தேவாரம் அருகே வாக்குச்சாவடியில் அண்ணா திமுக வேட்பாளர் ஆய்வு
தேவாரம் அருகே வாக்குச்சாவடியில் அண்ணா திமுக வேட்பாளர் ஆய்வு தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேவாரம் கோம்பை பண்ணைப்புரம் ஆகிய கிராமப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள…
திண்டுக்கல் மாவட்டத்தில் மனிதநேய பெண் காவலருக்கு குவியும் பாராட்டு
திண்டுக்கல் மாவட்டத்தில் மனிதநேய பெண் காவலருக்கு குவியும் பாராட்டு திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆண்கள் மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மனதை நெகிழச்செய்யும் ஒரு…
கோவையில் வாக்களித்த பப்புவாநியூ கினியா நாட்டின் வர்த்தக தூதர் தேர்தல் ஆணையம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக பெருமிதம்
கோவையில் வாக்களித்த பப்புவாநியூ கினியா நாட்டின் வர்த்தக தூதர் தேர்தல் ஆணையம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக பெருமிதம் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் தமிழகம் முழுவதும்…
திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆய்வு
செய்தியாளர்அ.சிராஜுதீன். திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் வாக்குப்பதிவுகளை ஆய்வு செய்ய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆய்வு செய்தார் அப்போது திருப்பனந்தாள் ஒன்றியம் திட்டச்சேரி அரசு தொடக்கப்பள்ளியில் பார்வையிட்டு…
ஹாஜி முகமது ரபிக் வாக்களித்து முன்மாதிரி – கோவையில் அமைதியாக தொடங்கிய சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு
ஹாஜி முகமது ரபிக் வாக்களித்து முன்மாதிரி – கோவையில் அமைதியாக தொடங்கிய சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கோவை சாய்பாபா காலனியில் இன்று காலை 7 மணிக்கு தனது…
கோவை மாவட்டத்தில் அதிக வாக்குப்பதிவுகள் இருக்கும்-கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் பேட்டி
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி அரசு கலை கல்லூரி வளாக வாக்கு சாவடியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தனது வாக்கை பதிவு செய்தார்.. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய…
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவை ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 மை முன்னிட்டு வாக்குப்பதிவு நாளான இன்று வியாழக்கிழமை…
உடல்ல நெருக்கடியை வென்று ஜனநாயகத்தை நிலைநிறுத்திய மாநில தேர்தல் தூதுவர் சங்கர ராமன்
தென்காசி, 600 கிலோமீட்டர் உறுதி: உடல்நல நெருக்கடியை வென்று ஜனநாயகத்தை நிலைநிறுத்திய மாநில தேர்தல் தூதுவர் சங்கர ராமன் தென்காசி — ஜனநாயகக் கடமையின் மீது கொண்ட…
தேமுதிக செய்யூர் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் ஏ சிவா குடும்பத்துடன் வாக்களித்தார்
தேமுதிக செய்யூர் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் ஏ சிவா குடும்பத்துடன் வாக்களித்தார் கல்பாக்கம் ஏப் 23 தமிழக சட்ட மன்ற தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர்…
சீர்காழி சட்ட மன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சக்தி வாக்களித்தார்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்ட மன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சக்தி வாக்களித்தார். மாற்றுத்திறனாளி ஒருவர் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.சீர்காழியில் 34.93 சதவீதம்…
மந்தவெளி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் மண்டல உதவி ஆணையாளர் திடீர் ஆய்வு
மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 25 வது வார்டு மந்தவெளி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில்,தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் எவ்வாறு பணியினை மேற்கொண்டு வருகின்றனர் என்பது பற்றி…
வானூர் தனி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது
செய்தியாளர் ராஜாராம் குமார் வானூர் தனி சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது விழுப்புரம் கோட்டகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…
கோட்டகுப்பம் கிராமத்தில் 10 மற்றும் 11 வது வார்டு கிராம மக்கள் சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்துள்ளனர்
செய்தியாளர் ராஜாராம் குமார் விழுப்புரம்: கோட்டகுப்பம் விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டகுப்பம் கிராமத்தில் 10 மற்றும் 11 வது வார்டு கிராம மக்கள் சட்டமன்றத் தேர்தலை…
