புழங்கு பொருட்கள் சேகரிப்பாளர்க்கு தொல்லியல் அறிஞர் விருது!
தொல்லியல் ஆய்வு மையம் நிறுவனத்தலைவர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் என்பதாம் அகவை தினவிழா விழா, சிறப்பு மலர் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா என முப்பெரும்…
திருவாரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் திமுக, அதிமுக கூட்டணி தலா கட்சிகள் தலா இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன
திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக உட்பட 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு மொத்தம் உள்ள 2,60,027 வாக்குகளில், 2,17, 995 வாக்குகள்(தபால்…
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவிற்கான அரசு அறக்கட்டளைச் சொற்பொழிவு கருத்தரங்கம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத்துறையில் பாவேந்தர் பாரதிதாசன் 136ஆவது பிறந்தநாள் விழாவிற்கான அரசு அறக்கட்டளைச் சொற்பொழிவுக் கருத்தரங்கம் வளர்தமிழ்புலக் கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மொழிபெயர்ப்புத்துறைத் தலைவரும்,…
வால்பாறையில் தவெகவினர் வெற்றிக் கொண்டாட்டம்
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றிக்கொண்டாடண்டத்தை நகரச்செயலாளர் ஆண்ட்ரூஸ் மற்றும் இளைஞரணி ரியாஸ் ஆகியோர் தலைமையில் மேளதாளம்…
கோடை கால நீர்மோர் பொதுமக்களு வழங்கும் நிகழ்வு
திருவாரூர் செய்தியாளர் V, செந்தில் குமார் திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கத்தின் சார்பாக திருவாரூர் கடை தெருவில் 15 ஆவது ஆண்டாக கோடை கால நீர்மோர் வர்த்தகர்களுக்கும்…
தாராபுரம் தொகுதியை பறிகொடுத்த கணவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீட்ட மனைவி.
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், பத்து ஆண்டுகளுக்கு முன்பு தாராபுரம் சட்டமன்ற தொகுதியை கணவர் பறி கொடுத்தார். தற்போது அவரது மனைவி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்று…
விஜய்யின் தவெக வெற்றியை வினோதமான முறையில் கொண்டாடிய கோவை கலைஞர்!
தமிழக வெற்றி கழகம் 100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்று வெற்றி நடை போட்டு வரும் வேளையில், அந்த வெற்றியை ஒரு வித்தியாசமான முறையில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்…
ஆண்டிபட்டி திமுக வேட்பாளர் ஆ. மகாராஜன் வெற்றி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி திமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆ. மகாராஜன் 74324 வாக்குகள் பெற்று 9554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இவருக்கு அடுத்த படியாக தமிழக…
கம்பம் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் வெற்றி சான்றிதழ் மாவட்ட தேர்தல் அலுவலர் வழங்கினார்
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளராக போட்டியிட்ட பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா வெற்றி பெற்றார் இதனை தொடர்ந்து வாக்கு…
போடிநாயக்கனூர் திமுக வேட்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வெற்றி
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் திமுக வேட்பாளராக போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம் 85206 வாக்குகள் பெற்று 6805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இவருக்கு அடுத்த படியாக தமிழக…
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்
நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் திரு ஓ எஸ் மணியன் தொடர்ந்து…
மதுரை ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலய தேர் பவனி
மதுரை ஆரப்பாளையம் ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலய ஆண்டுத் திருவி ழாவையொட்டி, அலங்காரத் தேர் பவனி நடைபெற்றது. மதுரை ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத் திருவிழா கடந்த…
பெரம்பலூர் தொகுதியில் தவேகக சார்பில் சிவக்குமாரும், குன்னம் தொகுதியில் திமுக சார்பில் சிவசங்கரன் வெற்றி பெற்றனர்
எபி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர் பெரம்பலூர் தொகுதியில் தவேகக சார்பில் சிவக்குமாரும், குன்னம் தொகுதியில் திமுக சார்பில் சிவசங்கரன் வெற்றி பெற்றனர். பெரம்பலூர்மே.04. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…
கம்பம் சட்டமன்ற தொகுதியில் த.வெ.க. பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா வெற்றி
கம்பம் சட்டமன்ற தொகுதியில் த.வெ.க. பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா வெற்றி தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளராக போட்டியிட்ட பி..எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா…
தவேக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
நீலகிரி 04.05.2026 தமிழகத்தில் நடைபெற்ற முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 110க்கும் மேற்பட்ட இடங்களுக்கும் முன்னிலை வகித்து வருவதால் உதகையில் அக்கட்சியின் மாவட்ட ஆலோசகர்…
மதுரை சித்திரைத்திருவிழாவில் ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம்!
கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 6ம் நாளன்று வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து கள்ளழகர் கோலத் தில் திருமஞ்சனமாகி ஏகாந்த சேவையில் சுந்த ரராஜ பெருமாள் எழுந்தருளினார்.…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெகு விமர்சியாக நடைபெற்ற மன்மத தகனம்
திருவண்ணாமலை வேங்கிகால் செய்தியாளர் சிவசக்தி யோகினி9384111563 திருவண்ணாமலை 2026 சித்திரை மாத வசந்த உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது , ஏப்ரல் 30 , மே…
உடுமலைபேட்டையை சேர்ந்த அக்கா–தம்பி இருவர் அதிக தனித்திறன்களை வெளிப்படுத்தி உலக சாதனை
கோவை உடுமலைபேட்டையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா–தம்பி இருவர் அதிக தனித்திறன்களை வெளிப்படுத்தி உலக சாதனை படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர் உடுமலை பேட்டை ஸ்ரீராம்…
8 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் தூய்மை பணி
திருவண்ணாமலை 26 வது வார்டு 8 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் தூய்மை பணி இன்று எட்டாவது ஆண்டு தூய்மை காவலர்களால் சிறப்பாக நடைபெற்றது. பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை…
மரணத்திலும் பிரியாத பாசம்: நர்மதை ஆற்று விபத்தில் குழந்தையை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய் – கோவையில் ஓவியர் யு.எம்.டி ராஜா கண்ணீர் அஞ்சலி!
மத்திய பிரதேச மாநிலம் நர்மதா நதியில் படகு கவிழ்ந்து ஒன்பது பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.…
குண்டடம் அருகே மின்சார கம்பத்தில் இருசக்கர வாகனத்தில் மோதி ஒருவர் உயிர் தப்பினர்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே மின்சார கம்பத்தில் இருசக்கர வாகனத்தில் மோதி ஒருவர் உயிர் தப்பினர். திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே முத்தனாம்பட்டியைச் சேர்ந்த முருகன்…
கோவையில் சி.எஸ்.ஐ.எஜூ கனெக்ட் 2026 மெகா கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
கோவையில் சி.எஸ்.ஐ.எஜூ கனெக்ட் 2026 (CSI Edu Connect) எனும் மெகா கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கணிணி துறை மட்டுமின்றி பிற துறைகளிலும் மாணவர்கள் கவனம் செலுத்த…
கருத்துக் கணிப்புகளை தவிடு பொடியாக்கி எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார்!
