கோதண்டராஜபுரம் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு 5008 வளையல் கொண்டு சிறப்பு அலங்காரம்
நாகப்பட்டினம்,ஆக.14-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி அம்மன் கோவில் அமைத்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் துவங்கியதில் இருந்தே…
கோவை ஆர்.எஸ்.புரத்தில் ‘மந்தாரா’ புதிய கிளை
24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட பிரீமியம் நகைகளுக்கான இந்தியாவின் முன்னணி பிராண்டுகளில் ஒன்றான ‘மந்தாரா’ நிறுவனத்தின் புதிய கிளை, கோவை ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி சாலையில் வரும்…
ஆழியார் அறிவு திருக்கோயிலில் முப்பெரும் விழா வேதாந்திரி மகரிஷியின் 116 வது ஜெயந்தி விழா
பொள்ளாச்சி செய்தியாளர் ராஜா 8675527007 பொள்ளாச்சி- ஆக-14 அருள்தந்தை வேதாந்திரி மகரிஷி அவர்களின் 116 வது ஜெயந்தி விழா, உலக அமைதி தின விழாபத்மபூஷண் விருதாளர் Dr.SKM…
தேனி தென்மேற்கு மாவட்ட தவெக செயலாளராக எம்.எல்.ஏ. நியமனம்-அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்
தேனி தென்மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.…
அலங்காநல்லூரில் செயின்ட்மேரிஸ் திறன் மேம்பாட்டு நிறுவனம் திறப்பு விழா
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் செயின்ட் மேரிஸ் திறன் மேம்பாட்டு நிறுவனம் திறப்பு விழா நடைபெற்றது.நிறுவனத்தின் தாளாளர் ஸ்ரீபத்மா,தலைமை தாங்கினார்.சேர்மன் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற…
குண்டும் குழியுமான சாலைகள் நியூ தில்லை நகர் மக்கள் கடும் அதிருப்தி
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டு நியூ தில்லை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.…
பேராவூரணி அரசு மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
தஞ்சை மாவட்டம்பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணியை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் அறிவழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முக்கியச் சாலை…
கருப்புசாமி கோவிலில் சிறப்பு பூஜை: பக்தர்களுக்கு அறுசுவை அசைவ அன்னதானம்
ஊமச்சிகுளம், மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் அருகே தவசிபுதூர் வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கல்லம்பட்டி கருப்புசாமி திருக்கோவிலில், அலங்காநல்லூர் ஸ்ரீ முனியாண்டிசுவாமி ஆட்டோ நிலைய நண்பர்கள் சார்பில்…
சமபந்தி அன்னதானம்-மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்
தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி வெள்ளிக்கிழமை…
கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியானம் -பரமஹம்ச யோகானந்தரால் தொடங்கப்பட்ட அமைப்பு ஏற்பாடு
கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியானம் -பரமஹம்ச யோகானந்தரால் தொடங்கப்பட்ட அமைப்பு ஏற்பாடு ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரால் 1917-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘யோகதா சத்சங்க சொஸைடி…
ஆடி அமாவாசையை முன்னிட்டு தில்லை காளிக்கு சிறப்பு ஊஞ்சல் உற்சவம்
ஆடி அமாவாசையை முன்னிட்டு தில்லை காளிக்கு சிறப்பு ஊஞ்சல் உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ…
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தேவி கருமாரி திரிபுரசுந்தரிக்கு ஆடிப்பூரம் உற்சவம்
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும். பழமையான இத்திருக்கோயிலில் கிருத்திகை, சஷ்டி…
தா.பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட கிளையின் சார்பில் தா.பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு…
வந்தே மாதரம் கட்டாய பாடல் சட்டத்தை எதிர்த்து, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு கண்டன ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர், SETC பணிமனை முன்பு ஒன்றிய அரசின், வந்தே மாதரம் கட்டாய பாடல் சட்டத்தை எதிர்த்து, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்ட தலைவர் தோழர்…
திட்டச்சேரி அரசு பள்ளியில்வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டி
நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் திருமருகல் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கணிதவியல் துறை கருத்தரங்கம்
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கணிதவியல் துறை சார்பில் கணித மாதிரி வடிவம் உருவாக்குதலுக்கான சாதாரண வகையிட்டு சமன்பாட்டு அடிப்படை என்ற…
கோவையில் எட்டாவது எடிஷனாக எலக்ட்ரோடெக் கண்காட்சி..!
