காளிப்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரில் 5ஏக்கர் பரப்பளவில் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகாகான 5ஏக்கர் பரப்பளவில் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.தமிழ்நாடு முதலமைச்சர்…

மாநகராட்சி அதிகாரிகள் தங்களை அலை கழிப்பதாக வணிகர்கள் வேதனை

மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷனர் உத்தரவை அவமதித்து நடக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வணிகர் சங்க அமைப்பினர் கோரிக்கை வணிகர்களின் கடைகளை புதுப்பிக்க மாநகராட்சி…

தூத்துக்குடி மாநகராட்சி 5வது வார்டு வட்டக்கோவில் அருகே கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பயணிகள் நிழற்குடம் இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது,…

தேனியில் உலகம் உங்கள் கையில் மடிக்கணினி வழங்கல்

தேனியில் உலகம் உங்கள் கையில் மடிக்கணினி வழங்கல் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட…

பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் குளிர்கால பள்ளி பயிற்சி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி குடும்பத்தின் (lCAR) 21 நாட்கள் குளிர் கால பள்ளி நடைபெற்றது.…

முதுகுளத்தூர் அருகே 3ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு பெருவிழா

முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில் குமார் முதுகுளத்தூர் அருகே சோனை பிரியன் கோட்டை கிராமத்தில் 3ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு பெருவிழா.கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டு ரசித்தனர்…

மண்ணச்சநல்லூரில் சிறுவன் ஓட்டிய டிராக்டர் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் பகுதியில் கல்லூரி மாணவி நமீதா தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டிராக்டர்…

கோவை கவுண்டம்பாளையம் கே கே புதூர் பாலாஜி பார்க்கில். ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான தார் ரோடு போடும் பணியை. 34 ஆவது வார்டு கவுன்சிலர் நா…

கூவத்தூர் குறுகலான சாலை விரிவாக்கம்-கிராமமக்கள் மகிழ்ச்சி

கூவத்தூர் குறுகலான சாலை விரிவாக்கம் : கிராமமக்கள் மகிழ்ச்சி புதுப்பட்டினம், பிப்.17செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பவுஞ்சூர் செல்லும் தார்சாலை நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில்…

ஸ்ரீ சமய கருப்பசாமி திருக்கோவில் மகா சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு வழிபாடு

தேனி மாவட்டம் அரண்மனை புதூர் ஐஸ்வர்யா நகர் என் கே ஜே கேட்டரிங் காலேஜ் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரியில் அமைந்துள்ள ஸ்ரீ சமய கருப்பசாமி சீலக்காரி அம்மன்,…

கைலாசநாதர் மலைக்கோயிலில் மகாசிவராத்திரி பூஜை வழிபாடு

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் 15/02/2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி முதல் அதிகாலை 5.30 மணிவரை மகாசிவராத்திரி நான்கு கால…

நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை வசதி செய்து தர வேண்டும்- – பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

பரமத்தி வேலூர் தண்ணீர் பந்தல் மேடு பகுதி நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தேனி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூபாய் 7.11 கோடி முடிவுற்ற…

தென்காசி காட்டு பாவா நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம். தென்காசி: பிப் – 17 தென்காசி மாவட்டம் தென்காசி நகர் பகுதியில் அமைந்துள்ளகாட்டுபாவா நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு…

முத்தரையர் சாம்ராஜ்ஜியம் நூல் அறிமுக விழா

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்திருச்சி புத்தகத் திருவிழா 2026 சி.எஸ்.ஐ. செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம்…

தாராபுரத்தில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420. தாராபுரத்தில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கிய அமைச்சர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் திருமண…

அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு காவல் ஆய்வாளர் தொல்காப்பியம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள…

தஞ்சை, நாகை, மயிலாடுதுறை லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம்

திருவாரூர். கனரக லாரிகளுக்கு தகுதி சான்று புதுப்பிப்பு கட்டணத்தை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தி உள்ளது. டீசல் விற்பனையில் ஒரே விலை, டயர்கள் விற்பனையில் ஒரே…

அரூர் நகராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

அரூர் நகராட்சியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார் அரூர் எம் எல்…

