கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி ஆடிட்டோரியத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி…
கோவை கற்பகம் கல்லூரியில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்
கோவை கோவை கற்பகம் கல்லூரியில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம் – பாரம்பரிய உடையில் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் கல்லூரியில்…
கோவை சஹோதயா தடகளப் போட்டிகளில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
கோவை சஹோதயா 10-வது வருடாந்திர விளையாட்டுப் போட்டியில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். தடகளப் போட்டியில் இப்பள்ளியின் மாணவ, மாணவிள் சிறப்பான தனிநபர் செயல்பாடுகளை…
திண்டுக்கல்லில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 100 நாட்கள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக 100 நாட்கள் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பகுதியில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி 48…
மாணவிகளுக்கு கற்றல் ஞாபகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
அச்சிறுப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்: அச்சிறுப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு, கற்றல் மற்றும் ஞாபகத்திறனை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி…
கோவை கவுண்டர் மில் வி.சி.எஸ்.எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்,விண்வெளி கண்காட்சி
கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.எஸ்.எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் மத்தியில் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் விண்வெளி கண்காட்சி நடைபெற்றது.…
துறையூரில் தவெக ஆட்சியின் 100 நாள் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம்
துறையூர் ஆக-23திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் 100 நாள்…
சித்தேரியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
மன்னார்குடி., ஆக. 24 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சித்தேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி, பெண்கள் காலி…
மியான்மரில் கடத்தப்பட்ட திருவாரூர் இளைஞர் மீட்பு- ரூ.6.25 லட்சம் கேட்டு மிரட்டல் — பணம் கொடுப்பது போல் நடித்து ராஜஸ்தான் நபர் கைது
திருவாரூர்., ஆக.24 மியான்மரில் வேலைக்காக சென்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் கடத்தி வைத்து, அவரை விடுவிக்க ரூ.6.25 லட்சம் பணம் கேட்டு…
போடிநாயக்கனூர் நகராட்சிக்கு முதலமைச்சர் விருது
மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற நகர் மன்ற தலைவர் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சி சிறப்பாக செயல்பட்டதற்காக, சிறந்த உள்ளாட்சி அமைப்புக்கான தமிழ்நாடு முதலமைச்சர் விருதைப்…
நல்லாமூரில் இலவச கண் மருத்துவ முகாம்
மறைந்த விஜயகாந்த் பிறந்தநாள் முன்னிட்டு இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்வு. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம்: நல்லாமூர் ஊராட்சியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில்…
இராயன்பாளையத்தில் சமுதாய நலப்பணித்திட்ட தினம்
காரைக்கால் இராயன்பாளையத்தில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயாவில், சமுதாய நலப்பணித்திட்ட தினம் மற்றும் ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது கல்வி வழிகாட்டுதல் மற்றும் போதைப்பொருள்…
11th Pathway Excellence Award Function Celebrated with Grandeur.
Melnaruvathur august.24Chengalpatu dist agiliThe 11th Pathway Excellence Award Function, organized by the Dr. Dathu Rao Memorial Charitable Trust, was held…
சின்னமனூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தேனி மாவட்டம் சின்னமனூரில் தமிழக வெற்றி கழகம் தேனி தென்மேற்கு மாவட்ட கழகம் சார்பில், தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு…
மன்னார்குடியில் மாவட்ட அளவிலான கிளாசிக் பவர் லிப்டிங் மற்றும் பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப் போட்டி
மன்னார்குடி., ஆக 24 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட அளவிலான கிளாசிக் பவர் லிப்டிங் மற்றும் பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் வெகு…
துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது
16வது புதுச்சேரி சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் இன்று (24.08.2026) காலை துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது. முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்தும், அதனைத் தொடர்ந்து வந்தே மாதரம்…
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழாவில் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம்
நவரத்தின செங்கோல் வழங்கி சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.வளையல் விற்ற திருவிளையாடல் கோலத்திலும் காட்சி தந்தார் மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்துவரும் ஆவணி மூலத்திருவிழாவில், ஆவணி மூலத்திருவிழாவில்,…
திருமண ஊர்வலத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்-மணமகன் ஊர்வலத்தில் இளைஞர்கள் எழுப்பிய விழிப்புணர்வு கோஷங்கள் – பொதுமக்கள் வரவேற்பு
கூத்தாநல்லூர்., ஆக.24 திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நடைபெற்ற திருமண நிக்காஹ் நிகழ்ச்சியில், மணமகன் ஊர்வலத்தின்போது போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக இளைஞர்கள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிய சம்பவம் பொதுமக்களின்…
திருவாரூர் வேளுக்குடி ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேச பெருமாள் திருக்கோவில் – திருக்கல்யாண வைபவம்
திருவாரூர் மாவட்டம், வேளுக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேச பெருமாள் மற்றும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில், நான்காம் ஆண்டு கும்பாபிஷேக தின விழா சிறப்பாக…
அரியலூரில் திருக்குறள் விளக்க உரை நூல் வெளியிடப்பட்டது
அரியலூரில் திருக்குறள் விளக்க உரை நூல் வெளியிடப்பட்டது அரியலூர் மாவட்ட எழுத்தாளர்கள் நல சங்கம் சார்பில் சங்கத்தின் நிறுவனர் தலைவர் கவிமுரசுராஜாராம் எழுதி வெளியிட்டுள்ள திருக்குறள் விளக்க…
கோவையில் ஆங்கர் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு சார்பாக மாவட்ட அளவிலான செஸ் போட்டி: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் ஆங்கர் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு மற்றும் கோவை மாவட்ட சதுரங்க சங்கம் இணைந்து முதன்முறையாக மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. கோவை மாவட்ட…
தருமபுரி செந்தில் நகர் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகப் பெருவிழா கோலாகலம்
தருமபுரி: தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி செந்தில் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், நாகர்கள், செந்தில் பாலமுருகன் மற்றும் மகா மாரியம்மன் ஆலயங்களின் புதுப்பிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத்…
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகரில் உள்ள பொது சுவர்களில் அழகிய சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது
இதன் ஒரு பகுதியாக தமிழ் கலாச்சாரம், தூத்துக்குடி மக்களின் வாழ்வியல், கடல் வாழ் உயிரினங்கள், தூய்மை விழிப்புணர்வு ஆகிய கருத்துக்களை உள்ளடக்கிய ஓவியங்கள் வரையப்படுகின்றன. பொதுமக்கள் அனைவரும்:…
டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 28-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
மன்னார்குடி டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,…
ஆலாந்துறை காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கோவை ஆலாந்துறை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேக…
சுற்றுச்சூழல் நுழைவு வாயில் நிழற் குடையை திறந்து வைத்த தேனி எம்பி
கம்பம் அருகே சுருளிப்பட்டி ஊராட்சியில் எம்பி நிதியில் கட்டப்பட்ட பள்ளி சுற்றுச்சூழல் நுழைவு வாயில் நிழற் குடையை திறந்து வைத்த தேனி எம்பி தேனி மாவட்டம் கம்பம்…
சட்டமன்றமே ரீல்ஸாகத்தான் நடத்தப்படுகிறது-கனிமொழி
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி,தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தொடர்ந்து…
இலவச கண் மற்றும் காது மருத்துவ முகாம்
கும்பகோணம் : குடந்தை ரத்ததானம் அறக்கட்டளை எட்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு ரகுராம் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மற்றும் காது மருத்துவ முகாம் கார்த்திக்…
கோவையில் மாநில அளவிலான திறந்த சிலம்பம்,கராத்தே,யோகா போட்டி
கோவை கோவையில் மாநில அளவிலான திறந்த சிலம்பம்,கராத்தே,யோகா போட்டி பள்ளி கல்லூரி மாணவர்கள் துவங்கி பெரியவர்கள் வரை ஈரோடு, திருப்பூர் நீலகிரி ,மதுரை, திருச்சி மாவட்டங்களில் இருந்து…
காஞ்சி ஸ்ரீ சங்கரா கல்லூரியில் CMA வகுப்புகள் தொடக்கம்
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 – 2027 ஆம் கல்வி ஆண்டின் CMA படிப்பிற்கான பவுண்டேஷன் மற்றும்…
மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் கம்பம் எம்எல்ஏவுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை
மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் கம்பம் எம்எல்ஏவுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா கம்பம் நகரில் உள்ள…
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 5-வது தென்னக மண்டல த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு
கோவை:தமிழ்நாடு பாரா த்ரோபால் சங்கம், கோயம்புத்தூர் பாரா த்ரோபால் சங்கம், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் மற்றும் புலியகுளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல்…
மஞ்சபுலிப்பட்டியில் புதிய அரசுப் பேருந்து சேவை
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் தெற்கு மாவட்டம், தென்னிலை ஊராட்சி மஞ்சபுலிப்பட்டியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிதாக அரசுப் பேருந்து போக்குவரத்து…
அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் தமிழக அரசு தலைமை செயலாளரை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இடது…
பூதிப்புரம் பேரூராட்சியில் குடிநீர் குழாய் மூன்று இடங்களில் உடைப்பு பராமரிப் பணி பார்வையிட்டு ஆய்வு
தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் முல்லையாற்றில் இருந்து வரும் குடிநீர் குழாய் மூன்று இடங்களில் உடைப்பு . தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம்…
ஓய்வு பெற்ற பள்ளிக் கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் மதுரை மாவட்டத் தேர்தல்
மதுரை காக்கா தோப்பு தெருவில் அமைந்துள்ள மூட்டா அரங்கில் ஓய்வு பெற்ற பள்ளிக் கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் மதுரை மாவட்டத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளர்…
மதுரையில் தொடக்கக் கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மதுரை திருப்பரங்குன்றம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
கோவை ஸ்டேன்ஸ் பள்ளியின் 164-வதுஆண்டு விழா கோலாகல கொண்டாட்டம்
கோவைகோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ-&இந்தியன் மேல்நிலைப் பள்ளி, தனது நீண்டகாலக் கல்விப் பாரம்பரியம் மற்றும் மாணவர்களின் சாதனைகளை முன்னிலைப்படுத்தும் வகையில் தனது 164-வது ஆண்டு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியது.…
இந்திய வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து துவக்க வேண்டும்!-புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி பொதுச் செயலாளர் லோகநாதன்
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 22. தஞ்சாவூர்திலகர் திடலில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் 15-ஆவது தமிழ் மக்கள் இசை…
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தஞ்சாவூர் மாநகர சிறப்பு பேரவை நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்,ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 22. தஞ்சாவூர் மாநகர தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சிறப்பு பேரவை மாவட்டத் தலைவர் ஹெச்.அப்துல்…
சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவிலான உள் விளையாட்டு போட்டிகள்
சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையேயான மண்டல அளவிலான உள் விளையாட்டு போட்டிகள் – சதுரங்கம், கேரம், மேஜை பந்து, இறகு பந்து நடைபெற்றது. இதில்…
விஜய வீர சாம்பவி சுவாமிகள் சித்தி-உடல் உறுப்புகள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானம்
அச்சிறுப்பாக்கம், ஆக. 22: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள திருமுக்காடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி வீர சாம்பவி சித்த பீடத்தின் விஜய வீர…
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இல்லத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத சங்கத்தைச் சேர்ந்த சுமார் 20 நபர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக…
திருவொற்றியூரில் கழிவு நீர் தொட்டி அமைக்கும் பணியில் முறையான உபகரணம் இல்லாமல் மண் சரிவில் சிக்கி கூலி தொழிலாளர் உயிரிழந்தார்
சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகர் கிராமத் தெருவில் வசிக்கும்வினோத் குமார் என்பவரின் வீட்டில் 4 க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு…
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் திராவிடர் கழகத்தினர் இருசக்கர வாகனப் பரப்புரை
“ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு பாதிக்கிறது” – தி.க. துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி குற்றச்சாட்டு மன்னார்குடி, ஆக.22:நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய…
அதிமுக மாநில இலக்கிய அணித் தலைவராக முன்னாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ. விசயராகவன் நியமனம்
கல்பாக்கம், ஆக. 22: அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, கட்சியின் மாநில இலக்கிய அணித் தலைவராக திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், குப்பம்…
குச்சனூர் பேரூராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைந்து முடித்த ஆசிரியர்களுக்கு சிறப்பு மரியாதை
தேனி மாவட்டத்திலேயே குச்சனூர் பேரூராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைந்து முடித்த ஆசிரியர்களுக்கு சிறப்பு மரியாதை செய்த பேரூராட்சி மன்ற தலைவர் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே…
திருவிடைமருதூரில் இலவச கண் பரிசோதனை முகாம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவிடைமருதூர் லயன்ஸ் சங்கம்,தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் முருக்கங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இணைந்து நடத்திய இலவச…
அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா
அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா வாலாஜா நகரம் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடந்தது அரியலூர் திருமானூர் செந்துறை…
துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
துறையூர் ஆக-22திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்-ன் (விருத்தாசலம் எம்எல்ஏ) உத்தரவின் படி,…
சர்வர் பிரச்சினை காரணமாக பி ஓ எஸ் இயந்திரங்கள் ஒப்படைத்து திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நியாயவிலைக் கடை பணியாளர்கள் போராட்டம்
திருவாரூர்., ஆக 22 கடந்த சில தினங்களாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான நியாய விலை கடைகளில் சர்வர் பிரச்சினை காரணமாக பி ஓ எஸ் இயந்திரங்கள்…
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மருத்துவக் குழுவினர் சாதனை
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ், தஞ்சாவூர், ஆக- 22. தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மருத்துவக் குழுவினர் நரம்பியல் மற்றும் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை…
கோவை பி.எஸ்.ஜி.மருத்துவமனையில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் நடமாடும் வாகனம் துவக்கம்
கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனை பி பிளாக் வளாகத்தில், பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 3242-C மாவட்டத்தின் சார்பில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் நடமாடும் வாகனம் துவக்க விழா…
வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்…
மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் மாணவிகளுக்கு மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்.
