Latest Post

பழனிசெட்டி பட்டி பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவொற்றியூர் டி வி எம் சேவா பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பருத்தி மீதான இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் – மத்திய மற்றும் மாநில அரசுக்கு தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் வலியுறுத்தல் மதுரை மாநகராட்சி அன்சாரிநகரில் குப்பைகள் சரியான நேரத்துக்கு அள்ளப்படாததால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது குறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் நவீன நெல் சாகுபடி தொழில்நுட்பம்-மன்னார்குடி அருகே வயல் விழாவில் வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

பழனிசெட்டி பட்டி பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம்பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது பழனி செட்டிபட்டி…

திருவொற்றியூர் டி வி எம் சேவா பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருவொற்றியூர் டி வி எம் சேவா பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்வி விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பிளஸ் டூ…

பருத்தி மீதான இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் – மத்திய மற்றும் மாநில அரசுக்கு தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் வலியுறுத்தல்

கோவை கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் 35-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில…

மதுரை மாநகராட்சி அன்சாரிநகரில் குப்பைகள் சரியான நேரத்துக்கு அள்ளப்படாததால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது

மதுரை மாநகராட்சி 61 வது வார்டு மகபூபாளையம் அன்சாரி நகர் முதல் தெருவில் பல நாட்களாக குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடுகள் நிலவி வருகிறது.…

குறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் நவீன நெல் சாகுபடி தொழில்நுட்பம்-மன்னார்குடி அருகே வயல் விழாவில் வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

மன்னார்குடி ., திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பருத்திக்கோட்டை கிராமத்தில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் டெமாசெக் உயிர் அறிவியல் ஆய்வகத்தின் சார்பில் வயல்…

அண்ணா பிறந்தநாளையொட்டி 500 பேருக்கு அறுசுவை பிரியாணி

திருவொற்றியூர்:பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி, சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் 500 பேருக்கு அறுசுவை பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவொற்றியூர்…

தமிழகத்திலேயே குடிநீர் தட்டுப்பாடு இல்லாத ஒரே இடம் தூத்துக்குடி மாநகராட்சி தான்

தமிழகத்திலேயே குடிநீர் தட்டுப்பாடு இல்லாத ஒரே இடம் தூத்துக்குடி மாநகராட்சி தான். தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி…

விஜய் காா்பந்தயத்தை தொடங்கி வைத்து விட்டு- திாிஷாவுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாா்-முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் கடும் தாக்கு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் டூவிபுரம் சந்திப்பில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்…

வாலாஜாபாத் பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு பிரச்சாரம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ், குப்பைக் கழிவுகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்…

அரியலூரில் அண்ணா பிறந்தநாள் விழா

அரியலூரில் அண்ணா பிறந்தநாள் விழா முன்னாள் அரசு கொறடா அண்ணா திமுக மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

நுங்கம்பாக்கத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை குழுவின் சார்பில், திருவள்ளூர் மாவட்டம் நுங்கம்பாக்கத்தில் 5ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலையில்…

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா-கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள்வீரராகவ ராவ்,அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை,மதுசூதன் ரெட்டி,இயக்குநர்,…

அண்ணா பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

S.செய்யது தாஜுல் உசேன்மாவட்ட செய்தியாளர்காரைக்கால் காரைக்கால்: பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல்…

தேனி தென்மேற்கு மாவட்ட தவெக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா

தேனி தென்மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் தேனி மாவட்டம் கம்பம் நகரில் அண்ணா பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராம்குமார்…

சீர்காழி அருகே அமையவுள்ள புதிய சிவ ஆலயத்தின் பூமி பூஜை-வெளிநாட்டுப் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று சுவாமி தரிசனம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே அமையவுள்ள புதிய சிவ ஆலயத்தின் பூமி பூஜை விமரிசையாக நடைபெற்றது. இதில் தைவான், ஜப்பான் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த…

அண்ணா பிறந்தநாள் விழா: மன்னார்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தலைமையில் மலர்மாலை அணிவித்து மரியாதை

