செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய சார்பாகஎஸ்ஜிசி. பெருமாள். நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் தலைமையில் நெமிலி மத்திய ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக தொகுதி…

தி இந்தியன் பப்ளிக் சார்பாக நடைபெற்ற சைமன் எனும் தென்னிந்திய மாதிரி ஐக்கிய நாடுகள் மாநாடு

தி இந்தியன் பப்ளிக் சார்பாக நடைபெற்ற சைமன் எனும் தென்னிந்திய மாதிரி ஐக்கிய நாடுகள் மாநாடு மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் இந்தியா முழுவதும் இருந்து…

துறையூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 2026- சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப் பேரணி துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் புறப்பட்டு…

வால்பாறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் அதேபோல நேற்று வால்பாறை, மானாம்பள்ளிஅக்காமலை, ஊசிமலை, வெள்ளமலை…

மலைவாழ் மக்களுடன் அதிமுகவினர் சந்திப்பு

செய்தியாளர்: எஸ். திரு பாலா அந்தியூர். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதி மலையனூர் கிராமத்தில், மலையாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்த மக்கள் எஸ்.டி.,…

அந்தியூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

செய்தியாளர்:எஸ். திருபாலா அந்தியூர் ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எம் சிவபாலன் தொகுதியின் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு…

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு

ஈரோடு ஈரோடு நசியனூர் ரோடு நாச்சாயி டீக்கடை அருகில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அங்கு அந்தப் பகுதி…

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக வேட்பாளர் இரா.மனோகரன் தீவிர தேர்தல் பிரச்சாரம்

ஈரோடு ஈரோடு பேருந்து நிலையம் அதிமுக கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பெரியார் நகர் இரா மனோகரன் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அவருடன் முன்னாள் எம்எல்ஏ…

த வெக வேட்பாளர் விஜய பாலாஜி சைக்கிள் பேரணி மூலமாக வாக்கு சேகரிப்பு

ஈரோடு ஈரோடு பெரியார் நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கிழக்கு தொகுதி வேட்பாளர் விஜய பாலாஜி மக்களிடம் வாக்கு சேகரித்தார் அவர் தமிழக வெற்றி கழகத்தின்…

குன்னம் தொகுதியில் த வெ க வேட்பாளரின் கள ஆய்வு

ஏ.பி. பிரபாகரன், பெரம்பலூர் செய்தியாளர். பெரம்பலூர். ஏப்.16. பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குன்னம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக களம் இறக்கப்பட்டு இருப்பவர் ஆய்க்குடி…

தஞ்சாவூர் தொகுதி சுயேச்சை வேட்பாளர்தீவிர வாக்கு சேகரிப்பு

தஞ்சை சட்டமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முரளிதரன் தனது சூறாவளி சுற்றுப்பயணத்தை வியாழக்கிழமை மாலை 7:00 மணி அளவில் தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் உள்ள சுற்றியுள்ள வீதிகளில்…

திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி.கலைவாணன் குதிரை வண்டி ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

திருவாரூர் செய்தியாளர் வே செந்தில் குமார் திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி.கலைவாணன் குதிரை வண்டி ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தமிழகத்தில் சட்டமன்ற வரும் 23ஆம் தேதி…

கம்பம் நகரில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

கம்பம் நகரில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள கன்னிச்சாமி டீ கடை சர்ச் தெரு சிக்னல்…

முன்னாள் அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரை

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும்,முன்னாள் அமைச்சருமான எம். ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.கரூர் சட்டமன்றத் தொகுதி, கரூர்…

திருவாரூர் செய்தியாளர்வே,செந்தில் குமார் தொகுதி மறு சீரமைப்பு என்கின்ற பெயரால் மந்திய பிஜேபி தலைமையிலான அரசு பொது மக்களின் மக்கள் பிரதிநிதித்துவ உரிமையை பறிக்கின்ற ஜனநாயக விரோத…

யார் அரசியல் செய்கிறார்கள் என மக்களுக்கு தெரியும்-டாக்டர் கிருஷ்ணசாமி

தூத்துக்குடி மாவட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் யார் அரசியல் செய்கிறார்கள் என மக்களுக்கு தெரியும் என புதிய தமிழகம் கட்சி…

மத்திய அரசை கண்டித்து குண்டடம் மேற்கு திமுக கருப்பு கொடி போராட்டம்

திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றியம் சார்பாக இன்று மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிட்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர்…

