கோவையில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் பிரம்மாண்ட மணல் சிற்பம்
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் C. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின் பேரிலும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் அண்ணன் N.…
மதுரை மாநகர காவல் ஆணையராக ராஜேந்திரன் பொறுப்பேற்பு
மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்த கபில்குமார் சரத்கர், சென்னை வடக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடு தல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருப்பூர் மாநகர…
முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 300 பேருக்கு சில்வர் குடங்கள் வழங்கல்
முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 300 பேருக்கு சில்வர் குடங்கள் வழங்கல் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, கும்பகோணம் மாநகராட்சி 43-வது வார்டில் நலத்திட்ட உதவிகள்…
போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாளை முன்னிட்டு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி
தமிழ்நாடு அரசின் “போதை இல்லாத தமிழ்நாடு”என்பதை வலியுறுத்தும் நோக்கிலும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாளை முன்னிட்டும் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் பாரதி மருத்துவமனை மற்றும் சைமா அமைப்பின்…
குண்டடம் கிழக்கு ஒன்றிய திமுக அலுவலக திறப்பு விழா.!
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் கிழக்கு ஒன்றிய திமுக அலுவலக திறப்பு விழா.! குண்டடம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், தாராபுரம்–காங்கேயம் சாலையில், ஊதியூர் அருகே அமைந்துள்ள…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இலவச மருத்துவ முகாம்
திருச்சி ஜீன் -26திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒருங்கிணைந்த இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. கடந்த 24-06-2026 அன்று மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு…
தேனியில் போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க விழிப்புணர்வு ஓட்டம் – பங்கேற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய எம்.எல்.ஏ. சபரி ஐங்கரன்
தேனி, ஜூன் 26:உலக போதைப் பொருள் தடுப்பு சர்வதேச நாளை முன்னிட்டு, “Start Run – Stop Drug (Anti Drug Run 2026)” என்ற தலைப்பில்…
கேபிஆர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு வரவேற்பு விழா
கோவை கேபிஆர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு வரவேற்பு விழா கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் பிரவர்த்தனா – 2026 என்னும்…
அலங்காநல்லூரில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார்
அலங்காநல்லூர்.ஜூன்.27. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்ட கடை ராசுஆசாரி திருமண மண்டபத்தில்தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய் 52 வது பிறந்த நாளை…
தாராபுரத்தில் போதை இல்லா தமிழ் நாடு விழிப்புணர்வு காவலர்கள் பேரணி
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போதை பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்க முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் காவலர்கள் பேரணி நடைபெற்றது. தாராபுரம். திருப்பூர்…
பிக்கி புளோ பஜார் 2026 கண்காட்சி கோவை சுகுணா மண்டப அரங்கில் தொடக்கம்
பிக்கி புளோ பஜார் 2026 கண்காட்சி கோவை சுகுணா மண்டப அரங்கில் தொடக்கம் இந்திய தொழில் வர்த்தக சபை (FICCI) மகளிர் அமைப்பான பிக்கி புளோ (FICCI…
தேனி மாவட்ட புதிய எஸ்.பி. பிரவீன் கௌதமுக்கு எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து
தேனி, ஜூன் 26:தேனி மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) பொறுப்பேற்றுள்ள பிரவீன் கௌதம் அவர்களை, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். ஜெகநாத் மிஸ்ரா மற்றும்…
தேனியில் உலக போதைப் பொருள் தடுப்பு தின ஊர்வலத்தை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்
தேனியில் உலக போதைப் பொருள் தடுப்பு தின ஊர்வலத்தை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர் தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை உலக போதைப் பொருள் தடுப்பு…
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விமான சுற்றுலா- சொந்த செலவில் சென்னைக்கு அழைத்து வந்த முன்னாள் எம்.பி. சௌந்தரராஜன்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் 15 பேரை முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், திருநெல்வேலி முன்னாள் மக்களவை உறுப்பினருமான சௌந்தரராஜன் தனது சொந்த செலவில்…
ஸ்டார்ட் RUN ஸ்டாப் DRUGS’’ Anti-Drug Run 2026 என்ற விழிப்புணர்வு மாராத்தான்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாநகராட்சி, தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரி அருகே மாவட்ட ஆட்சித் தலைவர் சி. முத்துக்குமரன் ‘‘ஸ்டார்ட் RUN ஸ்டாப்…
பால்பண்ணை மாத்தூரில் போதை பொருள் தடுப்பு வாக்கத்தான் ஓட்டம் ஆவடி ஆணையரக இணை ஆணையாளர் துவக்கி வைத்தார்
செங்குன்றம் செய்தியாளர்ஜீன். 26 ஆவடி காவல் ஆணையரக கமிஷனரின் உத்தரவின் பேரில்,செங்குன்றம் காவல் மாவட்ட பால்பண்ணை காவல் நிலைய பகுதியில்போதை பொருள்களை தடுக்க ஸ்டார்ட் ரன்… ஸ்டாப்…
தென்காசியில் போதை இல்லா தமிழ் நாடு விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்
மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி ஜூன் – 26 தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் “போதை இல்லா தமிழ்நாடு” என்ற…
மாதா கோவில் முன்பு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன்.