மன்னார்குடி, ஆக.21: தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதாரம் மற்றும் பெண்களின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேசிய…
கோவையில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில்,மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
கோவை மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, கோவை புதூர் வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்றது.பள்ளிக்கல்வித்துறை மற்றும் கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி இணைந்து நடத்தி ய போட்டியில், கோவை…
திருவாரூர் வாசன் நகர் அருள்மிகு ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரர் ஆலய மனோன்மணி அம்பாள் ஊஞ்சல் உற்சவம்
திருவாரூர் வாசன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரர் ஆலயத்தில், மனோன்மணி அம்பாள் திருவூஞ்சல் உற்சவம் 21.08.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, முன்னதாக ஆலயத்தில்…
தேசிய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் “Made in Puducherry” இலச்சினை வெளியீட்டு விழா
புதுச்சேரி அரசு நிறுவனமான பிப்டிக் மற்றும் தேசிய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் புதுச்சேரி தயாரிப்பு பொருள்களுக்கான “Made in Puducherry” இலச்சினை வெளியிட்டு விழா,…
திருமாளம் பொய்கை செல்லமுத்து மாரியம்மன் கோவில் ஆவணித்திருவிழா
நாகப்பட்டினம்,ஆகஸ்ட் .21-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சி திருமாளம்பொய்கை கிராமத்தில் வரந்தர நாயகி சமேத காளகண்டேஸ்வரர், தபஸ் காமாட்சி, செல்லியம்மன், செல்லமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது.…
குரும்பர் சமுதாய மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற சட்டமன்றத்தில் பேசியவர்களுக்கு நன்றி –குரும்பர் சமுதாய மக்கள் கூட்டமைப்பு தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி
குரும்பர் சமுதாய மக்களை பழங்குடியினர் (எஸ்.டி.) பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக சட்டமன்ற கூட்டத்தொடரில் பா.ம.க. சட்டமன்ற…
அடுத்த வாரம் திருமணம்-விபத்தில் வாலிபர் பலிகாரைக்காலில் சோகம்
காரைக்கால் புதுநகரை சேர்ந்தவர் ஜெகபர்சாதிக் என்பவரது மகன் முஹம்மது கைஃப் (23). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 27ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில்,…
நாகைக்கு திட்டச்சேரி வழியே கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் – மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:- ஆகஸ்ட், 21- திருமருகல் ஒன்றியப் பகுதிகளான திட்டச்சேரி, திருமருகல், சியாத்தமங்கை, அண்ணாமண்டபம், குருவாடி, திருப்புகலூர், வவ்வாலடி ஏனங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து 300-க்கும் அதிகமான மாணவ…
ஓவேலியில் மீண்டும் புலி தாக்குதல் – மேலும் ஒருவர் பலி
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி–லார்ஸ்டன் பகுதியில் புலி தாக்கியதில் ரவிச்சந்திரன் (54) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். விளைநிலப் பகுதியில் அவரைத் தாக்கிய புலி, உடலை…
வாடியூர் தூய திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசுவின் கண் திறந்த ஆலயத்தின் 113வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி மாவட்டம் வாடியூர் தூய திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசுவின் கண் திறந்த ஆலயத்தின் 113வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவிற்கு பங்குத்தந்தை அருட்திரு லியோ…
வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் பாரம்பரிய உற்சாகத்துடன் ஓணம் கொண்டாட்டம்
கோவை வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் பாரம்பரிய உற்சாகத்துடன் ஓணம் கொண்டாட்டம் நடைபெற்றது. கேரளாவின் அறுவடைத் திருநாளான ஓணத்தை முன்னிட்டு,கோவைப்புதூரில் உள்ள வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் “ஓண மேளம்…
நாகராஜன் கோட்டகத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்-திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
கூத்தாநல்லூர்., ஆக.21 திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் நாகராஜன் கோட்டகம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.…
இணையதள சேவை முடக்கத்தால் நியாய விலைக்கடைகளில் அவதி-ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம்