மாவடுகுறிச்சியில் பொன்னேர்பூட்டும் நிகழ்ச்சி

பேராவூரணி, ஏப் 16- தஞ்சை மாவட்டம்பேராவூரணி அருகே மாவடுகுறிச்சியில் காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்தின் கிளை சார்பில் பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சி நடந்தது சங்கர மடம் கிளை நிர்வாகி…

திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது- பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பூ

சுயமரியாதையை சொல்லிக் கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி – ஆனால் இன்றைக்கு திமுகவினர் சுயமரியாதை மறந்து விட்டு தகாத வார்த்தைகளில் பேசுகின்றனர் மறைந்த முன்னாள் முதல்வர்…

தொகுதி மறுவரையறையை கண்டித்து கரூர் திமுக கூட்டணி சார்பில் நகல் எரிப்பு போராட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட திமுக மாவட்டசெயலாளரும்,மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி தலைமையில் கரூர் கலைஞர் அறிவாலயம் முன்பு கருப்புக்கொடி ஏற்றியும், மசோதா…

பாஜக விற்கு வருகின்ற 2026-சட்டமன்ற தேர்தலில் இந்து சேனா தேசிய பேரியக்கம் ஆதரவு

தமிழகத்தில் வருகின்ற 2026-சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ஜ.க.விற்கு புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு சமூக நலப்பணிகளை மிக சிறப்பாக…

கருப்பு பலூன் பறக்கவிட்ட திமுகவினர்

நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பை கைவிட வலியுறுத்தி கும்பகோணத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் ஆயிரம் கருப்பு பலூன்களை பறக்க விட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.…

மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை கண்டித்து துறையூர் திமுக கூட்டணி சார்பில் நகல் எரிப்பு போராட்டம்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை கண்டித்து துறையூர் திமுக கூட்டணி சார்பில் நகல் எரிப்பு போராட்டம் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் கலைஞர் சிலை முன்புறம் திமுக…

புதுச்சேரியில் மாயமான கட்டிட பெண் தொழிலாளியின் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

புதுச்சேரி,ஊசுட்டேரி வாழப்பட்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி இவரது மனைவி அமுதா(53),கட்டிட தொழிலாளியான இவர் கடந்த வாரம் அரும்பாத்தபுரம், வெண்ணிசாமி நகர் பகுதியில் உள்ள தனது மூத்த மகன்…

பொம்மிடி ரயில் நிலையம் முன்பு மத்திய அரசின் தொகுதி மறு வரையறை மசோதாவை கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மிடி மல்லாபுரத்தில் பொம்மிடி ரயில் நிலையம் முன்பு மத்திய அரசு கொண்டு வரப்போகும் தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து விடுதலை…

பெரியகுளம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை நகலை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்து கே எஸ் சரவணகுமார் மத்திய…

ஈரோட்டில் காங்கிரஸ் கருப்புக்கொடி போராட்டம்

ஈரோட்டில் எழுந்த கருப்புப் புரட்சி: மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆவேசம்! மத்தியில் ஆளும் பாசிச பாஜக மோடி அரசின் ” தொகுதி மறுவரையறைதிட்டத்திற்கு…

வால்பாறையில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற துரித வாக்கு சேகரிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டி.லட்சுமணசிங் வெற்றிபெற முழு முயற்சியுடன் அதிமுகவினர் துரித வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதேபோல வால்பாறை நகர…

பொம்மிடி மல்லாபுரத்தில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மிடி மல்லாபுரத்தில் பேரூராட்சி அலுவலகம் முன்பு மத்திய அரசு கொண்டுவரப் போகும் தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து திராவிட முன்னேற்றக்…

முதுகுளத்தூரில் ரோஜா மாலை அணிவித்து அண்ணாமலைக்கு வரவேற்பு!

முதுகுளத்தூரில் ரோஜா மாலை அணிவித்து அண்ணாமலைக்கு வரவேற்பு! முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மலேசியா எஸ்.பாண்டியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு…

முசிறி பேருந்து நிலையம் அருகே சாக்கடையில் மது பிரியர் சடலமாக மீட்பு

முசிறி பேருந்து நிலையம் அருகே மாதா கோவில் தெருவில் வசிக்கும் சரவணன் என்பவர் மதுபோதையில் சாக்கடையில் விழுந்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் அரசு…

மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு-கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து. கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம்,தி.மு.க.சாய்பாபா காலனி பகுதி கழகம் சார்பாக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் டெல்லியில் மக்களவை தொகுதிகளை 850…

ராசிபுரம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் என்பவர் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு…