கருத்துக் கணிப்புகளை தவிடு பொடியாக்கி எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார்! அ.தி.மு.க. திருவள்ளூர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்டஇணை செயலாளர் வழக்கறிஞர் Rtn.அன்பரசுரவி பேட்டி! மே…
லாரியை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
லாரியை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெரால்ட் என்பவர் டிப்பர் லாரி சொந்தமாக வைத்துள்ளார். இந்த டிப்பர் லாரிகள் நிலக்கரி…
ராராந்திமங்கலம் கிழக்கு புனித ஆரோக்கிய மாதா ஆலய திருத்தேர் பவனி
நாகை செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி நாகை அருகே பழமை வாய்ந்த ராராந்திமங்கலம் கிழக்கு புனித ஆரோக்கிய மாதா ஆலய திருத்தேர் பவனி; வீடுகள் தோறும் கிருஷ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி…
பெரியகுளம் கைலாசநாதர்மலை கோயில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு கிரிவலம்
தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் 1/5/26 வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் வந்தனர் காலையில் சிறப்பு…
வழக்கறிஞர் ஜெயக்கண்ணன் எழுதிய”ஏன் வேண்டும் துறையூர் மாவட்டம்?” நூல் வெளியீட்டு விழா
வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் பாலக்கரை விஷ்ணு மஹாலில் நடைபெற்றது.விழா அரங்கத்தில் மாலை 03.00 மணிக்கு அகில இந்திய சமூக விழிப்புணர்வு பேரவை மற்றும் அகில இந்திய…
வாயலூர் பாலாற்றில் கள்ளழகர் இறங்கினார் பக்தர்கள் ஆடிப் பாடி வழிபட்டனர்
வாயலூர் பாலாற்றில் கள்ளழகர் இறங்கினார் பக்தர்கள் ஆடிப் பாடி வழிபட்டனர் செங்கல்பட்டு மே 2செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் முகையூர் கிராமம் வட திருமாலிருஞ்சோலை கிழக்கு கடற்கரைச்சாலையில்…
எட்டுக்குடியில் சித்ரா பௌர்ணமி திருவிழா-
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே ஆதிபடை வீடு என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திர மாத திருவிழா நடைபெறுவதையொட்டி 30.04.2026 அன்று திருத்தேர்…
வடலூர் அருகே தீமிதி வழிபாட்டு விழா
கடலூர், மாவட்டம்வடலூர் அருகே உள்ள கருங்குழிகிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு தர்மராஜா துரோபதிஅம்மன்ஆலயத்தின் ,தீமிதி திருவிழாநேற்று ,(மே மாதம் 1ஆம் தேதி) வெள்ளி கிழமை…
பெரம்பலூர் சங்குபேட்டையில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜை,
விழாவையொட்டி நேற்று அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் .சித்திரை மாதம் வரும் பௌர்ணமியையொட்டி 19வது வார்டு சங்குபேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு…
தமிழக கேரளா எல்லையில் உள்ள மங்களதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா
தமிழக கேரளா எல்லையில் உள்ள மங்களதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் தமிழகம் கேரளா எல்லையில் விண்ணேற்றிப்பாறையில் அமைந்துள்ள மங்களதேவி…
கோவையில் நான்காவது மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டி
கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் கோவையை சுற்று உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர், வீராங்கனையர் ஆர்வமுடன்…
திப்பிராஜபுரத்தில் மாடிமணி இல்லத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சித்திரகுப்தர் பூஜை
“கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திப்பிராஜபுரம் மாடிமணி இல்லத்தில்சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சித்திரகுப்தர் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திப்பிராஜபுரம் கீழ அக்ராரம் உள்ள மாடிமணி கிரஹத்தில் சித்திரகுப்த…
கோவையில் 101 மாணவிகள் உலக சாதனை
கோவை நாட்டிய கலாசேத்ரா சார்பாக நடைபெற்ற இந்நிகழ்வு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது இந்திய மற்றும் தமிழகத்தில் பாரம்பரிய கலைகளில் முக்கிய பங்கு வகிக்கும்…
என்.மோட்டூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள நெடுங்கல் அடுத்த என்.மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சுந்தர விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக…
திருவண்ணாமலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மக்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மக்கள் கிரிவலம்; திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையை ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று மக்கள் கிரி வலம் வருவது…
பணிநிறைவு பாராட்டு விழா
முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர். செந்தில்குமார் கமுதி ஏப்:-1பணிநிறைவு பாராட்டு விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாட்சியராக வ.சேதுராமன் பணிபுரிந்து பொதுமக்களிடம் நற்பெயர் பெற்று பணியிட மாறுதலில் சென்று…
பெரம்பலூரில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது
எ.பி.பிரபாகரன்பெரம்பலூர்செய்தியாளர். பெரம்பலூரில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் இளம்பை. தமிழ்ச்செல்வன் தலைமையில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. பெரம்பலூர். மே.01. எட்டு மணி நேர வேலை, எட்டு…
எட்டுக்குடியில் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி பெருவிழா
எட்டுக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி பெருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்…
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு பாஜக சார்பில் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பல லட்சம் பக்தர்கள் வருகை தந்தார்கள் இரண்டாம் ஆண்டு அன்னதானம் வழங்கும் விதமாக பாஜக சார்பில் தொடர் அன்னதானம்…
பெரம்பை கிராமத்தில் ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா
மலர்கொடி புதுச்சேரி செய்தியாளர் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 16-ம் ஆண்டு…
கொடைக்கானல் வனத்துறையை கண்டித்து சுற்றுலா சுற்றுலாவாகன ஓட்டிகள் வனத்துறை சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்
கொடைக்கானல் வனத்துறையை கண்டித்து சுற்றுலா சுற்றுலாவாகன ஓட்டிகள் வனத்துறை சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதி … திண்டுக்கல்…
தாராபுரம், தொழில் அதிபர் வீட்டில் 25 கிலோ பித்தளை பாத்திரங்களை திருடிய 7 பேரை கைது
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், தொழில் அதிபர்வீட்டில் 25 கிலோபித்தளை பாத்திரங்களை திருடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். தாராபுரம், பொள்ளாச்சி சாலை அமராவதி சிலை…
சமூக நீதி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜி.முகம்மது ரபீக் மே தின வாழ்த்து செய்தி
சமூக நீதி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் சமூக நீதிக் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டாக்டர். ஜி முகமது ரஃபிக்.வெளியுட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில்,உலகமெங்கும் உள்ள…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீர்த்தவாரி
சித்திரை வசந்த உற்சவம்,சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது ; நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவ…
கோவையில் சி.எஸ்.ஐ.எஜூ கனெக்ட் 2026 மெகா கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
கோவையில் சி.எஸ்.ஐ.எஜூ கனெக்ட் 2026 மெகா கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புளுக்கான நிகழ்ச்சியாக நடைபெறும் இதில் பிரபல கல்வி வழிகாட்டியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி…
நாகை அருகே வலிவலம் இருதய கமலநாத சுவாமி ஆலய சித்திரை திருவிழா
நாகை அருகே வலிவலம் இருதய கமலநாத சுவாமி ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சப்ர கட்டுத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த…
வால்பாறையில் திமுக வேட்பாளர் குட்டி என்ற சுதாகருக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் வாழ்த்து
வால்பாறையில் திமுக வேட்பாளர் குட்டி என்ற சுதாகருக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் வாழ்த்து கோவை மாவட்டம் வால்பாறைக்கு வருகைதந்த திமுகவின் தலைமை செயற்குழு…
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 136 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), பல்நோக்கு உள்விளையாட்டரங்கில் புரட்சிக் கவிஞரின்…
மே தினம் சிறப்பு: குண்டு பல்புக்குள் 2 கிராம் தங்கத்தில் உழைப்பாளர்கள் சிலை – கோவை இளைஞரின் அசாதாரண கைவினை!
மே தினத்தை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த யூஎம்டி ராஜா, தனித்துவமான கலைப்பணியின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஒரு சாதாரண குண்டு பல்பின் உள்பகுதியில்…
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் நடத்தும்…
செங்குன்றம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி வெங்கடேச பெருமாள் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
செங்குன்றம் செய்தியாளர் திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி, அத்திவாக்கம் கோட்டூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு, ஸ்ரீதேவி,பூதேவி வெங்கடேச பெருமாள் ஆலய ஜீர்ணோத்தாரன அஷ்ட பந்தன…
மு.க.ஸ்டாலின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலரும்-மன்னார்குடியில் நடிகர் கருணாஸ் ஆருடம்
மன்னார்குடி., ஏப்ரல். 30 தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள கர திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி…
பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கல்யாண மகோற்சவம்
மலர்கொடிபுதுச்சேரி செய்தியாளர் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவிலில், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜ…
லைட்ஸ், கேமரா, சிங்கப்பூர்!
ஃபரா கான், KLOOK உடன் நகரத்தின் வேறொரு அழகை வெளிப்படுத்துகிறார் சென்னை , 29 ஏப்ரல் 2026: KLOOK இந்தியா, தனது புதிய கோடை கால பயண…
பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடானான ஆலோசனைக்கூட்டம்
பெரம்பலூர்.ஏப்.30. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குகள் 04.05.2026 அன்று எண்ணப்படவுள்ளது. அதனடிப்படையில், வாக்கு எண்ணும் நாளன்று மேற்கொள்ள வேண்டிய…
தூத்துக்குடி சிவன்கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
தூத்துக்குடி சிவன்கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பொியசாமி வடம் பிடித்து தொடங்கி வைத்தனா். தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்…
மதுரையில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம்
மதுரையில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மதுரை அண்ணா பஸ் நிலையம்…
சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமியை ஒட்டி அதிக அளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால் முன்னேற்பாடுகள் தீவிரம்; சித்ரா பௌர்ணமி முன்னிட்டு அதிக மக்கள் கூடுவதால் மாவட்ட ஆட்சியர் க.…
திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகள்
திருவண்ணாமலை வேங்கிகால் செய்தியாளர் சிவசக்தி யோகினி 9384111563 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்துள்ளது;30.04.2026, மற்றும்…
கண்ணே கலைமானே பாடல் கோவை வளங்களை காப்போம் பாடலாக மாற்றிய மாணவிகள்
கோவை பேரூர் போஸ்டல் காலனி பகுதியை சேர்ந்த சரவணகுமார் மகாலட்சுமி தம்பதியினரின் மகள்கள் ஜெனிகா ஸ்ரீ மற்றும் சுதிக்க்ஷா ஸ்ரீ ஆகியோர் சாய் புவன் நடன ஆசிரியரிடம்…
மதுரை சித்திரை திருவிழா-மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது!
மாசி வீதிகளில் திரண்ட பக்தர்கள் !! மதுரையில் சித்திரைத் திருவிழாவை யொட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நடந்தது. அலங்காரத் தேரில் எழுந்தருளி மாசி வீதிகளில் மீனாட்சியும், சொக்கநாதரும்…
திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வரக்கூடிய பக்தர்களுக்கு காவல்துறை செய்திருக்கும் பயனுள்ள ஏற்பாடுகள் இதோ அந்த அப்டேட் !
திருவண்ணாமலை வேங்கிக்கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி 9384111563. திருவண்ணாமலைவருகின்ற 30.04.2026 இரவு 09.12 ஆரம்பித்து 01.05.2026 இரவு 10.52 வரை பௌர்ணமி உள்ளது, சித்திரை மாதத்தில் வருகின்ற…
சிக்கலில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நவநீதேஸ்வர சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா
67 ஆண்டுகால காத்திருப்புக்கு பின் சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயிலில் புதிய திருத்தேர் வீதியுலா வந்தது. சிங்காரவேலவர், தியாகராஜர் பஞ்சமூர்த்திகளுடன் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் “அரோகரா”…
திருவாரூரில் மே 5ல் , 43வது வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு:
திருவாரூர்., ஏப்ரல். 29 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் மே 5ம் தேதி திருவாரூரில் 43வது வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.…
நல்லூர் நத்தத்தனார் நினைவு போற்றுதல் மாவட்ட ஆட்சியர் மலர் தூவி மரியாதை
இடைக்கழிநாடு அருகே சிறுபாணாற்றுப்படை நூல் எழுதிய சங்கப்புலவர்நல்லூர் நத்தத்தனார் நினைவு போற்றுதல் மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் மலர் தூவி மரியாதை செலுத்தினார் கல்பாக்கம் பாவேந்தர் பாரதிதாசன்…
பெரம்பை கிராமத்தில் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயில் பனிரெண்டாம் ஆண்டு பிரதிஷ்டை வார்ஷீக கும்பாபிஷேகம்
மலர்கொடி செய்தியாளர் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ லஷ்மி நாராயணப்பெருமாள், ஸ்ரீ பெருந்தேவி தாயார், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ…
இப்ராஹிம் ஷஹீத் பாதுஷா நாயகத்தின் 852 ஆம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா
முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில் குமார் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் பாதுஷா நாயகத்தின் 852 ஆம் ஆண்டு சமூக நல்லிணக்க…
கருங்கண்ணி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தீமிதி & செடில் உற்சவம் சித்திரை திருவிழா
கருங்கண்ணி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தீமிதி & செடில் உற்சவம் சித்திரை திருவிழா கோலகலமாக நடைபெற்றது! நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் திருக்குவளை அருகே கருங்கன்னி கிராமத்தில்…
மே 4 தேர்தல் தீர்ப்பு: உழைப்பாளர் தின சிலையுடன் அரசியல் தலைவர்களின் “வெற்றிக் காத்தாடி” – கோயம்புத்தூர் கலைஞரின் நூதன ஓவியம்!
வருகின்ற மே 4-ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தேர்தல் களம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. இந்தத் தருணத்தைப் போற்றும் வகையில், கோயம்புத்தூர்,…
கோவை விஜிஎம் மருத்துவமனையில் அதிநவீன டிஸ்பெப்சியா சென்டர் துவக்கம்
கோவை விஜிஎம் மருத்துவமனை சார்பில் “விஜிஎம் டிஸ்பெப்சியா சென்டர்” திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நீண்டகால மேல்குடல் அறிகுறிகள், குறிப்பாக ஜீரணக்குறைபாடு தொடர்பான நோய்களை அறிவியல் அடிப்படையில்…
மே தினத்தன்று அனைத்து மதுபானக் கூடங்களிலும் விற்பனை நிறுத்தம் செய்யப்பட வேண்டும்-கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்
C K RAJANCuddalore District Reporter 94884 71235 கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி பி ஆதித்யா செந்தில்குமார் மாவட்டத்தில்(1.05.2026) மே தினத்தன்று அனைத்து மதுபானக்…
மு.க.அழகிரியை திமுகவில் சேர்க்க வலியுறுத்தி,செல்போன் டவரில் ஏறி தொண்டர் ஒருவர் வினோத போராட்டம்!
மு.க.அழகிரியை திமுகவில் சேர்க்க வலியுறுத்தி,செல்போன் டவரில் ஏறி தொண்டர் ஒருவர் வினோத போராட்டம்! முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்க்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் ஒருவர்…
பண்ருட்டி அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்
செய்தியாளர் சிவ சக்தி யோகினி 9384111563 பண்ருட்டி அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்;பராபவ வருடம் 2026 சித்திரை மாதம் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது; ஆறாம்…
புதுச்சேரி சமூக சேவகர் ஆதவனுக்கு 13ஆவது முறை தேசிய விருது
சமூக சேவகர் ஆதவனுக்கு 13ஆவது முறை தேசிய விருது :- பள்ளிப் பருவம் முதல் இன்று வரை தொடர்ந்து கடந்த 47 ஆண்டுகளாக இளைஞர் நலன், சமூகப்பணி,…
ஸ்ரீ வாஸுதேவாநந்த வேத ஆகம பாடசாலையில் ராதா கல்யாண மஹோத்ஸவம் விழா
கும்பகோணம் அருகே உள்ள திபபிராஜபுரம் அக்ரஹாரத்தில் ஸ்ரீ வாஸுதேவாநந்த வேத ஆகம பாடசாலை திறப்பு விழா மற்றும் ராதா கல்யாண மஹோத்ஸவம், புகழ்பெற்ற பாகவதர்கள் பங்கேற்று பாடி…
விழுப்புரம் மாவட்டம் கோவாகம் தேர் திருவிழா
விழுப்புரம் மாவட்டம் கோவாகம் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது; பிரசித்தி பெற்ற கோவகம் தேர் திருவிழா நடந்து வருகிறது அரவான் தேர் ஊர்வலம் வரும்போது…
புதுச்சேரி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது
செய்தியாளர் ராஜ ராம்குமார் புதுச்சேரி மாநிலம் உழவர்கரை நகராட்சி பிச்சைவீரன்பேட் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில், பராபவ வருடம் சித்திரை மாதம் துவாதசி…
2026 ஆம் ஆண்டிற்கான துறையூர் வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
2026 ஆம் ஆண்டிற்கான துறையூர் வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்க புதிய நிர்வாகிகள்…
கரூர் பரணி பார்க் கல்வி வளாகத்தில் மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி சிறப்பு முகாம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு . கரூர் மாவட்டம் சேலம் பைபாஸ் செல்லும் சாலை அருகே அமைந்துள்ள கரூர் பரணி பார்க் கல்வி வளாகத்தில் ஏப்ரல் 15…
