கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

கோவையில் தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் போத்தனூர் மதினா மஹாலில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பின் தலைவர் முகம்மது…

வடகரையில் ஹஜ்ரத் மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் 100 ஆம் ஆண்டு சந்தனக்கூடு வைபவம்

நாகப்பட்டினம்,ஜூன்.2-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹஜ்ரத் மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் அவர்களின் 100ஆம் ஆண்டு கந்தூரி விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.…

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ச. இராஜேந்திரன் தலைமையில் தஞ்சாவூர்…

கடலூர் அரசுத்துறை அலுவலர்களுக்கான AI பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

C K RAJANCuddalore District Reporter9488471235. கடலூர் அரசுத்துறை அலுவலர்களுக்கான AI பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் அலுவலக…

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 கல் குவாரிகள் மூட கலெக்டர் வந்தனா கார்க் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளை ஆளில்லா விமான தொழில்நுட்பம் மூலம் அளவீடு செய்யப்பட்டதில் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்ட புலத்திற்கு அப்பால் உரிய அனுமதி இன்றி…

காரமடை ரோட்டரி கிளப் சார்பில், வாரந்தோறும் மருத்துவ சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து மிகுந்த உணவு

காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், காரமடை ரோட்டரி கிளப் சார்பில், வாரந்தோறும் மருத்துவ சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து மிகுந்த உணவு வழங்கப்படுகிறது. அதன் படி…

துறையூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 03.06.2026 புதன்கிழமை அன்று கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், B. மேட்டூர், காஞ்சேரிமலை புதூர், சோபனபுரம், து. ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம்,…

கற்கள் கொட்டி 3 மாதத்துக்கும் மேல- சாலை பணி இன்னும் துவங்கல!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உமா மகேஸ்வரபுரம் கிராமம், கோகுலம் நகர் மற்றும் ஆராவமுதன் நகர் பகுதிகளில் திமுக ஆட்சியில் நடைபெற்று வந்த தார்சாலை…

திருவண்ணாமலையில் வெளிநாட்டவர்களை தங்க வைப்பதற்கு C-FORM கட்டாயம். தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை-பாயும் – காவல் துறை எச்சரிக்கை

வெளிநாட்டவர்களை தங்க வைப்பதற்கு C-FORM கட்டாயம். தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை-பாயும் – காவல் துறை எச்சரிக்கை IDயில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாதந்தோறும் சுமார் 2000 வெளிநாட்டினர்…

இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சிலின் வர்த்தகத் தூதராக கோவையை சேர்ந்த சி.எம். விஷ்ணு பிரபு நியமனம்

கோவையை சேர்ந்த தொழில் அதிபரும் அரசியல் பிரமுகருமான விஷ்ணு பிரபு பப்புவா நியூ கினியா நாட்டின் இந்திய வர்த்தக ஆணையராக செயல்பட்டு வருகிறார்.. இந்நிலையில் இவர்,மேலும், இந்தியா-ஆசியான்…

கூவத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே புதிய கழிவறைக் கட்டடம் திறப்பு-பயணிகள் மகிழ்ச்சி

கூவத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே புதிய கழிவறைக் கட்டடம் திறப்பு ; பயணிகள் மகிழ்ச்சி கல்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து…

தேனி புதிய கலெக்டருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் வாழ்த்து

தேனி புதிய கலெக்டருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் வாழ்த்து தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள வைத்திநாதன் அவர்களை நேரில் சந்தித்த தேனி மாவட்டத்தின் வடுகபட்டி பேரூராட்சி…

தேனி புதிய மாவட்ட கலெக்டருக்கு எம்பி வாழ்த்து

தேனி புதிய மாவட்ட கலெக்டருக்கு எம்பி வாழ்த்து தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள இரா. வைத்திநாதன் அவர்களுக்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி…