மாதா கோவில் முன்பு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன். பணிமய மாதா ஆலய திருவிழா அடுத்த மாதம் துவங்கப்பட உள்ளது அதனை முன்னிட்டு திரேஸ்புரம்…
நெற்குணப்பட்டு புனித தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலகக் கலை நாள் விழா
நெற்குணப்பட்டு புனித தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலகக் கலை நாள் விழா கல்பாக்கம் ஜுன் 26செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு கிராமம் புனித தாமஸ்…
வி.எல்.பி ஜானகியம்மாள் கல்வி மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘வித்யா யாத்திரா 2026’ திட்டம் துவக்கம்
கோவைபுதூர் பகுதியில் உள்ள வி.எல்.பி ஜானகியம்மாள் கல்வி மற்றும் அறிவியல் கல்லூரியில், புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் “வித்யா யாத்திரா 2026” என்ற சிறப்பு அறிமுக மற்றும்…
தேனி அல்லிநகரம் நகராட்சியில் சேதம் அடைந்த மூடி உடனுக்குடன் சரி செய்யப்பட்டது
தேனி அல்லிநகரம் நகராட்சியில் சேதம் அடைந்த மூடி உடனுக்குடன் சரி செய்யப்பட்டது நகராட்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 7 ஆவது…
காரைக்கால் நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்
ஜூன் 26“போதை இல்லா சமுதாயம் – வளமான இந்தியாவின் அடித்தளம்.”ஜூன் 26 ஆம் தேதி அனுசரிக்கப்படும் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி – காரைக்கால்…
பருத்தியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி -திருமருகல் வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம்
நாகப்பட்டினம் ,ஜூன்.25-பருத்தியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி என திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம் அளித்து உள்ளார். இது குறித்து வேளாண் உதவி…
கொளத்தூர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் கல்லூரியில் ஒத்திகை நிகழ்ச்சி.
செங்குன்றம் செய்தியாளர் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பாக கொளத்தூர், பூம்புகார் நகரில் உள்ள கபாலீஸ்வரர் கல்லூரியில், தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர்…
குண்டடத்தில் பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்: 2 மணி நேரம் காத்திருந்த பயணிகள்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடத்தில் பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்: 2 மணி நேரம் காத்திருந்த பயணிகள். கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு…
கோவை PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி முதலாமாண்டு மாணவிகள் அறிமுக விழா
கோவை PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் முதலாமாண்டு இளநிலை மாணவிகளுக்கான அறிமுக விழா கல்லூரி பொன்விழா அரங்கில் விமரிசையாக நடைபெற்றது. ஜிஆர்ஜி கல்விக் குழுமத் தலைவர் டாக்டர்…
ஈரோடு தொழிலதிபர் SKM. மயிலானந்தம் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது
ஈரோடு தொழிலதிபர் SKM. மயிலானந்தம் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது… சிறந்த சமூக சேவைக்காக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவழங்கினார்… டைம்ஸ் ஆப் தமிழ்நாடு ஈரோடு…
பல்நோக்கு மையக் கட்டடம் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித் திட்டம் 2024-25 கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தை திமுக துணைப்…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கண்காணிப்புக் குழு கூட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கண்காணிப்புக் குழு கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்…
திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.2கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
நாகப்பட்டினம்,ஜூன்.25-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன. இக்கோயிலுக்கு சொந்தமான நிலம் திருக்கண்ணபுரம் மற்றும் ராதாரம்பூர்…
வெற்றி தோல்விகள் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் சகஜமான ஒன்று-கனிமொழி எம்பி
தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக துணை பொதுச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் சட்டமன்றம் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும் இடமாக…
கோவையில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய உணவுத் துறை சார்ந்த தொழில்துறை கண்காட்சி: ஜூலை 1 முதல் 3 வரை கொடிசியாவில் பிரம்மாண்டம்!