மன்னார்குடி., செப். 15- பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை…

ஒன் ரைட் 2026: பனிச்சிறுத்தைக்காக இறுதி அழைப்பு

ஒன் ரைட் 2026-இல் பங்கேற்க இப்போது பதிவு செய்யுங்கள்: https://royalenfield.com/oneride 2026 செப்டம்பர் 20 அன்று, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரைடர்கள் சாலையில் புறப்பட உள்ளனர். ராயல்…

திருவாரூரில் கனமழையால் 500 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் சாய்ந்தன-விவசாயிகள் வேதனை

அறுவடைக்கு ஓரிரு நாட்களே இருந்த நிலையில் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை திருவாரூர்., செப்.15- திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக…

நடிகர் விஜய் சேதுபதி தொடர்பான விமர்சனங்கள்-அது பொழுதுபோக்கு நிகழ்ச்சி-அமைச்சர் வே. சம்பத்குமார்

திமுகவின் விமர்சனம் அவதூறு… தனிநபர் விமர்சனமாக உள்ளது!” – அமைச்சர் சம்பத்குமார் பேட்டி… கோவை வ.உ.சி. பூங்கா அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையை…

நாகவேட்டில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா

தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்பு ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றியம் நாகவேடு பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி,…

நெமிலியில் அண்ணா சிலைக்கு திமுக.வினர் மாலை அணிவித்து மரியாதை

நெமிலி, செப்.15– ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கறிஞர்…

திம்மபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அடுத்த திம்மபுரம் கிராமத்தில் அமரன் பிரதர்ஸ் சார்பில் எட்டாம் ஆண்டு மாபெரும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை…

நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாள் விழா

செய்தியாளர் வெங்கடேசன் இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.கழகம் சார்பில், தமிழ்த்தாயின் தலைமகன் – பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின்…

விபத்தில் உயிரிழந்த ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்

திருவாரூர்., செப்.15- அரசுப் பணிக்காக சென்றபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க…

கோவையில் அரிய வகை ரத்தப் புற்றுநோயை வென்ற3 வயது சிறுவன்

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் குப்புசாமி நாயுடு மருத்துவமனை, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் மற்றும் பிற சிக்கலான நோய்களுக்கு, பல்வேறு தொண்டு நிறுவனங்கள்…

கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 118 பிறந்தநாள் விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 பிறந்தநாள் விழா..பேரறிஞர் அண்ணாவின் 118 பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள்…

கரூர் பரணி வித்யாலயா தொடர்ந்து 14வது முறையாக சாம்பியன்!

கரூர் செய்தியாளர் மரியான் பாபு சென்னையில் நிறைவு பெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான தென்னிந்திய அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டிகளில் கரூர் பரணி வித்யாலயா 11 தங்கம்,7…

திராவிடர் கழகத்தின் சார்பில் அறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ஆசிரியர் குமாரசாமி தலைமையில் கரூர் பழைய பஸ் நிலையம் ரவுண்டானாவில் உள்ள…

துறையூர் நகர ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணாவின் 118வது பிறந்தநாள் விழா

துறையூர் செப்-15திருச்சி மாவட்டம் துறையூர் நகர ஒன்றிய அதிமுக சார்பில் நகர செயலாளர் அமைதிப்பாலு தலைமையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள்(செப்-15)விழா கொண்டாடப்பட்டது.…

பரமத்தி வேலூர் பேரூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேரூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பரமத்தி வேலூர் பேரூர் திமுக செயலாளர்…

கோவையில் திருநங்கையர் சுகாதாரம் குறித்த தேசிய அளவிலான மாநாடு

கோவை பி.எஸ்.ஜி. செவிலியர் கல்லூரி சார்பில், “எல்லைகளைத் தாண்டிய பராமரிப்பு – திருநங்கையரின் முழுமையான சுகாதாரப் பராமரிப்பு” என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது.. முன்னதாக…