அதிமுக நிர்வாகி மறைவுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது

தூத்துக்குடி ஜூன் 2 தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும் அதிமுக தொண்டனுமான பூக்கடை மகேந்திரன் என்பவர் அதிமுகவில் தற்போது ஏற்பட்டு வரும் குழப்பங்களை…

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி.மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் கல் குவாரியில் கல் உடைக்கும் கிட்டாச்சியில் இயந்திரத்தில் கல் உடைத்து கொண்டிருக்கும் போது பாறை சரிந்து…

தவெக சார்பில் தாராபுரம் அண்ணா சிலை அருகில் அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் நிகழ்வு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா சிலை அருகில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவரான அஞ்சலை அம்மாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு மலர்…

கம்பம் நகரில் வெளுத்து வாங்கிய கனமழை ரோட்டில் ஓடிய சாக்கடை நீர்

கம்பம் நகரில் வெளுத்து வாங்கிய கனமழை ரோட்டில் ஓடிய சாக்கடை நீர் தேனி மாவட்டம் கம்பம் நகரில் திங்கட்கிழமை மாலை 3. மணிக்கு ஆரம்பித்த சாரல் மழை…

திமுக தலைவா் ஸ்டாலின் வழியில் ஓற்றுமையுடன் பயணிக்க வேண்டும்- முன்னாள் அமைச்சா் கீதாஜீவன்

இனி வரும் காலம் திமுகவின் காலமாக அமைவதற்கு அனைவரும் திமுக தலைவா் ஸ்டாலின் வழியில் ஓற்றுமையுடன் பயணிக்க வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா். தூத்துக்குடி தமிழகத்தில்…

பேராவூரணி அருகே மாட்டு வண்டி குதிரை வண்டி பந்தயம்

தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த கழனிவாசல் கிராமத்தில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய வைகாசி விசாக பெரும் திருவிழா நடைப்பெற்று வருகிறது அதனை முன்னிட்டு கழனிவாசல் இளைஞர்களால்…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 291 கோரிக்கை மனுக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்…

எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரமலூர் ஸ்ரீ சுந்தரவரத லக்ஷ்மி நாராயண பெருமாள் சன்னதியில் வசந்த உற்சவ வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் மூல…

செண்பகவல்லி அணை சீரமைப்பு கோரி ஜூன் 5-ம் தேதி நடைபெறும் வைகோவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு: வாசுதேவநல்லூரில் செய்தியாளர் சந்திப்பு

வாசுதேவநல்லூர், ஜூன் 1: செண்பகவல்லி அணையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் தலைமையில் வரும் ஜூன் 5-ம் தேதி வாசுதேவநல்லூரில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பொதுமக்கள்…

கல்வி சேவைகளுக்கான மனிதம் அறக்கட்டளை தொடக்க விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூரில் கல்விசார் செயல்பாடுகளுக்காக மனிதம் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் உதயசங்கர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த…

பனங்குடி சிபிசிஎல் நில எடுப்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்- இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்

நாகப்பட்டினம்,ஜூன்1-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்திற்காக மத்திய அரசு…

திருமருகல் மகாமாரியம்மன் கோவில் பூச்சொரிதல்

நாகப்பட்டினம்,ஜூன்.1-நாகை மாவட்டம் திருமருகல் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் படி கடந்த மாதம் 30 ஆம்…

புழலில் தவெக சார்பில் வீரமங்கை அஞ்சலை அம்மாள் படத்திறப்பு அஞ்சலி

செங்குன்றம் செய்தியாளர் தவெக சார்பில் அஞ்சலை அம்மாள் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. புழல் அடுத்த கதிர்வேடு, அம்பத்தூர் செல்லும் அணுகு சாலை சூரப்பட்டு சாலை சந்திப்பு…