புதுக்கோட்டை அக்னி வீரபத்ரர் சுவாமி கோவிலில் மாசிக் களரி வழிபாடு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அக்னி வீரபத்திரர் சுவாமி திருக்கோவில் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மாசிக்களரி திருவிழா…

பெரியகுளம் அருகே கைலாச பட்டியில் சமுதாய கூடத்தை திறந்து வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட கைலாச பட்டி பொதுமக்கள் தங்கள்…

திருவாரூரில் கலைபண்பாட்டுதுறை சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்

திருவாரூர்., பிப்.16 தமிழகஅரசு கலைபண்பாட்டு துறை சார்பில் ஆண்டுதோறும் கலைப்போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன்படி திருவாரூரில் உள்ள அரசு உதவிபெறும் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தஞ்சை மண்டல கலை பண்பாட்டுத்துறை…

குண்டடம் மேற்கு ஒன்றியத்தில் அரசு சார்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றியத்தில் அரசு சார்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு…

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அஹ்லே சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினருமான நவாஸ் கனி,பைத்துல் மால் ஒருங்கிணைப்பாளர் இதாயத்துல்லாஹ் ஆகியோர் பங்கேற்பு கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அஹ்லே சுன்னத்…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பெரியகுளம் அருகே பெரியகுளம் சட்டமன்ற…

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம்

திருவாரூர் திருவாரூர் அருகே கிடாரம் கொண்டான் பகுதியில் உள்ள திருவிக அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் ஒரு வாரத்திற்கு மேலாக வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த அய்யம்பாளையத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி நமீதா, நேற்று தனது தாயாருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு நொய்யல் செல்லாண்டியம்மன் கோயில் பூசாரியை தாக்க முயன்றவர்கள் மீது தக்க நடவடிக்கை கோரி பொதுமக்கள் சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

கடலூர் மாவட்டம் போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு

C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு வாகனத்தினைமாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார் போதை பொருள்…

காவேரி அசட் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் எரிவாய் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவாரூர் காரைக்கால் மற்றும் காவேரி அசட் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்பு வாரம் பிப்ரவரி 1 முதல் 15…

மாதவரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாள் விழா

செங்குன்றம் செய்தியாளர் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் , மாதவரம் மேற்கு பகுதி கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு மாதவரம்…

காங்கேயம் கல்வி நிறுவனங்கள் தேசிய அளவிலான இடைக்கல்லூரி கலாச்சார திருவிழா

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரி, காங்கேயம் வணிகவியல் கல்லூரி மற்றும் காங்கேயம் மருந்தியல் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய கல்வி நிறுவனங்களில், 2026 ஆம்…

பெண் குழந்தை பாதுகாப்பு வலியுறுத்தி விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்வு

தேவாலா - ஹோலி கிராஸ் கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்டர்நேஷனல் ப்ரைடு புக்ஸ் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் சவுலின் டெம்பிள் ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ் இணைத்து…

மன்னார்குடி அருகே தனிநபர் ஒருவர் பாதையை ஆக்கிரமித்துள்ளதால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவிப்பு

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா தாளடி அறுவடை பணிகள் தீவிரமடைந்து வருகின்றனர் அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் கிராமத்தில் விவசாயிகள் விவசாயக்…

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

மன்னார்குடி., பிப்.16 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இரு பாலர் படிக்கும் வகையில் அமைக்கப்பட்டு ஏராளமான ஆண்கள் மற்றும்…

குரு பஞ்சகவ்யம் தயாரிப்பு களப் பயிற்சி முகாம் – விவசாயிகள், மாணவர் மாணவிகள் திரளாக பங்கேற்று பயன் பெற்றனர்

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், சேத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விக்னேஸ்வரா உயர்நிலைப் பள்ளியில், “குரு பஞ்சகவ்யம்” தயாரிக்கும் நடைமுறைப் பயிற்சி ஒன்று விவசாயிகள் மற்றும் மாணவர்–மாணவிகளுக்காக…

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் அஹ்லே சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அஹ்லே சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினருமான நவாஸ்…

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சி.மதன் பொறுப்பேற்பு

தூத்துக்குடி,தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) சி.மதன் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த சிலம்பரசன் பணியிட மாற்றம்…

