காவேரிப்பாக்கம் ஒன்றியம் புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு

செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்விற்கு பள்ளியின் போதை பொருள்…

தென்கரை பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு

பெரியகுளம் அருகே வடுகபட்டி தென்கரை பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி தென்கரை…

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு உட்கொள்ள தட்டுகள் மற்றும் கற்றல் பொருட்கள் வழங்குதல்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் சத்யா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் பழங்குடி இன மாணவர்களுக்கு சத்துணவு உட்கொள்ள…

அந்தியூரில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அந்தியூர், ஜூலை 2: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் முன்பு, பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…

பண்ருட்டி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

வடலூர், ஜூலை. 3 –பண்ருட்டி அருகே உள்ள மேட்டுக்குப்பம் அரசு மேல் நிலைப்பள்ளி2025-2026 ம் ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம்…

அந்தியூர் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் திடீர் ஆய்வு

அந்தியூர் பகுதியில் இயங்கி வரும் பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஸ்குமார் தலைமையிலான அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.பர்கூர் ரோட்டில் தண்ணீர்பந்தலில் செயல்படும் முருகன்…

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 ஆம் கல்வியாண்டு இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான முதலாம்…

பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டுப் போட்டி மாணவிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டுப் போட்டி மாணவிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஐயப்பன் ஆலய…

சந்திராபுரத்தில் ஒரு சந்திரோதயம் ஏபிடி சொசைட்டி துவக்க விழா

தாராபுரம். ஏபிடி நிறுவனம் இக்குழுமத்தின் நிறுவனர், பன்முக திறனாளர், பத்மபூஷன், அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கம் துவக்கப்பட்டு பல்வேறு விருட்சங்களாக, விழுதுகளாக தழைத்தோங்கி வளர்ந்து வருகிறது அதன் தொடர்ச்சியாக…

கோட்டுரில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி., ஜூலை 02 தவெக அரசின் விவசாயிகள் தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன்கள் முற்றிலுமாக…

பெரியகுளம் அருகே குள்ள புரம் ஊராட்சியில் சிறப்பாக பணி செய்தவர் கெளரவிப்பு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குள்ளபுரம் ஊராட்சியில் மகாத்மா…

தேசிய பனிச்சறுக்கு போட்டியில் கோவை மாணவர்கள் அசத்தல்

கோவை தேசிய பனிச்சறுக்கு போட்டியில் கோவை மாணவர்கள் அசத்தல் – தங்கம் உட்பட 7 பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கு பெருமை.. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற தேசிய…

மன்னார்குடி அருகே அசேஷம் கிராமத்தில் ஸ்ரீ மாங்கனி வரசித்தி விநாயகர் சுவாமி ஆலய கும்பாபிஷேகம்

மன்னார்குடி., ஜூலை.02 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த அசேஷம் பகுதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மாங்கனி வரசித்தி விநாயகர் ஆலயம் மிகவும் தொன்மை சிறப்பு வாய்ந்த ஆலயம். பல்வேறு…

திருவாரூரில் சிஐடியு இந்திய தொழிற்சங்க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர்., ஜூன் 02 திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் சுழற்சி முறையில் ஆட்டோக்கள் இயக்குவதை தடுத்து நிறுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி சிஐடியு இந்திய தொழிற்சங்க மையம்…

புதுச்சேரி அரசு சார்பில் அமரர் தியாகி அன்சாரி பி. துரைசாமி பிறந்தநாள் விழா நடைபெற்றது

புதுச்சேரி அரசு சார்பில் அமரர் தியாகி அன்சாரி பி. துரைசாமி அவர்களின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அன்னாரது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி அரசு சார்பில் மகாத்மா…

ஆதி அண்ணாமலையார் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்

அருள்மிகு திருவண்ணாமலை மாவட்டம் அடி அண்ணாமலையார் என்று அழைக்கக்கூடிய ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆதி…