உப்பிலியபுரம் பகுதியில் 03/06/2026 அன்று மின்சார நிறுத்தம்

திருச்சி மாவட்டம் துறையூர்அருகே உள்ள கொப்பம்பட்டி, து.ரெங்கநாதபுரம்,த.முருங்கப்பட்டி,பாலகிருஷ்ணாம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 03.06.2026 புதன்கிழமை அன்று நடைபெறுவதால் அப்பகுதிகளில் அன்று மின்விநியோகம்…

திருவண்ணாமலை மாவட்ட புதிய ஆட்சியா் இன்று குடும்பத்துடன் அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்தார்

திருவண்ணாமலை மாவட்டம் புதிய ஆட்சியராக வந்தனா கார்க் பொறுப்பேற்று இன்று குடும்பத்தோடு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி…

காங்கேயம் சாலை இச்சிப்பட்டி கிராமங்களில் அனுமதி இல்லாமல் உயர் மின் கோபுரம் டவர் அமைப்பதை தடுத்த பொதுமக்கள்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் காங்கேயம் சாலை இச்சிப்பட்டி கிராமங்களில் அனுமதி இல்லாமல் உயர் மின் கோபுரம் டவர் அமைப்பதை தடுத்த பொதுமக்கள். குண்டடம். திருப்பூர் மாவட்டம்…

மேகதாட் அணையை கட்டினால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும்- மன்னார்குடி விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் கரிகாலன் எச்சரிக்கை

மன்னார்குடி., ஜூன்.01திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் கரிகாலன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ..அப்போது குறுவை சாகுபடி விவசாய பணிகளை தொடங்கி விட்டோம் இந்நிலையில் வரும்…

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் டி20 கிரிக்கெட் போட்டி-கோவாவை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன்

கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் டி20 கிரிக்கெட் போட்டி-கோவாவை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்கம்…

திருவாரூரில் வீடுகளுக்கு நடுவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் -சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவாரூர்., ஜூன்.01 திருவாரூர் மாவட்டம் உருவான காலகட்டத்தில் திருவாரூர் நகரை சுற்றி பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே சிறுசிறு நகரங்கள் உருவாகின. அப்படி உருவான நகரங்களுக்கு அடிப்படைத் தேவையான…

கோவையில் யமஹாவின் ஹைப்ரிட் மைலேஜ் சேலஞ்ச் போட்டி : லிட்டருக்கு 113 கி.மீ மைலேஜ் தந்து வனிதா முதலிடம்

கோவையில் யமஹாவின் ஹைப்ரிட் மைலேஜ் சேலஞ்ச் போட்டி : லிட்டருக்கு 113 கி.மீ மைலேஜ் தந்து வனிதா முதலிடம் இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்,…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் சிலப்பதிகார விழா- சங்கத்தலைவர் முனைவர் வி.முத்து பங்கேற்பு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் சிலப்பதிகார விழா புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்ச்சங்கச் செயலர் பாவலர் சீனு.மோகன் தாசு…

அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் விழிப்புணர்வு கவுன்சில் சார்பாக நீர் மோர் பந்தல்

செங்கல்பட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் விழிப்புணர்வு கவுன்சில் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வட்டம் தாம்பரம் மார்கம் செல்லக்கூடிய வழித்தடத்தில் உள்ள பொத்தேரி…

மேகதாது அணை கட்டுமான முயற்சி என்பது தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை பறிக்கக்கூடிய ஒரு பேரபயமாகும்- திருவாரூரில் கி.வீரமணி பேட்டி.

திருவாரூர்மேகதாது அணை கட்டுமான பணியினை கைவிட கோரியும், கர்நாடகா மற்றும் ஒன்றிய அரசுகளை கண்டித்தும் திருவாரூரில் ரயில் நிலையம் முன்பாக திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

மேயர் ஜெகன் இரவில் திடீர் ஆய்வு. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்றுவிரைவில் நிரந்தர தீர்வு.