கோவையில் உள்ள கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில், உணவுத் துறையை மையமாகக் கொண்ட 6 முக்கிய கண்காட்சிகள் ஜூலை 1 முதல் 3 வரை நடைபெறுகின்றன. சினர்ஜி…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படை வீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை முன்னாள் படை வீரர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற முன்னாள் படை வீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் 29…
கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
கும்பகோணம் :அரசினர் மகளிர் கல்லூரி, போதை ஒழிப்பு மன்றம் ஆகிய இணைந்து நடத்தியஉலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில்…
வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் முப்பெரும் விழா (தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா, கண்ணதாசன் 99 ஆவது பிறந்த நாள்…
கரூரில் ஜெ ஜெ நகர் குடியிருப்பு நல சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் தலைமை தபால் நிலையம் முன்ப தான்தோன்றி மலை பகுதியில் ஜே ஜே நகர் குடியிருப்பு நலச் சங்கம் மாவட்ட…
திருவண்ணாமலை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக உதயகுமார் பொறுப்பேற்றார்
திருவண்ணாமலை மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உதயகுமார் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவ சக்தி யோகினி.
60 வருஷமா மக்களோடு மக்களாக தான் இருந்து கொண்டிருக்கிறேன்-திருமண விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேச்சு
திருமண விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேச்சு. திருவாரூர்., ஜூன்.25 திருவாரூர் அருகே காட்டூர் கலைஞர் கோட்டத்தில் உள்ள அஞ்சுகம் அரங்கில் திமுக முன்னாள் அமைச்சர்…
கொடைக்கானல் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் போக்சோவில் கைது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் மகன் அருள் பிரகாஷ் வயது 27 கடந்த வாரத்தில் அருள் பிரகாசின் மனைவியின் அக்கா மகளை (பதினோராம்…
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நல்லிமடத்தில் ரத்ததான முகாம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நல்லிமடத்தில் கண் சிகிச்சை மற்றும் ரத்ததான முகாம்.! திருப்பூர் மாவட்டம்குண்டடம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நல்லிமடம் கிராமத்தில், தமிழக வெற்றி…
தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல திருவிழா-
தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல திருவிழா மேயர் ஜெகன் களத்தில் இறங்கினார்.தூத்துக்குடி கடற்கரை சாலை வடபாகம் காவல் நிலைய வளாகத்திற்கு உள்ளே இருக்கும் தூய சிந்தா…
கோவையில் ஸ்டைலோரி; தனது முதல் கிளையை துவக்கியுள்ளது புதிய கிளையை பிரபல நடிகை சஞ்சனா திறந்து வைத்தார்
கோவையில் ஸ்டைலோரி; தனது முதல் கிளையை துவக்கியுள்ளது புதிய கிளையை பிரபல நடிகை சஞ்சனா திறந்து வைத்தார் தங்கம் மற்றும் வைர நகை விற்பனையில் முன்னனி நிறுவனமான…
பேராவூரணியில் இலவச கண் பரிசோதனை முகாம்
பேராவூரணியில் சுவாமி விவேகானந்தர் பேரவை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது சுவாமி விவேகானந்தர் பேரவையின் தலைவர் நீலகண்டன்…
புளியரை வாகன சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை-கணக்கில் வராத ரூபாய் 1.95,150/- ரொக்க பணம் பறிமுதல்
தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள புளியரை வாகன சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கடந்த சில…
கோவையில் உலகத் தரம் வாய்ந்த கமர்ஷியல் அலுவலக வளாகத்தை அறிமுகப்படுத்திய காசாகிராண்டு கிரவுன்
காசாகிராண்டு குழுமத்தின் வணிக ரியல் எஸ்டேட் பிரிவான காசாகிராண்டு கமர்ஷியல், கோவையில் தனது முதல் வணிக அலுவலக வளாகமான ‘காசாகிராண்டு கிரவுன்’ அறிமுகப்படுத்தி உள்ளது.. இது தொடர்பாக…
7 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை;-கோவை ராயல் கேர் மருத்துவமனை சாதனை