எலக்ட்ரானிகா இந்தியா, புரொடக்ட்ரோனிகா இந்தியா 2026 பெங்களூரில் தொடக்கம்

கோவை , செப். 15: இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மையமாகக் கொண்டு, எலக்ட்ரானிகா இந்தியா மற்றும் புரொடக்ட்ரோனிகா இந்தியா 2026 கண்காட்சிகள் செப்டம்பர்…

பொம்மிடி இரயில் நிலையத்தில் 3 முக்கிய விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் கோரி டெல்லியில் மத்திய அமைச்சரிடம் மனு

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொம்மிடிரயில் நிலையத்தில் 3 முக்கிய விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் கோரி டெல்லியில் மத்திய அமைச்சரிடம் மனு…

அரியலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணா பிறந்த தின விழா

அரியலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணா பிறந்த தின விழா அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த தினம் அரியலூர்…

தமிழ்நாடு காவல்துறை – ரயில்வே பாதுகாப்புப் படை ஒருங்கிணைப்புக் கூட்டம்

காவல்துறை தலைமை அலுவலகத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வாலை ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் சோனாலி மிஸ்ரா, மற்றும்…

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கோவையில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கோவையில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின்…

மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் ஊரைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் ஊரைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம். வேலை கேட்டு இரு பிரிவினர் சிபிசிஎல் தொழிற்சாலையில் முன்பு கூடியதால் வாக்குவாதம் போலீசார்…

கோவை பிரசன்னா கியா-வில் புதிய கியா சோரென்டோவை அறிமுகப்படுத்தியுள்ளது

கோயம்புத்தூர் 15, செப்டம்பர் 2026: கியா இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான பிரசன்னா கியா, கோயம்புத்தூர் மெர்லிஸ் ஹோட்டலில் புதிய கியா சோரென்டோவை அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்வில் மாண்புமிகு…

வடமட்டம் நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் மூட்டைகள் மழையால் நெல்மணிகள் வீணாகும் அபாயம் – இரா.காமராஜ் எம்எல்ஏ நேரில் ஆய்வு

குடவாசல், செப்.15: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குடவாசல் ஒன்றியம் வடமட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படாமல்…

தூத்துக்குடி போல்பேட்டை புதிய பேருந்து நிலையம் போத்தி விநாயகா் கோவில் சதூா்த்தி விழா

தூத்துக்குடி போல்பேட்டை புதிய பேருந்துநிலையம் போத்தி விநாயகா் கோவில் சதூா்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற இன்னிசை கச்சோி நிகழ்ச்சிக்கு கோவில் தா்மகா்த்தா ராஜா பொியசாமி,…

அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா:தி.மு.க. சார்பில் அமைதி ஊர்வலம்

திருவண்ணாமலை பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர், தி.மு.க. சட்டமன்றக் கொறடா எ.வ.வேலு அவர்களின்…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பில் 6,500 போலீசார்…நவீன கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மாநகர காவல் ஆணையர் தகவல்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பில் 6,500 போலீசார் ஈடு பட இருப்ப தாகவும், ஏ.ஐ. தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன கேமராக்கள் மூலம்…

திருவாரூரில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா

300 ஆண்டுகள் பழமையான ஐநூற்று பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் சாமி தரிசனம் திருவாரூர்., செப். 15- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று…

பிறை நிலவுக்கு அருகே வைரக்கல் போல ஜொலித்த வெள்ளி! வானில் அரிய விண்வெளிக் காட்சி.

திருவாரூர்., செப்.14.- திருவாரூர் மாவட்ட மக்கள் இன்று மாலையில் வானில் நிகழ்ந்த அரிய விண்வெளிக் காட்சியைமெல்லிய பிறை நிலவுக்கு மிக அருகில், வைரக்கல் போன்று பிரகாசமாக ஜொலித்த…

அரியலூரில் நாம் தமிழர் கட்சி கூட்டம்

அரியலூரில் நாம் தமிழர் கட்சி கூட்டம் அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் அரியலூர் ஏஒய்எம் ஹாலில் நடந்தது அரியலூர் மாவட்ட செயலாளர்கள் பி…

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் காசுகளில் கணபதி கண்காட்சி

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காசுகளில் கணபதி சிறப்பு கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவன தலைவர்…

கரடுமுரடான பாதைகளில் சீறிப்பாய்ந்த புதிய ‘டொயோட்டா ஹைலக்ஸ்’பிரம்மாண்ட அறிமுகம்!