நமது மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தேனி மாவட்ட மாநாடு

நமது மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தேனி மாவட்ட மாநாடு தேனி பழனி செட்டிப் பட்டியில் நடைபெற்றது.மாநாட்டுக்கு, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கூடல் செல்வேந்திரன் தலைமை…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு ஐந்து நாட்கள் நடந்த சதுரங்க போட்டி.. கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க சங்கத்தின் ஆதரவுடன், உடல் ஊனமுற்றோர் சதுரங்க கூட்டமைப்பு நடத்திய…

எட்டயபுரம் ரோட்டில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட எட்டயபுரம் ரோட்டில், தனியாா் ஹோட்டல் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமிக்கு தகவல்…

வைரத்தின் மீது முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம்-இயக்குனர் நிசாம் மொஹைதீன்

வைரத்தின் மீது முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம்-இயக்குனர் நிசாம் மொஹைதீன். தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஜன.17-தஞ்சை ரூஜாஸ் ஆண்டவர் வைரம்…

கடப்பாக்கம் ஜீ.வீ.ஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செஸ் போட்டி

கடப்பாக்கம் ஜீ.வீ.ஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செஸ் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கடப்பாக்கம் ஜீ.வீ.ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி 15…

புழல் கதிர்வேட்டில் பார்வையாளர் கூடம் அடிக்கல் நாட்டு விழா

செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி , மண்டலத்திற்குட்பட்ட மாதவரம் 31 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கதிர்வேடு அரசு மேல்நிலை பள்ளியில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு…

கைலாசநாதர் கோயிலில் மஹா சிவராத்திரி நாட்டிய விழா

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பிரணவ மலையில் அமைந்திருக்கும்கைலாசநாதர் கோயிலில் மஹா சிவராத்திரி நாட்டிய விழா வெகு விமர்சையாக நடைபெற்றது கைலாசநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 09:00 மணிமுதல்…

கும்பகோணம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மக்கள் தேர்தல் அறிக்கை வெளியிடு

கும்பகோணம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்சத்திய சோலை அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிளை தலைவர் அபுல்கலாம் ஆசாத் தலைமை தாங்கினார்.ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாவட்ட தலைவர் முகமது யூனூஸ்…

மகளிர் சுய உதவி குழுவினருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி

16.2.2026. நாமக்கல் மாவட்டம், மோகனூர், எருமப்பட்டி ஆகிய பகுதிகளில் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில், மகளிர் சுய உதவி குழுவினருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி (15.02.2026…

மணமேல்குடி ஒன்றியம் – புதுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மண் கலச விழா-2026

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட புதுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மண் கலச விழாவுடன் இணைந்து விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு…

கொரடாச்சேரியில் நடைப்பெற்ற தமிழர்களின் பாரம்பரியமிக்க குதிரை பந்தயம்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் தமிழர்களின் பாரம்பரிய குதிரை பந்தயம் பூண்டியார் நினைவு திருவாரூர் மாவட்ட குதிரை வளர்ப்போர் மற்றும் சாரதிகள் நலச் சங்கத்தின் சார்பில் திருவாரூர்…

சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி.

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியஞ்சலி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை, பெங்களூர், கோவை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு…

தாராபுரம் 8 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்துகளை அமைச்சர்கள் மற்றும் எம்பி துவக்கி வைத்தனர்

தாராபுரம் 8 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்துகளை அமைச்சர்கள் மற்றும் எம்பி துவக்கி வைத்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து…

தாராபுரம் நடைபெற்ற திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம்.

திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பாக மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தாராபுரம் தனியார் திருமண…

கோவை மோட்டார் பைக்ஸ் புதிய இரு சக்கர வாகன துவக்க விழா

தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி பங்கேற்பு கோவை போத்தனூர் சாலையில் கோவை மோட்டார் பைக்ஸ் எனும் இரு சக்கர வாகன விற்பனை மையத்தை தமிழக…

சிறுமலை அகஸ்தியர்புரம் ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் மகா சனி பிரதோஷம் பூஜை!