இரவில் திடீர் ஆய்வு. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்றுவிரைவில் நிரந்தர தீர்வு. தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று பல்வேறு பகுதிகளில் முடிவுற்றுள்ளது இந்த நிலையில்…

முத்தமிழறிஞரின் பிறந்தநாளுக்கு பேனா மையால் உருவான பிரம்மாண்ட ஓவியம்:கோவை கலைஞர் யு.எம்.டி. ராஜாவின் நெகிழ்ச்சியான அர்ப்பணிப்பு!

முத்தமிழறிஞரின் பிறந்தநாளுக்கு பேனா மையால் உருவான பிரம்மாண்ட ஓவியம்:கோவை கலைஞர் யு.எம்.டி. ராஜாவின் நெகிழ்ச்சியான அர்ப்பணிப்பு! ​கோவை:தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், நவீன தமிழகத்தின் சிற்பியுமான முத்தமிழறிஞர் கலைஞர்…

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தென்காசி மாவட்டம் பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்: தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 26.05.2026 அன்று மாவட்ட…

தமிழ்நாடு மாடர்ன் கபடி போட்டியின் தேசிய நடுவர்கள் தேர்வு

தமிழ்நாடு மாடர்ன் கபடி போட்டியின் தேசிய நடுவர்கள் தேர்வு செய்தியாளர் மதன் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஓட்டலில் நடந்த இந்திய மாடர்ன் கபடி சங்கம் சார்பில்…

ஆந்தகுடியில் மாற்று கட்சினர் தமிழக வெற்றி கழகத்தில் இணைவு

நாகப்பட்டினம், மே 31:நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆந்தகுடியில் மாற்று கட்சியிலிருந்து விலகி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணையும் விழா சிறப்பாக…

திருவாரூரில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர்., மே 31. திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு மேகதாது அணை கட்டி தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்றும் முயற்சியை முன்னெடுக்கும் கர்நாடக அரசுக்கு கட்டணம் தெரிவித்து…

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பயணிகள் சாலை மறியல்!

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, தஞ்சாவூர்,பெரம்பலூர், அரியலூர், ஒசூர்மற்றும் பெங்களூர்கள் ளிட்ட பல்வேறு மாவட்டங் களுக்கும் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு அரசு போக் குவரத்து…

பேராவூரணி அருகே அதி விமர்சையாக நடைபெற்ற தேரோட்ட விழா

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு வீம நாயகி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி…

சீர்காழி அருகே மாற்றுக் கட்சினர் தவெகவில் இணைந்தனர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் தவெக மாவட்ட செயலாளர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். கிரேன்…

கொளத்தூரில் தவெகவில் இணைந்த பெண்கள்

செங்குன்றம் செய்தியாளர் சென்னை வடமேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் பல்வேறு கட்சிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் நிகழ்ச்சி…

கும்பகோணத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய…

உப்பு உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்

முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் அமைச்சர் ஸ்ரீநாத. தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முள்ளக்காடு முத்தையாபுரம் பொட்டல் காடு சவேரியார் புரம் தங்கம்மாள்புரம் பழைய…

கோவையில் முதன்முறையாக தேசிய அளவிலான சுற்றுலாதுறை மாநாடு நடைபெறவுள்ளது

கோவையில் முதன்முறையாக தேசிய அளவிலான சுற்றுலாதுறை மாநாடு நடைபெறவுள்ளது இந்தியாவின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் மிக முக்கியமான வருடாந்திர நிகழ்வான ஸ்கால் இந்தியா தேசிய மாநாடு…

தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த வர்த்தகத்துறை அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு

தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த வர்த்தகத்துறை அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.…

பள்ளி திறப்பை யொட்டி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

பள்ளி திறப்பை யொட்டி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஜின்பேக்டாி ரோடு மாநகராட்சி பள்ளி உள்பட…

திருவண்ணாமலை புதிய ஆட்சியராக வந்தனா கார்க் நியமனம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை புதிய மாவட்ட ஆட்சியராக வந்தனா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.…