கோவை சூலூர் அருகே உள்ள மெட்ரோ கிளப் ரிசார்ட்டில், ஆனமலைஸ் டொயோட்டா சார்பில் 9-ஆம் தலைமுறை “ஆல் நியூ டொயோட்டா ஹைலக்ஸ்” வாகனத்தின் அறிமுக விழா நடைபெற்றது.…

மத்திய அரசு கண்டித்து திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

துறையூர் செப்-13திருச்சி மாவட்டம்துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் 11-09-2026 அன்று மாலை 6 மணியளவில் மக்கள் தொகை…

கும்பகோணம் ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்

கும்பகோணம் மாதளம்பேட்டை, ஆதி லட்சுமி நகரில் அமைந்துள்ள சிற்பி விஜயன் ஸ்தபதி இல்லத்தில் உள்ள ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடைபெற்றன.…

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் சந்தனகாப்பு

காஞ்சிபுரம் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் சந்தனகாப்பு அலங்காரத்தில் ராஜகணபதி அருள்பாலித்தார்.காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்…

வேப்பூர் திருச்சிலுவை ஆலய 28 ஆம் ஆண்டு பெருவிழா

வேப்பூர் திருச்சிலுவை ஆலய 28 ஆம் ஆண்டு பெருவிழா தேர் பவனி மற்றும் சிறுவர் சிறுமியருக்கு உறுதி பூசுதல் நிகழ்ச்சி பிஷப் பங்கேற்பு:- ராணிப்பேட்டை மாவட்டம் வேப்பூர்…

திருமருகல் ஒன்றியத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்

நாகப்பட்டினம்,செப்.14-இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொது இடங்களில் பல வண்ணங்கள் மற்றும் பல வடிவங்களிலும், வீடுகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட…

நீர் வளத்தையும், மீன்வளத்தையும் காக்கும் முயற்சியில் நாகை இளைஞர்

நீர் வளத்தையும், மீன்வளத்தையும் காக்கும் முயற்சியில் நாகை இளைஞர் – பதிநான்கு ஆண்டுகளுக்கு மேல் களிமண் வைக்கோல் கொண்டு செய்யபடும் பிள்ளையார் சிலை நாகப்பட்டினம், செப்:-14 நாகை…

குண்டடம் இளைஞரை தாக்கியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே பெட்டகாளிபாளையம் விநாயகர் கோவில் அருகே இளைஞரை தாக்கியதாக 3 பேர் மீது குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு…

ஜடையனூர் ரத்த கணபதி ஆலயத்தில் உச்சிஷ்ட கணபதி, உச்சிஷ்ட காளி மகா கும்பாபிஷேகம்

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஜடையனூர் பகுதியில் வேலுச்சாமி அவர்களால் பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வரும் ரத்த கணபதி ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்சிஷ்ட கணபதி…

கோவையில் மாநில அளவிலான 37-வது டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி

கோவை திருமலையாம்பாளையத்தில் உள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான 37-வது டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற்றன. தமிழ்நாடு ஒலிம்பிக்…

5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் விநாயகருக்கு அலங்காரம்-கோவை ரத்தினபுரியில் வியக்கவைக்கும் 9½ அடி விநாயகர் தரிசனம்

5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் விநாயகருக்கு அலங்காரம்..! கோவை ரத்தினபுரியில் வியக்கவைக்கும் 9½ அடி விநாயகர் தரிசனம்…. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை ரத்தினபுரி பகுதியில்…

ஈரோடு மாணவருக்கு இந்திய அளவில் தங்கப்பதக்கம்!-ஆட்டோ ஓட்டுநரின் மகன் சாதனை — சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகத்தின் மகன் தருண்குமார் (21), என்.சி.சி.யில் இந்திய அளவில் தங்கப்பதக்கம் வென்று சொந்த…