கோவையில் மின்சாரம் மற்றும் மின்னணு துறையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில், எலக்ட்ரோடெக் 2026 8 வது எடிஷன் கண்காட்சி கோவையில் நடைபெற உள்ளது.…
கோவையில் சுற்றுலா துறை குறித்து சர்வதேச மாநாடு 2026
ஆகஸ்ட் 12 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் தேசிய மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா துறையை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு ஸ்கால் இன்டர்நேஷனல் கோயம்புத்தூர்…
இரண்டு லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் மற்றும் 25 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்- இருவர் கைது
திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அண்ணாமலை நகர் டிச்சி கிரௌண்ட் பகுதியில் எண்ணூர் காவல் உதவி ஆணையர் வெங்கட் குமார் உத்தரவின் பேரில் திருவொற்றியூர் சாத்தாங்காடு காவல்…
குண்டடம் அருகே விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரம்
குண்டடம்,தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே வஞ்சிபாளையம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விற்பனைக்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று…
வடலூர் புனித நகர ஆன்மநேய இயக்கம் சார்பில் மாதப்பூச அகவல் பாராயண சிறப்புப் பிரார்த்தனை
கடலூர், மாவட்டம்வடலூர் சத்திய ஞானசபை வளாக முன்மண்டபத்தில், வடலூர் புனிதநகர ஆன்மநேய இயக்கம், சார்பில் மாதப்பூசத்தை முன்னிட்டு,போர் இல்லாத உலகம், புலை மற்றும் கொலை இல்லாத சமூகம்,…
கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு
பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கைலாசநாதர் மலைக்கோயிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு 12.08.2026 புதன்கிழமை காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.…
சோலார் மின் கம்பங்கள் அமைக்கும் பணி- சத்தியபாமா எக்ஸ் EX M LA ஆய்வு.
குண்டடம் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த சங்கரண்டாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கொழுமங்குழி, சிறுகிணறு உள்ளிட்ட பகுதிகளில், புள்ளகாளிப்பாளையம் முதல் ராசிபாளையம், கள்ளிப்பாளையம் வரையிலான பல கிலோமீட்டர் தூரத்திற்கு சோலார்…
தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள்: துணை ஜனாதிபதியிடம் திமுக எம்.பி.க்கள் மனு
தேனி: தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. தலைமையில் திமுக…
உலக நன்மை வேண்டி நடைபெற்ற ஸ்ரீ அதர்வாண காளி ஸ்ரீ மகா ரத்யங்கார் தேவி சக்தி மகா யாகப் பெருவிழா
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே: கைலாசநாதர் கோவில் மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ ஜிஜி லால் சித்தா பாபாஜி அவர்களின் ஆசிகளுடன், அருள்மிகு ஸ்ரீ அதர்வாண காளி ஸ்ரீ…
வடலூரை புனித நகரமாக அறிவிக்க கோரி சென்னை கோட்டை நோக்கி பிரச்சாரப்பயணம்
கடலூர், மாவட்டம்வடலூர்,கருங்குழியில் வாழ்ந்து மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்ற அருட்பிரகாச வள்ளலார் இறைவன் ஒளி வடிவானவர், உயிர் கொலை செய்யக்கூடாது, பசிப்பிணியை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மனிதநேய…
சீர்காழி அருகே சவுடு மணல் குவாரியை தடுத்து நிறுத்த கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்.
