியமிக்கப்பட்டதற்கான நியமன ஆணையை 11/07/2026 அன்று…
தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி முகாம்
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனி செட்டிபட்டியில் மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் உத்தரவின் படி பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் அறிவுறுத்துலன் படி…
மாவட்ட அளவிலான குறுமைய சதுரங்கப் போட்டி
கோவை மாவட்ட அளவிலான குறுமைய விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற சதுரங்கப் போட்டி, பொள்ளாச்சி கல்வி மாவட்டம் மற்றும் மதுக்கரை குறுமையத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்காக…
கூத்தாநல்லூரில் அமைச்சர் நிகழ்ச்சியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கவில்லை என கண்ணீர் மல்க அழுது புலம்பிய மூதாட்டி
கூத்தாநல்லூர்., ஜூலை. 14 தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், திருவாரூர் மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சருமான விஸ்வநாதன் இரண்டு நாட்களாக திருவாரூரில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். திருவாரூர்…
காஞ்சிபுரம் அப்போலோ தகவல் மையத்தில் செரிமான நோய் சிறப்பு மருத்துவ முகாம்: இரவு நேர செல்போன் பயன்பாட்டை குறைக்க இளைஞர்களுக்கு டாக்டர் ஐ. சுபா அறிவுரை
காஞ்சிபுரம், ஜூலை 14:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவில் செயல்பட்டு வரும் அப்போலோ மருத்துவ தகவல் மையத்தில், வானகரம் அப்போலோ சிறப்பு மருத்துவமனை சார்பில் செரிமான நோய்களுக்கான…
தேனி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 525 மனுக்கள் பெறப்பட்டது
தேனி, ஜூலை 14: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 525 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் இரா. வைத்திநாதன்…
தூத்துக்குடியில் கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு: மேயர் ஜெகன் ஆய்வு; 12 மணி நேரத்தில் பணிகள் தொடக்கம்
தூத்துக்குடி, ஜூலை 14: தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தாமோதரன் நகர் மெயின் ரோடு, முனியசாமி கோவில் சந்து பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி, சாலை சேதமடைந்து…
மதுரையில் டூவீலர் ஷோரூமில் திடீர் தீ விபத்து; 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தப்பின
மதுரை, ஜூலை 14: மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான டூவீலர் விற்பனை ஷோரூமில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.…
வேங்கிப்பாளையத்தில் ஓராண்டுக்கும் மேலாக சேதமடைந்த தார் சாலை: ஜல்லிகள் சிதறிக் கிடப்பதால் பொதுமக்கள் அவதி.!
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், சூரியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கிப்பாளையம் பகுதியில், பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை தார் சாலை…
உத்தமபாளையம் அருகே துப்புரவு பணி அதிகாலையில் ஆய்வு
தேனி மாவட்டம் கம்பம் அருகே கம்பம் அனுமந்தன்பட்டி பேரூராட்சியின் செயல் அலுவலராக சீனிவாசன் பணியாற்றி வருகிறார் இவர் அதிகாலை 5 மணிக்கு பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து பேரூராட்சியின்…
திருமருகல் வட்டாரத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு பதிவு செய்ய – ஜூலை 31-ந் தேதி கடைசி நாள் வேளாண் உதவி இயக்குநர் தகவல்
நாகப்பட்டினம்,ஜூலைதிருமருகல் வட்டாரத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31-ந் தேதி கடைசி நாள் என திருமருகல் வட்டார வேளாண் உதவி இயக்குநர் புஷ்கலா தெரிவித்துள்ளார்.…
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் கணிணி துறை சார்ந்த பொறியியல் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் கணினியியல் மற்றும் அது சார்ந்த பொறியியல் படிப்புகளுக்கான “பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள நூற்றாண்டுக் கலையரங்கில் நடைபெற்றது. பிஎஸ்ஜி &…
ஆகஸ்ட் மாதம் வரை குடிநீர் பிரச்சனை இருக்காது மேயர் ஜெகன்
ஆகஸ்ட் மாதம் வரை குடிநீர் பிரச்சனை இருக்காது. மேயர் ஜெகன். தூத்துக்குடி மாநகர பகுதிக்கு வல்லநாட்டில் இருந்து குடிநீர் வருகிறது. வல்லநாடு ஆற்று படுகையில் நான்கு உரை…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மதுரை.ஜூலை.14 – தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர் மாவட்டத் தலைவர் சுபாஷ்சந்திரபோஸ், மண்டல…