திமுகவினர் வீடுகளில் கருப்பு கொடி

மத்திய அரசுக்கு கடும் கண்டனம் மேயர் ஜெகன். நாடாளுமன்றத்தில் தொகுதி சீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது இதனால் தமிழ்நாடு கடும் பாதிக்கப்படும் தொகுதி குறைக்கப்படும் என்ற…

போடிநாயக்கனூரில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

போடிநாயக்கனூரில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் போடி சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர்…

தேனி மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலையில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு

தேனி மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலையில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ஜ முன்னிட்டு தேனி அருகே…

குன்னம் தொகுதி தேர்தல் கள நிலவரம்

ஏ.பி. பிரபாகரன், பெரம்பலூர் செய்தியாளர். குன்னம் தொகுதி தேர்தல் கள நிலவரம். பெரம்பலூர்.தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் வருகின்ற 23 ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த வகையில்…

சீர்காழியில் சாதனை உடற்கல்விதுறை ஆசிரியர்களுக்கு எழுச்சிமிகு பாராட்டு விழா: தங்க மோதிரம் அணிவித்து கௌரவிப்பு

எஸ் செல்வகுமார் சீர்காழி ​மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கல்வித் துறையில் நீண்டகாலம் பணியாற்றி ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குநர் மற்றும் ஆசிரியர்களுக்கு சக உடற்கல்வித் துறை ஆசிரியர்கள் இணைந்து…

கோவையில் ‘லீடர்’ பட வெற்றி விழா லெஜண்ட் சரவணன் ரசிகர்கள் உற்சாகமாக பங்கேற்பு

கோவையில் ‘லீடர்’ பட வெற்றி விழா லெஜண்ட் சரவணன் ரசிகர்கள் உற்சாகமாக பங்கேற்பு ரெஜண்ட் சரவணன் நடித்த லீடர் படம் தமிழகம் முழுவதும் திரையரங்குளில் வெளியாகி வரவேற்பை…

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் தபால் வாக்கு சேகரிக்கும் பணிகளை ஆய்வு

தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ஜ முன்னிட்டு பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு நாளன்று…

தாராபுரத்தில் விவசாயிகள் சங்கம் கூட்டம்-திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணிக்கு முழு ஆதரவு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் விவசாயிகள் சங்கம் கூட்டம்: திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணிக்கு முழு ஆதரவு. தெரிவித்து திமுக தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை விவசாய…

மதுரையில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்

தி.மு.க. ஊழல் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டும் அரசு ஊழியர் களை என்றும். எல்லா வகையிலும் பாதுகாப்பது அ.தி.மு.க.தான் எனவும் மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அ.தி.மு.க.…

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்து சேனா தேசிய பேரியக்கம் ஆதரவு

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு புது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தில் மக்களுக்கு பல்வேறு தேவையான சமூக நல…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு டாக்டர்.அம்பேத்காரின்135வது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணராயபுரம் கடை வீதியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராஜா அம்பேத்காரின் திருவுருவ படத்திற்கு மாலை…

திருச்சி: வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது.

திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த 65 வயது ராஜேந்திர பிரசாத் நேற்று (ஏப்ரல் 14) தஞ்சாவூர் சாலையில் நடந்து சென்றபோது, நான்கு மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி…

பாமக மருத்துவர் ராமதாஸ் அணியின் கட்சியின் பொறுப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி பாமக மருத்துவர் ராமதாஸ் அணியின் ஆசி பெற்ற வேட்பாளர் வழக்கறிஞர். க.தமிழ் ராஜ் மற்றும் தலைமை கழக மேலிட பொறுப்பாளர்…

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பனை ஆதரித்து கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே எஸ் சிவக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

ஈரோடு ஏப்ரல் – 16 இன்று ஈரோடு சம்பத் நகர் ஏரியாவில் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே எஸ் சிவக்குமார் தேர்தல்…

துறையூரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

துறையூர் ஏப்-15திருச்சி மாவட்டம் துறையூரில் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் திமுக திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் தலைமையில் துறையூர் திருச்சி ரோட்டில்…

தேனி அருகே டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி பகுதியில் உள்ளமறைந்த சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர்…

கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்பேன்: சுயேச்சை வேட்பாளர் வாக்குறுதி

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி சுயேச்சை வேட்பாளர் முரளிதரன்தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா, பெரிய கோயில், மேம்பாலம், கணபதி நகர், பாலாஜி நகர், லெட்சுமி சீவல், சுந்தரம் நகர், மெடிக்கல்…