குண்டடம் அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 . தாராபுரம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அஇஅதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.…

மருதிப்பட்டியில் இராக்கி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மருதிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு இராக்கிஅம்மன் திருக்கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கிழக்கில் தீர்த்தமலை,…

அரியலூர் கோதண்ட ராமசாமி திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது

அரியலூர் அருள்மிகு கோதண்ட ராமசாமி திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது அரியலூர் பெருமாள் கோவில் என பக்தர்களால் அழைக்கப்படும் அருள்மிகு கோதண்ட ராமசாமி திருக்கோயில் பிரம்மோற்சவம் திங்கட்கிழமை…

பொம்மிடி இரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நடத்தும் 12ஆம்ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மிடி ரயில்வே ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் மற்றும் வணிக சங்கத்தினர் நன்கொடையில் நடத்தும் 12ஆம்ஆண்டு விழா…

புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்துவுக்கு செங்கோல் வழங்கும் விழா…!

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் 6 ஆவது முறையாக வெற்றி பெற்ற புதுவைத் தமிழ்ச் சங்கத்…

துறையூர் மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ 75லட்சம் இழப்பீடு-சார்பு நீதிபதி விஜய் கார்த்திக் வழங்கினார்

துறையூர் செப்-14திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில்மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ 75லட்சம் இழப்பீட்டு தொகையை சார்பு நீதிபதி விஜய் கார்த்திக்…

விநாயகர் சதுர்த்தி விழா-துறையூரில் விதி மீறி வைத்த சிலையை வட்டாட்சியர் கையகப்படுத்தினார்

விநாயகர் சதுர்த்தி விழா-துறையூரில் விதி மீறி வைத்த சிலையை வட்டாட்சியர் கையகப்படுத்தினார். திருச்சி மாவட்டம் துறையூரில் வட்டாட்சியர் சித்ரா தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள…

சிட்லபாக்கத்தில் 23 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் விநாயகர் கண்காட்சி-அமைச்சர் சரத்குமார் துவக்கி வைத்தார்

தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை, ராதாநகர், கிருஷ்ணமாச்சாரி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்.கட்டிட கலை நிபுணரான இவர் தீவிர விநாயகர் பக்தர் இவர் கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரகணக்கான…

மன்னார்குடி அருகே மேலமாரியம்மன் கோவில் திருவிழா-தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

மன்னார்குடி., செப்.13-திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படும் அலங்கார மேலமாரியம்மன் என்கிற ஸ்ரீ நாட்டலங்கார மேலமாரியம்மன் கோவில்…

திட்டச்சேரி – குத்தாலம் இடையே சேதமடைந்த ஆற்றுப்பாலம் அச்சத்துடன் பயணம் மேற்கொள்ளும் அப்பகுதி மக்கள்

நாகப்பட்டினம்,செப்.14-திட்டச்சேரி-குத்தாலம் இடையே பிராவடையான் ஆற்றின் குறுக்கே உள்ள சேதமடைந்த ஆற்றுப்பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேதமடைந்த…

குண்டடம் தவெக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம். தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து குண்டடம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில்…

அரியலூர் மருத்துவக் கல்லூரியில் ஓணம் பண்டிகை

அரியலூரில் ஓணம் பண்டிகை அரியலூர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் கேரளாவை சேர்ந்த மாணவ மாணவிகள் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடினார்கள் அரியலூர் ஏ ஒய் எம் திருமண…

அக்டோபர் 26-ந் தேதியில் இருந்து காலவரையறை வேலை நிறுத்தத்திற்கு தயார்-அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், செப்- 13. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாசலம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி…

தாராபுரம் அதிமுக அலுவலகத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர் சந்திப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அதிமுக அலுவலகத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர் சந்திப்பு. கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக உள்ளது அதிலும் தாராபுரம் மிக வலிமையான தொகுதி…

நாச்சியார்கோவிலில் இலவச கண் பரிசோதனை முகாம்

நாச்சியார் கோவில் லயன்ஸ் சங்கம்,கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம்மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன்இணைந்து நடத்திய சிட்டி யூனியன்…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 1281 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், பொது இடங்கள், முக்கிய சந்திப்புகளில் ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள், குடியிருப்பு நல சங்கங்கள் சார்பில் மொத்தம் 1,281 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை…