எஸ் செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி சீர்காழி அருகே சவுடு மணல் குவாரியை தடுத்து நிறுத்த கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த…
ஊதியூர் அருகே சாலையைக் கடக்க முயன்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி, வாகன ஓட்டி உயிரிழப்பு
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 . காங்கேயம். ஊதியூர் அருகே சாலையைக் கடக்க முயன்றவர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற தனியார்…
கூவத்தூர் ஊராட்சியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கல்பாக்கம், ஆக. 13: செங்கல்பட்டு மாவட்டம், இலத்தூர் ஒன்றியம், கூவத்தூர் ஊராட்சியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர்…
தமிழ்நாட்டின் உற்பத்தி மையங்கள், எம்எஸ்எம்இக்கள் மற்றும் கைவினைஞர்களை தேசிய சந்தையுடன் இணைக்கும் பிளிப்கார்ட்
சென்னை, : தமிழ்நாட்டின் உற்பத்தி மையங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ), கைவினைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்களை டிஜிட்டல் வர்த்தகம் மூலம் இந்தியா முழுவதும்…
அரியலூரில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூரில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த…
ஈரோடு வ.உ.சி பூங்கா தர்காவில் பெண்கள் முன்னெடுத்த அமாவாசை சிறப்பு பிரார்த்தனை
ஈரோடு, ஆக.12: ஈரோடு வ.உ.சி பூங்காவில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான தமிழ்நாடு வக்ப் வாரிய எண்: G.S 203 CBE-க்குட்பட்ட ஹஜ்ரத் பஸல் ஷா காதிரி,…
ஈஷா கிராமோத்சவம் 2026 – வடலூரில் முதல் கட்டகைப்பந்து போட்டி-கிராமப்புறங்களில் 63 அணிகள் பங்கேற்பு
வடலூர், ஆக. 13-கோவையில் சத்குரு, வால் நிறுவப்பட்ட ஈஷா யோக மையம் சார்பில், “ஈஷா கிராமோத்சவம் 2026” என்ற பெயரில், கிராமப்புற வீரர்களுக்கான ரூரல் பிரீமியர் லீக்…
போதை இல்லா சமுதாயம் அமைப்போம் கும்பகோணம் மாஸ் கல்லூரியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
கும்பகோணம் மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்சி கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கல்லூரி…
போடிநாயக்கனூர் அருகே மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா அகமலை மலை கிராமத்தில் புதன்கிழமை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் மாவட்ட ஆட்சி…
சடா முனீஸ்வரர் கோவிலில் ஆடி அமாவாசை மகா யாகம்-திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அருகே உள்ள வடகுத்து அருள்மிகு சடா முனீஸ்வரர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா யாகம் நடைபெற்றது.ஆடி அமாவாசை…
மதுரை வைகை ஆற்றில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
ஆடி மாதம் என்றாலே பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். அந்த வகையில் ஆடி மாதத்தில் வரும் அமாவாசையை யொட்டி நீர் நிலைகளில் புனித…
கம்பம் அருகே சுருளி அருவியில் ஆடி அமாவாசை புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஆடி அமாவாசை தினமான இன்று ஆயிரக்கணக்கானோர் இங்குள்ள சுருளி அருவியில் நீராடி விட்டு தங்களது முன்னோர்களை நினைத்து…
சோலார் மின் கம்பங்கள் சாலை ஓரத்தில் பதிப்பதாக புகார்: கிராம மக்கள் போராட்ட எச்சரிக்கை
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 சோலார் மின் கம்பங்கள் சாலை ஓரத்தில் பதிப்பதாக புகார்: கிராம மக்கள் போராட்ட எச்சரிக்கை தாராபுரம், ஆக. 12: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை…
குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவாஞ்சலி சார்பில் ‘ஒடிசி’ பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி அறிவிப்பு
சிவாஞ்சலியின் டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், கோவை மற்றும் குமரகுரு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் ‘ஒடிசி – The Soul’s Blossoming’ என்ற கிட்டார் இசையை மையமாகக்…
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம்: தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அத்திவாக்கம் ஊராட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை…
ஆடி அமாவாசையை முன்னிட்டு பூம்புகார் காவேரி சங்கமத்தில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து வழிபாடு
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பூம்புகார் காவேரி சங்கமத்தில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து வழிபாடு. மயிலாடுதுறை…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சர்வேதேச கருத்தரங்கம்
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் பட்டப் படிப்பிற்க்கு அப்பால் எதிர்காலத்தை உருவாக்கும் மனித திறன்கள் என்ற…
கோவையில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகள போட்டி