பட்டியலின விடுதலைப் பேரவையின் சார்பில் டாக்டர் அம்பேத்காரின் 135 வது பிறந்தநாள் விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு டாக்டர் அம்பேத்காரின் 135 வது பிறந்தநாள் விழா.. கரூர் மாநகர மனோகரா கார்னர் அருகில் காமராஜர் சிலை முன்பு சட்டமேதை டாக்டர்…

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் 9940337853 செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 136-வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள…

வாக்குச்சாவடி அருகில் வேட்பாளர் பெயர் கல்வெட்டு

வாக்குச்சாவடி அருகில் வேட்பாளர் பெயர் கல்வெட்டு. தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்த உடன்…

கோயம்புத்தூர் வெள்ளலூரில் 135-வது அம்பேத்கர் ஜெயந்தி விழா

​கோயம்புத்தூர் வெள்ளலூர் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் இரவு பாடசாலை, 6-வது வார்டு ஊர் பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் SPM அசோசியேட்ஸ் இணைந்து 135-வது டாக்டர்…

பேராவூரணியில் லாரி லோடுமேன் சங்கம் சார்பில் பூத்தொட்டு ஊர்வலம்

பேராவூரணியில் லாரி லோடுமேன் சங்கம் சார்பில் பூத்தொட்டு ஊர்வலம். தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் சித்திரை முதல் நாளை கொண்டாடும் வகையில் லாரி லோடுமேன் சங்கம் சார்பில் பல…

நொய்யல் ஆற்றில் நடைபயணம் மூலம் விழிப்புணர்வு

கோயம்புத்தூர், 14 ஏப்ரல் 2026: சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்வள மேலாண்மையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சிறுதுளி, நொய்யல் நதி மற்றும் அதனை சார்ந்த நீர்நிலைகளை புனரமைக்கும்…

தமிழ்நாட்டில் முதல்முறையாக பசுமை தேர்தல் முறை பாப்பிரெட்டிப்பட்டியில் அறிமுகம்-தேர்தல் அதிகாரி தகவல்

தமிழ்நாட்டில் முதல்முறையாக பசுமை தேர்தல் முறை பாப்பிரெட்டிப்பட்டியில் அறிமுகம்-தேர்தல் அதிகாரி தகவல்.பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரிகள் தலைமையில் தேர்தலில் களம் காணும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு வாக்கு…

திருவாரூர் செய்தியாளர்,வே, செந்தில் குமார் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் முனைவர்…

அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ். 9940337853 தாம்பரம் மாநகராட்சி 62வது வட்டப் பகுதியில், தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில்…

தமிழ்நாடு தேர்தல் ஒரு மாறுதலை நோக்கி நிற்கின்ற தேர்தல்-பழ கருப்பையா

கோவை தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் நிறுவன தலைவரும் அதிமுக ஆதரவாளருமான பழ கருப்பையா காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…

புத்தாண்டையொட்டி பழ அலங்காரத்தில் பாண்டுரங்கன்..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் இன்று தமிழ் வருடப் பிறப்பையொட்டி மூல மூர்த்திகளுக்கு ஆயிரக்கணக்கான பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு…

கிருஷ்ணராயபுரம் தனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுட்டெரிக்கும் வெயிலில் சூறாவளி பிரச்சாரம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் மருத்துவர் திவ்யா வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.கரூர் தாந்தோணி…

வால்பாறை – அக்காமலை ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் இரண்டாவது டிவிசன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டான சித்திரை மாத முதல்…

கல்வி மையத்தில் சட்ட மேதை அம்பேத்கர் சிறப்பு உரையரங்கம்..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 135 ஆவது பிறந்த நாளையொட்டி ‘சட்ட மேதை அம்பேத்கர்’ என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம்…

குரும்பபாளையம் பகுதியில் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம்

தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் தேசிய தலைவர் டாக்டர் சின்னராஜ் ராமசாமி பங்கேற்பு. தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு…

வேப்பந்தட்டை பகுதிகளில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன்

எபி பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர். வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன். பெரம்பலூர்.ஏப்.14. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் எட்டு…

ஆயக்குடியில் விசிக சார்பில் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி

ஆயக்குடியில் விசிக சார்பில் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி.. திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பேருந்து நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…

மதுரையில் 100 சதவிகித வாக்களிப்பை உறுதிப்படுத்த ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு ஒத்திகை

மதுரையில் 100 சதவிகித வாக்களிப்பை உறுதிப்படுத்த ஆயுதப்படை காவலர்கள் பாது காப்பு ஒத்திகையை நடத்தினர். மாநகர காவல் ஆணையர் அபிஷேக் தீக்சித் உத்தரவின் பேரில், சட்டப்பேரவை பொதுத்…