டி.ஆர்.பி.ராஜா தனது சொந்த ஊரான தளிக்கோட்டையில் தனது குடும்பத்தினருடன் வாக்கு செலுத்தினார்
மன்னார்குடி., ஏப்ரல்.23 தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வரிசையாக நின்று வாக்குச்சாவடியில்…
பாபநாசம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் துரை.சண்முகபிரபு தனது வாக்கினை பதிவு செய்தார்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் சட்டமன்ற தொகுதி ராஜகிரி காசிமியா மேல்நிலைப் பள்ளியில் அதிமுக வேட்பாளர் துரை.சண்முகபிரபு தனது வாக்கினை பதிவு செய்தார் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற…
ஜனநாயகத் திருவிழா-தனது வாக்கினை பதிவு செய்த தேனி எம்பி
கம்பம் அருகே நாரயணத் தேவன் பட்டியில் தனது வாக்கினை பதிவு செய்த தேனி எம்பி தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில்…
சீர்காழியில் சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு தொடக்கம்.மதிமுக வேட்பாளர் குடும்பத்தினருடன் வந்து முதல் நபராக வாக்களித்தனர்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு தொடக்கம்.மதிமுக வேட்பாளர் குடும்பத்தினருடன் வந்து முதல் நபராக வாக்களித்தனர். தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல்…
திருவாரூர் மாவட்டத்தின் 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்.
Voting percentageTime 07am -11.amThiruvarur 36.71%Nannilam-37.01%Mannargudi -37.34%Ttp-37.78% Total -37.19%
திருவாரூர் சட்டமன்ற பாஜக வேட்பாளர் கோவி. சந்துரு வாக்கு பதிவு செய்தார்
திருவாரூர்., ஏப்ரல்.23 தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்ற பொது தேர்தல் காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளிலும் ஏராளமான இளைஞர்கள் பொதுமக்கள்…
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ. பண்ணாரி பவானிசாகர் தனது வாக்கினை பதிவு செய்தார்
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ. பண்ணாரி பவானிசாகர் ஒன்றியம் பெரிய கள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்
திருவாரூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
திருவாரூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதல் ஆண்களும் பெண்களும் முதியவர்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களிப்பு… திருவாரூர்., ஏப்ரல்.23 திருவாரூர்…
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா வாக்கு பதிவு செய்தார்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா அவர்கள் இன்று வாக்கு பதிவு செய்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர்…
தாராபுரம் தனி தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணி வாக்கினை பதிவு செய்தார்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் தனி தொகுதியில் முதல் வாக்கினை திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணி பொள்ளாச்சி சாலையில் உள்ள சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (172…
ஜனநாயகத் திருவிழா- கம்பம் சட்டமன்ற தொகுதி அண்ணா திமுக வேட்பாளர் தனது வாக்கினை பதிவு செய்தார்
கம்பம் சட்டமன்ற தொகுதி அண்ணா திமுக வேட்பாளர் தனது வாக்கை பதிவு செய்தார் தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி அண்ணா திமுக தலைமையிலானதேசிய ஜனநாயகக் கூட்டணி…
ஜனநாயகத் திருவிழா-தேனி மாவட்ட ஆட்சியர் தனது வாக்கினை பதிவு செய்தார்
தேனியில் தனது ஜனநாயக கடமை ஆற்றிய மாவட்ட கலெக்டர் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த…
பெரம்பலூர் கலெக்டர் மிருணாளினி வாக்களித்தார்
எபி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர் பெரம்பலூர் கலெக்டர் மிருணாளினி வாக்களித்தார். பெரம்பலூர்.ஏப்.23. தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் காலை 7 மணியிலிருந்தே விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அந்த வகையில்…
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக…தவெக மோதல் வாக்குவாதம்
திமுக…தவெக மோதல் வாக்குவாதம். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 42 வது வார்டுக்கு உட்பட்ட…
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் வாக்களித்தார்
எபி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர் பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் இளம்பை. தமிழ்ச்செல்வன் வாக்களித்தார். தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் காலை 7 மணியிலிருந்தே விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த…
ஜனநாயக கடமை ஆற்றிய பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பி.பழனி யப்பன்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மோளையானுர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் முனைவர். பி. பழனியப்பன்…
கம்பம் சட்டமன்ற தொகுதியில் காலையிலே மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்த வாக்காளர்கள்
கம்பம் சட்டமன்ற தொகுதியில் காலையிலே மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்த வாக்காளர்கள் தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன்படி கம்பம்…
தூத்துக்குடியில் வாக்களித்த மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமி
தமிழகத்தில் திராவிட மாடல் நாயகன் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பாா்.தூத்துக்குடியில் வாக்களித்த பின் மாநகராட்சி மேயா் ஜெகன்பொியசாமி பேட்டி. பின்னா் அளித்த பேட்டியில் திமுக தலைவரும் தமிழக…
தூத்துக்குடியில் வாக்களித்த அமைச்சர் கீதாஜீவன்
தமிழகத்தில் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்பாா் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது தூத்துக்குடியில் வாக்களித்த பின் அமைச்சர் கீதாஜீவன் பேட்டி தூத்துக்குடி தமிழகத்தில் 17வது சட்டமன்ற தோ்தல் தமிழகம்…
கும்பகோணம் திருவிடைமருதூர் பாபநாசம் ஆகிய மூன்று தொகுதியில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்குப்பதிவு
செய்தியாளர்அ. சிராஜுதீன். கும்பகோணம் திருவிடைமருதூர் பாபநாசம் ஆகிய மூன்று தொகுதியில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்குப்பதிவு. தமிழக சட்டமன்ற தேர்தலைமுன்னிட்டு அரசியல் கட்சிகள் கடந்த சில…
சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் 65 லட்ச ரூபாய் பறிமுதல் பறக்கும் படை அதிரடி.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினராகவும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராகவும் இருப்பவர் ஊர்வசி அமிர்தராஜ். இவர் கணேஷ் நகர் நாலாவது தெருவில் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டில் பணம்…
திருவாரூரில் சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு கருவிகள் அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரம்
திருவாரூர்., ஏப்ரல். 22 தமிழ்நாடு முழுவதும் நாளை காலை 7மணி முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சீல் வைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள,…
தமிழ்நாடு நதிகள், மலைகளை உயிரியல் மண்டலங்களாக்க நடைபயணம்!
தமிழ்நாடு நதிகள், மலைகளை உயிரியல் மண்டலங்களாக்க நடைபயணம்! திருச்சிக்கு வருகை புரிந்தவருக்கு வாழ்த்து தெரிவித்த திருச்சி சமூக செயற்பாட்டாளர்கள்! கிருஷ்ணகிரி மாவட்டம் வள்ளுவர் புரத்தை சேர்ந்த விக்ரமாதிதன்தமிழ்நாட்டில்…
சீர்காழியில் அன்பாலயத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் கோ.மோகன ராசனின் ஒன்பதாவது நினைவு தினத்தை முன்னிட்டு அன்பாலயத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிமயிலாடுதுறை மாவட்டம்…
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி தாலுக்கா செய்தியாளர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளுக்கு வாக்குச்சாவடி இயந்திரம் EVN அனுப்பும் பணி பாப்பிரெட்டிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில்…
பேராவூரணி ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயில் சித்திரை திருவிழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது
பேராவூரணி ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயில் சித்திரை திருவிழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது. பேராவூரணி ஏப் 22.தஞ்சை மாவட்டம் பேராவூரணி நகர், நீலகண்டபுரம், முடப்புளிக்காடு கிராமத்தில் ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயிலில்…
கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஆடு காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்
கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஆடு சத்தம் கேட்டு தகவல் கொடுத்த பள்ளி மாணவி காப்பாற்றிய தீயணைப்பு துறையினர் சென்னை எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் குட்டி…
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கிணற்றுக்குள் பத்மாசன நிலையில் அமர்ந்து 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி யு.எம்.டி. ராஜா நூதன விழிப்புணர்வு!
நாளை நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், யு.எம்.டி. ராஜா என்பவர் கிணற்றுக்குள் தண்ணீருக்குள் பத்மாசன நிலையில்…
திருச்சியில் பணம் பட்டுவாடா புகார் எண் அறிவித்த எஸ் பி.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள், குறிப்பாக பரிசுப் பொருட்கள் விநியோகம் மற்றும் பணம் பட்டுவாடா…
வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் மங்கலவார கல்யாண உற்சவம்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் 1000 ஆண்டுகள் பழமையானதும் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றதுமான பிரசித்திபெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது கல்யாண பிரார்த்தனை…
வந்தே மாதரம் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் மீட்டர் ஃபிராங்கிங் அஞ்சல் முத்திரை
வந்தேமாதரம் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் மீட்டர் ஃபிராங்கிங் அஞ்சல் முத்திரை வந்தேமாதரம் 150வது ஆண்டு நிறைவைக்குறிக்கும் மீட்டர் ஃபிராங்கிங் அஞ்சல் முத்திரை தற்போது அஞ்சல் உறையில்…
கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி பேட்டி
கோவை கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி பேட்டி… கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி கோவை காட்டூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
பெரம்பலூர். ஏப்.21. பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் எசனை, கீழக்கரை, எளம்பலூர் ஊராட்சிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியுடன் தீவிர வாக்கு சேகரிப்பில்…
வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும்-அமமுக பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்
வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும் அமமுக பொதுச்செயலாளர் அறிவுறுத்தல் கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டி.லட்சுமணசிங்கிற்கு கூட்டணி கட்சியான…
தாம்பரம் பல்லாவரம் அதிமுக, ஐஜெகே வேட்பாளர்களை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை பரப்புரை
தாம்பரம் பிரகாஷ் செய்தியாளர் தாம்பரம், பல்லாவரம் அதிமுக, ஐஜெகே வேட்பாளர்களை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை பரப்புரை அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சேர்ந்த…
கோவையில் முதல் முறையாக முழுமையான பயண உபகரணங்கள் ஷோரூம் ‘கோங்கு டூரிஸ்டர்’ துவக்கம்
தென்னிந்தியாவில் முதன்முறையாக, சிவா ட்ரேடிங் ஹவுஸ் மற்றும் JGG நிறுவனங்களின் சார்பில் பயண உபகரணங்கள் மற்றும் முழுமையான பயண தீர்வுகளை ஒரே இடத்தில் வழங்கும் புதிய ரீட்டெயில்…
டெண்டர் முறைகேடு புகாரில் நடவடிக்கை: பாஜக வழக்கைத் தொடர்ந்து டெண்டர், பணி உத்தரவு ரத்து
தூத்துக்குடி, ஏப். 20: தூத்துக்குடி மாநகராட்சியில் ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிகளுக்காக மீண்டும் டெண்டர் விடப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட டெண்டர்களையும் அதற்கான பணி உத்தரவுகளையும் மாநகராட்சி…
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பால்வினை தொற்று விழிப்புணர்வு வாரம் குறித்து குழு கூட்டம்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பால்வினை தொற்று விழிப்புணர்வு வாரம் குறித்து குழு கூட்டம் கல்பாக்கம் ஏப் 21செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி,…
வைத்தீஸ்வரன்கோயில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி வைத்தீஸ்வரன்கோயில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு. லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில்…
தஞ்சாவூர் ஆராதனா நாட்டிய பள்ளியில் பத்தாம் ஆண்டு விழா
தஞ்சாவூர் ஆராதனா நாட்டிய பள்ளியில் பத்தாம் ஆண்டு விழாவில் ஆடிட்டர் ரவிச்சந்திரன் அழகிய தஞ்சை திட்ட இயக்குனர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரதநாட்டியம் கலை மற்றும்…
சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தி ஐந்து கிலோமீட்டர் ஸ்கேட்டிங்
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தி 4 வயது முதல் 15 வயது உட்பட்டவர்கள்…
திருச்சி பார் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் தேர்வு! வாழ்த்து தெரிவித்தபெண் வழக்கறிஞர்கள்!
திருச்சி பார் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் தேர்வு! வாழ்த்து தெரிவித்தபெண் வழக்கறிஞர்கள்! திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திருச்சி பார்அசோசியேசன் 2026-2027 ஆண்டிற்கான தலைவர், செயலர், பொருளாளர்,இரண்டு…
பர்கூர் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற உள்ள தேர்தலில், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் இரா. மாதேஷ், அவர்களுக்கு ஆண்கள் பெண்கள் என பர்கூர் தொகுதிக்குட்பட்ட…
வாக்காள பெருமக்களே-தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்
முதுகுளத்தூர் செய்தியாளர்ஆர்.செந்தில்குமார் முதுகுளத்தூர்சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர் மலேசியாபாண்டிக்கு ஆதரவாக தமமு கழக தலைவர்ஜான் பாண்டியன் பிரச்சாரம் முதுகுளத்தூர் ஏப்21 முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர்…
போடிநாயக்கனூர் ஒன்றிய பகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றிய பகுதிகளான சில்லமரரத்துப்பட்டி ராசிங்காபுரம் பூதிப்புரம் வாழையாத்துப்பட்டி போடி நகரம் தேவர் சிலை சந்திப்பு பங்கஜம் நகர் குரங்கணி ரோடு அணைக்கரைப்பட்டி கோடி…
குண்டடம் அருகே அடிப்படை வசதிகள் இல்லை: 2026 தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே அடிப்படை வசதிகள் இல்லை: 2026 தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம்…
கோவையில் யூடியூப் நடிகர் ராஜாவுக்கு “குசும்புக்காரன்” விருது
கோவையில் யூடியூப் நடிகர் U MT ராஜாவுக்கு “குசும்புக்காரன்” விருது கோயம்புத்தூரில் பல்வேறு யூடியூப் சேனல்களில் தனது தனித்துவமான நடிப்பால் பிரபலமான UMT ராஜாவுக்கு சிறந்த நடிகருக்கான…
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா- கொடியேற்றத்துடன் தொடங்கியது
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல மாகத் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஏப்.28-ம் தேதி நடைபெறுகிறது. மதுரை சித்திரைத் திருவிழா நேற்று…
போடிநாயக்கனூர் அண்ணா திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
போடிநாயக்கனூர் அண்ணா திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர் கூளையனூர் மார்க்கையன்கோட்டை சங்கராபுரம் ராசிங்கபுரம் சில்லமரத்துப் பட்டி…
கோவையில் ஜி.எச்.எல்.இந்தியா வெஞ்சர்ஸ் மற்றும் ஜமின் பிராப்பர்ட்டீஸ் இணைந்து புதிய அலுவலகம் திறப்பு
கோவையில் ரியல் எஸ்டேட் துறையில் புதிய முதலீடுகளுக்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் வகையில் கோவையில் தங்களது கிளையை துவக்கி உள்ளதாக நிறுவன இயக்குனர்கள் தகவல் சென்னை மற்றும் டில்லிக்கு…
துறையூர் காங்கிரஸார் “கை” சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் இராமநாதன் தலைமையில் துறையூர் தனி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் லெனின் பிரசாத்துக்கு…
தாம்பரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ். 9940337853 தாம்பரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் பெருங்களத்தூர் 56-வது வார்டில், வீடு வீடாக நடந்து சென்று துண்டு பிரசுரங்கள்…
தாராபுரம் உழவர் சந்தையில் விவசாயிகளை சந்தித்த திமுக வேட்பாளர் இந்திராணி
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் உழவர் சந்தையில் விவசாயிகளை சந்தித்த திமுக வேட்பாளர் இந்திராணி — சாதனைகள் விளக்கம், உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு. திருப்பூர்…
அகரம் பள்ளி மாணாக்கர்களுக்கு புத்தக கண்காட்சி
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் ஏப்ரல்- 20, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குளத்துபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பொரேகா நகர் பகுதியில் இயங்கி வரும் அகரம் பள்ளி…
தமிழ்ப் பல்கலைகழகத்தில் மரபுக் கவிதைத் தொகுப்பு) நூல் அரங்கேற்ற விழா
தமிழ்ப் பல்கலைக்கழகம், இலக்கியத்துறை சார்பாக மாணவர் பெருவுடையான் (எ ) ச பிரகதீஸ்வரன் அவர்கள் இயற்றிய இணர் (மரபுக் கவிதைத் தொகுப்பு) நூல் அரங்கேற்ற விழா சிறப்பாக…
தேர்தலை முன்னிட்டு திருச்சி சென்னை சிறப்பு ரயில் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்கும் பயணிகளின் வசதிக்காக, தாம்பரத்திலிருந்து திருச்சி வழியாக செங்கோட்டைக்கு வரும் 22 ஆம் தேதி சிறப்பு ரயில்…
தஞ்சாவூர் தொகுதி சுயேச்சை வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
தஞ்சை சட்டமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முரளிதரன்கமலா சுப்பிரமணியன் மேல்நிலைப்பள்ளி அருகில் புதுக்கோட்டை சாலையில் தொடங்கி , புதிய பேருந்து நிலைய மெயின் ரோடு,ஸ்ரீ சாரதா நகர்,…
வால்பாறையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க நகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி இயற்கை எழில் நிறைந்த அடர் வனங்களும் தேயிலை தோட்டங்களும் நிறைந்த பகுதி மேலும் தொடர்ந்து நகராட்சி பகுதியில் மழைக்காலங்களில் எண்ணிலடங்கா பேரருவிகள்…
திண்டுக்கல் மாவட்டத்தின் தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் திருவிழா வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது.இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 2301 வாக்கு சாவடி மையங்களிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.…
கோவில்பட்டியில் திமுக நிர்வாகி வைக்க இருந்த சாக்கு மூட்டையில் இருந்து 35 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல் மில் காலனியில் பைக்கில் சென்ற வாலிபர் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி நிர்வாகிஉத்தரக்குமார்…
வால்பாறை தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்த வீடு கட்டித் தருவதாக அதிமுக எஸ்.பி.வேலுமணி வாக்கு சேகரிப்பின் போது உறுதியளித்துள்ளார்
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டி.லட்சுமணசிங்கை ஆதரித்து அதிமுக தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வால்பாறை நகர் பகுதியில் தீவிர…
வால்பாறையில் மூதாட்டியை தாக்கி கொன்ற மர்ம விலங்கு சிறுத்தை என்று உறுதி செய்யப்பட்டது
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை வலதுகரை பகுதியில் உள்ள சோலையாறு நகரில் காணாமல் போன மூதாட்டி இன்னாசியம்மாள் வயது 80 என்பவரை தாக்கிய…
மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்
அ.இ.அ.தி.மு.க சூலூர் வடக்கு ஒன்றிய பொருளாளர் வேலுசாமி அவர்கள் தலைமையில் கோவை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ். பாபு அவர்கள் முன்னிலையில் மாவட்ட செயற்குழு…
தூத்துக்குடியில் வீடு வீடாக வாக்குக்கு பணம் கொடுத்து கொண்டிருந்த திமுகவினரை பறக்கும் படையினர் கைது செய்தனர்
தூத்துக்குடியில் வீடு வீடாக வாக்குக்கு பணம் கொடுத்து கொண்டிருந்த திமுகவினரை பறக்கும் படையினர் கைது செய்தனர். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வள்ளிநாயகபுரம் ஐந்தாவது தெருவில் பறக்கும் படையினர்…
பெரம்பலூர் நகர் பகுதியில் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன்
எ.பி.பிரபாகரன்பெரம்பலூர்செய்தியாளர். பெரம்பலூர் நகர் பகுதியில் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன். பெரம்பலூர். ஏப்.20. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில்…
மங்கல தேவி கண்ணகி சித்திரை முழுநிலா விழா கொடியேற்றம்
மங்கல தேவி கண்ணகி சித்திரை முழுநிலா விழா கொடியேற்றம் தமிழகம் கேரளாவை மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா வருகிற மே 1 ஆம்…
மான் – வீடுகள் இருக்கும் பகுதியில் தஞ்சம்
அன்னை சிவகாமி நகரில் மான் வழி தவறி வீடுகள் இருக்கும் இப்பகுதியில் தஞ்சம் பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து மானை பத்திரமாக காலில் கயிறு கட்டி…
திருப்பரங்குன்றம் தீபம் மீண்டும் எரியும் – கோவையில் இந்து முன்னணியினர் விளக்கு ஏந்தி அதிரடி பிரசாரம்
திருப்பரங்குன்றம் தீபம் மீண்டும் எரியும் : கோவையில் இந்து முன்னணியினர் விளக்கு ஏந்தி அதிரடி பிரசாரம் !!! திருப்பரங்குன்றம் தீபக்கனல் கோவையில் எதிரொலி : கோவை வடக்கு…
திமுக கூட்டணி வேட்பாளர் ஷாஜஹான் எடவாக்குடி கிராமத்தில் பெண்களுடன் வயலில் இறங்கி நாற்று நடவு செய்து வாக்கு சேகரிப்பு
திமுக கூட்டணி வேட்பாளர் ஷாஜஹான் எடவாக்குடி கிராமத்தில் பெண்களுடன் வயலில் இறங்கி நாற்று நடவு செய்து வாக்கு சேகரிப்பு திமுக கூட்டணி வேட்பாளர் ஷாஜஹான் முண்டாசுகட்டி வயலில்…
மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளிப்பில் சிறந்து விளங்கிய டாக்டர் சந்திரபிரசாத்துக்கு இரு தேசிய விருது
மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளிப்பில் சிறந்து விளங்கிய டாக்டர் சந்திரபிரசாத்துக்குஇரு தேசிய விருது. பாத்வே அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயற்பாட்டாளர் டாக்டர் சந்திரபிரசாத் சமூக சேவையில் ஆற்றிய…
தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தபால் வாக்களித்தனர்
தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தபால் வாக்களித்தனர் திருவொற்றியூர் பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் 800 அரசு ஊழியர்கள்…
கோவை திருச்சி சாலை ராக் எக்ஸ்போ எனும் ஆன்மீக கண்காட்சி
கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தின் ஞாயிற்றுக்கிழமை பள்ளி (Sunday School) சார்பில் “Rock Expo 2.0” எனும் சிறப்பு கண்காட்சி நிகழ்ச்சி…
தமிழ்நாடு அரசு சார்பில் திருத்தங்கல் நாடார் கல்லூரிக்கு “சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர்” விருது
15.04.2026 அன்று தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தன்று தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து, சிறந்த இரத்ததான…
டெல்டா பகுதியில் உள்ள தண்ணீரை சூரையாடவே சாராய ஆலை சாயப்பட்டறை திமுகவினர் கொண்டு வருகிறார்கள்-அண்ணாமலை பேச்சு
நீடாமங்கலம்., ஏப்ரல்.19 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேச்சு. தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் மன்னார்குடி…
அக்ஷய திதியை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு
அக்ஷய திதியை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு – குனியமுத்தூரில் யூஎம்டி ராஜாவின் புதுமையான முயற்சி. வருகின்ற சட்டசபை தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும்…
முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அஇபுதமமுக வேட்பாளர் ராம்குமார் தீவிர தேர்தல் பிரச்சாரம்
முதுகுளத்தூர் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தலை முன்னிட்டு அஇபுதமமுக வேட்பாளர் டாக்டர் ராம்குமார் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் டாக்டர் ராம்குமார் மறவ கரிசல்குலம்,…
அதிமுக வேட்பாளருக்கு வேல் வழங்கி வரவேற்பு கொடுத்த அதிமுக தொண்டர்கள்
அதிமுக வேட்பாளருக்கு வேல் வழங்கி வரவேற்பு கொடுத்த அதிமுக தொண்டர்கள். தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக கோவி. இளங்கோ போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர்…
கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்பு
C K RAJANCuddalore District Reporter94884 71235.. கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்பு நடைபெறும் மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி…
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் ( இலவச ஓவியப் பயிற்சி, இந்தி, யோகா,…
மேயர் ஜெகன் தலைமையில் ஓட்டப்பிடாரம் வேட்பாளர் ராமஜெயம் வாக்கு சேகரிப்பு
மேயர் ஜெகன் தலைமையில் வேட்பாளர் ராமஜெயம் வாக்கு சேகரிப்பு வீதி வீதியாக.ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராம ஜெயம் தொடர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார் இந்த…
முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் 20 கிராமங்களில அதிமுக வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் 20 கிராமங்களில அதிமுக வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு எடப்பாடி பழனிசாமி முதல்வராகிட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் முதுகுளத்தூர். ஏப்19 முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில்…
மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர்.சி தேர்தல் பிரசாரம்
மதுரை மத்திய தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சியின் வேட்பாள ராக நடிகர் சுந்தர் சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர்…