திருவொற்றியூரில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் புகைப்படத்தை அகற்ற கோரி வாக்குவாதம்

திருவொற்றியூர். ஜூன். 14 திருவொற்றியூர் சென்னை மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்தில் மண்டல குழு கூட்டம் தலைவர் தி.மு. தனியரசு தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில்…

உத்தமபாளையம் அருகே கோம்பை பேரூராட்சியில் குடிநீர் வினியோகம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆய்வு

உத்தமபாளையம் அருகே கோம்பை பேரூராட்சியில் குடிநீர் வினியோகம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆய்வு தேனி மாவட்டம் கோம்பை பேரூராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் கோம்பை பண்ணைப் புரம்…

தேனி மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

தேனி மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் தேனி மாவட்டம் தேனி நகரில் உள்ள தேனி கலெக்டர் அலுவலக கூட்ட…

புதுவை தமிழ்ச் சங்க பொதுக்குழு கூட்டம்: முனைவர் வி‌.முத்து தலைமை தாங்கினார்

புதுவைத் தமிழ்ச் சங்கப் பொதுக்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேனாள் நீதியரசர் மாண்புமிகு…

புதுவை அரசு செவிலியர் சங்கம்-ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் வாயிற் கூட்டம் நடைபெற்றது

புதுச்சேரி, ஜூன் 13: புதுவை அரசு செவிலியர் சங்கத்தின் (PGNA) சார்பில் ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பணியிட காலிப்பணியிடங்களை…

இரயில்வே நிர்வாகத்தை கண்டித்து பொம்மிடி இரயில் பயணிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பாக பொம்மிடி ரயில் நிலையத்தின் முன்பாக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

கோவை என்.ஜி. மருத்துவமனையில் புதிய சிறப்பு சிகிச்சை மையங்கள் துவக்கம்- முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை திறந்து வைத்தார்

கோவை சிங்கநல்லூரில் உள்ள பிரபல என்.ஜி. மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், அதிநவீன வசதிகளுடன் கூடிய இரு புதிய சிறப்பு பிரிவுகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் துவக்கப்பட்டுள்ளன. ‘சுகம்…

திருமருகலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகள் நிழலகம் அமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகப்பட்டினம்,ஜூன்.13-திருமருகலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகள் நிழலகம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆக்கிரமிப்பு காரணமாக பேருந்து, அவசர ஊர்தி செல்ல சிரமமும் ஏற்பட்டுள்ளது பயணிகள் நிழலகம்நாகை மாவட்டம் திருமருகல்…

தட்டானேந்தல் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு – மக்கள் அவதி

முதுகுளத்தூர் நிருபர் ஆர் செந்தில்குமார் தட்டானேந்தல் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு – மக்கள் அவதி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழக்கொடுமலூர் ஊராட்சிக்குட்பட்ட தட்டானேந்தல் கிராமத்தில் 100-க்கும்…

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜீனா தலைமையில்திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பாக செயல்படுத்தப்படும் வளர்ச்சி…

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜீனா அரசு பள்ளியில் பயின்று 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பை மேற்கொண்டு…

உலகத் தமிழ் பாரம்பரிய மருத்துவ சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு 13 அம்ச கோரிக்கை அமைச்சர்களிடம் மனு அளிப்பு

புவனகிரி தமிழகத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளின் வளர்ச்சி மற்றும் மருத்துவர்களின் நலனை வலியுறுத்தி, உலகத் தமிழ் பாரம்பரிய மருத்துவ சங்கம் சார்பில் 13 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய…

கரூர் மாவட்ட அதிமுக கழக அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். மன்ற அணி ஆலோசனைக் கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் அணி ஆலோசனைக் கூட்டம்.. கரூர் மாவட்ட அதிமுக கழக அலுவலகத்தில் கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற அணி…

மாதவரம் சட்டமன்ற தொகுதியில் மாதவரத்தின் தேவை எங்களின் சேவை திட்டத்தின் துவக்க விழா.

செங்குன்றம் செய்தியாளர் மாதவரத்தின், தேவை எங்களின் சேவை,என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களின் குறைகளை மனுக்களாகப் பெறும் நிகழ்ச்சியை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.பிரபு துவக்கி வைத்தார். குறிப்பாக…

குண்டடம் அருகே சாலை விபத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த ஒருவர் படுகாயம்.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே சாலை விபத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த ஒருவர் படுகாயம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் வாரச்சந்தைக்கு கோழி விற்பனைக்காக வந்த…

மதுராந்தகம் அருகே தமிழக வெற்றி கழகத்தில்இணையும் விழா வரவேற்பு விளம்பர பேனர்கள் கிழிப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் நாளை மாலை மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றுபதவி ராஜினாமா…

கோவையில் கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கம்

தொழில் துறை கழிவு மேலாண்மை சங்கம் சார்பாக நடைபெற்ற இதில்,நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் துறையினர் பங்கேற்பு கழிவுகளை மறுசுழற்சி செய்வது,மீள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தகவல் கோவையில் தொழில்…

ஸ்ரீரங்கம் அர்ச்சகர் பயிற்சி விண்ணப்பத்திற்கு கால நீட்டிப்பு.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஓராண்டு இளநிலை வைணவ அர்ச்சகர் சான்றிதழ் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 8. 6. 2026-லிருந்து 30. 6. 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…

ராவ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சார்பில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் நடைபெறும் புகழ்பெற்ற குயின் கோயம்புத்தூர் மற்றும் பிரின்சஸ் கோயம்புத்தூர் அழகிப் போட்டிகளை நடத்தி வரும் ஃபேஷன் கலேக்ட்டிவ் கோயம்புத்தூர் நிறுவனம், ராவ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி…

இராமநாதபுரம் மாவட்ட புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக பதவி ஏற்றுள்ள உயர்திரு.மா.சிவகுரு பிரபாகரன் அவர்களை மு.மண்டபம் ஒன்றிய கவுன்சிலரும், அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான RG.மருதுபாண்டியன்…

நாகை அருகே விவசாயிகள் -கழுத்தில் தூக்கு கயிறுடன் நூதன முறையில் போராட்டம்

நாகப்பட்டினம்,ஜூன்.12-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சி தெற்குலேறி கிராமத்தில் உள்ள முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்க அணையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும்…

வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய தாசில்தார் பொறுப்பேற்பு

புவனகிரி ஜூன் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய வட்டாட்சியராக ஷானாஸ் பொறுப்பு ஏற்றுக் கொண்டார் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வந்த…

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் குறித்து காரைக்கால் தொழிலாளர் துறை அலுவலர் சி சம்பத்குமார் அவர்கள் பங்கேற்ற தொலைபேசி வழி நேரடி நிகழ்ச்சி இன்று ஆகாஷ்வாணி…

கோவையில் ஆசியா நகை கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது

தென்னிந்தியாவின் முன்னணி நகைக் கண்காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆசியா ஜுவல்ஸ் ஷோ 2026 சிறப்பு பதிப்பு கண்காட்சி மற்றும் விற்பனை, கோவையில் துவங்கி வரும் 14 வரை…

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஹாக்கி விளையாட்டு திடல் பொதுப்பணித்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி விளையாட்டு திடலை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவர் அர்ஜுனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மைச்…

கங்கா நர்சிங் கல்லூரியில் தேசிய அளவிலான செவிலியர் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் கங்கா நர்சிங் கல்லூரி சார்பில், பியாண்ட் பவுண்டரீஸ்: ரி-இமேஜினிங் மிக்ஸ்டு மெத்தட்ஸ் ரிசர்ச் மெத்தடாலஜி என்ற தலைப்பிலான தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது.…

மதுராந்தகம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர் எழில்கேத்ரின் மீண்டும் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா

கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் மரகதம்குமரவேல், திமுக சார்பில் அமுலு…

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு

திருவண்ணாமலை மாவட்டம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் சுகன்யா தலைமையில் குழுவுடன் இணைந்து பள்ளி மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான…

கிருஷ்ணகிரி மாவட்டம்கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் தமிழக வெற்றி கழகம் மற்றும் செய்தி தொடர்பாளரான வீ.முகேஷ் அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ள போச்சம்பள்ளி வட்டாட்சியர் மோகன் அவர்களை சந்தித்து சால்வை…

மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா உடலுக்கு மாவட்ட கலெக்டர் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி காட் ரோடு பகுதியில்…

திருவண்ணாமலை மாவட்டம் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா

திருவண்ணாமலையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் வராததை கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி…

சீர்காழி தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய காப்பீட்டு தொகை வழங்காததால் விவசாயிகள் அமைச்சரிடம் கோரிக்கை மனு

எஸ. செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய காப்பீட்டு தொகை வழங்காததால் விவசாயிகள் அமைச்சரிடம் கோரிக்கை மனு தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக…

குண்டடம் அருகே பொதுப்பாதையில் பள்ளம், கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரகேடு ஏற்படும் அபாயம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே பொதுப்பாதையில் பள்ளம், கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரகேடு ஏற்படும் அபாயம். குண்டடம், குண்டடம் அருகே, பொதுப்பாதையில் தனிநபர் பள்ளம் தோண்டியுள்ளதால் அதில்…

பாலமேடு பேரூராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா நன்றி தெரிவித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்

அலங்காநல்லூர்.ஜுன்.12 – மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி15 வார்டு பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கோரிக்கை மனுக்களை, பெற்றுக் கொண்டார். பேருந்து நிலையத்தில் விவசாய…

கும்பகோணத்தில் வருவாய்த் துறை அதிகாரிகளின் தவறான ஆவண குளறுபடி:: நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அவதி : ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுவாமிமலை பேரூராட்சியில், பல ஆண்டுகளாக நத்தம் நிலங்களில் குடியிருந்து வரும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஆவண குளறுபடி…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் இயற்கை வேளாண்மை குறித்த கையேட்டினை வெளியிட்டார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தோட்டக்கலைப் பயிர்களில் இயற்கை வேளாண்மை குறித்து மாவட்ட…

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது ; திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டக்கலை பயிர்களில் இயற்கை வேளாண்மை…

(தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள்

C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டத்தில்தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் ஜவுளி வடிவுமைப்பு உற்பத்தி (Diploma in Textile Industry Course)…

மாறுவோம் மாற்றுவோம். வீ த லீடர்ஸ் எனும் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு மாறுவோம் மாற்றுவோம். வீ த லீடர்ஸ் எனும் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம் அலுவலகம் கரூர் மாவட்டத்தில் துவங்கப்பட்டது. கரூர்…

கோயம்புத்தூரில் உள்ள நோவா IVF, கருவுறுதல் சிகிச்சை பெறும் நோயாளிகளில் கிட்டத்தட்ட 30% பேருக்கு வளர்சிதை மாற்றக் கோளாறுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது

கோயம்புத்தூர், தமிழ்நாடு: கோவை, நோவா IVF கருத்தரித்தல் மையத்தின் கருத்தரித்தல் சிகிச்சை நிபுணர்களின் கூற்றுப்படி – குழந்தையின்மைக்கான சிகிச்சைக்கு வரும் பத்தில் மூன்று நோயாளர்களுக்கு கருவுறுதல் தொடர்பான…

சிங்கப்பெண்கள் சிறப்பு படை உதவி ஆய்வாளர் சுகன்யா குழுவினரோடு ஒரு பெண்மற்றும் இரண்டு குழந்தைகள் மீட்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம் சிங்கப்பெண்கள் சிறப்பு படை உதவி ஆய்வாளர் சுகன்யா குழுவினரோடு ஒரு பெண் மட்டும் இரண்டு குழந்தைகள் மீட்டெடுப்பு; திருவண்ணாமலை மாவட்டம் பேருந்து நிலையத்தில் விழுப்புரம்…

நரிமணம் ஊராட்சியில்விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

நாகப்பட்டினம்,ஜூன்.11-திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் விளை நிலம் காப்போம் இயக்கம் விவசாயிகள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது. முகாமிற்கு வட்டார துணை…

காணாமல் போன 11-செல் போன் மீட்பு. உறியர்வர்களிடம் ஒப்படைத்த தாராபுரம் காவல்துறையினர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காணாமல் போன 11-செல் போன் மீட்பு. உறியர்வர்களிடம் ஒப்படைத்த தாராபுரம் காவல்துறையினர். தாராபுரம். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் நடப்பாண்டில் பல்வேறு இடங்களில்…

பெரியகுளம் அருகே மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் அஞ்சலி

பெரியகுளம் அருகே மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் அஞ்சலி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி காட்ரோடு பகுதியில் உள்ள இயக்குனர்…

திமுக கூட்டணியில் தற்போது இல்லை; தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் – கோவையில் வீரபாண்டியன் பேட்டி

கோவை திமுக கூட்டணியில் தற்போது இல்லை; தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் – கோவையில் வீரபாண்டியன் பேட்டி… கோவை ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

தாராபுரம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே இரண்டு ஆண்டுகளாக எந்தவித அனுமதியும் இல்லாமல் கறி தொட்டி ஆலை இயங்கியதால் விவசாயம் பாதிப்படைந்துள்ளது விவசாயிகள் தொடர்ந்து மனு கொடுத்தும்…

மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர்கள்!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 147-வது மாவட்ட ஆட்சியராக திரு. பிரதிக் தயாள், இ.ஆ.ப. பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாடு கன்ஸ்யூமர் ஃபெடரேஷன் தலைவரும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினருமான சிவசங்கர…

பூதிப்புரம் பேரூராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமான பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் 1-ஆவது வார்டு கோட்டைமேட்டு தெருப்பகுதியில் இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதி 2025-2026-இன் கீழ் ஒரு இலட்சம் கொள்ளளவு…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பேருந்துகளை நிறுத்தவும் இயக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயால் இன்று நேரில்…

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடைபெறும் சீரமைப்பு பணி- மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி நான்கு வருடங்களுக்கு முன்பு திமுக தலைவரும்…

38 ஆண்டுகால வீட்டுமணை கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் கோரிக்கை

38 ஆண்டுகால வீட்டுமணை கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் கோரிக்கை தூத்துக்குடி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் இந்தியாவிற்கு தமிழகம் முன் மாதிரி மாநிலமாக…

SHINE திட்டத்தின் கீழ் காரைக்கால் மாவட்டத்தில் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சி

புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் இந்திய அரசின் இந்தியத் தர நிர்ணய அமைப்பின் (BIS) சென்னை கிளை, SHINE திட்டத்தின் கீழ் ஒரு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சியை…

திருமருகல் ஒன்றியத்தில் தொடர் மின்தடைநீர் பற்றாக்குறையால் கருகும் பருத்திப் பயிர்-விவசாயிகள் வேதனை

நாகப்பட்டினம்,ஜூன்.10-திருமருகல் ஒன்றியத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக ஏற்படும் மின்தடையால், ஆழ்துளை கிணறுகளிலிருந்து போதிய தண்ணீர் எடுக்க முடியாமல் இளம் பருத்திப் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால்…

நாகை தனியார் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாக அலட்சியப் போக்கால் பாதிப்புக்கு உள்ளாகும் ஆசிரியர்கள் மாணவர்கள்

நாகப்பட்டினம்,ஜூன்.10-நாகை மாவட்டம் காடம்பாடியில் ஏடிஜே தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த கல்லூரி அரசு உதவி பெறும் கல்லூரி…

தீப அஞ்சலி புகையில் பாரதிராஜாவுக்கு அஞ்சலி!

​இயக்குனர் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கோவை குனியமுத்தூர் UMT ராஜா என்ற கலைஞர் ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொண்டுள்ளார். ​மெழுகு திரியிலிருந்து…

தினசரி மின் தடை, குறைந்த மின் அழுத்தம்: குறுவை சாகுபடி பாதிப்பு :விவசாயிகள் மின்சார வாரிய கோட்ட பொறியாளரிடம் மனு

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் முப்பரிமாண மின்சாரம் முறையாக கிடைக்காததால் விவசாய நிலங்களுக்கு நீர்பாய்ச்ச மின் மோட்டார்கள் இயங்காமல், குருவை சாகுபடி மேற்கொள்வதற்கு…

சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் மக்கள் தொடர்பு முகாம்

சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் மக்கள் தொடர்பு முகாம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 522 பயனாளிகளுக்கு…

பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் சாலை வசதிகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் பொம்மிடி, ஜூன் 10: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில், பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் சாலை மேம்பாட்டுத் திட்டங்களை…

வி-கார்ட் நிறுவனம் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் ரூ.7.13 கோடி மதிப்பில் அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது

கோயம்புத்தூர், ஜூன் 10, 2026: வி-கார்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், 2025-26 நிதியாண்டில் இந்தியா முழுவதும் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக கட்டமைப்பு…

தூய்மைப் பணிகள் தனியார் மயத்தை கைவிட வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வாலிபர் சங்கத்தினர்

மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், பணியில் உள்ள தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் தனியார் நிறுவன முறைகேடுகள்…

கூத்தாநல்லூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம பொதுமக்கள் போராட்டம்

கூத்தாநல்லூர்., ஜூன். 10திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் , அருகே பண்டுதக்குடி சாலையில் காடுவெட்டியில் பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரி அந்த…

திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு இளநீர் வழங்கல்

நாகப்பட்டினம்,ஜூன்.9 –நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார துறை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இளநீர், பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில்…

திருமருகல்மகாமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

நாகப்பட்டினம்,ஜூன்.9 –நாகை மாவட்டம் திருமருகல் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைத் திருமண தடுப்பு தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைத் திருமண தடுப்பு தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின்…

கம்பம் மெட்டு மலைச்சாலை பணி-கம்பம் எம் எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு

தேனி மாவட்ட எல்லைப் பகுதிகளில் கேரள மாநிலம் அமைந்துள்ளது. தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய சாலைகளாக குமுளி போடிமெட்டு, கம்பம் மெட்டு மலை சாலை ஆகிய வழித்தடங்கள்…

கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை

கோவை: கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கத்தினர் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அறிக்கை ஒன்று தயாரித்துள்ளனர். தங்க விலை உயர்வால் நகை உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்…

கோடைகாலத்திலும் தட்டுபாடின்றி பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்படுகிறது. மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

ஆய்வின் போது கவுன்சிலா்கள் ஜான்சிராணி, கனகராஜ், பகுதி செயலாளர் ரவீந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினா் ராஜா, இளநிலை பொறியாளர் லெனின், வட்டச்செயலாளா்கள் ரவீந்திரன், முனியசாமி, போல்பேட்டை பகுதி…

வில்லியனூர் ரயில்வே தண்டவாளப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு; உடனடி சீரமைப்பு கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்

20 நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பணிக்குப் பிறகும் சாலை சீரமைக்கப்படாததால் விபத்து அபாயம் அதிகரிப்பு வில்லியனூர், ஜூன் 9: புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் ரயில்வே நிலையம் அருகே,…

திருச்சி லாட்ஜில் போதை ஊசி போட்டுக் கொண்ட காதலர்கள்- காதலி மரணம்!

திருச்சி ரயில்வே ஜங்ஷன், அருகில் உள்ள லாட்ஜ்ல். Room No.06-ல் 07.06.2026-ம் சதாம் உசேன், No.3/19, மில் தெரு, அரியமங்கலம்,(இளம்பெண் 18)அப்துல் ஆசாத் மில்தெரு அரியமங்கலமத்தை சேர்ந்த…

முதுகுளத்தூர் செய்தியாளர்ஆர் செந்தில்குமார் தவெக இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதன் தலைமையில் மேற்கு மாவட்டம் முழுவதும் நீர்–மோர் பந்தல்கள் திறப்பு பரமக்குடி ஜூன் 10ராமநாதபுரம்…

கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட்டின் 3-ஆம் ஆண்டு விழா

ஜூன் 11 முதல் 14 வரை “பிளாட் 50% மெகா விற்பனை” கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட் தனது மூன்று ஆண்டுகால வெற்றிகரமான வணிகப் பயணத்தை நிறைவு…

கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் சார்பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்

கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்கள் மனம் மற்றும் உடல் நலம் கருதி யோகா பயிற்சி முறைகள் மற்றும் ஆலோசனை கூட்டம், ஹோட்டல் டைமண்ட்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சிறப்பு தரிசனம் பெயரில் மோசடி இளைஞர் கைது;

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 6 பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்வதாக கூறி தலா ரூ.1,000 வீதம் ரூ.6,000 வசூலித்த திருமலை செல்வன்…

பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்பு: தாராபுரத்தில் பரபரப்பான திடீர் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்பு: தாராபுரத்தில் பரபரப்பான திடீர் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு! தாராபுரம் திருப்பூர் மாவட்டம்…

குண்டடம் காசிலிங்கம்பாளையம் கிராம மக்களின் பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் காசிலிங்கம்பாளையம் கிராம மக்களின் பட்டா கோரி காத்திருப்பு போராட்டம். குண்டடம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே காசிலிங்கம்பாளையம் கிராமம் நாவிதன்புத்தூர் ஊர்…

10, 12 வகுப்பில் அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தவெக செங்கோட்டை கிழக்கு ஒன்றிய சார்பில் பாராட்டு விழா

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் செங்கோட்டை : ஜூன் – 9 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தில் அமைந்துள்ள அன்னை தெரசா ஆர்.சி. மேல்நிலைப்…

பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் {ஜமாபந்தி) நிகழ்ச்சி-சட்டமன்ற உறுப்பினர் ஜே.காமாட்சி பங்கேற்பு

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் {ஜமாபந்தி) நிகழ்ச்சி-சட்டமன்ற உறுப்பினர் ஜே.காமாட்சி பங்கேற்பு செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வருவாய் கோட்டம பல்லாவரம் வட்டாட்சியர்…

இந்திய பொம்மலாட்டங்கள் அஞ்சல் தலைகளில் வடிவமைப்புப் பிழைகள் – பருந்துப் பார்வை கொண்ட அஞ்சல் தலை சேகரிப்பாளர் சிறப்பு சொற்பொழிவு

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் இந்திய பொம்மலாட்டங்கள் அஞ்சல் தலைகளில் வடிவமைப்பு பிழைகள் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர்…

அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் நடத்திய சுற்றுச்சூழல் தின விழா

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் சுற்றுச்சூழல் தின விழா கடைப்பிடிக்கப்பட்டது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப்செயலர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார் . தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை தாங்கினார். நிறுவனர்…

ராசிபுரத்தில் மருத்துவமனை அருகே உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி பொதுமக்கள் மனு

ஜுன்.09.நாமக்கல். . நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வி.நகர் பட்டணம் சாலையில் வெறும் 5 மீட்டர் இடைவெளியில் செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி அப்பகுதி…

நாமக்கல் மாவட்ட பாஜக நிர்வாகிகள் ராஜினாமா

ஜூன்.09.நாமக்கல் நாமக்கல்:ஊர்வலமாக சென்று மாவட்ட பாஜகவில் அலுவலகத்தில் கூண்டோடு ராஜினாமா…மாவட்ட செயலாளரை தொடர்பு கொண்டு ராஜினாமா கடிதத்தை வழங்கினர்… மன வருத்தத்துடன் விலகி அண்ணாமலை இயக்கத்தில் சேருவதாக…

இந்தியாவின் தீப்பெட்டி மற்றும் அது சார்ந்த வர்த்தகத்தின் தபால் மரபு நூல் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் சுஷில் மெஹ்ரா எழுதிய ‘இந்தியாவின் தீப்பெட்டி மற்றும் அது சார்ந்த வர்த்தகத்தின் தபால் மரபு’ புத்தகம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…

மாதவரத்தில் இலவச மருத்துவ முகாம்

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் தபால் பெட்டி, எம். ஆர். எச். சாலையில் சி. எஸ். ஐ.அருள் கிறிஸ்துவ ஆலயத்தின் சார்பில்இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், பொது…

கலைஞர் பிறந்த நாளையொட்டி தங்க மோதிரம் வழங்கிய தேனி எம்பி

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி போடி அரசு மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர்…

கல்வி ஊக்கத்தொகை

தமிழக வெற்றி கழகம் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியவெளிக்காடு கிராமத்தைச் சேர்ந்த..திவ்யா அவர்களுக்கு வெளிக்காடு . மோனிஷ்வர் இலத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர்…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 402 கோரிக்கை மனுக்கள்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 402 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் இரா. வைத்திநாதன் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார் இந்த…

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பாக தேனி மாவட்ட புதிய கலெக்டருக்கு நேரில் சந்தித்து வாழ்த்து

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பாக தேனி மாவட்ட புதிய கலெக்டருக்கு நேரில் சந்தித்து வாழ்த்து தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள இரா. வைத்திநாதன் அவர்களை…

கடலில் மாயமான இளைஞரை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் ஃபைபர் படகில் சென்று தேடும் பணியில் ஈடுபட்டார்

நேற்று மாலை திருவொற்றியூர் கடலில் தனது சகோதரிகளுடன் குளித்து கொண்டிருக்கும் போது ராட்சத அலையில் சிக்கி மாயமான இளைஞர் ஐசக் வயது 19 இவரை திருவொற்றியூர் தீயணைப்பு…

மனிதநேய மக்கள் கட்சியின் தாம்பரம் பகுதி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம்

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ்… தாம்பரத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் தாம்பரம் பகுதி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் 10 ஆண்டு அதிமுக ஆட்சியில்…

தர்மபுரி அரசு மருத்துவமனையில் கூடுதலாக சுத்திகரிக்கபட்ட குடிநீர் வழங்ககோரி கலெக்டர் அலுலகத்தில் மனு

தர்மபுரி அரசு மருத்துவமனையில் கூடுதலாக சுத்திகரிக்கபட்ட குடிநீர் வழங்ககோரி, தர்மபுரி த.வெ.க., மேற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் விமல்ராஜ் தலைமையில், நேற்று கலெக்டர் அலுலகத்தில் மனு…

திருவண்ணாமலை மாவட்டம் புதிய மாநகராட்சி ஆணையர் பொறு பெற்றுள்ளார்

திருவண்ணாமலை மாவட்டம் மாநகராட்சி ஆணையராக பி.எம்.என் முஜிபீர் ரகுமான் பொறுப்பேற்றுள்ளார். திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.

விவசாய நிலங்களின் வழியாக டவர்லைன் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்- விவசாய சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

குண்டடம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 விவசாய நிலங்களின் வழியாக டவர்லைன் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்குண்டடம் அருகே, விவசாய சங்க கூட்டத்தில் வலியுறுத்தல். விவசாய நிலங்களின் வழியாக…

பெ.மணியம்பட்டி ஊ.ஒ.தொ.பள்ளி முன்னாள் மாணவர் மாணவர்களுக்கு நோட்டு எழுது பொருட்கள் வழங்கினார்

பெ.மணியம்பட்டி ஊ.ஒ.தொ.பள்ளி முன்னாள் மாணவர் மாணவர்களுக்கு நோட்டு எழுது பொருட்கள் வழங்கினார் திருச்சி ஜீன் -09திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பெ.மணியம்பட்டி கிராமத்தை சேர்ந்த முன்னாள் மாணவர்…

தூத்துக்குடியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 50 போ் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

அனைவரையும் கீதாஜீவன் சால்வை அணிவித்து வேஷ்டி சேலை வழங்கி கௌரவித்து திமுகவில் இணைந்ததற்கு வாழ்த்தி வரவேற்று வரும் காலத்தில் தங்களது பகுதியில் திமுக ஆட்சியில்நடைபெற்ற திட்டங்களையும் ஸ்டாலின்…

தூத்துக்குடி தமிழ்நாடு அரசின் புதிய திடக்கழிவு மேலாண்மை விதி 2026ன் படி மாநகராட்சி பகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து சுகாதாரத்துறை மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்ட…

குண்டடம் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 குண்டடம் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.…

படகு பழுது காரணமாக கடலில் தத்தளித்த நபர்களை மீட்ட மீனவர்கள்- மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்

C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மீன் பிடிக்க சென்று படகு பழுது காரணமாக கடலில் தத்தளித்த 3 நபர்களை மீட்ட 4 மீனவர்களை மாவட்ட…

புவனகிரி அருகே சாலை விரிவாக்கப் பணி சர்ச்சை-மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்த மக்கள் கோரிக்கை

புவனகிரி- ஜூன், 8 கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே மணவெளி – ஆலம்பாடி பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.3 கோடி மதிப்பில் 5.5 மீட்டர்…

தாராபுரம் காவல் நிலையத்தில் காவலர்கள் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் காவல் நிலையத்தில் காவலர்கள் டூவீலரில் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணியை தாராபுரம் துணை கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையில் இருசக்கர வாகனத்தை இயக்கி…

அண்ணாமலை இயக்கத்துக்கு தமிழரின் தலைமை விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு

தஞ்சாவூர்: தமிழரின் தலைமை விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் உழவன் டாக்டர் அருணா அஜீஸ் கண்ணன்,அவர்கள்அண்ணாமலை துவங்கிய இயக்கத்திற்கு, அவரது முழு ஆதரவு தெரிவித்தார்.பிறகு அவர் பேசியதாவது…