பெரியகுளம் அருகே முதலக்கம்பட்டி ஊராட்சியில் துப்புரவு பணி ஆய்வு

பெரியகுளம் அருகே முதலக்கம்பட்டிஊராட்சியில் துப்புரவு பணிகளை ஆய்வு செய்யும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முதலக்கம்பட்டி ஊராட்சி செயலாளர் அலுவலராக எஸ்.…

ஆலந்துறை அரசு பள்ளியில் 3 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தை டாக்டர் ஸ்ரேயாஸ் ராமமூர்த்தி திறந்து வைத்தார்

கோவை, ஆலந்துறை, ஜூலை 2: ஆலந்துறை அரசு பள்ளியில் மாணவர்களின் கல்வி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (CSR) நிதி உதவியின் மூலம் புதிதாக…

நாகப்பட்டினம் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா மோகனூரில் உள்ள அருள்மிகு மங்களநாயகி உடனுறை அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் மற்றும் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம் புனரமைக்கப்பட்டு விமான கும்பாபிஷேகமும் அதனைத்…

பிச்சாவரம் அலையாத்தில் காடுகள் தேனீ வளர்ப்பு திட்டம்

கடலூர், ஜூலை 2: கடலூர் மாவட்டம் பிச்சாவரம் அலையாத்தி காடுகளில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 100 இருளர் குடும்பங்களுக்கு தேனீ வளர்ப்பு திட்டத்தை மாவட்ட…

பழவந்தாங்கல் ஜெயின் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை, பழவந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் எம்.…

ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே சிறந்தது: அரசு கலைக்கல்லூரி விழாவில் டிஎஸ்பி பேச்சு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்த…

காரமடை எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் பள்ளி 3 வகுப்பு மாணவி சாதனை

மேட்டுப்பாளையம், ஜூலை. 2: மேட்டுப்பாளையம் அருகே காரமடை எஸ்.வி.ஜி.பி 3ஆம் வகுப்பு மாணவி வயிற்றில் 52 கிலோ கல்லை நான்கு முறை வைத்து சமுட்டியால் உடைத்து வேர்ல்ட்…

மதுரையில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்- 40 பேர் கைது

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் சார்பில் நகர்ப்புற மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை கேட்டுபோராட் டம் நடத்தப்படும் என்று அறி விக்கப்பட்டது.…

அருள்மிகு வீரமாகாளியம்மன் கோவில் தேரோட்டம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆத்தாளுர் கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் ஆனி மாத பெரும்…

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் கமலாமாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூரத் திருவிழாவின் துவக்கமாக இன்று பந்தல்கால் நடப்பட்டது.

திருவாரூர்., ஜூலை. 02 திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் மண்ணுக்குரிய ஸ்தலமாக விளங்கும் இக்கோவில் சக்தி பீடங்களில் ஒன்பதாவது சக்தி பீடமாக உள்ளது. இக்கோவிலில்…

ரேஷன் அரிசி கடத்தியதாகக் கூறப்படும் ஆம்னி கார் விபத்து; போலீசாரைக் கண்டு மருத்துவமனையில் இருந்து தப்பிய இருவர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், ஜூலை 2:திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே சுமார் இரண்டு டன் ரேஷன் அரிசி கடத்தியதாகக் கூறப்படும் ஆம்னி கார் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து,…

உணவுப் பொருட்களில் 2027 முதல் VEGAN குறியீடு கட்டாயம் – நுகர்வோர் விழிப்புணர்வுடன் வாங்க வேண்டும்: FEDCOT INDIA வலியுறுத்தல்

காரைக்கால், ஜூலை 2: உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), தாவர அடிப்படையிலான (Vegan) உணவுப் பொருட்களை நுகர்வோர் எளிதில் அடையாளம் காணும் வகையில்,…

கம்பம் ஆம்னி பேருந்து நிலையத்தில் மரக்கன்றுகள் நடவு: பசுமை நகரை உருவாக்கும் முயற்சிக்கு தொடக்கம்

கம்பம், ஜூலை 2: தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில், தமிழ்நாடு நகர்ப்புற பசுமை திட்டத்தின் கீழ் கம்பம் நகரை பசுமை நிறைந்த அழகிய நகரமாக மாற்றும் நோக்கில்…