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30,232 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கரூர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.முத்துக்குமரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.முத்துக்குமரன்…
சிஎன்சி ஆட்டோ தொழிலாளர்கள் சீரான எரிபொருள் கிடைக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூலை – 13 தென்காசி மாவட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட சி என் ஜி எரிபொருள் உபயோகப்படுத்தும் பயணிகள் ஆட்டோக்கள்…
குப்புச்சிபாளையம் ஹவுசிங் யூனிட்டுக்கு பேருந்து, அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் மனு
கோவை, ஜூலை 13: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள குப்புச்சிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் பேருந்து வசதி, சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை…
தென்காசி: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் வினாடி வினா போட்டி – வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விதைப்பந்துகள் வழங்கி பாராட்டு
தென்காசி: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் வினாடி வினா போட்டி – வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விதைப்பந்துகள் வழங்கி பாராட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தென்காசி…
ரூ.7.5 கோடி சாலைப் பணி 2 ஆண்டுகளாக கிடப்பில்: பணிகளை உடனே முடிக்க கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
திருவாரூர், ஜூலை 14: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கெழுவத்தூர் ஊராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், கெழுவத்தூர்–மண்ணுக்கும் உண்டான் இணைப்புச் சாலை…
திருவாரூரில் அம்பேத்கர் வெண்கலச் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருவாரூர், ஜூலை 14: திருவாரூர் நகரப் பகுதியில் சட்டமேதை டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கருக்கு அரசு சார்பில் வெண்கலச் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி,…
மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் ரூ.8 கோடி கல்வி உதவித்தொகை அறிவிப்பு; 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் சென்னை: மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் கல்விக்குழுமங்களின் நிறுவனர் லியோமுத்துவின் 11-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, கல்விக்குழுமங்களின் தலைவரும் முதன்மைச் செயல்…
39-வது அகில இந்திய ஜூனியர் கயிறு இழுக்கும் போட்டி: புதுச்சேரி அணிக்கு வெள்ளிப் பதக்கம்
ஜம்மு & காஷ்மீர் மாநிலம், ஆனந்த் நகரில் கடந்த 26.06.2026 முதல் 30.06.2026 வரை நடைபெற்ற 39-வது அகில இந்திய அளவிலான ஜூனியர் ஆடவர் (19 வயதுக்கு…
பெரியகுளத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
பெரியகுளம், ஜூலை 13: தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் 16-ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இப்பயிற்சிக் கூட்டத்தை…
திருக்காரவாசல் அருள்மிகு தியாகராஜசுவாமி ஆலய ஆனி பிரதோஷ வழிபாடு
திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசலில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலில், ஆனி மாத பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது.சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாகவும், ‘ஆதி…
அந்தியூர் புதுப்பாளையத்தில் ஆடி திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை
எஸ்.திருபாலாநிருபர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோவில் ஆடிப்பெரும் தேர் திருவிழா வரும் ஆகஸ்ட் மாதம் 12ந்தேதி முதல் 15ந்தேதி வரை நடக்கிறது. இந்தத்…
பழம்பெரும் பாடகி எஸ். ஜானகி மறைவு – கும்பகோணத்தில்ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் நடனம் அஞ்சலி
50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம் பிடித்தவர்…
பு.உடையூர் கிராமத்தில் வன வீரபத்திர காளியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பு.உடையூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வீரபத்திர காளியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது. கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில்…
போடிநாயக்கனூர் அருகே துப்புரவு பணி- ஆய்வு
போடிநாயக்கனூர் அருகே துப்புரவு பணிகளை அதிகாலையில் ஆய்வு செய்யும் ஊராட்சி செயலர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சி செயலாளர் பொட்டு முருகேசன் பணியாற்றி வருகிறார்…
கோவை சரவணம்பட்டியில் அட்வான்ஸ்டு குரோஹேர் & குளோஸ்கின் கிளினிக்கின் 150-வது கிளை திறப்பு
இந்தியாவின் முன்னணி முடி மீளுருவாக்கம் மற்றும் சருமப் பராமரிப்பு சிகிச்சை நிறுவனங்களில் ஒன்றான அட்வான்ஸ்டு குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக், கோவை சரவணம்பட்டியில் தனது…
தவெக சார்பில் மருத்துவ முகாம்
கரூர் மாவட்ட செய்தியாளர் தவெக சார்பில் மருத்துவ முகாம்.. கரூர் மாவட்டம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மின்னாம்பள்ளியில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இம்முகாமிற்க்கு…
திருமருகல் அருகே -ஏழை மாரியம்மன் கோவில் திருவிழா
நாகப்பட்டினம்,ஜூலை.12-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சி குருவாடி கிராமத்தில் ஏழை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த…
போலகம் சீதளா தேவி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா
நாகப்பட்டினம்,ஜூலை.12-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம் கிராமத்தில் விநாயகர், சீதளாதேவி மாரியம்மன், பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று…
ஒரத்தூர் கிராமத்தில் ஸ்ரீ மரகத வள்ளி அம்பாள் சமேத மார்க்க சகாயர் வழிதுணை நாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ மரகத வள்ளி அம்பாள் சமேத மார்க்க சகாயர் வழிதுணை நாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான…
பாபநாசத்தில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்…. கர்மவீரர் “பெருந்தலைவர்” காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டுகிங் மேக்கர் வெல்பேர் பவுண்டேசன் மற்றும் அட்சயம் லயன்…
கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்பாக நரம்பியல் தீவிர சிகிச்சை குறித்த மருத்துவ கருத்தரங்கம்
கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ராயல் கேர் மருத்துவமனை சார்பில் நரம்பியல் தீவிர சிகிச்சை தொடர்பான மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற…
தேனியில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு கருத்தரங்கம்
தேனியில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு கருத்தரங்கம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் உலக மக்கள் தொகை தினம் 2026- ஜ முன்னிட்டு…
வீ த லீடர்ஸ்’ சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
அலங்காநல்லுார், ஜூலை 13- மதுரை மாவட்டம் அலங்காநல்லுாரில் ‘போதை இல்லா தமிழகம்’ விழிப்புணர்வு ஊர்வலம் `வீதலீடர்ஸ்’, நேதாஜி மக்கள் இயக்கம் மற்றும் கொடை டிரஸ்ட் சார்பில் நடந்தது.…
மாதவரம் காவலர் குடியிருப்பு செல்வ விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா
செங்குன்றம் செய்தியாளர் ஜூலை 12 மாதவரம் ஜி என். டி ரோடு கொல்கத்தா நெடுஞ்சாலை மாதவரம் காவல் நிலையகுடியிருப்பில் அமைந்துள்ள செல்வ விநாயகர் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா…
வேலூர் தோட்டப்பாளையம் அருகிலுள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது
வேலூர் நிருபர் ராமச்சந்திரன் வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையம் அருகிலுள்ள அருகந்தம் முண்டி பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா பக்தர்களின்…
குடந்தை மருதம் லயன்ஸ் சங்க புதிய பொறுப்பாளர்கள் பணி ஏற்பு விழா
கும்பகோணம்; குடந்தை மருதம் லயன்ஸ் சங்க புதிய பொறுப்பாளர்கள் பணி ஏற்பு விழா ஏ ஆர் ஆர் லைலா சுப்பிரமணியம் மஹாலில் நடந்தது. 2026-27-ம் ஆண்டிற்கான குடந்தை…
திருச்சியில் கலை,இலக்கியத் துறையினருக்கு விருது வழங்கும் விழா
இலக்கிய வாசல் அமைப்பு சார்பில் கலை,இலக்கியத் துறையினருக்கு விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.இலக்கியவாசல் நிறுவனத் தலைவர் கப்பல் கவிஞர் கி.கிருஷ்ணமூர்த்தி நோக்க உரையாற்றினார். கலை அறிவியல்…
பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி அவர்களுக்கு ஓவியர் யூ.எம்.டி ராஜா இசையஞ்சலி!