திருச்சி தஞ்சாவூர் பேராயர்கள் பாராட்டு விழா
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனது சொந்த ஊர் மணகடவுக்கு இரண்டு நாள் பயணமாக வந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மணிப்பூர்…
வடலூர் அருகே குடிநீர் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்
கடலூர் மாவட்டம், வடலூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வடலூர் அடுத்துள்ள கருங்குழி, கிராமப் பகுதிகளில் கடந்த பல…
காத்தாடி நூலில் சிக்கி தவித்த காகத்தை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்
திருவொற்றியூர் பெரியார் நகர் அருகே உள்ள நேதாஜி நகர் இரண்டாவது தெருவில் தென்னை மரத்தில் காகம் ஒன்று நூலில் சிக்கி நீண்ட நேரமாக துடித்து வருவதாக அப்பகுதி…
மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது!
மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது! மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்று பரவசத்துடன்…
பொன்னேரி நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து உறவினர்கள் மறியல்
சென்னை மணலியில் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட கணவன் மனைவியின் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு…
தாராபுரம் அருகே தீர்த்தம் எடுக்க சென்றபோது தேனீக்கள் கொட்டியதில் 13 பக்தர்கள் காயம்.
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தீர்த்தம் எடுக்க சென்றபோது தேனீக்கள் கொட்டியதில் 13 பக்தர்கள் காயம். தாராபுரம் அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட் பட்ட வரப்பாளையம் பகுதியில்…
தர்மபுரி நகரப் பகுதிகளில் தாழ்வான உயரத்தில் ஹெலிகாப்டர் மூன்று முறை சுற்றி வட்டமடித்ததால் பரபரப்பு
தர்மபுரியில் இன்று பிற்பகல் 2 மணி அளவில் ஹெலிகாப்டர் ஒன்று மிகவும் தாழ்வான உயரத்தில் தர்மபுரி பேருந்து நிலையம் காந்திநகர் பாரதிபுரம் இலக்கியம்பட்டி ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட…
பணி நிறைவு பாராட்டு விழா
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் மீனாட்சி திருமண மண்டபத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றன இதில் தலைமை ஆர். சென்னை கிருஷ்ணன் தலைமை ஆசிரியர்…
திருச்சியில் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு பாராட்டு விழா
திருச்சி நீதிமன்றம் எம்.ஜி.ஆர் சிலை நடைபயிற்சியாளர்கள் அமைப்பு சார்பில் ஆளுநர் விருது பெற்ற அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு பாராட்டு…
தாராபுரத்தில் ஆறு வயது பள்ளி மாணவி எவரெஸ்ட் மலை சென்று தொட்டு வந்து சாதனை
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் ஆறு வயது பள்ளி மாணவி எவரெஸ்ட் மலை சென்று தொட்டு வந்து சாதனை தாராபுரத்தில் தனியார் பள்ளி மற்றும் ரோட்டரி சங்கம்…
பாலக்கோடு அருகே அரசு நகர பேருந்து மீது புளிமரம் சாய்ந்து விபத்து – அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தப்பினர்
பாலக்கோடு அருகே அரசு நகர பேருந்து மீது புளிமரம் சாய்ந்து விபத்து – அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தப்பினர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கெண்டேனஹள்ளி நெடுஞ்சாலையில் அரசு…