தாம்பரம் மேற்கு பகுதியில் அதிமுக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்

தாம்பரம் பிரகாஷ் செய்தியாளர். 9940337853 தாம்பரம் மேற்கு பகுதியில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் கூறி வாக்கு சேகரிப்பு* தாம்பரம் சட்டமன்ற…

பெரியகுளம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம்எல்ஏ

பெரியகுளம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம் எல் ஏ தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் மத சார்பற்ற முற்போக்கு…

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விசுக்கனி தரிசனம்.

தமிழகம் முழுதும் உள்ள திருக்கோயில்களில் ஆண்டுதோறும் தமிழ்ப்புத்தாண்டு உற்சவம் சித்திரை மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு செவ்வாய்கிழமையன்று வந்தமையால் அன்று திருக்கோயில்களுக்குச்…

வாக்குறுதியை காப்பி அடித்த தவெக-உரிமை கொண்டாடும் சுயேச்சை

நாமக்கல் –ஏப்ரல்.14. நாமக்கல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் காந்தியவாதி ரமேஷ் என்பவர், தேர்தல் வாக்குறுதி அளித்த, மக்கள் பதிவு அட்டை வாக்குறுதியை தமிழக வெற்றிக் கழக தலைவர்…

மக்கள் மன்றத்தின் சார்பாக அம்பேத்கர் பிறந்தநாள் விழா

ஸ்ரீமுஷ்ணம் வட்டம் வடக்கு பாளையம் கிராமம் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவினை அம்பேத்கர் மக்கள் மன்றத்தின் சார்பாக இளைஞர்கள் ஜார்ஜ் ஜார்ஜ் ஹரிஷ் எழிலன்…

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறை சார்பாக நூல் வெளியீட்டு விழா

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறையில் ‘சிறகுகளே துடுப்புமாக’ எனும் தலைப்பில் கவிதை நூல் வெளியீட்டு விழா பனுவல் அரங்கத்தில் நடைபெற்றது. . நிகழ்ச்சியின் தொடக்கமாக இலக்கியத்துறையின் பேராசிரியர்…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர…

திமுக தேர்தலில் புறக்கணிப்பு-தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி பேட்டி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் திமுகவை தேர்தலில் புறக்கணிப்பு வழக்கறிஞர் ஈசன் முருகசாமி பேட்டி. தாராபுரம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் மண்டபத்தில்…

புதுச்சேரி இளைஞர்களால் பாவக்கூத்து திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது

புதுச்சேரி இளைஞர்களால் பாவக்கூத்து திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஒயிட் டவுன் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை மூன்றாம் தயாரிப்பில் வெளியிடுகிறது… இளம் இயக்குநர் A.R.ராஜேஷ் இப்படத்தினை எழுதி…

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தேர்தல் அலுவலகத்தை மதசார்பற்ற அனைத்துக் கட்சி நிர்வாகிகளின்…

திண்டுக்கல்லில் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி பரப்புரை நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்ட அனைத்து சட்டமன்ற தொகுதியின் அதிமுக கட்சியின் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி திண்டுக்கல் நகர்…

முதுகுளத்தூரில் ராம்குமாரை ஆதரித்து வி.கே. சசிகலா தீவிர வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூர். ஏப் 14 அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றகழக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா முதுகுளத்தூரில் டாக்டர் ராம்குமாரை ஆதரித்து தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்கு கேட்டு பேசியதாவது…

பர்கூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

பர்கூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் இ.சி.கோவிந்தராசன் அவர்களுக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் இரவிச்சந்திரன் வாக்கு வாக்கு சேகரிப்பு தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் பர்கூர் சட்டமன்ற…

தமமுக ஜான்பாண்டியன் பிரச்சாரம்

கரூர் செய்தியாளர் மரியான்பாபு தமமுக ஜான்பாண்டியன் பிரச்சாரம்.. தேசிய ஜனநாயக கூட்டணியின் கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும்,முன்னாள் அமைச்சருமான எம். ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து தமிழக…

இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த பெரம்பலூர் அதிமுக வேட்பாளர்

எபி பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர். வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தைக்கால் கிராமத்தில் உள்ள இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த பெரம்பலூர் அதிமுக வேட்பாளர். பெரம்பலூர். ஏப்.13.. அதிமுக தலைமையிலான…