ஏற்றி வைத்த மணி தீபம் ஒளி மறைந்தது; ஆனால் உலகம் மறையும் வரை அவருடைய பாடல் ஒலி என்றும் மறவாது என்பதை வெளிக்காட்டும் விதமாக, கோவையைச் சேர்ந்த…
கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தேனி மாவட்டம் கம்பம் ராமஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்…
கடலில் குளித்தபோது அலையில் சிக்கி மாணவர் பலி; மற்றொரு மாணவர் சிகிச்சை
சென்னை: பெரிய காசி கோயில் குப்பம் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவர் கௌதம் (15) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் ஜோதிஸ் (15)…
குண்டடம் பகுதியில் காவல் துறை விழிப்புணர்வு பேரணி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் பங்கேற்பு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையில் இன்று விழிப்புணர்வு…
கோவையில் பள்ளி மாணவர்கள் இணைந்து நடத்திய விழிப்புணர்வுப் பேரணி
குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுத்த கோவை வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள்! ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான மற்றும் அன்பான சூழலை உறுதி செய்ய வேண்டியது…
திடீர் மழையால் சாய்ந்த மரங்கள் அகற்றம் – மாமன்ற உறுப்பினர் புகழேந்தியின் விரைவு நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி மண்டலம்–4, வார்டு எண் 55-க்கு உட்பட்ட காமராஜர் சாலை, மூவேந்தர் நகர் விரிவு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த திடீர் கனமழையால் பல்வேறு…
தனியார் பள்ளி வேன்களில் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி- நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் கோரிக்கை
குறிஞ்சிப்பாடி, ஜூலை 11,07,2026 கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி மற்றும் நெய்வேலி பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளி வேன்களில் பயணம் செய்யும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக அகில…
துரிஞ்சிப்பட்டியில் வட்டார அளவிலான சிலம்பப் போட்டிகள்
துரிஞ்சிப்பட்டியில் வட்டார அளவிலான சிலம்பப் போட்டிகள் தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவிலான சிலம்பப் போட்டிகள் துரிஞ்சிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கழக செயலாளர்…
வேங்கிப்பாளையம் கோகுல் காட்டன் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 வேங்கிப்பாளையம் கோகுல் காட்டன் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து: ரூ.1 கோடிக்கும் மேற்பட்ட பஞ்சு எரிந்து சேதம்.! குண்டடம், திருப்பூர் மாவட்டம்,…
மயிலை ஊராட்சியில் கால்நடை துணை நிலையத்தை திறந்து வைத்த தேனி எம்பி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மந்திச்சுனை மூலக்கடை ஊராட்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12…
கோவையில் ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்
கோவை, ஜூலை 11: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் பதவி உயர்வு பெற்ற ஆய்வக உதவியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.…
அரியலூரில் மாமன்னர் அழகுமுத்துக்கோனின் 269 வது குருபூஜை நிகழ்ச்சி
அரியலூர்: மாமன்னர் அழகுமுத்துக்கோன் 269-வது குருபூஜையையொட்டி, அரியலூர் மாவட்ட யாதவர் அமைப்பினர், அமைப்பின் தலைமை அலுவலகத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று, அண்ணா சிலை அருகே சென்றடைந்து, அங்கு அலங்கரித்து…
ஆதரவற்ற இருளர் இன மாணவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கிய துணை ஆட்சியர்
நெமிலி, ஜூலை 11: ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா அலுவலக கூட்டரங்கில், குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயிலும் இருளர் இன மாணவ,…
திருவாரூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 விழிப்புணர்வு அதிநவீன மின்னணு வாகனத்தை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கினார்!