கோவையில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகள போட்டி கோவையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மண்டல அளவிலான பள்ளிகளுக்கிடையேயான தடகள…
மாதவரம் புழல் பகுதியில் 40 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் அழிப்பு
செங்குன்றம் செய்தியாளர் மாதவரம், புழல் ஆகிய காவல் நிலையங்களில் 2020 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 40…
ரேஷன் கடைகளில் பொருட்களை பேக்கிங் செய்து வழங்க வேண்டும்- முதலமைச்சருக்கு எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கை
ரேஷன் கடைகளில் பொருட்களை பேக்கிங் செய்து வழங்க வேண்டும் முதலமைச்சருக்கு கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கைதமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை,…
நுரையீரல் முதல் உடல் தானம் வரை கும்பகோணத்தில் கேலக்ஸி இன்சூரன்ஸ் முகாம்கள்
தஞ்சாவூர் மாவட்டம்:கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் மாபெரும் முகவர்கள் சங்கமம் 2026 நிகழ்ச்சி ஹோட்டல் டைமண்ட் மினி மஹாலில் நேற்று நடைபெற்றது.முகவர்கள் குத்துவிளக்கு ஏற்றி…
தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்-நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
தருமபுரி – ஆகஸ்ட் 12 தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் வருகின்ற 14-ம் தேதி நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக்…
கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும்- பாமக சார்பில் எச்சரிக்கை
திருச்சி காந்தி மார்க்கெட் – தஞ்சாவூர் பால்பண்ணை சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மனமகிழ் மன்றத்தில் தொடர்ந்து சட்டம்–ஒழுங்கு பிரச்சனைகள் நடைபெற்று வருவதாக பாட்டாளி மக்கள் கட்சி…
தூத்துக்குடி வஉசி சந்தை ஐக்கிய வியாபாாிகள் சங்க மகாசபை கூட்டம்
தூத்துக்குடி வஉசி சந்தை ஐக்கிய வியாபாாிகள் சங்க மகாசபை கூட்டம் அலுவலகத்தில் தலைவா் அன்புராஜ் தலைமையில் செயலாளர் செந்தில்குமாா் முன்னிலையில் நடைபெற்றது. பொருளாளா் மரகதராஜ் வரவேற்புரையாற்றினாா். கூட்டத்தில்…
சென்னை நோக்கி,சன்மார்க்க விழிப்புணர்வு நடைபயணம்: வடலூர் காவல் நிலையத்தில் அமைதிப் பேச்சு வார்த்தை
வடலூர்,ஆக.11-வடலூரை புனித நகரமாக அறிவிக்கக்கோரி அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க அன்பர்கள் சார்பில் 12}ஆம் தேதி நடைபெறவிருந்த சுத்த சன்மார்க்க விழிப்புணர்வு பிரசார…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆகஸ்ட் 6 முதல் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் பிரச்சார இயக்கம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் இரா முத்தரசன் அரியலூரில் பேட்டி அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தை…
வடலூர் பஸ் நிலையத்தில் குடிநீர் தொட்டி அமைக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வடலூர், ஆக. 12 –வடலூர் பஸ் நிலையத்தில் அகில இந்திய மக்கள் சேவை முன்னேற்றகழகத்தின் சார்பில்,தினக்கூலி தொழிலாளிகளுக்கு இலவச வீட்டு மனை மற்றும் வீடு வழங்க வேண்டும்,…
வடலூர் நாடார் உறவின் முறை சங்கத்தின் 24 ஆம் ஆண்டு விழா
வடலூர், ஆக.11-வடலூர் நாடார் உறவின் முறை சங்கத்தின் 24 ஆம் ஆண்டு விழா வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் சங்க தலைவர் ராமசாமிநாடார் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில்…
சீர்காழியில் கண்தான விழிப்புணர்வு பேரணி மற்றும் ரத்ததான முகாம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் கண்தான விழிப்புணர்வு பேரணி மற்றும் ரத்ததான முகாம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி லயன் சங்கம் சார்பில் கண்தான விழிப்புணர்வு பேரணி…
திருமருகல் அருகே மயானம் சாலை,மற்றும் பாசனவாய்க்கால் சீரமைக்க வேண்டி பொதுமக்கள் போராட்டம்
நாகப்பட்டினம்,ஆக.11-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சி ஜீவாநகர் மெயின் ரோடு அருகில் விற்பனைக்காக தனியார் வீட்டு மனைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில்…
தேனியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு
தேனியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு தமிழக முதல்வர் விஜய் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்ற போதைப்பொருள்…
குழந்தைகள் பாதுகாப்பு குறித்து – விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
நாகப்பட்டினம்,ஆக.11-நாகை மாவட்டம் திட்டச்சேரி பேருந்து நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திட்டச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர்…
கோவை கலைஞரின் விசித்திர சாதனை: கோழி முட்டை ஓட்டின் உள்பகுதியில் வரையப்பட்ட தேசத் தலைவர்களின் வண்ண ஓவியங்கள்!
நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோவை குனியமுத்துாரைச் சேர்ந்த கலைஞர் யூ.எம்.டி. ராஜா, கோழி முட்டை ஓட்டின் உள்பகுதியில் தேசத் தலைவர்களின் உருவங்களை மிக…
மூலனூரில் “விழுதுகள்” ஒருங்கிணைந்த இலவச மறுவாழ்வு சேவை மையம் திறப்பு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூலனூர், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மூலனூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு…
இன்ஸ்டாகிராம் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம்.பல்லடத்தில் தாய் மகளை வெட்டி கொன்ற காதலன்
திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் பிரபு பல்லடம் ஆக-11 திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பச்சாபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது மனைவி தனலட்சுமி. பனியன் தொழிலாளிகள். இவர்களது மகள்…
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து போராட்டம்: பாபநாசம் தொகுதி சார்பில் 3 ஆயிரம் பேர் பங்கேற்பு
தஞ்சாவூர்: தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் தஞ்சாவூரில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
லயன்ஸ் மாவட்ட ஆளுநர் வருகை: கும்பகோணம் ஹெரிடேஜ் சங்கத்தில் பல்வேறு நலத்திட்டங்கள்
கும்பகோணம் ஹெரிடேஜ் லயன்ஸ் சங்கத்திற்கு மாவட்ட ஆளுநரின் அதிகாரபூர்வ வருகை நிகழ்ச்சி நேற்று ஏ ஆர் ஆர் லைலா சுப்பிரமணியம் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆளுநர்…
கபிஸ்தலத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் மாணவ மாணவிகள் மற்றும்…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
22-ந் தேதி சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான…
முனைவர் சா. சே. ராஜாவுக்கு ‘காமராஜர் கவிச்சுடர் விருது – 2026’
மதுரை, ஆக. 9:மதுரை மணியம்மை மழலையர் பள்ளியில், தமிழ் மதுரை அறக்கட்டளை மற்றும் தமிழ் மதுரை சங்கப்பலகை சார்பில், கடமை வீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு…
நாட்டரசன்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், நாட்டரசன்பட்டு ஊராட்சியில் 10.08.2026 காலை 11.30 மணியளவில் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் நாட்டரசன்பட்டு ஊராட்சித் தலைவர் வசந்தி…
Free Advanced Prosthetic Limbs Provide New Hope to Over 500 People in Coimbatore
Coimbatore: In a significant initiative aimed at restoring mobility and independence, more than 500 people who lost their limbs due…
காங்கயம் அருகே வெறி நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு
காங்கேயம் செய்தியாளர் பிரபுசொல்:9715328420 காங்கயம் அருகே வெறி நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு.காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்து 8 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. காங்கயம் தாலுகா,…
காங்கயத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி.!
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி.! போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி காங்கயத்தில் திங்கள்கிழமை நாடடைபெற்றது.காங்கயம் காவல் நிலையம் சார்பில்…
ஏழு வயதில் கணிதத்தில் அசத்தல்-சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவன்
ஏழு வயதில் கணிதத்தில் அசத்தல்…சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவன் இளங்காமணி கணிதத்தில் அபார நினைவாற்றல் மற்றும் வேகமாக கணக்கிடும் திறனை வெளிப்படுத்தி, ஏழு வயது…
உப்பள தொழிலாளர்கள் மீன்பிடி தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.!