7 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை;-கோவை ராயல் கேர் மருத்துவமனை சாதனை கடுமையான இதய செயலிழப்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 7…
உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு
உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிகழ்வில்…
திருவாதூர் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி பாபு இல்லத் திருமண நிச்சயதார்த்த விழா
திருவாதூர் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி பாபு இல்லத் திருமண நிச்சயதார்த்த விழா கல்பாக்கம் ஜூன் 25செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் திருவாதூர் ஊராட்சி மன்ற தலைவராக…
வால்பாறையில் பள்ளி மாணவர்களுக்கு லஞ்ச் பேக் வழங்கிய முன்னால் மாணவர் சங்கத்தினருக்கு பாராட்டு
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பெரிய கருமலை பள்ளி முன்னாள் மாணவர்கள் நலச்சங்கத்தினர் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு லஞ்ச் பேக், பிஸ்கட், இனிப்பு வழங்கி மாணவர்களை ஊக்குவித்தனர்…
பெட்ரோல் விலை உயர்வு -ரூ 100க்கு குறைந்து பெட்ரோல் இல்லை பங்குகளில் அறிவிப்பு
சுரண்டைபெட்ரோல் விலை உயர்வால் சுரண்டை பகுதியில் உள்ள சில பெட்ரோல் பெட்ரோல் பங்குகளில் ரூபாய் 100க்கு குறைந்து பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்பு சாமானியர்களை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.…
சின்னமனூர் அருகே ஒடைப்பட்டியில் கள்ளர் சீரமைப்பு துறையில் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்அமைச்சர் சம்பத்குமார் தகவல்
கள்ளர் சீரமைப்புத் துறையில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து முறையான ஆய்வு மேற்கொண்டு, அவற்றை விரைவில் நிரப்ப நடவடிக்கை…
ஆலத்தூரில் முதல்வர் விஜயின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
ஆலத்தூரில் முதல்வர் விஜயின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் திருப்போரூர், ஜூன் 24தமிழக வெற்றி கழக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் தையூர் சி.வி.தீனா (எ) தினகரன் ஆலோசனையின்படி,…
ஆண்டிபட்டி அருகே அண்ணா கூட்டுறவு நூற்பாலை மில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்
ஆண்டிபட்டி அருகே அண்ணா கூட்டுறவு நூற்பாலை மில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள க. விலக்கில் செயல்பட்டு வரும் அண்ணா கூட்டுறவு…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 173 வது படத்தின் தலைப்பு தர்மன். இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 173 வது படத்தின் தலைப்பு தர்மன். இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார்
மறைந்த முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலித் எழில்மலை 81 வது பிறந்தநாள் விழா
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் இரும்பேடு ஊராட்சியில் மறைந்த முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலித் எழில்மலை 81 வது பிறந்தநாள் விழா மாலை அணிவித்துமலர் தூவி…
புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் ஒன்றிய குழு தலைவர் ஆய்வு
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கான அலுவலக கட்டிடம் கட்ட 30 ஆண்டுகளுக்கு மேலானதால் மிகவும் பழுதடைந்திருந்தது. இதனால் புதிய கட்டிடம் கட்டித்…
நெமிலி வட்டார வேளாண்மைத்துறை (ம) ஸ்பிக் உர நிறுவனம் இணைந்து விவசாயிகளுக்கு உர விநியோக பயிற்சி
நெமிலி வட்டார வேளாண்மைத்துறை (ம) ஸ்பிக் உர நிறுவனம் இணைந்து விவசாயிகளுக்கு உர விநியோக பயிற்சி:- ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை…
இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’ ஆடைகள் கோவையில் அறிமுகம்
இந்திய பாரம்பரியம், கலை மற்றும் கைவினைத் திறன்களை பிரதிபலிக்கும் வகையில், கோவை ஆர்.எஸ்.புரம் கிழக்கு பொன்னுரங்கம் சாலையில் உள்ள கையாரா நிறுவனத்தில் ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற…
கோவை வீராசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகள் திறப்பு விழா
கோவை வீரசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சவுத் மற்றும் சி.ஜி-வாக் சாப்ட்வேர் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு (CSR)…
அலங்காநல்லூர் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா
அலங்காநல்லூர்.ஜூன்.25 – மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில்தமிழக முதல்வர் ஜோசப்விஜய்அவரின் 52 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் விஜய்ஹரிஷ், தலைமை தாங்கினார்…
லயன்ஸ் சங்க பயிற்சி மையக் கட்டடம் பூமி பூஜை விழா
குடந்தை காவேரி சங்கம் அறக்கட்டளையின் சார்பில் புதிய பயிற்சி மையக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா. கருப்பூர் ஆற்றங்கரை அவென்யூ நகரில் நடைபெற்றது. இதற்கான பூமி…
நீடாமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற ஶ்ரீ கல்லுளி மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
நீடாமங்கலம்., ஜூன். 24 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வெண்ணவாசல் கிராமத்தில் உள்ள கல்லுளி மகா மாரியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள்…
குத்தாலம் அருகே கங்காதாரபுரத்தில் ஒரே நேரத்தில் 5 கோவில்கள் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் குத்தாலம் அருகே கங்காதாரபுரத்தில் ஒரே நேரத்தில் 5 கோவில்கள் கும்பாபிஷேகம். ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மன்மதீஸ்வரர், ஸ்ரீ பூர்ண புஷ்களா அம்பிகா சமேத…
சீர்காழி அடுத்த இளையமதுக்கூடம் அருள்மிகு சௌந்தர நாயகி அம்பாள் சமேத பிர்மபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம்
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் சீர்காழி அடுத்த இளையமதுக்கூடம் அருள்மிகு சௌந்தர நாயகி அம்பாள் சமேத பிர்மபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…
மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்:- மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் பிரசித்தி…
தேனியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மறைந்த இயக்குனர் பாரதி ராஜாவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
தேனியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா கலந்து கொண்டு, பாரதிராஜாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.…
வால்பாறையில் கஞ்சா விற்பனை பெண் கைது
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில்…
772 வது நாளாக மீன் கம்பெனி அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்.
772 வது நாளாக மீன் கம்பெனி அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபொட்டலூரனி கிராமத்தில் உள்ள மூன்று மீன் கம்பெனிகளை மூட…
கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏ ஆர் ஆர் லைலா மஹாலில் நடந்தது. இதில்…
சச்சிதானந்த பன்னாட்டு பள்ளியில் ஜெர்மனி நாட்டு மாணவர்கள் கலந்து கொண்ட மரம் நடும் விழா
சச்சிதானந்த பன்னாட்டு பள்ளியில் ஜெர்மனி நாட்டு மாணவர்கள் கலந்து கொண்ட மரம் நடும் விழா மேட்டுப்பாளையம் உதகை சாலையில் செயல்பட்டு வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு…
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும்: பாமக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு!
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும்: பாமக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு! கரூர் மாவட்ட அரசு தலைமை…
மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் விஜய் நல்லசியுடன் களமிறங்கும் எழில் கேத்தரின்
த.வெ.க.தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் நல்லசியுடன் களமிறங்கும்எழில் கேத்தரின். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக போட்டியிட்ட எழில்…
சச்சிதானந்த பன்னாட்டு பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் யோகா பயிற்சி
மேட்டுப்பாளையம் உதகை சாலையில் இயங்கி வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது இதில் 850…
ஆறு மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை.!