பொம்மிடி ரயில் நிலையத்தில் கோவை, திருவனந்தபுரம்–மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு நிறுத்தம் வழங்கக் கோரி அன்புமணி ராமதாஸிடம் மனு

தர்மபுரி, ஜூலை 2: மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான 12675/12676 கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் 16315/16316…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை, ஜூலை 2: திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், தனது குடும்பத்தினருடன்…

சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்: திருமருகல் மக்கள் கோரிக்கை

நாகப்பட்டினம், நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் அருகே உள்ள ஆற்றாங்கரைத் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள மக்களுக்கு திருமருகல் துணை மின்நிலையத்திலிருந்து மின்…

மேட்டூர் அருகே கொளத்தூரில் விவசாயிகள் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கொளத்தூர் பேருந்து நிலையத்தில், நீர் பாதுகாப்பு சங்கம், விவசாயிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆகியவை இணைந்து மாபெரும்…

மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கோவை முத்தூஸ் மருத்துவமனையில் உற்சாக கொண்டாட்டம்

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள முத்தூஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் தின விழா நடைபெற்றது. மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரேமா தலைமையில்…

பெரியகுளம் அருகே பொம்மி நாயக்கன்பட்டி ஊராட்சியில் தூய்மை பணிகள் ஆய்வு

தேனி, ஜூலை 2: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள பொம்மி நாயக்கன்பட்டி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டி…

கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பசுமை தாயகம் தலைவர் முனைவர் செளமிய அன்புமனி

கரூர், ஜூலை 2: தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த பசுமை தாயகம் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்…

வடபுதுபட்டியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்கி வைத்த எம் எல் ஏ

பெரியகுளம் அருகே வடபுதுபட்டியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்கி வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடபுதுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பின்னத்தேவன்பட்டியில்…

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை, எண்ணூர்: எண்ணூர் உதவி ஆணையர் வெங்கடகுமார் தலைமையில், தனிப்படை போலீசார் ராஜேஷ்குமார், கேசவன், ரஞ்சித், அன்பு உள்ளிட்ட குழுவினர் நேற்று மதியம் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில்…

கோவை விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனையில் மருத்துவர்கள் தின விழா

கோவையில் விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினம் 2026 உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டுக்கான மருத்துவர்கள் தினக் கருப்பொருளான “Behind the Mask:…

தூத்துக்குடியில் பாதாள சாக்கடைப் பணிகள் தீவிரம்: பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் வேண்டுகோள்

தூத்துக்குடியில் பாதாள சாக்கடைப் பணிகள் தீவிரம்: பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் வேண்டுகோள் தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.…

திருச்சியில் தொழிலாளர்கள் நலச்சங்க கூட்டமைப்பினர் கோரிக்கை மனு

திருச்சி, ஜூலை 1– திருச்சியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் அனைத்து தொழிலாளர்கள் நலச்சங்க கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். அந்த மனுவில்,…

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு வி.ஜி.எம். மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தின விழா

கோயம்புத்தூர், ஜூலை 1, 2026: அசோசியேசன் ஆஃப் அலையன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல், மாவட்டம் 250 S மற்றும் வி.ஜி.எம். அறக்கட்டளை ஆகியவை இணைந்து தேசிய மருத்துவர்கள் தின…

கடலூரில் கால்நடை நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கடலூர் மாவட்டம் காரைக்காடு ஊராட்சி கே.புதூரில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் (NADCP) 9-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட…

அரியலூரில் மாணவர்களுக்கு போதைப்பொருள், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

அரியலூரில் மாணவர்களுக்கு போதைப்பொருள், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு அரியலூர்: இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்டக் கிளை சார்பில், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி அரசு…

கரடியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் தூய்மை பணி

கரடியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் தூய்மை பணி கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பெரிய கரடியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதியதாக பொறுப்பேற்ற…

நீட் முறைகேட்டை கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள்…

கோவையில் ‘புராஜெக்ட் அன்னம் – மீல்ஸ் ஆன் வீல்ஸ்’ மூலம் 30 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்கி சாதனை

கோயம்புத்தூர், ஜூலை 1: கோயம்புத்தூரில் பசி ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோயம்புத்தூர் பெண்டா ரவுண்டு டேபிள் 101 (CPRT 101) மற்றும் கோயம்புத்தூர் பெண்டா…

சீர்காழி நகராட்சி குப்பைக் கிடங்கில் மூன்றாவது நாளாக தீ: நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி, ஜூலை 1: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. சீர்காழி நகராட்சியின்…

இரும்புலி ஓசூர் மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

அச்சிறுப்பாக்கம், ஜூலை 1: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள இரும்புலி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஓசூர் மாரியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்…

கம்பம் அருகே துப்புரவுப் பணிகளை ஆய்வு செய்த செயல் அலுவலர்

கம்பம், ஜூலை 1– தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி பேரூராட்சியில் அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவுப் பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் வெ.கணேசன் நேரில் ஆய்வு…

புதிய ஆண்டை தூய்மைப் பணியுடன் தொடங்கிய ரோட்டரி

கோவை, ஜூலை 1:கோவை மாநகராட்சியை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்ற நோக்கில், மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் “தூய்மையான கோவை உருவாக்குவோம்” என்ற விழிப்புணர்வு பேரணி இன்று…

வடலூரில் தனியார் பஸ் எரிந்து சேதமானது தொடர்ந்து அருகில் இருந்த ஆறு கடைகளும் எரிந்தது,வியாபாரிகள் இரண்டு பேர் காயம்

குறிஞ்சிப்பாடி, ஜூலை.1-கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற தனியார் பஸ் வடலூர் விருத்தாசலம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று இரவு 7.30மணி அளவில் பயணிகளை இறக்கி விட…

சிகிச்சைத் துறையில் புதிய புரட்சி ‘ஆபரேஷன் இன்ஃபினிட்டி’ திட்டத்தை அறிமுகம் செய்தது ‘ஜெம் மருத்துவமனை’!

​கோவை / சென்னை:இரைப்பை–குடலியல் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சையில் இந்தியாவின் முன்னணி மருத்துவமனையான ஜெம் மருத்துவமனை, சென்னை மற்றும் கோவை மையங்களை தடையின்றி இணைக்கும் இந்தியாவின் முதல்…

கிருஷ்ணகிரி மாவடட முதன்மை அலுவலரின் நேர்முக உதவியாளராக முனைவர்.க. பிரேம்குமார் பொறுப்பேற்றார்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த முனைவர்.திரு க.பிரேம்குமார் அவர்கள் 30.6.2026 செவ்வாய்க்கிழமை அன்று பதவி உயர்வு பெற்று…

வடலூரில் தனியார் பேருந்து, தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

வடலூரில் தனியார் பேருந்து, தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு பேருந்து தீப்பிடித்ததால், அருகில் இருந்த ஏழு கடைகள், எட்டு இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகியதால் பரபரப்பு கடலூரில்…

ஈரோடு மேற்கு தொகுதி தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கே.கே. ஆனந்த் மோகன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்

ஈரோடு ஜூலை – 1 ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முனியப்பன் கோவில்-ல் சாமி கும்பிட்டு பொது மக்களுக்கு நன்றி தெரிவிப்பு ஆரம்பம் செய்தார் சட்டமன்ற உறுப்பினர்…

திருவாரூரில் அரசு கொடுத்த மாற்று இடம் பட்டா செய்து கொடுக்காததால் அந்நியர்கள் ஆக்கிரமிப்பு. பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு

திருவாரூர் ., ஜூன் 30 திருவாரூர் அருகே சிங்கிளாஞ்சேரி கிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக திருவாரூர் – மன்னார்குடி சாலையில், ஒரு ரயில்வே மேம்பாலம் பாதி…

கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

மன்னார்குடி., ஜூன் 30 திருவாரூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் தமிழக அரசை…

திருத்துறைப்பூண்டி அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற பள்ளி மாணவர்கள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்…

திருத்துறைப்பூண்டி., ஜூன்.30 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் ராயநல்லூர் கடை வீதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பள்ளி மாணவர்கள் பொது மக்களுக்கு…

காரிகோட்டை பொன்னியம்மன் கோவில் திருவிழா ஏராளமான பெண்கள் முளைப்பாரி வழிபாடு

மன்னார்குடி., ஜூன்.30 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரிக்கோட்டை கிராமத்தில் பழமையான பொன்னியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆணி திருவிழா கடந்த 23ஆம் தேதி…

குண்டடம் மேட்டுக்கடை அருகே அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் மேட்டுக்கடை அருகே அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு குண்டடம், ஜூலை 1: திருப்பூர் மாவட்டம், குண்டடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

திருவாரூர் அருகே அங்கன் வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் வளர்ச்சியடைந்த கோழி கரு -அங்கன்வாடியில் பயிலக்கூடிய குழந்தைகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி

திருவாரூர்., ஜூன் 30 திருவாரூர் மாவட்டம் கூடூர் ஊராட்சி மொசக்குளம் பகுதியில் அங்கன்வாடி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த அங்கன்வாடிக்கு அருகில் உள்ள மேல்நிலை நீர்…

திடக்கழிவு மற்றும் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு- கிராம மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மனு அளிப்பு.

திருவாரூர்., ஜூன். 30 திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவை சார்ந்த கிராமம் கரையாப்பலூர். இந்த கிராமத்தில் சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட சிறு சிறு கிராமங்கள் உள்ளன. இந்த…

துறையூர் தொகுதிக்கு அனைத்து நலத்திட்டங்களயும் வழங்கியது திமுக அரசு தி.மு.க.பொது கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

துறையூர் தொகுதிக்கு அனைத்து நலத்திட்டங்களயும் வழங்கியது திமுக அரசு தி.மு.க.பொது கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு துறையூர் ஜூன் -30திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி…

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா: கரூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கரூர், ஜூன் 30–கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட அதிமுகவினர் பட்டாசு…

மின்னணு கழிவு மேலாண்மை சட்டங்களை கடுமையாக்க வேண்டும்- கோவையில் வழக்கறிஞர் டாக்டர் திவ்யா சந்திரன் வலியுறுத்தல்

கோவை, ஜூன் 30–மின்னணு கழிவு (E-Waste) மேலாண்மை தொடர்பான சட்டங்களை மேலும் வலுப்படுத்தி, அவற்றை கடுமையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேவ் (WAVE)…

சாலையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள்-சென்னை மாநகராட்சி புதிய முயற்சி

சாலையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள்-சென்னை மாநகராட்சி புதிய முயற்சி சென்னை, ஜூன் 30: சாலைகளில் குப்பை கொட்டுவதைத் தடுக்கவும், பொதுமக்களிடம் தூய்மை குறித்த…

பாலமேடு பாறைகருப்புசுவாமி முத்தாலம்மன்கோவில் பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது

அலங்காநல்லூர் ஜூலை 01- மதுரை மாவட்டம் பாலமேட்டில் பாறைக் கருப்பு சுவாமி, முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு பால்குடம் எடுத்தல் அங்கப்…

பாலமேடு ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் வருடாபிஷேக விழா

பாலமேடு மதுரை மாவட்டம் பாலமேட்டில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் வருடாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,தீப ஆராதனை…

திருச்சி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அறிவிப்பு

திருச்சி, ஜூன் 30– திருச்சி மாவட்டத்தில் 9-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வரவேற்பு விழா

தேனி மாவட்டம், கம்பம்: கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வரவேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவிற்கு கல்லூரி நிறுவன செயலர்…

தூத்துக்குடியில் கேட்டரிங் கல்லூரி மாணவர் மீது கத்திக்குத்து திருநங்கை கைது; முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை

தூத்துக்குடி, ஜூன் 30: தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கேட்டரிங் கல்லூரி மாணவரை திருநங்கை ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த மாணவர் அரசு…

பெரியகுளம் அருகே ஸ்ரீ மங்களகர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

பெரியகுளம், ஜூன் 30– தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மங்களகர ஆஞ்சநேயர் திருக்கோவிலின் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா…

மதுராந்தகம் இடைத்தேர்தல்: த.வெ.க. வேட்பாளர் அறிவிப்பில் சர்ச்சை

செங்கல்பட்டு, ஜூன் 30: மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) வேட்பாளர் தொடர்பாக, கட்சித் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே மாவட்டச் செயலாளர்…

வேளாண் மாணவர் மாணவியருக்கான காணொளி தயாரிப்பு மற்றும் கேமரா கையாளுதல் குறித்த செய்முறை ஊடகவியல் பயிற்சி

வேளாண் மாணவர் மாணவியருக்கான காணொளி தயாரிப்பு மற்றும் கேமரா கையாளுதல் குறித்த செய்முறை ஊடகவியல் பயிற்சி புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கை கிராமத்தில் அமைந்துள்ள…

தேனியில் த.வெ.க. நிர்வாகியை கண்டித்து தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்- போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது

தேனியில் த.வெ.க. நிர்வாகியை கண்டித்து தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது; மாலையில் விடுதலை தேனி, ஜூன் 30:தேனியில், தமிழக வெற்றிக்கழக (த.வெ.க.) நிர்வாகி சமூக வலைத்தளத்தில்…

சேலத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற ராஜா ஸ்தபதி காளியப்ப கவுண்டருக்கு கராத்தே சங்கம் சார்பில் பாராட்டு

சேலம், கன்னங்குறிச்சியில், இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை இந்திய ஜனாதிபதியிடம் பெற்று சேலத்திற்கு பெருமை சேர்த்த திருவாளர் ராஜா ஸ்தபதி காளியப்ப கவுண்டர்…

காஞ்சிபுரத்தில் திருக்குறள் பயிற்சி நிறைவு விழா-120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்கல்

காஞ்சிபுரத்தில் திருக்குறள் பயிற்சி நிறைவு விழா-120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்கல் காஞ்சிபுரம், ஜூன் 30–கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024 டிசம்பர் 31-ந் தேதி நடைபெற்ற திருவள்ளுவர்…

செய்யூரில் இருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத் தொகை வழங்கல்

செய்யூரில் இருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத் தொகை வழங்கல் செய்யூர், ஜூன் 30: கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்…

இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய டைனஸ்டி லீக் – TNDPL சீசன் 1 கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது

இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய டைனஸ்டி லீக் – TNDPL சீசன் 1 கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கோயம்புத்தூரில் உள்ள ST Sportz Indoor Court-ல் இந்தியாவின்…

கம்பம் மெட்டு மலைச்சாலையில் சாலை மேம்பாட்டு பணிகள் தீவிரம்

கம்பம் கம்பம் மெட்டு மலைச்சாலையில் சாலை மேம்பாட்டு பணிகள் தீவிரம் தேனி மாவட்டம் கேரளா மாநிலங்களை இணைக்கும் முக்கிய மலைச்சாலையாக கம்பம் மெட்டு மலைச்சாலை உள்ளது கம்பம்…

குண்டடம் அருகே மாம்பழம் விற்ற பெண்ணைத் தாக்கி நகை பறிப்பு.!