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு, கோவளம், பழைய காயல் உள்ளிட்ட பகுதிகளில் உப்பளம் மற்றும் மீன்பிடி தொழிலை நம்பி சுமார் 300க்கும் மேற்பட்ட சிறிய அளவு உப்பு…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 675 கோரிக்கை மனுக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்…
குண்டடம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு வறட்சி மேலாண்மை குறித்த பயிற்சி
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 . குண்டடம், திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டாரம் நந்தவனம் பாளையம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ், உள் மாவட்ட அளவிலான பயிற்சியின் ஒரு…
மத்திய அரசைக் கண்டித்து மதுரையில் தொழிற்சங்கங்கள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்
தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத மற்றும் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும் நாடு…
சீர்காழி ஸ்ரீ சட்டை நாதர் சுவாமி கோயிலில் ஆடி மாத பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி ஸ்ரீ சட்டை நாதர் சுவாமி கோயிலில் ஆடி மாத பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.…
சீர்காழியில் தேசம் தழுவிய மறியல் போராட்டம்: 50-க்கும் மேற்பட்டோர் கைது
எஸ் செல்வகுமார் சீர்காழி சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு ஐக்கிய விவசாய முன்னணி மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம்…
பேராவூரணி தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் மறியல் போராட்டம்: 17 பேர் கைது.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாய விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணிமற்றும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் ஆகஸ்ட் 10…
கோவையில் ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரி சார்பாக “இண்டஸ்ட்ரி கான்கிளேவ் ’26
கோவையில் ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரி சார்பாக “இண்டஸ்ட்ரி கான்கிளேவ் ’26 பொறியியல் சார்ந்த தொழில் துறையின் நடைமுறை அனுபவமும், நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில்…
அச்சிறுப்பாக்கம் செ. சுரேந்தர் மாவட்ட துணைச் செயலாளராக நியமனம்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி:விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறையில், அச்சிறுப்பாக்கத்தைச் சேர்ந்த செ. சுரேந்தர் அவர்கள் மாவட்ட துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்தை…
அலங்காநல்லூரில் இந்து முன்னணி சார்பில் அகண்ட பாரதம் சபதமேற்பு நிகழ்ச்சி
அலங்காநல்லூர், ஆக.10:மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை தனியார் திருமண மண்டபத்தில், மதுரை புறநகர் இந்து முன்னணி சார்பில் அகண்ட பாரதம் சபதமேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.…
மதுராந்தகத்தில் அசோக் லேலண்ட் கனரக வாகனங்களுக்கான புதிய அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையம் திறப்பு
மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே அசோக் லேலண்ட் கனரக வாகனங்களுக்கான புதிய அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையம் திறப்பு விழா நடைபெற்றது. மதுராந்தகம்–மேல்மருவத்தூர் இடையே ஜி.எஸ்.டி. சாலையில் சிலாவட்டம்…
தொழிலாளர், விவசாயிகள் விரோதப் போக்கை கண்டித்து தேசம் தழுவிய மறியல்-கடலாடி, முதுகுளத்தூரில் 204 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம்:தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோதப் போக்கை கண்டித்து நாடு முழுவதும் நடைபெற்ற தேசம் தழுவிய மறியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம்…
அரியலூரில் சிஐடியு மறியல் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது
அரியலூரில் சிஐடியு மறியல் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது தொழிலாளர் விரோத சட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு வழங்கிட வேண்டும் கிராமப்புற வேலைவாய்ப்பு…
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு புதுக்கோட்டை: தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள், ஊராட்சி…
கோவை ஆர்.எஸ்.புரத்தில் தமிழகத்தின் முதல் எலைட் டென்டல் ஸ்டுடியோ தொடக்கம்
.கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், தமிழகத்தின் முதல் கிளையாக புதிய நவீன எலைட் டென்டல் ஸ்டுடியோ பல் மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில், . முன்னாள்…
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் மொரப்பூர் காவல் துறை இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.மொரப்பூர் கல்லாவி ரோட்டில்…
கல்குவாரிகள், கிரஷர்களுக்கு தடை கோரி ஆட்சியரிடம் மனு
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகே உள்ள செட்டிகுறிச்சி கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களால் விவசாயம், கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, அவற்றின்…
டயர் ட்யூப் பழுது பார்ப்போர் தொழிலாளர்களுக்கென ஒரு நலவாரியம் அமைக்க வேண்டும்- மாநில அளவிலான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
பொள்ளாச்சி –ஆக – 10 பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் புதூர் பகுதியில் தமிழ்நாடு டயர் ட்யூப் பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தேனி மாவட்ட அளவிலான சிபிஎஸ்இ பள்ளி மாணவ மாணவிகளுக்கான யோகா போட்டி
கம்பம் பள்ளியில் ஜெய் டெக் இன்டர்நேஷனல் பள்ளியில் தேனி மாவட்ட அளவிலான சிபிஎஸ்இ பள்ளி மாணவ மாணவிகளுக்கான யோகா போட்டி தேனி மாவட்டம் கம்பம் ஜெய்டெக் இன்டர்நேஷனல்…
கோவையில் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாம்
கோவையில் நாராயண் சேவா சன்ஸ்தான் சார்பாக நடைபெற்ற மாபெரும் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாம் நாராயண் சேவா அமைப்பின் இயக்குனர் வந்தனா அகர்வால் துவக்கி வைத்த…
சுதந்திர தின சாதனை: கிணற்றுத் தண்ணீரில் மிதந்தபடி யோக நிலையில் இந்திய வரைபடம் வரைந்து கோவை கலைஞர் அசத்தல்!
கோவை:வருகின்ற 80-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோவையைச் சேர்ந்த பிரபல நுண்கலைஞர் யூ.எம்.டி. ராஜா, தனது தேசப்பற்றை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் ஒரு விசித்திரமான மற்றும்…
திருவொற்றியூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைதி பேரணி
திருவொற்றியூர். ஆகஸ்ட். 10 திருவொற்றியூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைதி பேரணி கருப்பு வலுடன் ஊர்வலமாக வந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கருப்பு பலூனை உடைத்தும்…
உலக நலன் வேண்டி:படைவெட்டி மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
தஞ்சாவூர் மாவட்டம்:கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன் கோவிலில் உலக மக்கள் நன்மைக்காகவும், நாட்டில் நல்ல மழை பெய்ய வேண்டியும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றன. இதில் 108 பெண்கள் பாரம்பரிய…
குண்டடம் சந்திராபுரம் விநாயகர் கோவில் அருகே சூதாட்டம்: 3 பேர் கைது
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், குண்டடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்திராபுரம் விநாயகர் கோவில்…
வல்லநாடு ஆற்றுக்குள் இறங்கி நீரின் அளவை கண்ட மேயர் ஜெகன்
வல்லநாடு ஆற்றுக்குள் இறங்கி நீரின் அளவை கண்ட மேயர் ஜெகன். தூத்துக்குடி மாநகராட்சிக்கு வல்லநாட்டில் இருந்து குடிநீர் வரும் மெயின் பைப் லைன் உடைப்பு மற்றும் நான்காவது…
திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட குச்சி பள்ளி குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றும் பணிகள் தீவிரம்
நாகப்பட்டினம்,ஆக.9-திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட குச்சி பள்ளி குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆகாயத்தாமரை அகற்றும் பணிநாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மெயின்…
தமிழக வெற்றி கழகத்தின் தேனி மேற்கு மாவட்ட செயலாளாராக கம்பம் எம்எல்.ஏ. நியமனம்
தமிழக வெற்றி கழகத்தின் தேனி மேற்கு மாவட்ட செயலாளாராக கம்பம் எம்எல்.ஏ. நியமனம் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா…
பாபநாசம் பகுதியில் 10 ,12 -ஆம் வகுப்பு முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கப் பரிசளிப்பு விழா
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் பகுதியில் 10 ,12 -ஆம் வகுப்பு முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கப் பரிசளிப்பு விழா தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நகர…