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஆறு மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை.! குண்டடம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் வட்டாரத்திற்குட்பட்ட கொழுமங்குளி ஊராட்சி…
திருமருகல் அருகே மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நாகப்பட்டினம்,ஜூன்.23-திருமருகல் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவில் குளத்தில் இறந்த நிலையில் மிதக்கும் மீன்கள்
நாகப்பட்டினம்,ஜூன்.23-நாகை மாவட்டம் திருமருகலில் ரத்தனகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலுக்கு எதிரே உள்ள தீர்த்த குளத்தில்…
முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்- தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பரிசுப்…
2 லட்சம் மதிப்பில் தெருவிளக்கு பராமரிப்பு வாகனத்தை துவக்கி வைத்தார் மேயர் ஜெகன்
2 லட்சம் மதிப்பில் தெருவிளக்கு பராமரிப்பு வாகனத்தை துவக்கி வைத்தார் மேயர் ஜெகன். தூத்துக்குடி மாநகராட்சியில் தெரு விளக்குகள் மற்றும் உயர் மின் கோபுர விளக்குகள் பழுது…
தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி விவசாய கடன் தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் நெமிலியில் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி விவசாய கடன் தள்ளுபடி செய்ய கோரி தமிழக அரசை வலியுறுத்தி கடன் பெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டம்:- ராணிப்பேட்டை…
நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் 3ம் நாள் ஜமாபந்தி முகாமில் 182 மனுக்கள் பெறப்பட்டன
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் 3ம் நாள் ஜமாபந்தி முகாமில் 182 மனுக்கள் பெறப்பட்டன:- ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டாட்சியர் அலுவலகத் தில் 1435-ஆம்…
திருச்சி ரூ.15,000 லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து செயலாளர் கைது
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் யூனியன், பனையக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர் திரு.K.C.மாரியப்பன் கையூட்டு பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால்…
தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள்
தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், செவித்திறன் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.…
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள்: 500 பேருக்கு நீர், மோர்,அன்னதானம்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் அம்மாபேட்டை ஒன்றியம் சார்பில் , பொது மக்களுக்கு நலத்திட்டம் உதவி மற்றும் நீர்,…
திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தக வெளியீட்டு விழா!
திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தக வெளியீட்டு விழாகுழந்தைகளின் படைப்பாற்றலை மீட்க ஹாபி திருவிழா-2026 சென்னையில் நடைபெற்றது. குழந்தைகள் மற்றும் பெரியோர்க்கு படைப்பாற்றல், கற்றல் மற்றும் மகிழ்ச்சியின்…
முதல்வர் பிறந்த நாள்- இலக்கியம்பட்டி காது கேளார் பள்ளியில் அன்னதானம்
தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவன் தலைமையில் இலக்கியம்பட்டி காதுகளார் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மதிய உணவு 200 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்…
போடி ஒன்றிய பொட்டிப்புரம் கிளை சார்பாக தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா தேனி வடக்கு மாவட்ட போடி ஒன்றிய பொட்டிப்புரம் கிளை சார்பாக நடைபெற்றது, இவ்விழாவில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ்…
தமிழக முதல்வர் பிறந்த நாள்: அம்மாபேட்டையில் பல வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் தஞ்சை வடக்கு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் சார்பில் தஞ்சாவூர் வடக்கு…
பென்னாகரம், மடம் கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவி வழங்கும் விழா
தருமபுரி மாவட்டம், பென்னாகரம், மடம் கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவி வழங்கும் விழா மடம் கண்ணையன் தலைமையில் நடைபெற்றது… .தமிழக முதல்வர் விஜய் 52வது…
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா-கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க காதணி வழங்கல்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க காதணி வழங்கும் நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.…
தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகன் அதிகாலையில் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு வசதிகளை பொதுமக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு இல்லாமல் உள்ள மழை நீர் தேங்கும் இடங்கள் ஆகியவற்ற ஆய்வு செய்து…
இராமநாதபுரம் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிலையத்தில் கைத்தறியால் நெசவு செய்யப்பட்ட முதல்வர் விஜயின் படம் அறிமுகம்
தமிழக முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை இராமநாதபுரம் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிலையத்தில் கைத்தறியால் நெசவு செய்யப்பட்ட முதல்வர் விஜயின் படம் அறிமுகம்…
புதுச்சேரி வில்லியனூரில் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் மத்திய அரசைகண்டித்து ஆர்ப்பாட்டம்
செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூரில் இன்று காலை துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மத்திய அரசை அரசே…
தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் விழா-அரூர் நகர செயலாளர் கணேஷ் ரவி தலைமையில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி
தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள 24 மணி தெலுங்கு செட்டியார் மண்டபத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்…
முதல்வர் பிறந்தநாள் விழா- பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குதல்
கோவை த.வெ.க.புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற முதல்வர் பிறந்தநாள் விழாவில், -இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன..…
மாதவரம் மோட்டார் வெளிச்சம், சி எம் டி ஏ லாரி நிறுத்தத்தின் சார்பில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா
செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் மோட்டார் வெளிச்சம் சர்வீஸ், சி எம் டி ஏ. ட்ரக் டெர்மினல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், தமிழக முதல்வர் ஜோசப் விஜயின்…
விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம்.
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூா், ஜூன்- 23.தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர்…
அதிமுகவில் விலகி தவெகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேலுக்கு கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகை தர இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேலுக்கு…