தாராபுரம் செய்திகளார் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே மாம்பழம் விற்ற பெண்ணைத் தாக்கி நகை பறிப்பு.! குண்டடம், ஜூன். குண்டடம் அருகே மாம்பழம் விற்ற பெண்ணைத் தாக்கி நகையை…

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் புதிய பொறுப்பாளர்களை அறிவித்தார் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

பெரம்பலூர்.ஜீன்.29. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்புகளுக்கு கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி. யுமான திருமாவளவன் புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து…

கோவை அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மீட்பு மையத்தை ஆய்வு செய்த அமைச்சர் விக்னேஷ்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மற்றும் மீட்பு மையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.…

கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் காவல்துறை தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் காவல்துறை தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் துரை. செந்தமிழ் செல்வன் – மேயர. ரங்கநாயகி – எம்பி…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 403 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 403 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் ப.…

பாப்பாரப்பட்டியில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மாணவர்களுக்கு தவெக கல்வி விருது

தருமபுரி, ஜூன் 29: தருமபுரி மாவட்ட தமிழ்நாடு வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் கட்சித் தலைவர் விஜயின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக…

அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பாராட்டு

அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பாராட்டு செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம்:செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10 மற்றும்…

நாமக்கல்: தண்ணீர் இன்றி பயிர்கள் கருகும் நிலை – பரமத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல்: தண்ணீர் இன்றி பயிர்கள் கருகும் நிலை – பரமத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் பரமத்திவேலூர், ஜூன் 29:நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம்…

முதுகுளத்தூர் கமுதி வட்டங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்

முதுகுளத்தூர் நிருபர்ஆர் செந்தில்குமார் முதுகுளத்தூர் கமுதி வட்டங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல் கமுதி, ஜூன் 28 ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் ஆகிய மூன்று…

திருமருகல் ஒன்றியத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்,ஜூன்.29-திருமருகல் ஒன்றியத்தில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் நடப்பாண்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற, விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்யலாம் என வேளாண்மை உதவி இயக்குநர்…

கம்பம் நகரில் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த நகராட்சி நகர் மன்ற தலைவர்

கம்பம் நகரில் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த நகராட்சி நகர் மன்ற தலைவர் தேனி மாவட்டம் கம்பம் டி எஸ்.கே.நகரில் உள்ள நகராட்சி…

துறையூரில் மாநில அளவிலான வழக்கறிஞர்கள் கிரிக்கெட் போட்டி

துறையூர் ஜூன் -29திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பகளவாடி நவாமரம் விளையாட்டு மைதானத்தில் 27/06/2026 அன்று துறையூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் முத்துக்குமார்…

குண்டடம் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை போக்சோ சட்டம், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை போக்சோ சட்டம், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு. குண்டடம் திருப்பூர் மாவட்டம்,…

உர விநியோகம் தொடர்பான கூட்ஸ் ரயில் வேகன் ஒதுக்கீட்டில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு

உர விநியோகம் தொடர்பான கூட்ஸ் ரயில் வேகன் ஒதுக்கீட்டில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு இந்தியாவில் மத்திய அரசின் மானிய விலையில் யூரியா…

தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மக்கள் குறைதீர்வு சிறப்பு முகாம்

தேனி, ஜூன் 29: தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி வளாகத்தில் மக்கள் குறைதீர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.முகாமிற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் வி.பி.ஏ. மிதுன் சக்கரவர்த்தி…

துறையூரில்”தமிழ்நாடு புதிய கரங்கள் அனைத்து தொழிலாளர்கள் நலச்சங்கம்” துவக்க விழா மற்றும் முதல் செயற்குழு கூட்டம்

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் ஜீன்-29திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள “ஜான் ஹோட்டல் மீட்டிங் ஹாலில் சங்கரன் கோவிலை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்படும்”தமிழ்நாடு புதிய கரங்கள்…

வில்லியனூரில் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் – அமைச்சர்கள், துணைநிலை ஆளுநர் பங்கேற்பு

வில்லியனூரில் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் – அமைச்சர்கள், துணைநிலை ஆளுநர் பங்கேற்பு புதுச்சேரி, வில்லியனூர்:வில்லியனூரில் அமைந்துள்ள அருள்மிகு பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள்…

காரைக்காலில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு

காரைக்கால், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலய மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பிச்சாண்ட மூர்த்தி வீதி உலா மற்றும் மாம்பழம்…

அரூரில் பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்கு கண்ணீர் அஞ்சலி

அரூர்: தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் மறைவுக்கு அரூர் பிரஸ் கிளப்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்…