சிறுமலை அகஸ்தியர்புரம் ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் மகா சனி பிரதோஷம் பூஜை! திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை அகஸ்தியர் புரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை…

பெரியகுளம் நகரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 5000 வரவு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் நகரில் தமிழக முதல்வர்…

பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 26வது ஆண்டு விழா

இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காகவும், அங்கு ஏழ்மையால் வாடுகின்றதமிழர்களுக்காகவும் இலங்கையில் இலவச காப்பகம் அமைக்க திட்டமிட்டுள்ளோம் பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் நிறுவனர் குருஜி ஷிவாத்மா பேட்டி பிரபஞ்ச அமைதி…

உப்பிலியபுரத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்மத்திய அரசு கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

துறையூர் பிப் -14திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி திமுக வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர் சோபனபுரம் எஸ்.கனகராஜ்…

தானம் அறகட்டளை , பாலமேடு வட்டார களஞ்சியம் மற்றும் சுகம் அறக்கட்டளை இணைந்து வளரிளம் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

அலங்காநல்லூர் – மதுரை மாவட்டம் பாலமேட்டில் தனியார் திருமண மண்டபத்தில் தானம் அறகட்டளை, மதுரை கிராமப்புற மண்டலம், பாலமேடு வட்டார களஞ்சியம் மற்றும் சுகம் அறக்கட்டளை இணைந்து…

தூத்துக்குடியில் 3 இடங்களில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தாா்

தூத்துக்குடியில் 3 இடங்களில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தாா். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயங்கி…

குமாரசாமிபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை திருவிழா

தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா, கடந்த6-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று சக்தி கரகம் அழைத்து…

இந்திய -அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்த நகலை பிப்ரவரி 15 ல் (நாளை) அனைத்து கிராமங்களிலும் தீயிட்டு கொளுத்துங்கள் விவசாயிகளுக்கு பி ஆர் பாண்டியன் வேண்டுகோள்

மன்னார்குடி, பிப். 14 தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும், ஐக்கிய விவசாயிகள் சங்கம் அரசியல் சார்பற்றது. அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி ஆர்…

தமிழக முதல்வர் அறிவித்த ரூபாய் 5000 பெற்ற மகளிர்கள் நன்றி தெரிவித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தமிழக முதல்வர் அறிவித்த ரூபாய் 5000 பெற்ற மகளிர்கள் நன்றி தெரிவித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். திருப்பூர் மாவட்டம்…

தஞ்சை மருத்துவக் கல்லூரியில்ஹஜ் புனித பயணம் செல்லும் 326 பேருக்கு அதி நவீன முழு உடல் பரிசோதனை

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ், தஞ்சாவூர், பிப்- 14.தஞ்சை மாவட்டத்தில் ஹஜ் புனித பயணம் செல்ல 326 பேருக்கு அதிநவின முழு உடல் பரிசோதனை முடிந்து…

தாராபுரம் காவல் நிலையத்தில் யுகேஜி மாணவ மாணவிகள்- காவல்துறை அலுவலகத்தில் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொண்டனர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் காவல் நிலையம் யுகேஜி மாணவ மாணவிகளை காவல்துறை அலுவலகத்தில் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொண்டனர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் நிலையத்தில்…

2025 ஆம் ஆண்டிற்கான மாநில அளவில் சிறந்த மகளிர் காவல் நிலையங்கள்-

காவல்துறை சார்பில் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை ஊக்குவிக்கும் வகையில் 2025ஆம் ஆண்டிற்கான கலைஞர் காவல் கோப்பைகளை மாநில அளவில் முதலிடம் பெற்ற…

திருச்சுளி ஊராட்சி ஒன்றியம் முழுமைபெற்ற விழா

திருச்சுளி ஊராட்சி ஒன்றியம் முழுமைபெற்ற விழா அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்லூரணி SBK மேனிலைப் பள்ளியில் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் முன்னேறிய ஒன்றியமாக முழுமை பெற்ற விழா மாவட்ட…

ஜெயங்கொண்டத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (அதிமுக) பொதுச்செயலாளர் எடப்பாடியார்…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட வி.என்.சி.குழும நிறுவனமும்,கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளி சதுரங்க சங்கத்தின் தலைவருமான கோகுல், தலைமை விருந்தினராகவும், கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டார்.…

ராமநாதபுரத்தில் அதிமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் ஸ்டாலின் அரசை கண்டித்து அதிமுக கூட்டணிகட்சிகள் கண்டனஆர்ப்பாட்டம் கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயலும் ஸ்டாலின் அரசைக் கண்டித்து இராமநாதபுரம்…

போதைப் பொருள் தடுப்புவிழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் இரும்புலி ஊராட்சியில்போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட இரும்புலி ஊராட்சியில் தமிழக அரசின் உத்தரவின்படி இரும்புலி ஊராட்சி மன்ற…

கற்றல் வசதியுடன் கல்வி திட்டம் சிறுதாமூர் ஸ்ரீ ஸ்ரீனிவாசர் அறக்கட்டளை சாதனை

கற்றல் வசதியுடன் கல்வி திட்டம் கிராமங்கள் தோறும் அரசுப் பள்ளிகளுக்கு இலவச பெஞ்சுகள் சிறுதாமூர் ஸ்ரீ ஸ்ரீனிவாசர் அறக்கட்டளை சாதனை. செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு கிராமப்புற மாணவர்களின்…

தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 5000 வரவு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம்…

கோவை கேபிஆர் கலை அறிவியல் கல்லூரியில் “அல்கோரிதம் 26” நிகழ்வு

கோவை கோவை கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் “அல்கோரிதம் 26” நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.…

நல்லமநாயக்கன்ட்டி புனித வனத்து அந்தோனியார் ஆலய 142வது ஆண்டு திரு விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி!!

திண்டுக்கல்லை அடுத்த நல்லமநாயக்கன்ட்டி புனித வனத்து அந்தோனியார் ஆலய 142வது ஆண்டு திரு விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் புனித அந்தோனியார் ஆலய பங்கு…

கமுதியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கமுதி பேருந்து நிலையம் அருகே அதிமுக தலைமையிலான தேசிய…

உடையார்பாளையம் பேரூராட்சியில் வாரச்சந்தை கடைகள் பொது ஏலம் ஒத்திவைப்பு

அரியலூர், பிப்.14:உடையார்பாளையம் பேரூராட்சியில் வாரச்சந்தை கடைகளுக்கான பொது ஏலம் குறைந்த பங்கேற்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட…

உத்தமபாளையத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தமபாளையத்தில் கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து அண்ணா திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி…

கோவை சத்தி சாலை கணபதியில் கஃபே டி புதிய கிளை திறப்பு

கோவை சத்தி சாலை கணபதியில் கஃபே டி என்ற புதிய தேநீர் விடுதி திறக்கப்பட்டது. இதனை கோவை மேயர் ரங்கசாமி ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இதுகுறித்து…

வண்ண கற்கள் பதிக்கும் பணி நாஜிம், ML A துவங்கி வைத்தார்கள்

காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட டிராமாகொட்டாகை தெரு திருக்குளத்து மேடு, போஸ்ட் ஆபீஸ் பின்புறம் ஆகிய பகுதிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 18-இலட்சம் திட்ட…

எஸ்.எம்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கல் விழா

கோயம்புத்தூரில் அமைந்துள்ள எஸ்.எம்.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பேரூர், பிப்ரவரி -13 அன்று கல்லூரி வளாகம் கலையரங்கம் மண்டபத்தில் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினி…

தேனியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்

தேனியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே மத்திய அரசு மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் மத்திய…

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நிதியில் ரேஷன் கடை திறப்பு விழா

தூத்துக்குடி மாநகர், 42 வது வார்டு பகுதியில் சிவந்தாகுளம் ரோட்டில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து ரேஷன் கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதனை…

கோவை கொடிசியா அரங்கில் பிரம்மாண்ட வீடு மற்றும் வீட்டுக் கடன் கண்காட்சி

பிப்ரவரி 13 மற்றும் 14-ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெறும் இதில், வீடு வாங்குவோர், முதலீடு செய்ய விரும்புபவர்கள் மற்றும் புதிய கார்கள் வாங்குவோர் என…

அரசு பணத்தில் தேர்தல் பணிகளை திமுக செய்கிறது என்பதுதான் சரியானது- திருவாரூரில் முன்னாள் அமைச்சர் இரா‌.காமராஜ் எம்எல்ஏ பேட்டி

திருவாரூர், பிப்.13- தேசிய ஊரக வேலை திட்டத்தை திமுக அரசு சீர்குலைக்க முயல்வதாகக் கூறி அதனைக் கண்டித்து திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர்…

மகளிர் உரிமைதொகை பெறுவோருக்கு ரூ.5000 வால்பாறையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் மகளிர் உரிமைத் தொகை பெறும் மகளிர்கள் அனைவருக்கும் பிப்ரவரி,மார்ச்,ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான முன் பணமாக ரூ.3 ஆயிரம் ரூபாயும் மற்றும் கோடைகால…

பிரம்மா குமாரிகள் இயக்கத்தினர் கரூரில் 90ஆவது மகா சிவஜெயந்தி விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு பிரம்மா குமாரிகள் இயக்கத்தினர் கரூரில் 90ஆவது மகா சிவஜெயந்தி. விழாவினை முன்னிட்டு சிவனும் நானும் சிவனுடன் சில நேரம் என்ற நிகழ்விற்கான…

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ’’மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவு வைக்கப்படும்’’ என அறிவித்துள்ளார். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000, கோடைக்கால…

கூடலூரில் திமுக சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி- துவக்கி வைத்த திருச்சி சிவா எம்பி

கூடலூரில் திமுக சார்பில் மாநில அளவிலான கபடி போட்டியை துவக்கி வைத்த திருச்சி சிவா எம்பி தேனி மாவட்டம் கூடலூரில் திமுக மாநிலத் தீர்மானக் குழு உறுப்பினரும்…

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேட்டுக்கடை அருகே மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன…

  10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதும் போது அச்சத்தை தவிர்க்க வேண்டும்-நடிகர் தாமு

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் தனியார் பள்ளியில் 43 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. இந்த விழாவில் பல்வேறு…

குண்டடம் பகுதிகளில் அதிமுக தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதிகளில் அதிமுக குண்டடம் கிழக்கு ஒன்றிய சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் இடையன் கிணறு.கொழுமங்குழி. புங்கந்துரை. வடுகபாளையம். ஆலம்பாளையம் பகுதிகளில் நடைபெற்றது. இந்த தெருமுனை…

ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் திமுக கூட்டணிகட்சியினர் ஆர்ப்பாட்டம் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும், பாஜக அரசிற்கு துணைபோகும் அதிமுகவை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ராமநாதபுரம் மாவட்டம்…

திமுக சார்பில் திருவொற்றியூர் தபால் நிலையம் அருகே மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர் தேரடி தபால் நிலையம் அருகில் நடைபெற்றது. திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் எம்.பி தலைமை வகித்தார். மண்டல குழு தலைவர் திமு.…

தூத்துக்குடி மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழகத்தில் முதலமைச்சா் ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை…

உப்பிலிபாளையம் கோர்ட் ரவுண்டானாவில் தொழிலாளர் சிலை திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட உப்பிலிபாளையம் கோர்ட் ரவுண்டானா பகுதியில், தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட தனித்துவமான தொழிலாளர் சிலை திறந்து வைக்கப்பட்டது. கோவை மாநகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்…

பூதிப்புரம் பேரூராட்சியில் விலையில்லா சைக்கிள் வழங்கிய தேனி எம்பி

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் பேரூர் பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா…

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்புத் தினம் உறுதிமொழி ஏற்பு

தேனி மாவட்ட தொழிலாளர் துறையுடன் இணைந்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழியை தேனி மாவட்ட…

கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இவான்ஸா 26

கோவை, பீளமேடு பகுதியில் உள்ள கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இளங்கலை ஆடை வடிவமைப்பு துறை மற்றும் அழகுத் துறை இணைந்து இவான்ஸா 26 எனும் ஆடை அலங்கார…

ஸ்ரீ வஜ்ரகிரி மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கோயில் மஹா சிவராத்திரி பூஜை

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஸ்ரீ வஜ்ரகிரி மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கோயில் மஹா சிவராத்திரி பூஜை நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளதாக ஸ்ரீ வஜ்ரகிரி மரகதாம்பிகை…

​ஈசன் முருகசாமிக்கு போச்சம்பள்ளியில் விவசாயிகள் உற்சாக வரவேற்பு

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கூலி உயர்வு மற்றும் உரிமைக்காகப் போராடி, சிறை சென்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஈசன் முருகசாமி, இன்று பிணையில்…