மன்னார்குடி., ஆக.21: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகளில் கடந்த 10 நாட்களாக இணையதள சேவை முடக்கம் மற்றும் பயோமெட்ரிக்…
இலக்கியம்பட்டி ஊராட்சி செந்தில் நகர் அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்
தருமபுரி -ஆகஸ்ட் தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சி செந்தில் நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செந்தில் பாலமுருகன், ஸ்ரீ நாவகிரஹங்கள், ஸ்ரீ நாகர்கள்,…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் வரலட்சுமி பூஜை
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் வரலட்சுமி பூஜை தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சித்தி…
சோழபாண்டி கிராமத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம் – WE THE LEADERS இயக்கத்தினர் பசுமைப் பணியில் தீவிரம்
மன்னார்குடி, ஆக.21: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சோழபாண்டி கிராமத்தில், WE THE LEADERS இயக்கம் சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா…
மன்னார்குடியில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
மன்னார்குடி., ஆக21. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான நடேசன் தெருவில், பொதுத்துறை வங்கி முன்பாக இருசக்கர வாகனங்கள் சாலையை மறிக்கும் வகையில் குறுக்கே…
கடனை செலுத்தியும் நிலத்தை திரும்பி ஒப்படைக்காத வங்கி முன்பு உண்ணாவிரதம் போராட்டம் இருக்க அனுமதி கோரி முதியவர் துறையூர் போலீசில் மனு
துறையூர் ஆக-21திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஒட்டம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொமரகவுண்டர் மகன் செல்லமுத்து(85).இவர் கடந்த 23.09.2009 அன்று தனக்கு சொந்தமான விவசாய நிலத்தின்…
ஜெயங்கொண்டம் நகரில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம் பெயர் பலகை திறப்பு விழா
ஜெயங்கொண்டம் நகரில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் சிஐடியு கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடந்தது…
திருமக்கோட்டையில் சாலை சீரமைக்கக் கோரி 6 கிராம மக்கள் சாலை மறியல்
மன்னார்குடி., ஆக.21 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டையில் இருந்து பாளையக்கோட்டை வரை செல்லும் பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 6 கிராம…
வீரபாண்டி பேரூராட்சியில் ரூ.24.90 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு
தேனி: வீரபாண்டி பேரூராட்சி 7-வது வார்டு பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான சாலை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள், ரூ.24.90 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு…
மாவீரன் ஒண் டிவீரனின் 255வது நினைவு தினம் தூத்துக்கு டியில் உணர்வுப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டது
இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் சார்பில் டூவிபு ரம் பெல் ஸ்கூல் அருகே சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு மலர்களால் அலங்…
போதைக்கு எதிராக பெடல் சுழற்றும் இளைஞர்: கும்பகோணத்தில் லயன்ஸ் சங்கங்கள் வரவேற்பு
போதைக்கு எதிராக பெடல் சுழற்றும் இளைஞர்: கும்பகோணத்தில் லயன்ஸ் சங்கங்கள் வரவேற்பு கும்பகோணம் :போதைப் பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கேரள மாநிலம்…
தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் 21 காலிப் பணியிடங்கள் நியமிக்கப்படாததால்: நகராட்சி நிர்வாகம் முடங்கும் அபாயம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர், பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட 21 காலிப் பணியிடங்கள்: நகராட்சி நிர்வாகம் முடங்கும் அபாயம். தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில்…
காரைக்கால் பகுதிகளில் மின்தடை அறிவிப்பு
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக (21.08.2026) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை காரைக்கால் மதகடி முதல் மாமாதம்பி மரைக்கார் வீதி…
கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில், 10-வது ஆண்டு தடகளப் போட்டி
கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில், 10-வது ஆண்டு தடகளப் போட்டி கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில்…
அரியலூரில் டிட்டோஜாக் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அரியலூரில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் இரத்ததான முகாம்