தமிழ்நாட்டின் முதல் எபிக் லக்ஸ்ஆன் — இந்தியாவின் மிகப்பெரிய எல்இடி சினிமா திரை, 14வது எபிக் திரையுடன் அறிமுகமாகின்றன

கியூப் சினிமா மற்றும் கற்பகம் கிராண்ட்பிளக்ஸ் இணைந்து கோயம்புத்தூருக்கு எபிக் மற்றும் எபிக் லக்ஸ்ஆன்-ஐ கொண்டு வருகின்றன தமிழ்நாட்டின் முதல் எபிக் லக்ஸ்ஆன் — இந்தியாவின் மிகப்பெரிய…

தமிழக முதல்வர் விஜய்யை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழக முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் குறித்து தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் விஜய் பேசிய பேச்சைக் கண்டித்து மாநில முழுவதும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

” சிவாஜி கணேசன் பெயரில் மன்னார்குடியில் முத்தமிழ் பல்கலைக்கழகம்!” – தமிழக அரசுக்கு வேட்டைத்திடல் கிராம மக்கள் கோரிக்கை

மன்னார்குடி., செப்.13- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் கலைகளை உள்ளடக்கிய பல்கலைக்கழகத்தை மன்னார்குடியை தலைமையிடமாகக் கொண்டு தமிழக அரசு…

ஒரே நாளில்-ஒரே நேரத்தில் 9 கோவில்களில் மகா கும்பாபிஷேகம்!

கூத்தாநல்லூர் அருகே காளஹஸ்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் கூத்தாநல்லூர்., செப். 13 திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே சாத்தனூர்…

கோவை சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல். தொழில் நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் ஜெனிசிஸ் விழா.

கோவை கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் தொழில் நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான “ஜெனிசிஸ்’26” தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைச்…

கவுந்தப்பாடியில் ஆட்டோ டிரைவர் மகன் என் சி சி யில் இந்திய அளவில் தங்க பதக்கம் வென்றார்

ஈரோடு செப்டம்பர் 14 ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகன் தருண்குமார் ஆறுமுகம் இந்திய அளவில் என் சி சி யில் ஏ ஐ…

திருமருகல் அருகே, சாலையோரத்தில் சேதமாகி கிடக்கும் தடுப்பு தகடுகள்- சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

நாகப்பட்டினம் ,செப்.12-திருமருகல் அருகே சாலையோரத்தில் சேதமாகி கிடக்கும் இரும்பு தடுப்பு தகடுகள் – தடுப்புகள் இல்லாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும். இதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி…

புழல் சிறையில் ஏற்பட்ட தகராறில் ரவுடியை வெட்டிய 5பேர் கைது

சென்னை, எர்ணாவூர் – சுனாமி குடியிருப்பை சேர்ந்த ராகேஷ் என்ற ஜஸ்டின் பேபி(வயது 29) ரவுடியான இவர் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில்…

இந்தியாவிலேயே முதன் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் நவீன ரோபோ தொழில்நுட்பம் கோவை ராயல் கேர் மருத்துவமனையில் அறிமுகம்

கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான நான்காம் தலைமுறை ‘ஸ்ட்ரைக்கர் மாகோ 4 ஸ்மார்ட் ரோபோடிக்ஸ்’ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க…

வாசிப்பையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் பயிற்சிப்பட்டறை நிகழ்ச்சி

தருமபுரி நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறை மற்றும் கவித்தேடல் பதிப்பகம் இணைந்து வாசிப்பு மற்றும் படைப்பாற்றல் பயிற்சிப்பட்டறையை நடத்தின. தமிழ்மொழி,…

திருக்குறள் திருவிழா: 50,000 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்வு

​கோவை ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி சார்பில் மிகப்பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட “திருக்குறள் திருவிழா” உலக சாதனை நிகழ்வு மிகவும்…

கம்பத்தில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்: 120 பேருக்கு பணி நியமன ஆணைகள்