திருப்புகலூர் ஊராட்சியில் காட்சி பொருளாக உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகப்பட்டினம்,மே.31-திருப்புகலூர் ஊராட்சியில் காட்சி பொருளாக உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி – பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேல்நிலை நீர்…

திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.…

அருள்மிகு சீதளா தேவி மாரியம்மன் வைகாசி பெரும் திருவிழா

திருவாரூர், செய்தியாளர் V, செந்தில் குமார் அருள்மிகு சீதளா தேவி மாரியம்மன் வைகாசி பெரும் திருவிழா.. பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் பிறக்க முக்தி தரும் திருவாரூர்…

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராஜ்,நாகராஜ் ,கோபி,வினோத் உறவினரான இவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் ,குன்றத்தார் வட்டம்,வரதராஜபுரம் கிராமத்தில் 1.12. ஏக்கர் நிலம் தந்தை மற்றும்…

குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பிடித்த குழந்தைகள் சாதனை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வரும் நகுலன் மற்றும் மேஷவர்ணிகா என்ற இரு குழந்தைகள் யோகாசன பயிற்சி பெற்று…

கோவை சுந்தராபுரம் அருள் கார்டன் பகுதியில் புதிய பொது நூலகம் துவக்கம்

பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக துவங்கப்பட்ட புதிய நூலகத்தை தமிழக அமைச்சர் விக்னேஷ் மற்றும் பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரபி ஆகியோர் இணைந்து திறந்து…

கும்பகோணத்தில் சலங்கை பூஜை விழா

கும்பகோணத்தில் சலங்கை பூஜை விழா கும்பகோணம் நிருத்யஞ்சலி நடனார்பனா (நடனக் கோயில்) குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய மாணவிகளுக்குச் சலங்கை பூஜை விழா நடைபெற்றது. சலங்கை பூஜையில் மாணவிகள்…

கழிப்பட்டூர் ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் டெக்னாலஜியில் 21-வது பட்டமளிப்பு விழா

கழிப்பட்டூர் ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் டெக்னாலஜியில் 21-வது பட்டமளிப்பு விழா கல்பாக்கம் மே 31செங்கல்பட்டு மாவட்டம், கழிப்பட்டூர், பழைய மகாபலிபுரம் சாலை,கலசலிங்கம் நகரில் அமைந்துள்ள ஆனந்த்…

தமிழ் மொழியின் 247 எழுத்துக்களையும் 3 நிமிடங்களில் தட்டச்சு செய்து அசத்திய 8 வயது சிறுமி சன்விதா ஸ்ரீ

கோவையைச் சேர்ந்த கணேஷ் குமார் – கீதா தம்பதியரின் மகளான சன்விதா ஸ்ரீ, சிறு வயதிலேயே தமிழ் மொழியில் தொடர்ந்து பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். தனது…

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மன்னார்குடியில் அனைத்திந்திய மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றத்தினர் மத்திய அரசை கண்டித்து போராட்டம்

மன்னார்குடி., மே.30 பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதனை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுக , கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள்…

திருவாரூரில் கரப்பான்பூச்சி படம் போட்ட முகமூடி அணிந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பேரணி நடத்தினர்

திருவாரூர். மே.30 காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்ககோரி திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்த்…

குடவாசல் அருகே மனைவி குழந்தைகள் கண்முன்னே 50வயது நபர் மர்மநபர்கள் வெட்டிக்கொலை – உறவினர்கள் சாலைமறியல்

திருவாரூர்., மே. 30 திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சேங்காலிபுரம் எம்ஜிஆர்நகர் காலனி தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் திருமுகம் வயது 50. இவர்…

திருவாரூர் அருகே டயர் வெடித்து லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து

திருவாரூர்., மே.30 திருவாரூர் அருகே விளமல் பகுதியில் காரைக்கால் துறைமுகத்திலிருந்து கரூர் நோக்கி சிமெண்ட் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரியை செல்வராஜ் என்பவர் ஓட்டிச்…

துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2027ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம்

துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2027ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் துறையூர் மே-30திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 29/05/2026 அன்று…

தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக வைத்திநாதன் நியமனம்

தேனி மாவட்ட புதிய கலெக்டர் வைத்திநாதன் தமிழகத்தில் 30 க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது இதன்படி தேனி மாவட்ட…

குண்டடம் கால் நடை சந்தை அருகே இன்று நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்

திருப்பூர் மாவட்டம் குண்டடம் கால்நடை சந்தை அருகே இன்று நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சங்கபாளையத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் (55) மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோர் குண்டடம்…

மத்திய பாஜக அரசின் 13 ஆம் ஆண்டு துவக்க விழா-மரக்கன்று நடுதல்

மத்திய பாஜக அரசின் 13 ஆம் ஆண்டு துவக்க விழாமரக்கன்று நடுதல் தேனி மாவட்டம் தேனி பாஜக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் மத்தியில்…

அகரக்கொந்தகை வெங்கடாஜலபதி கோவிலில் அன்னமளிப்பு விழா

நாகப்பட்டினம்,மே.30-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதிக்கு அன்னமளிப்பு விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று வெங்கடாஜலபதி சாமிக்கு அன்னமளிப்பு விழா நடந்தது. அப்போது…

கட்டக்குடியில் நடைபெற்ற இந்திய அளவிலான ஆண்கள் கபடி போட்டியில் ஹரியான அணி 5 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் சுழற்கோப்பையை வென்றது

மன்னார்குடி., மே 30 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கட்டக்குடியில் கபடி விளையாட்டு கழகம் சார்பில் அகில இந்திய அளவிலான ஆண்கள் கபடி போட்டி கடந்த மூன்று…

திருமருகல் அருகே நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பணி நிறைவு விழா

நாகப்பட்டினம்,மே.30-திருமருகல் அருகே நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பணி நிறைவு – பாராட்டு விழா நடந்தது. நீர்வளத்துறை காவிரி வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ரெ.சுப்பிரமணியன் பணி நிறைவு…

மதநல்லிணக்கத்தை விதைத்து, மனித நேயத்தை வளர்ப்பதே என் முதன்மையான நோக்கம் – பல்சமய நல்லுறவு இயக்கத்தின் ஊடகவியலாளர் மோகன்குமார் பேட்டி

மதநல்லிணக்கத்தை விதைத்து, மனித நேயத்தை வளர்ப்பதே என் முதன்மையான நோக்கம் என, பல்சமய நல்லுறவு இயக்கத்தின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் மோகன்குமார் பேட்டி… பல்சமய…

மன்னார்குடி அருகே தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

மன்னார்குடி., மே.30திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இராமபுரம், சவளக்காரன், துண்டாக்கட்டளை , கூணமடை உள்ளிட்ட அப்பகுதியில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடியிருப்புகளுக்கும்…

தேனி அருகே அரண்மனை புதூரில் மக்கள் நல பணியாளருக்கு பிரிவு உபசார விழா

தேனி அருகே அரண்மனை புதூரில் மக்கள் நல பணியாளருக்கு பிரிவு உபசார விழா தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரண்மனைப்…

1முதல் 3 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களின் பயிற்சியை பணி நாளாக கருதி விடுப்பு எடுக்க அனுமதிக்க வேண்டும்- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

திருவாரூர் செய்தியாளர் V, செந்தில் குமார் 1 முதல் 3 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களின் பயிற்சியை பணி நாளாக கருதி விடுப்பு எடுக்க அனுமதிக்க வேண்டும்.…

சென்னை எண்ணூரில் மின்வெட்டு இரண்டு மணி நேரமாக நீடித்த மின் வெட்டால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்

திருவெற்றியூர் சத்தியமூர்த்தி நகர் உட்பட்ட ஜோதி நகர் முருகப்பா நகர் கார்கில் நகர் வி பி நகர் பகுதிகளில் தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள் இரவு நேரங்களில் அவதி…

தேவாரம் சாக்குலத்து மெட்டு மலைச் சாலை அமைக்கும் பணி எம் எல் ஏ ஆய்வு

தேவாரம் சாக்குலத்து மெட்டு மலைச் சாலை அமைக்கும் பணி எம் எல் ஏ ஆய்வு தேனி மாவட்டம் தமிழகம் கேரளாவை இணைக்கும் சாக்குலூத்து மெட்டு மலைச்சாலை அமைப்பது…

வேங்கி பாளையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஈச்சர் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 வேங்கி பாளையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஈச்சர் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது; உயிர்தப்பிய ஓட்டுநர். குண்டடம். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் –…

பாலமேட்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் பாலமேட்டில் தெற்கூர் நாயுடுஉறவின் முறை சங்கம் சார்பில் நாயுடு திருமண மண்டபத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம்வகுப்பில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்…

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு புற்றுநோய் விழிப்புணர்வு “ஸ்பின் வீல்” QR குறியீட்டை அறிமுகப்படுத்திய மாநகர காவல் ஆணையர்…

புவனகிரியில் கம்பி வளைப்போருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது

புவனகிரி மே 30 கடலூர் மாவட்டம் புவனகிரியில் கம்பி கட்டும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது புவனகிரியில் உள்ள ஓம் சக்தி டிரேடர்ஸ் மற்றும் சென்னையைச் சேர்ந்த…

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கோவை வீல் சேர் டி 20 கிரிக்கெட் போட்டி

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கோவை வீல் சேர் டி 20 கிரிக்கெட் போட்டி தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்கம் மற்றும் கோவை கலைமகள் கல்லூரி இணைந்து நடத்தும் இதற்கான…

உலக புகையிலை எதிர்ப்பு தினத்திற்காக கோயம்புத்தூர் கலைஞர் யு.எம்.டி. ராஜாவின் அதிர வைக்கும் சிகரெட் குறுஞ்சிற்ப விழிப்புணர்வு!

மரணப் புகையில் கரையும் மனித உயிர்: உலக புகையிலை எதிர்ப்பு தினத்திற்காக கோயம்புத்தூர் கலைஞர் யு.எம்.டி. ராஜாவின் அதிர வைக்கும் சிகரெட் குறுஞ்சிற்ப விழிப்புணர்வு! உலகம் முழுவதும்…

காவேரி ஆற்றங்கரை நீரில் இறந்து கிடந்த நபர் நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்

காவேரி ஆற்றங்கரை நீரில் இறந்து கிடந்த நபர் நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர் திருச்சி பழூர் காவேரி ஆற்றங்கரையில் உள்ள படித்துறை அருகே சுமார் 45 வயது…

மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமியிடம் தூத்துக்குடி பிரஸ்கிளப் கோாிக்கை

மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமியிடம் தூத்துக்குடி பிரஸ்கிளப் கோாிக்கை தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தமிழ் வழிச்சாலையில் தூத்துக்குடி பிரஸ்கிளப் செயல்பட்டு வருகிறது. அதில் செய்தியாளா்கள் புகைப்படகாரா்கள் ஔிப்பதிவாளா்கள் பணியாற்றி…

மதுரையில் திருப்பாச்சேத்தி பள்ளி முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு !

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலை பள்ளி யில்1992 – 93 ம் வருடம் பிளஸ் 2 வகுப்பு படித்த முன்னாள் மாணவ மாணவியர், ஆசிரியர்கள் சந்திப்பு…

பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியின் 26-வது பட்டமளிப்பு விழா

கோவையில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியின் 26-வது பட்டமளிப்பு விழா பி.எஸ்.ஜி.ஐ.எம்.எஸ்.ஆர். அரங்கில் நடைபெற்றது.. பி.எஸ்.ஜி சன்ஸ் சாரிட்டீஸ் அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற…

கோவையில் முதல் முறையாக அரிய உணவுக்குழாய் அறுவை சிகிச்சையில் பி.எஸ்.ஜி.மருத்துவமனை சாதனை

கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவமனையில், அரிய மற்றும் சிக்கலான ஜீரண மண்டல மறுவடிவமைப்பு அறுவை சிகிச்சை குறைந்த காயச்சிகிச்சை (கீஹோல்) முறையில்…

திருச்சி அதிமுக கோட்டை ஆட்டம் – தவெகவில் இணையும் நிர்வாகிகள்

திருச்சி என்றால் அரசியலில் அனைவருக்கும் திருப்புமுனை ஏற்படுத்தும் என்பார்கள் அதற்கு ஏற்ப ஒரு காலத்தில் அதிமுகவின் கோட்டையாக இருந்த திருச்சியில் தற்பொழுது சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூடாரமே…

அங்கன்வாடி மையம் அருகே முள்புதர்கள், குப்பைகள் அகற்ற கோரிக்கை மாநகராட்சி மீது பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு

அங்கன்வாடி மையம் அருகே முள்புதர்கள், குப்பைகள் அகற்ற கோரிக்கை மாநகராட்சி மீது பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சுப்பையா முதலியார்புரம் 3வது தெருவில் அங்கன்வாடி மையமும்,…

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட இளைஞர்- உடலை தாயகம் கொண்டு வர தமிழக முதல்வரும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

நாகப்பட்டினம்,மே.29-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி பண்டார புளியங்குடியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் – சந்திரா தம்பதியின் மகன் பார்த்தசாரதி(வயது 28). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு…

திருப்புகலூர்அக்னீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அக்னி பாணாசுரன் வழிபட்ட தலமாகவும், சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர்களாலும் பாடல் பெற்ற…

அலங்காநல்லூரில் த வெக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

அலங்காநல்லூர்.மே. 30 மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப்விஜய், உத்தரவின் பேரில் மதுரை வடக்கு…

ராஜாக்கள்பட்டிகிராமத்தில் தவெக சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதான விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகில் உள்ள ராஜாக்கள்பட்டி கிராமத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமானஜோசப்விஜய், உத்தரவின் பேரில்…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளுக்கான குறைகேட்பு ஆலோசனைக் கூட்டம்

C K RAJANCuddalore District Reporter9488471235.. விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 18,713 மெட்ரிக் டன் இருப்பு உரங்கள் இருப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா…

இன்டெக் 2026′ எனும் சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது

கோவை கொடிசியா தொழில் அமைப்பு சார்பில் ‘இன்டெக் 2026’ எனும் சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. இக்கண்காட்சி குறித்து…

கூவத்தூர் புதிய கிராமத்தில் 9 இலட்சம் செலவில் புதிய நியாய விலை கடை-ஊராட்சி மன்ற தலைவர் கே.பி சகாதேவன் திறந்து வைத்தார்

கூவத்தூர் புதிய கிராமத்தில் 9 இலட்சம் செலவில் புதிய நியாய விலை கடை ; ஊராட்சி மன்ற தலைவர் கே.பி சகாதேவன் திறந்து வைத்தார் கல்பாக்கம் மே…

திருவாரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்கம் அரை கிலோ வெள்ளி 22,000 ரொக்க பணம் திருட்டு- போலீசார் விசாரணை

திருவாரூர் செய்தியாளர் V,செந்தில் குமார் 29.5.26 திருவாரூர் அருகே பூட்டி இருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்கம் அரை கிலோ…

தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷண்னை விமா்சித்து ஆா்ப்பாட்டம் காங்கிரஸ் பிரமுகா் ஆட்டோ சேதம்

தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷண்னை விமா்சித்து ஆா்ப்பாட்டம் காங்கிரஸ் பிரமுகா் ஆட்டோ சேதம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் வௌியிட்டுள்ள அறிக்கையில்…