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ஆர் ஆர் சி சார்பில் இரத்ததான முகாம் கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன்…
ஏ.ஜே.கே கல்லூரியில் விமரிசையாக நடைபெற்ற ஓணம் கொண்டாட்டம்:
கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘செய்தகா’ என்ற பொருண்மையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு விழா ஆகஸ்ட்…
கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்
லாரி ஓட்டுநர்கள் இருவர் உள்ளிட்ட 3 பேர் கைது கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி அருகே ஒடிசாவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை…
குண்டடத்தில் ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 .குண்டடம்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு (TETOJAC) சார்பில் இன்று கவன…
கரண்ட் பில் இனி ZERO? கோவை பள்ளியில் நுழைந்த புது டெக்னாலஜி புவி வெப்பமயமாதலை தடுக்க கோவையில் மாபெரும் மாநாடு
கரண்ட் பில் இனி ZERO? கோவை பள்ளியில் நுழைந்த புது டெக்னாலஜி புவி வெப்பமயமாதலை தடுக்க கோவையில் மாபெரும் மாநாடு பழங்குடியின பள்ளிக்கு இலவச சோலார்: இஷ்ரே…
மது போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க 5 லட்சம் மக்களிடம் கையெழுத்து இயக்கம்.
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 20.தஞ்சாவூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் தமிழ்நாடு சாலிடாரிட்டி மாநிலத் தலைவர் முஹம்மது ரியாஸ் நிருபர்களுக்கு…
ஊதியூர் அருகே சோலார் மின் கம்பங்கள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே ஊதியூர் பகுதியில் உள்ள சிறுகிணறு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சோலார் மின் கம்பங்கள் அமைக்கப்படுவதாகக் கூறி, அப்பகுதி…
அரியலூரில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரியலூரில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் தமிழக முதலமைச்சர் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம் இயக்கமும் ஆர்ப்பாட்டமும் அரியலூர் கோட்ட பொறியாளர்…
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட சார்பு ஆட்சியர் எம்.பூஜா மற்றும்…
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சியர் இஷிதா…
திருப்புகலூர் ஊராட்சியில்சேதமடைந்த மின்கம்பம் – சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நாகப்பட்டினம்,ஆக.20-திருப்புகலூர் ஊராட்சியில் சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். சேதமடைந்த மின்கம்பம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி கருப்பூர், அரசூர் கிராமங்களில் சுமார்…
காரைக்காலில் அதிர்ச்சி சம்பவம். இளைஞர் அடித்துக் கொலை
S.செய்யது தாஜுல் உசேன் மாவட்ட செய்தியாளர்காரைக்கால் 9385856800 காரைக்கால் தருமபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை அருகே இளைஞர் ஒருவர் தலையில் மதுபான பாட்டிலால் தாக்கப்பட்டதில் பரிதாபமாக…
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதம்தோறும் 20-ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்விற்கு புதுவைத் தமிழ்ச் சங்கத்…
கோட்டூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு உயிரிழப்பு-சாவில் சந்தேகம் என உறவினர்கள் குற்றச்சாட்டு
மன்னார்குடி., ஆக.20 திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கணவர் வீட்டில் இளம்பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் உடலை பெற்றுக்கொள்ள மறுத்ததால்…
கரூரில் ஒண்டிவீரன் 256வது வீரவணக்க நாள்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் மனோகரா ரவுண்டான பகுதியில், பட்டியலின விடுதலைப் பேரவை தமிழ்நாடு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 256ஆவது வீரவணக்க…
காரைக்காலில் தொழில் பயிற்சி பெற அழைப்பு
S.செய்யது தாஜுல் உசேன் மாவட்ட செய்தியாளர்காரைக்கால் 9385856800 புதுச்சேரி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் க.ஜெயராமன் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: காரைக்கால் மாவட்ட…
வால்பாறையில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவின் அறிமுகம் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நகரச்செயலாளர் மயில் கணேசன் தலைமையில் தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது, முன்னாள் சட்டமன்ற…