புதுச்சேரி இளைஞர்களால் பாவக்கூத்து திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது-ஏப்ரல் 24ஆம் திரைப்படம் வெளியாக உள்ளது

புதுச்சேரி ஒயிட் டவுன் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை மூன்றாம் தயாரிப்பில் வெளியிடுகிறது… இளம் இயக்குநர் A.R.ராஜேஷ் இப்படத்தினை எழுதி இயக்குகிறார் இவர் எப்புரா என்கிற முழு…

சுட்டெரிக்கும் வெயிலில் சூறாவளி பிரச்சாரம்

திருவாரூர் செய்தியாளர்வே, செந்தில் குமார், திருவாரூர் மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி, கே. கலைவாணன் அரசின் நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லி, பெண்களுக்கு பாதுகாப்பு, பிள்ளைகளுக்கு…

நாமக்கல் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

நாமக்கல்.M.கார்த்திக்ராஜா. நாமக்கல் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராணி கொண்டி செட்டிபட்டி நான்கு ரோடு நரிக்குறவர் காலனி பெரியபட்டி ,SP.புதூர், போன்ற 20 பாயிண்ட்களில் உதயசூரியன் சின்னத்திற்காக…

தூத்துக்குடியில் வாக்காள பெருமக்களே-தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்

தூத்துக்குடி தேசிய ஜனநாயக கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் 30வது வாா்டு டூவிபுரம் விநாயகா் கோவிலில் சாமி தாிசனம் செய்து டூவிபுரம்…

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனி திருத்தேரோட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா…

சீர்காழியில் மதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மதிமுக வேட்பாளர் இரா. செந்தில் செல்வனை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் தீவிர வாக்கு சேகரிப்பு.கிராமங்களில் உற்சாக…

கோவையில் ஏட் வேவ்ஸ் விளம்பர நிறுவனத்தின் 20ஆம் ஆண்டு விழா

கோவையில் செயல்பட்டு வரும் (AdWavess Advertising) ஏட் வேவ்ஸ் விளம்பர நிறுவனத்தின் 20ஆம் ஆண்டு விழா 20 ஆண்டுகள் வளர்ச்சி, நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர் உறவை கொண்டாடும்…

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வி.செந்தில் பாலாஜியை ஆதரித்து…

டிரினிட்டி கண் மருத்துவமனை புதிய கிளை லட்சுமி மில்ஸ் பகுதியில் துவக்கம்

கண் மருத்துவச் சேவையில் முன்னணி வகிக்கும் ‘டிரினிட்டி கண் மருத்துவமனை & லாசிக் மையம்’, கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் தனது புதிய கிளையை துவங்கியுள்ளது. பாலக்காட்டை…

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு

ஈரோடு கிழக்கு தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு ஈரோடு கிழக்கு தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்…

100% வாக்களிப்போம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

100% வாக்களிப்போம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞர் அணி சார்பில் வ உ சி தினசரி சந்தையில் மாவட்ட…

வயல்வெளியில் இறங்கி விவசாயிகளோடு களை பறித்து வாக்கு சேகரித்த பெரம்பலூர் அதிமுக வேட்பாளர்.

எ.பி. பிரபாகரன், பெரம்பலூர் செய்தியாளர். பெரம்பலூர். ஏப்.13. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன்…

தஞ்சை தொகுதி சுயேச்சை வேட்பாளர் முரளிதரன் தீவிர பிரச்சாரம்

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக முரளிதரன் வைரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளான கரந்தை ,பழைய மீன் மார்க்கெட், தெற்கு வீதி,கிரி…

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

கோவை மாவட்ட கிக் பாக்சிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் (CDKSA) மற்றும் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் இணைந்து, மாவட்ட அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப்…

தமிழர்களுக்கு தர்மத்தின் ஆட்சி அமைய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் சித்திரை 1, வசந்தகால துவக்கம். நமது வானியல் சாஸ்திரம் அடிப்படையில் புத்தாண்டை சங்க காலம் தொட்டு கொண்டாடி…

உப்பு சத்தியாகிரக யாத்திரை96 ஆம் ஆண்டு விழா!

உப்பு சத்தியாகிரக இயக்க 96 ஆம் ஆண்டு விழா திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசுகையில், திருச்சியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவுத்தூண்,…

மாதவரம் மண்டல அலுவலகம் சார்பாக சமத்துவநாள் உறுதிமொழி.

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் மண்டலம் 3 உதவி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மண்டல பொறியாளர் அனந்தராவ் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், நிர்வாக அலுவலர் குணசேகர் மற்றும் அலுவலக…