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்த விழிப்புணர்வு குறும்படங்களை திரையிடும் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் சேவையை மாவட்ட ஆட்சித்…
சமூக நல பணிக்கு புதிய உத்வேகம் அளித்த ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ரைஸ் பதவியேற்பு விழா
சமூகம் சார்ந்த நலப்பணிகளை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ரைஸ் அமைப்பின் முதலாண்டு நிறைவு விழாவும், புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்வும்…
குண்டடம் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் மேற்கு ஒன்றிய திமுககழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். குண்டடம், திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட…
மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று சோலார் விளக்கு, விளையாட்டு மைதானம்: தேனி கலெக்டர் உடனடி நடவடிக்கை
தேனி, ஜூலை 11: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சி, சிறைக்காடு கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆர். வைத்திநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,…
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் “ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான மாரத்தான்” சிறப்பாக நடைபெற்றது
கோவை துடியலூர் அடுத்துள்ள வட்டமலைப்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் மாநகரக் காவல் துறையின் துடியலூர் காவல் நிலையத்துடன் இணைந்து “ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான மாரத்தான் –…
தாராபுரத்தில் மது அருந்திய இருவர் உயிரிழப்பு- போலீசார் விசாரணை
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் கோவை–மதுரை தேசிய நெடுஞ்சாலையில், புதிதாக திறக்கப்பட்ட அரசு அலுவலகங்கள் அருகே செயல்பட்டு வரும் ஏ.சி. பாரில் சலுகை விலையில் மதுபானங்கள் விற்பனை…
முறைகேடு புகாரை நிரூபித்தால் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: திமுக நிர்வாகிக்கு சவால்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 முறைகேடு புகாரை நிரூபித்தால் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: திமுக நிர்வாகிக்கு சவால். குண்டடம், திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே கொழுமங்குழி ராசிபாளையத்தில்…
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு: தலைவராக டோலா திருப்பதி, செயலாளராக விக்ரம் பொறுப்பேற்பு கோவை, ஜூலை.10ரோட்டரி கிளப் ஆஃப்…
பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்.. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் விஜய் நடத்திய மக்கள்…
திட்டச்சேரி அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
நாகப்பட்டினம்,ஜூலை.10-நாகை மாவட்டம் திட்டச்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஜிசுன் பரக்கத் தலைமை தாங்கினார்.…
திருமருகலில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நாகப்பட்டினம்,ஜூலை.10-நாகை மாவட்டம் திருமருகலில் சந்தைப்பேட்டை கடைத்தெரு சாலை முக்கிய சாலையாக விளங்கி வருகிறது. இந்த சாலையில் இருபுறத்திலும் ஆக்கரமிப்புகள் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும்…
கம்பம் நகரில் வளர்ச்சி திட்டப் பணி- கம்பம் எம்எல்ஏ முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
கம்பம் நகரில் வளர்ச்சி திட்டப் பணிகளை கம்பம் எம்எல்ஏ முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை…
மதுரையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடந்தது. கிராமங்களில் தரமான மருத்துவ சேவை…
கோவை குமரகுரு கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான மாதிரி நாடாளுமன்றம் நிகழ்ச்சி
கோவை குமரகுரு கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான மாதிரி நாடாளுமன்றம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், ஐஏஎஸ் தொடங்கி வைத்தார் இளம் தலைமுறையினரிடம் ஜனநாயக விழிப்புணர்வு,…