கம்பம்: தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் கம்பம் சி.பி.யூ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.…

தேனி நகராட்சியில் தயாராகும் இயற்கை உரம் உழவர் சந்தையில் இயற்கை உரம் வழங்கும் மையம் தொடக்கம்

தேனி மாவட்டம் தேனி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் உள்ள வீடுகளில் சேகரமாகும் கழிவுகள் நான்கு வகையாக தரம் பிரிக்கப்பட்டு ஈர கழிவுகள் பொம்மைம கவுண்டன்பட்டி…

கோவையில் முதன்முறையாக ‘ஆதி சக்தி கண்காட்சி 2026’

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில், பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கோவையில் முதன்முறையாக ‘ஆதி சக்தி கண்காட்சி 2026’…

தனியார் பள்ளிகளுக்கு டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி வழங்கக் கோரிக்கை

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் முப்பெரும் விழா ஏலகிரி மலையில் உள்ள‌ தனியார்ரிசார்ட்டில் நடைபெற்றது. சங்க மாநில பொதுச் செயலாளர்…

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் திமுக சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன். கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர்…

ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கோலாகல கொண்டாட்டம்

தென்காசி : செப் – 12 தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அமைந்துள்ள சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்லூரியின்…

கப்பல் கட்டு தளம்- தமிழக அரசு முயற்சி- விடுதலை சிறுத்தை கட்சி ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு முதல் பழைய காயல் வரை உள்ள உப்பளத்தை கையகப்படுத்தி கப்பல் கட்டுதளம் அமைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது…

கைல காசு இல்லனா பரவால்ல எங்களுக்கு கூகுள் பேவுல பணம் அனுப்புங்க! குட்டிஸ் விநாயகர் சிலை வைக்க க்யூட்டியாக பணம் வசூல்!

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் இந்துக்களின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது. இதன்…

திருப்பத்தூரில் தவெக அரசை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குறித்து சட்டப்பேரவையில்அவமரியாதையாகவும் மற்றும் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில்…

நடுபழனி ஶ்ரீ மரகத தண்டாயுதபாணி ஆலயத்தில் திரிஷதி அர்ச்சனை

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள நடுபழனி ஶ்ரீ மரகத தண்டாயுதபாணிஆலயத்தில் நாளை கூட்டு பிராத்தனை மற்றும் திரிஷதி அர்ச்சனை நடைபெற உள்ளது.நடுபழனி ஶ்ரீ மரகத தண்டாயுதபாணி…

காரைக்காலில் மீலாது நபி விழா

S.செய்யது தாஜுல் உசேன்மாவட்ட செய்தியாளர்காரைக்கால் காரைக்கால் அன்னை ஜுவைரியா (ரலி) பெண்கள் அரபி பாடசாலை சார்பில், காரைக்கால் முஹியத்தீன் பள்ளி சமுதாயக் கூடத்தில் மீலாது நபி விழா…

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்-தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்கம் மோதிரத் திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை தேனி மாவட்டத்தின் மாவட்ட கண்காணிப்பு…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் புதிய ஆணையர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த நே. பொன்மணி , 1996 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி பிறந்தார். தனது சிறு வயது முதலே கல்வியில் மிகுந்த திறமையைக்…

தமிழக அரசு சமூக நலத்துறை சார்பில் முதியோர் இல்லங்களில் ஒருநாள் மகிழ்வித்து மகிழ்.நிகழ்ச்சி

கல்பாக்கம் செப் 12செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியம் பெரும்பேர் கண்டிகையில் உள்ள முதியோர் இல்லம், மதுராந்தகம் ஒன்றியம் வில்வராயநல்லூர் முதியோர் இல்லம், தாம்பரம் அடுத்த மேடவாக்கம் ரஜினிகாந்த்து…

மன்னார்குடி அருகே முளைப்பாரி சுமந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலம்

மன்னார்குடி., மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அலங்கார மேலமாரியம்மன் என்கிற ஸ்ரீ நாட்டலங்கார மேலமாரியம்மன் கோவில் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி…