பொதுமக்களுக்கு நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்

பிப்ரவரி 19 நாமக்கல். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை மாநில அரசு…

வில்லியனூர் நடராஜன் நகரில் புதிய சாலை அமைக்கும் பணி-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி ஜி.என்.பாளையம் நடராஜன் நகருக்கு புதிய சாலை அமைக்கும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 4.90 லட்சம்…

என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் இந்திய அரசுக்கு ₹360 கோடி இடைக்கால பங்கு ஈவுத் தொகை வழங்கப்பட்டது

கடலூர் மாவட்டம் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் இந்திய அரசுக்கு ₹360 கோடி இடைக்கால பங்கு ஈவுத் தொகை வழங்கப்பட்டது! மத்திய அமைச்சரிடம் காசோலையை நேரில் வழங்கினார்…

தட்டஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு பிரச்சார நடை பயணம்

செய்தியாளர் தந்தைபிரியன் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி பெத்திசெட்டி பேட் பகுதி முழுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார நடை பயணம் இந்த பிரச்சார நடை…

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் துவங்கியது

கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் தவக்காலம் துவங்கியதை யடுத்து தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆண்டுதோறும் சாம்பல் புதன் தொடங்கி ஈஸ்டருக்கு முந்தைய தினம் வரை 40 நாட்கள் தவக்…

எண்ணூர் போக்குவரத்து போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

சென்னை மணலி விரைவு சாலை சத்தியமூர்த்தி நகர் இந்த சாலையில் நாள் ஒன்றுக்கு கண்டனர் லாரிகள் 10000 லாரிகள் செல்கின்றன காலையிலிருந்து போக்குவரத்து போர்சரா கண்டனர் லாரிகள்…

திருவொற்றியூர் பாஜக மீனவர் பிரிவு சார்பில் சிங்காரவேலர் 167 வது பிறந்தநாள் விழா

திருவொற்றியூர் பாஜக மீனவர் பிரிவு சார்பில் சிங்காரவேலர் 167 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த…

தேனி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம்- மாவட்ட கலெக்டர் தகவல்

தேனி மாவட்டம் தேனி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை 20.02.2026 வெள்ளிக்கிழமை காலை 10…

தமிழ்நாடு பள்ளிகல்வி துறையின் கீழ்மாநிலம் முழுவதும் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் நாட்டுநலப்பணிதிட்ட அலகுகளில் காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை நாட்களில் 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில்…

அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் போதைப்பொருள் மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்ட Indian Red Cross Society மாவட்ட கிளை மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில், போதைப்பொருள் நுகர்வு…

மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி ஒன்றிய அரசு லாரிகளுக்கான தகுதி சான்றிதழ் கட்டணம் ரூ 750 இருந்து ரூ 28 ஆயிரம் வரை உயர்த்தி உள்ளது இந்த கட்டண உயர்வை மத்திய…

வில்லியனூர் கேலக்ஸி ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் இலவச பல் மருத்துவ முகாம்

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் உள்ள கேலக்ஸி ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் “ரே ஸ்மைல் பொது மற்றும் சிறுவர் பல் மருத்துவமனை – மேம்பட்ட பல் சிகிச்சை மையம்”…

காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் பல்நோக்கு சிறு உள்ளரங்கம்

காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் ரூபாய் 3.04-கோடி திட்ட மதிப்பீட்டில் பல்நோக்கு சிறு உள்ளரங்கம் (MULTI-PURPOSE MINI INDOOR HALL )…

உலகப் பெருந்தமிழர் வ. அய். சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மொழியியல் துறை நடத்தும் முதுமுனைவர்வ. அய். சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா முன்னிட்டு சிறப்புக் கருத்தரங்கம் பேரவைக்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்.தமிழ்ப் பல்கலைக்கழகம்,பொறுப்புக்குழு உறுப்பினர், துணைவேந்தர்…

நிலக்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 42 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, EB காலனியை சேர்ந்த முருகேசன் இவர் சிவஞானபுரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 16-ம் தேதி (திங்கட்கிழமை) பட்டப்பகலில்…

நெற்குணப்பட்டு செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை விழிப்புணர்வு முகாம்

நெற்குணப்பட்டு செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை விழிப்புணர்வு முகாம். புதுப்பட்டினம், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் உத்தரவின்படி காவல் துறை சமூக…

சதுரங்க விளையாட்டு விதிமுறைகள் சொற்பொழிவு!

திருச்சி புத்தகத் திருவிழாவில் திருச்சி பள்ளி மாணவர்கள் வருகை புரிவதை முன்னிட்டு திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் சதுரங்க விதிமுறைகள் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி…

திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் பட்டா வழங்க கோரி மீனவர்கள் குப்பத்தைச் சார்ந்தவர்கள் தர்ணா போராட்டம்

திருவொற்றியூர், திருவொற்றியூர் குப்பம் மீனவர் கிராமத்தில் சுமார் உன் 1300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடலுக்கு மிகவும் அருகே இருப்பதால் அங்கு குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட…

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இலக்கிய விழா

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வைத்து தூத்துக்குடி மாவட்ட தமிழறிஞர்கள் எழுத்தாளர்களை சிறப்பிக்கும் வகையில் இலக்கிய விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் ஜெகன் கலந்து…

யெஸ் ராம்நாடு அத்தியாயம்-2026விழா

யெஸ் ராம்நாடு அத்தியாயம்-2026விழா ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை பணி புரிந்தமைக்காக, ஐநா தன்னார்வலரும், ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு…

போடிநாயக்கனூர் நகரில் சமுதாய வளைகாப்பு விழா

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரில் தேனி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் போடிநாயக்கனூர் வட்டாரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம்…

பாஜக நிர்வாகி மீது தாக்குதல் 7 பேர் கைது

பாஜக நிர்வாகி மீது தாக்குதல் 7 பேர் கைது கமுதியில் பாஜக மாவட்ட துணைத் தலைவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 7 பேரை போலீஸார் கைது செய்தனர்…

திருவாரூரில் “பாக்கி 28000 எங்கே..? No Vote to DMK” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு

திருவாரூர்., பிப்.18 கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திராவிட முன்னேற்ற கழகம் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அதில் முக்கியமாக…

இளம்பெண் கொலை வழக்கில் சமூக ஆர்வலர் மீது ‘பொய் வழக்கு’ முயற்சி – காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஐஜி’யிடம் புகார்

கோவை இளம்பெண் கொலை வழக்கில் சமூக ஆர்வலர் மீது ‘பொய் வழக்கு’ முயற்சி – காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஐஜி’யிடம் புகார்.. இளம்பெண்…

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு. தூத்துக்குடி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல்…

திருத்துறைப்பூண்டியில் நகர வட்டார காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்

திருத்துறைப்பூண்டி., பிப்.18 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகர வட்டார காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்நகரத் தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான எழிலரசன் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் வட்டாரத்…

மன்னார்குடியில் அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

மன்னார்குடி, பிப்.18 யுஜிசி பரிந்துரைத்த ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னை இராஜகோபல சுவாமி அரசு கலைக் கல்லூரி விரிவுரையாளர்கள்…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து பாஜக பட்டியல் அணியின் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பிஜேபி சார்பாக தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த…

தூத்துக்குடியில் பூங்கா இடம் ஆக்கிரமிப்பு- பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் மாநகராட்சிக்கு புகார்.!

தூத்துக்குடி மாநகராட்சி 47வது வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட சிறுவர் பூங்கா அமைக்கும் இடம் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி பாஜக சிறுபான்மை பிரிவு தெற்கு மாவட்ட செயலாளர்…

தாராபுரம்:நள்ளிரவில் முகமூடி கும்பல் அட்டகாசம் – முதிய தம்பதியரை தாக்கி 7_பவுன் நகை, பணம் கொள்ளை!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்:நள்ளிரவில் முகமூடி கும்பல் அட்டகாசம் – முதிய தம்பதியரை தாக்கி 7_பவுன் நகை, பணம் கொள்ளை! “தண்ணீர் குடுங்க” என்று கதவு தட்டியவர்கள்…

குண்டடத்தில் கால்நடை பராமரிப்பு தொழில்நுட்ப ஒருநாள் பயிற்சி முகாம்

குண்டடம், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விவசாயிகளுக்கான கால்நடை பராமரிப்பு தொழில்நுட்பம் தொடர்பான ஒருநாள் பயிற்சி முகாம் குண்டடம் சமுதாயக் கூட்டத்தில் நடைபெற்றது. மண்டல இணை இயக்குநர் சந்திரன்…

மன்னார்குடியில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் 1000த்திற்கும் மேற்பட்டோர் போராட்டம்

UGC நிர்ணயித்த ரூ.57,700 ஊதியத்தை கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டும் . அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு PF & EPF வழங்க வேண்டும். ஓய்வு…

துறையூரில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான மனு

துறையூர் பிப் -19திருச்சி மாவட்டம் துறையூர் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி துறையூர் நகரம், வட்டாரம்,பொதுக்குழு கூட்டம் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் 16-02-2026…

மனதின் மொழி நூல் அறிமுக விழா

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்திருச்சி புத்தகத் திருவிழா 2026 வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம் தேதிகளில் காலை 10…

பனை மரங்களை வெட்டுவதை தடை செய்து தடுக்க கோரிக்கை

பனை மரங்களை வெட்டுவதை தடைசெய்து தடுக்ககோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் திருப்புல்லாணி ஒன்றிய பகுதிகள் சிக்கல் தொண்டி திருவாடானை பகுதிகளிலும் ரியல்…

கத்தாங்கண்ணி அருகே பள்ளி வேன் விபத்து – 7 மின்கம்பங்கள் சேதம், மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கத்தாங்கண்ணி அருகே பள்ளி வேன் விபத்து – 7 மின்கம்பங்கள் சேதம், மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு திருப்பூர் மாவட்டம் கத்தாங்கண்ணி அருகே இன்று…

தாராபுரத்தில் வழி தெரியாமல் 30 அடி கிணற்றில் விழுந்த 2 வயது புள்ளிமான்- வனத்துறையினர் மீட்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் வழி தெரியாமல் 30 அடி கிணற்றில் விழுந்த 2 வயது புள்ளிமான். வனத்துறையினர் மீட்பு . திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி…

புதுச்சேரியில் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நாடக விழா

செய்தியாளர் தந்தைபிரியன் புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நாடக விழா புதுச்சேரி கலை பண்பாட்டுத் துறை சார்பில் 17 ந்தேதி…

நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைக்க அரசு அறிவிக்க வேண்டும்

தென்காசி மாவட்டம் சுரண்டை வளர்ந்து வரும் வர்த்தக நகரமாகும் சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், மாணவ மாணவிகள், கல்வி, மருத்துவம்,…

பாஜக சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்-மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமையில் நடந்தது

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், பிப்- 19.தஞ்சை மகர்நோன்பு சாவடி சின்ன ஆஸ்பத்திரி எதிரில் தெற்கு மாவட்ட பாஜக சக்தி கேந்திரா சார்பில்…

பொம்மிடி அருகே அடிப்படை வசதிகள் இன்றி அவதிபடும் மக்கள்

பொம்மிடி அருகே அடிப்படை வசதிகள் இன்றி அவதிபடும் மக்கள் ரோடு வசதியில்லாத நிலையில் பினத்தை மூன்று கிலோமீட்டர் ஒத்தைஅடி பாதையில் தூக்கி சென்ற அவளம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுக…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு சாம்பல் புதன் தவக்காலத்தை துவக்கிய கிறிஸ்துவர்கள்கிறிஸ்தவ மக்களின் 40 நாட்கள் தவக்காலத்தை முன்னிட்டு சாம்பல் புதனுடன் தொடங்கியது.தவக்காலத்தை ஒட்டி கரூர் மாவட்டம்…

சென்னை செல்ல முயன்ற 200-க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 சென்னை செல்ல முயன்ற 200-க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகள் தடுத்து நிறுத்தம் குண்டடத்தில் போலீஸ் – விவசாயிகள் இடையே நள்ளிரவு வரை…

எங்கேயும் காதல் நூல் அறிமுக விழா

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்திருச்சி புத்தகத் திருவிழா 2026 வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம் தேதிகளில் காலை 10…

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி அமாவாசை முன்னிட்டு மயான கொள்ளை

திருவொற்றியூர். பிப். 18 எண்ணூர் கடற்கரை சாலையில் மயான கொள்ளையை பார்க்க குவிந்த பக்தர்கள்.திருவொற்றியூர் எண்ணூர் கடற்கரைசாலையில் 800 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி…

சுற்றுச்சூழல் ஆர்வலர்க்கு பாராட்டு!

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்திருச்சி புத்தகத் திருவிழா 2026 சிஎஸ்ஐ செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம்…

விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத ஏமாற்றம் அளிக்கும் வேளாண் பட்ஜெட்-ஏகேஆர்.ரவிச்சந்தர தகவல்

இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்த புதிய அறிவிப்புகளும் இல்லை .ஏமாற்றம் அளிக்கும் வேளாண் பட்ஜெட் என தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் தலைவர்ஏ கே ஆர் ரவிச்சந்தர்…

ஓ.பி.எஸ். அணியில் அதிரடி: காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக விலகல்

“காஞ்சிபுரம் மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள், அதிமுக உரிமை மீட்பு கழகத்திலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.” தமிழக தேர்தல்களும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த சில…

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக தாய்மொழி தினவிழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியம், செட்டிக் குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக தாய்மொழி தின…

வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

திருவையாறு அருகே கண்டியூரில் உசிலம்பட்டி ஆர்.வி.எஸ். வேளாண் கல்லூரி மாணவிகள் மற்றும் எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல்…

காளிப்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரில் 5ஏக்கர் பரப்பளவில் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகாகான 5ஏக்கர் பரப்பளவில் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.தமிழ்நாடு முதலமைச்சர்…

மாநகராட்சி அதிகாரிகள் தங்களை அலை கழிப்பதாக வணிகர்கள் வேதனை

மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷனர் உத்தரவை அவமதித்து நடக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வணிகர் சங்க அமைப்பினர் கோரிக்கை வணிகர்களின் கடைகளை புதுப்பிக்க மாநகராட்சி…

தூத்துக்குடி மாநகராட்சி 5வது வார்டு வட்டக்கோவில் அருகே கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பயணிகள் நிழற்குடம் இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது,…

தேனியில் உலகம் உங்கள் கையில் மடிக்கணினி வழங்கல்

தேனியில் உலகம் உங்கள் கையில் மடிக்கணினி வழங்கல் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட…

பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் குளிர்கால பள்ளி பயிற்சி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி குடும்பத்தின் (lCAR) 21 நாட்கள் குளிர் கால பள்ளி நடைபெற்றது.…

முதுகுளத்தூர் அருகே 3ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு பெருவிழா

முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில் குமார் முதுகுளத்தூர் அருகே சோனை பிரியன் கோட்டை கிராமத்தில் 3ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு பெருவிழா.கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டு ரசித்தனர்…

மண்ணச்சநல்லூரில் சிறுவன் ஓட்டிய டிராக்டர் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் பகுதியில் கல்லூரி மாணவி நமீதா தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டிராக்டர்…

கோவை கவுண்டம்பாளையம் கே கே புதூர் பாலாஜி பார்க்கில். ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான தார் ரோடு போடும் பணியை. 34 ஆவது வார்டு கவுன்சிலர் நா…

கூவத்தூர் குறுகலான சாலை விரிவாக்கம்-கிராமமக்கள் மகிழ்ச்சி

கூவத்தூர் குறுகலான சாலை விரிவாக்கம் : கிராமமக்கள் மகிழ்ச்சி புதுப்பட்டினம், பிப்.17செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பவுஞ்சூர் செல்லும் தார்சாலை நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில்…

ஸ்ரீ சமய கருப்பசாமி திருக்கோவில் மகா சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு வழிபாடு

தேனி மாவட்டம் அரண்மனை புதூர் ஐஸ்வர்யா நகர் என் கே ஜே கேட்டரிங் காலேஜ் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரியில் அமைந்துள்ள ஸ்ரீ சமய கருப்பசாமி சீலக்காரி அம்மன்,…

கைலாசநாதர் மலைக்கோயிலில் மகாசிவராத்திரி பூஜை வழிபாடு

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் 15/02/2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி முதல் அதிகாலை 5.30 மணிவரை மகாசிவராத்திரி நான்கு கால…

நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை வசதி செய்து தர வேண்டும்- – பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

பரமத்தி வேலூர் தண்ணீர் பந்தல் மேடு பகுதி நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தேனி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூபாய் 7.11 கோடி முடிவுற்ற…

தென்காசி காட்டு பாவா நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம். தென்காசி: பிப் – 17 தென்காசி மாவட்டம் தென்காசி நகர் பகுதியில் அமைந்துள்ளகாட்டுபாவா நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு…

முத்தரையர் சாம்ராஜ்ஜியம் நூல் அறிமுக விழா

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்திருச்சி புத்தகத் திருவிழா 2026 சி.எஸ்.ஐ. செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம்…

தாராபுரத்தில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420. தாராபுரத்தில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கிய அமைச்சர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் திருமண…

அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு காவல் ஆய்வாளர் தொல்காப்பியம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள…

தஞ்சை, நாகை, மயிலாடுதுறை லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம்

திருவாரூர். கனரக லாரிகளுக்கு தகுதி சான்று புதுப்பிப்பு கட்டணத்தை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தி உள்ளது. டீசல் விற்பனையில் ஒரே விலை, டயர்கள் விற்பனையில் ஒரே…

அரூர் நகராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

அரூர் நகராட்சியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார் அரூர் எம் எல்…

புதுக்கோட்டை அக்னி வீரபத்ரர் சுவாமி கோவிலில் மாசிக் களரி வழிபாடு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அக்னி வீரபத்திரர் சுவாமி திருக்கோவில் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மாசிக்களரி திருவிழா…

பெரியகுளம் அருகே கைலாச பட்டியில் சமுதாய கூடத்தை திறந்து வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட கைலாச பட்டி பொதுமக்கள் தங்கள்…

திருவாரூரில் கலைபண்பாட்டுதுறை சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்

திருவாரூர்., பிப்.16 தமிழகஅரசு கலைபண்பாட்டு துறை சார்பில் ஆண்டுதோறும் கலைப்போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன்படி திருவாரூரில் உள்ள அரசு உதவிபெறும் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தஞ்சை மண்டல கலை பண்பாட்டுத்துறை…

குண்டடம் மேற்கு ஒன்றியத்தில் அரசு சார்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றியத்தில் அரசு சார்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு…

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அஹ்லே சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினருமான நவாஸ் கனி,பைத்துல் மால் ஒருங்கிணைப்பாளர் இதாயத்துல்லாஹ் ஆகியோர் பங்கேற்பு கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அஹ்லே சுன்னத்…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பெரியகுளம் அருகே பெரியகுளம் சட்டமன்ற…

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம்

திருவாரூர் திருவாரூர் அருகே கிடாரம் கொண்டான் பகுதியில் உள்ள திருவிக அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் ஒரு வாரத்திற்கு மேலாக வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த அய்யம்பாளையத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி நமீதா, நேற்று தனது தாயாருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு நொய்யல் செல்லாண்டியம்மன் கோயில் பூசாரியை தாக்க முயன்றவர்கள் மீது தக்க நடவடிக்கை கோரி பொதுமக்கள் சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

கடலூர் மாவட்டம் போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு

C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு வாகனத்தினைமாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார் போதை பொருள்…

காவேரி அசட் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் எரிவாய் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவாரூர் காரைக்கால் மற்றும் காவேரி அசட் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்பு வாரம் பிப்ரவரி 1 முதல் 15…

மாதவரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாள் விழா

செங்குன்றம் செய்தியாளர் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் , மாதவரம் மேற்கு பகுதி கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு மாதவரம்…

காங்கேயம் கல்வி நிறுவனங்கள் தேசிய அளவிலான இடைக்கல்லூரி கலாச்சார திருவிழா

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரி, காங்கேயம் வணிகவியல் கல்லூரி மற்றும் காங்கேயம் மருந்தியல் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய கல்வி நிறுவனங்களில், 2026 ஆம்…

பெண் குழந்தை பாதுகாப்பு வலியுறுத்தி விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்வு

தேவாலா - ஹோலி கிராஸ் கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்டர்நேஷனல் ப்ரைடு புக்ஸ் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் சவுலின் டெம்பிள் ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ் இணைத்து…

மன்னார்குடி அருகே தனிநபர் ஒருவர் பாதையை ஆக்கிரமித்துள்ளதால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவிப்பு

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா தாளடி அறுவடை பணிகள் தீவிரமடைந்து வருகின்றனர் அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் கிராமத்தில் விவசாயிகள் விவசாயக்…

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

மன்னார்குடி., பிப்.16 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இரு பாலர் படிக்கும் வகையில் அமைக்கப்பட்டு ஏராளமான ஆண்கள் மற்றும்…

குரு பஞ்சகவ்யம் தயாரிப்பு களப் பயிற்சி முகாம் – விவசாயிகள், மாணவர் மாணவிகள் திரளாக பங்கேற்று பயன் பெற்றனர்

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், சேத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விக்னேஸ்வரா உயர்நிலைப் பள்ளியில், “குரு பஞ்சகவ்யம்” தயாரிக்கும் நடைமுறைப் பயிற்சி ஒன்று விவசாயிகள் மற்றும் மாணவர்–மாணவிகளுக்காக…

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் அஹ்லே சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அஹ்லே சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினருமான நவாஸ்…

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சி.மதன் பொறுப்பேற்பு

தூத்துக்குடி,தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) சி.மதன் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த சிலம்பரசன் பணியிட மாற்றம்…

நமது மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தேனி மாவட்ட மாநாடு

நமது மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தேனி மாவட்ட மாநாடு தேனி பழனி செட்டிப் பட்டியில் நடைபெற்றது.மாநாட்டுக்கு, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கூடல் செல்வேந்திரன் தலைமை…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு ஐந்து நாட்கள் நடந்த சதுரங்க போட்டி.. கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க சங்கத்தின் ஆதரவுடன், உடல் ஊனமுற்றோர் சதுரங்க கூட்டமைப்பு நடத்திய…

எட்டயபுரம் ரோட்டில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட எட்டயபுரம் ரோட்டில், தனியாா் ஹோட்டல் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமிக்கு தகவல்…

வைரத்தின் மீது முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம்-இயக்குனர் நிசாம் மொஹைதீன்

வைரத்தின் மீது முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம்-இயக்குனர் நிசாம் மொஹைதீன். தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஜன.17-தஞ்சை ரூஜாஸ் ஆண்டவர் வைரம்…

கடப்பாக்கம் ஜீ.வீ.ஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செஸ் போட்டி

கடப்பாக்கம் ஜீ.வீ.ஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செஸ் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கடப்பாக்கம் ஜீ.வீ.ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி 15…

புழல் கதிர்வேட்டில் பார்வையாளர் கூடம் அடிக்கல் நாட்டு விழா

செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி , மண்டலத்திற்குட்பட்ட மாதவரம் 31 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கதிர்வேடு அரசு மேல்நிலை பள்ளியில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு…

கைலாசநாதர் கோயிலில் மஹா சிவராத்திரி நாட்டிய விழா

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பிரணவ மலையில் அமைந்திருக்கும்கைலாசநாதர் கோயிலில் மஹா சிவராத்திரி நாட்டிய விழா வெகு விமர்சையாக நடைபெற்றது கைலாசநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 09:00 மணிமுதல்…

கும்பகோணம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மக்கள் தேர்தல் அறிக்கை வெளியிடு

கும்பகோணம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்சத்திய சோலை அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிளை தலைவர் அபுல்கலாம் ஆசாத் தலைமை தாங்கினார்.ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாவட்ட தலைவர் முகமது யூனூஸ்…

மகளிர் சுய உதவி குழுவினருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி

16.2.2026. நாமக்கல் மாவட்டம், மோகனூர், எருமப்பட்டி ஆகிய பகுதிகளில் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில், மகளிர் சுய உதவி குழுவினருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி (15.02.2026…

மணமேல்குடி ஒன்றியம் – புதுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மண் கலச விழா-2026

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட புதுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மண் கலச விழாவுடன் இணைந்து விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு…

கொரடாச்சேரியில் நடைப்பெற்ற தமிழர்களின் பாரம்பரியமிக்க குதிரை பந்தயம்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் தமிழர்களின் பாரம்பரிய குதிரை பந்தயம் பூண்டியார் நினைவு திருவாரூர் மாவட்ட குதிரை வளர்ப்போர் மற்றும் சாரதிகள் நலச் சங்கத்தின் சார்பில் திருவாரூர்…

சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி.

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியஞ்சலி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை, பெங்களூர், கோவை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு…