பனைத் தொழிலாளி மணிகண்டனை சுட்ட இசக்கி ராஜாவை கைது செய்து நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்

பனைத் தொழிலாளி மணிகண்டனை சுட்ட இசக்கி ராஜாவை கைது செய்து நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் . தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி…

கேம்பிரிட்ஜ் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மறைந்த டாக்டர்.வி.வேலப்பன் 77வது பிறந்தநாள் விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் ஈரோடு செல்லும் சாலை வேட்டமங்கலத்தில் அமைந்துள்ள வீராசாமி கல்வி அறக்கட்டளை மற்றும் கேம்பிரிட்ஜ் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மறைந்த…

குப்பை தேக்கம் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் – பொதுமக்கள் அச்சம்

முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில்குமார் கமுதி அருகே பறையங்குளம் கிராமத்தில் கருவேல மரங்கள், குப்பை தேக்கம் காரணமாக மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் – பொதுமக்கள் அச்சம்…

ஆக்கிரமிப்பு செய்தால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றம். கால அவகாசம் கொடுக்கப்பட்டும் ஆக்கிரமிப்பு அகற்றாத வியாபாரிகள். இனிமேல் ஆக்கிரமிப்பு செய்தால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள்…

நாமக்கல் மாவட்டம் அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் கதவணை பணிகளை, நாமக்கல், கரூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்களின் நலன் கருதி, தமிழ்நாடு…

முதல்வர் அருகில் இருந்து ஆலோசனை சொல்கிற போது ஜோதிடர்களாக இருப்பதைக் காட்டிலும் மக்கள் மனதை அறிந்தவர்களாக இருக்க வேண்டும்

முதல்வர் அருகில் இருந்து ஆலோசனை சொல்கிற போது ஜோதிடர்களாக இருப்பதைக் காட்டிலும் மக்கள் மனதை அறிந்தவர்களாக இருக்க வேண்டும், மக்களை மதித்தவர்களாக இருக்கவேண்டும் என மன்னார்குடி அருகே…

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் கலந்தாய்வு கூட்டம்

கோவை காந்திபுரம் அடுத்த நியுசித்தாபுதூர் பகுதியில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் (TACTV) டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் மற்றும் அசோசியேட்ஸ் அசோசியேஷன் அதன் உறுப்பினர்கள் சார்பாக…

கார் – லாரி மோதி விபத்து:காவலர் உள்பட 6 பேர் பலி. திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கார் – லாரி மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர்…

குண்டடம் அருகே டவர்லைன் பணிகளுக்கு அளவீடு செய்ய வந்த வடமாநில ஊரியர்களை சுற்றி வளைத்த விவசாயிகள்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே டவர்லைன் பணிகளுக்கு அளவீடு செய்ய வந்த வடமாநில ஊரியர்களை சுற்றி வளைத்த விவசாயிகள். குண்டடம் அருகே, விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உண்டியல் திறப்பு

திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி 9384111563 திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம்…

தமிழக முதல்வர் அறிவித்துள்ள வெள்ளை அறிக்கையில், இந்து கோயில்கள் பற்றிய வருமானம், சீரமைப்பு மற்றும் அதன் எதிர்காலத் திட்டம் குறித்தும் முழுமையான தகவல்களை வெளியிட வேண்டும். இந்து…

பள்ளிகளில் இயக்கப்படும் பேருந்துகளின் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் ஆய்வு

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளில் இயக்கப்படும் பேருந்துகளின் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் ஆய்வு பேருந்துகளை…

மன்னார்குடி அருகே தென்பரை ஸ்ரீ மாரியம்மன் , ஸ்ரீ ஆவணியப்பன் ஆலயம் குதிரை எடுப்பு திருவிழா

மன்னார்குடி அருகே தென்பரை ஸ்ரீ மாரியம்மன் , ஸ்ரீ ஆவணியப்பன் ஆலயம் குதிரை எடுப்பு திருவிழா 3000 த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு ஒருவன் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு…

தாராபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மனு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் பத்தாண்டுகள் போராடியும் கடைவீதியில் உள்ள 34 38 டாஸ்மார்க் கடையை மாற்ற முடியாமல் தாராபுரம் வர்த்தக சங்கத்தின் சார்பாக துணை கண்காணிப்பாளரிடம்…

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே உள்ள ஏரகாம்பட்டி கிராமத்தில் இளைஞர் தற்கொலை. குண்டடம் திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே அமைந்துள்ள ஏரகாம்பட்டி கிராமத்தில் அம்மா மாறாதா…

அத்துமீறி தூத்துக்குடி கடல் எல்கைக்குள் புகுந்து மீன்பிடித்த கேரள மீனவர்கள் 16-பேர் படகுடன் சிறைபிடிப்பு

மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டுதமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மீன்பிடி தடைகாலம் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 60-நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்துவது…

முறைகேடுகளுடன் நடக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

நீட் தேர்வு எனும் நவீன தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன ஒன்றிய…

தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா- மேயா் ஜெகன் பொியசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தாா்.

தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. செல்வ விநாயகபுரம் நந்தகோபாலபுரம் கோவில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த 5ம் தேதி கால்நாட்டு விழா…

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் காவிரி டெல்டா மாவட்டத்தில் கடைமடை மாவட்டம் திருவாரூர் மாவட்டம்…

புலியூர் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய சார்பில் முன்னாள் முதலமைச்சர் அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழா இன்று புலியூர் கிராமத்தில் தெற்கு…

கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி தொடர்ந்து வரலாற்று சாதனை

கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி தொடர்ந்து வரலாற்று சாதனை தேனி மாவட்டம் கம்பம் கே ஆர் நகரில் செயல்பட்டு வரும் மாவட்ட மக்களின்…

தர்மபுரி மாவட்டத்தில் பையர்நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயில் திருவிழா

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தருமபுரிமாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டிவட்டம், பையர்நத்தம்கிராமத்தில் எழுந்தருளியுள்ளஸ்ரீ ஓங்காளியம்மன் கோவில், திருவிழா நேற்று திங்கட்கிழமை மாலை 5 மணி யளவில் வான வேடிக்கைகளுடன் கொடியேற்றுதல் நிகழ்ச்சி…

இலவச நூலகம் நடத்திவரும் குடும்பத்தினருக்கு யாழி உலக சாதனைப் புத்தகம் சார்பில் விருது!

யாழி உலக சாதனைப் புத்தகம் சார்பில் தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பேணிக்காக்கும் உன்னத நோக்கத்துடன், கடந்த 25 ஆண்டுகளாக அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச…

ஒரு நிமிடத்தில் 26 டைல்ஸ் உடைத்து எஸ்விஜிவி பள்ளி மாணவி உலக சாதனை

ஒரு நிமிடத்தில் 26 டைல்ஸ் உடைத்து எஸ்விஜிவி பள்ளி மாணவி உலக சாதனை. காரமடை எஸ்வி ஜி வி மெட்ரிகுலேஷன் பள்ளி எல். கே. ஜி.மாணவி ஷ்ரத்தா(வயது4).…

மாநில அளவில் சாதித்த மதுக்கரை ஸ்ரீ பி. மல்லையன் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே செயல்பட்டு வரும் மல்லையன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி மற்றும் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று கல்வித்துறையில்…

நீடாமங்கலம் அருகே திரௌபதி அம்மன் கோயில் தீ மிதித் திருவிழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒரத்தூர் கிராமத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ.திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கடந்த மாதம், 27ம் தேதி கொடியேற்றத்துடன்…

முதுகுளத்தூர் நிருபர்ஆர்.செந்தில் குமார் முதுகுளத்தூரில் தொலைந்துபோன செல்போன்களை உரியவர்களிடம் வழங்கப்பட்டன முதுகுளத்தூர் மே10 ராமநாதபுரம் மாவட் டம் முதுகுளத்தூர் உட் கோட்டம் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் செல்…

திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் தெப்பத் திருவிழாவில் பணியாற்றிய நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அசைவ பிரியாணி விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது

திருவாரூரில் உலக பிரசித்தி பெற்ற தியாகராஜர் திருக்கோவில் மூன்று தினங்களாக நடைபெற்ற தெப்பத் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் மார்ச் மாதம் நடைபெற்ற ஆழித்தேர் திருவிழா மற்றும்…

திருவாரூர் அருகே கோவில் திருவிழாவில் இளைஞர் அடித்துக் கொலை-குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்

திருவாரூர் அருகே வண்டாம்பாளை கிராமத்தில் நேற்று மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வந்துள்ளது இந்த நிலையில் நேற்று இரவு திருவிழாவை காண எட்டியலூர் கிராமத்தை சேர்ந்த சங்கர்…

தூத்துக்குடிகாரங்க பாசக்காரங்க விளையாட்டு போட்டி பாிசளிப்பு விழா

தூத்துக்குடி சிஎம்என் ஆண்கள் கைப்பந்து கிளப் நடத்தும் 2ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் கைப்பந்து கழக தலைவர் உதயசங்கா் நினைவு கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து…

நெய்வேலியில் புரசை உதவும் கைகள் சார்பாக தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

நெய்வேலி- மே 11 கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கீழக் கொல்லை கிராமத்தில் ஜோதி மாற்றுத்திறனாளிகள் சமூக அறக்கட்டளை இயங்கி வருகிறது இங்கு சுமார் 40-க்கும்…

பப்புவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர்.ஆர்.சி.எம். விஷ்ணுபிரபு, தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக திரு.C. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.…

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா பல்லாரக்கணக்கான மக்கள் மலர் தூவி வரவேற்பு

முதுகுளத்தூர் செய்தியாளர்ஆர். செந்தில் குமார் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா பல்லாரக்கணக்கான மக்கள் மலர் தூவி வரவேற்பு இராமநாதபுரம் மே.11 ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் 852ம்ஆண்டுகளாக அனைத்து…

கணவரை கடத்தி வைத்து வைத்து துன்புறுத்தி வருவதாக மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

தூத்துக்குடி இரண்டு மாதங்களுக்கு முன்பு சாதி மறுப்பு திருமணம் செய்த நிலையில் தேர்தலுக்கு வாக்களிக்க சென்ற கணவரை கடத்தி வைத்து போதை மறுவாழ்வு இல்லத்தில் அடைத்து வைத்து…

தூத்துக்குடியில் விபத்துக்களை ஏற்படுத்தும் டிஜிட்டல் பேனா் அகற்ற கோாி மாநகர காவல் துணை கண்காணிப்பாளா் சுனலிடம் வக்கீல் சீனிவாசன் புகாா் மனு

தூத்துக்குடியில் விபத்துக்களை ஏற்படுத்தும் டிஜிட்டல் பேனா் அகற்ற கோாி மாநகர காவல் துணை கண்காணிப்பாளா் சுனலிடம் வக்கீல் சீனிவாசன் புகாா் மனு தூத்துக்குடி தமிழகம் முழுவதும் சாலைகள்…

கீழமாஞ்சேரி ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய சித்திரை பால்குட திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கீழமாஞ்சேரி ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய சித்திரை பால்குட திருவிழா திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன் …. தஞ்சாவூர்…

விஜய் முதல்வர் பதவியேற்பு- பாபநாசத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் விஜய் முதல்வர் பதவியேற்பு பாபநாசத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்…. தமிழக முதல்வராக பொறுபேற்று இருக்கும் முதல்வர் விஜய்…

திருப்புகலூர்அக்னீஸ்வரர் கோவில் அப்பர் ஐக்கிய விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நாகப்பட்டினம்,மே.11-திருப்புகலூர் அக்னீஸ்வரசாமி கோவிலில் நடைபெற்ற அப்பர் ஐக்கிய திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்பர் ஐக்கிய திருவிழாநாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம்…

திட்டச்சேரியில்அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு

நாகப்பட்டினம்,மே.11-நாகை மாவட்டம் திட்டச்சேரி ப.கொந்தகை பயணிகள் நிழலகத்தில் உடல்நலம் சரியில்லாமல் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அருகில் இருந்தவர்கள் 108 – ஆம்புலஸ்க்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில்…

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஈரோடு இமாமுக்கு நெகிழ்ச்சியான வழியனுப்பு

ஈரோடு மாநகரம் காவேரி சாலையில் உள்ள ஜன்னத்துல் பிர்தவ்ஸ் கபரஸ்தான் பள்ளிவாசல் இமாம் மீ.அபுல் ஹசன் ஜமாலி அவர்கள் நேற்று (10.05.2026) புனித ஹஜ் பயணம் புறப்பட்டார்.…

முடிச்சூர் ரோட்டில் மணிதநேய மக்கள் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் முடிச்சூர் ரோட்டில் மணிதநேய மக்கள் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரில் செங்கல்பட்டு வடக்கு…

உலகின் முதல் டிஜிட்டல் பல்நோக்கு வட்டு அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப்சார்பில்உலகின் முதல் டிஜிட்டல் பல்நோக்கு வட்டு அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா…

கோடை வெயில் பொது மக்களுக்கு நீர் மோர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் விழிப்புணர்வு கவுன்சில் தேசிய தலைவர் பிரபுராஜா அவர்களின் ஆலோசனையின்படி,காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் முதல் வாலாஜாபாத்…

மருதமலையில் 25வது வார தூய்மை பணியில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவை மருதமலை பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்ற 25வது வார தூய்மை பணியில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த 300க்கும்…

பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாரம்பரிய வீரக்கலை சிலம்ப நிகழ்ச்சி-100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாரம்பரிய வீரக்கலை சிலம்ப நிகழ்ச்சி-100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்…

சர்வதேச அலையன்ஸ் கிளப் (Association of Alliance Clubs International) அமைப்பின் புதிய 277 S மாவட்ட நிர்வாக குழு துவக்கம்

சர்வதேச அலையன்ஸ் கிளப் (Association of Alliance Clubs International) அமைப்பின் புதிய 277 S மாவட்ட நிர்வாக குழு துவக்கம் ஏ.ஏ.சி.ஐ.(AACI) 277 S மாவட்ட…

சத்தியமங்கலம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றார் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் 27 வது வார்டு வார்டில் நகர செயலாளர் சிற்பி…

திருபுவனத்தில் இலவச கண் பல் ஆயுர்வேதம் மற்றும் பொது மருத்துவ முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பேரூராட்சியில் ஜே கே வி எஸ் அறக்கட்டளை,கும்பகோணம் ஹெரிடேஜ் லயன்ஸ் சங்கம்,கும்பகோணம் மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி…

இந்திய அளவில் பரிசு பொருட்கள் விற்பனையில் பிரீமியம் பிராண்டான (Moments) மூமெண்ட்ஸ் ஸ்டோர் கோவையில் துவக்கம்

இந்திய அளவில் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பிரீமியம் பரிசுப் பொருட்கள் விற்பனையில் முன்னணி இடம் வகிக்கும் (Momentz) மூமெண்ட்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில்…

பிளஸ் டூ தேர்வில் 595 மார்க் எடுத்த மாணவி பால அனுசியா முதலிடம்

பிளஸ் டூ தேர்வில் 595 மார்க் எடுத்த மாணவி பால அனுசியா முதலிடம். தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.…

திருத்துறைப்பூண்டி அருகே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

திருத்துறைப்பூண்டி., திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள கட்டிமேடு பள்ளிவாசல் கட்டிமேடு கடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் தமிழக முதல்வராக இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்…

கீரம்பூரில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம்

கீரம்பூரில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் துறையூர் மே-10திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூரில் நியாய விலைக்கடை-2ல் பொது விநியோகத்திற்கான சிறப்பு…

வடலூரில் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் வட மாநிலத்தவர்கள் போலி நகை கொடுத்து ரூ. 10 லட்சம் மோசடி

வடலூரில் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் வட மாநிலத்தவர்கள் போலி நகை கொடுத்து ரூ. 10 லட்சம் மோசடிவெளியான சிசிடிவி காட்சிகள் குறிஞ்சிப்பாடி ஒன்றியம்,வடலூர் ஓம் சக்தி நகர் பகுதியை…

கும்பகோணம் ஹோலி டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச தோல் மற்றும் காது மூக்கு தொண்டை சிகிச்சை முகாம்

கும்பகோணம் ஹோலி டவுன் ரோட்டரி சங்கம், வேம்பு மெடிக்கல்ஸ் இணைந்து நடத்திய இலவச தோல் மற்றும் காது மூக்கு தொண்டை சிகிச்சை சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.…

தமிழக முதலமைச்சராக விஜய் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதை வரவேற்கும் வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கோட்டூர்…

மழையில் நனையும் அரிசி .கோதுமை. கண்டுகொள்ளாத அதிகாரிகள்- யார் மீது நடவடிக்கை

மழையில் நனையும் அரிசி .கோதுமை. கண்டுகொள்ளாத அதிகாரிகள். யார் மீது நடவடிக்கை. தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு அந்தந்த மாவட்டத்தில் உள்ள…

விஜய் முதல்வர் பதவியேற்பு-பாபநாசத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் விஜய் முதல்வர் பதவியேற்பு-பாபநாசத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்…. தமிழக முதல்வராக பொறுபேற்று இருக்கும் முதல்வர் விஜய் அவர்களின்…

கோவை கலைஞரின் வியக்கத்தக்க படைப்பு!

24 மணி நேரத்தில் சாதனை: யானை மீது கம்பீரமாக அமர்ந்து தமிழக மக்களுக்கு நன்றி சொல்லும் முதல்வர் விஜய் –கோவை கலைஞரின் வியக்கத்தக்க படைப்பு! ​தமிழக சட்டசபை…

சத்தியமங்கலம் மே 10 தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றார் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் பழைய பேருந்து நிலையம் அருகில் நகர…

வால்பாறை – அக்கா மலை எஸ்டேட் புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது வால்பாறை…

கரூர்- காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் அதிகபட்சமாக 108 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர்.…

திண்டுக்கல்லில் தவெகவினர் கொண்டாட்டம்.

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை பலத்தை ஆளுநரிடம் நிரூபித்தார் இதனை தொடர்ந்து ஆளுநர் தரப்பிடமிருந்து விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் இந்நிலையில் திண்டுக்கல்…

தூத்துக்குடியில் விஜய் கூட்டணிக்கு எதிா்ப்பு- ராஜினமா செய்தாா் காங்கிரஸ் கவுன்சிலா் சந்திரபோஸ்

தூத்துக்குடி தமிழகத்தில் நடைபெற்ற 17வது சட்டப்பேரவை தோ்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தோ்தல் முடிவில் யாருக்கும் தனி மெஜாாிட்டி கிடைக்காதநிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர்…

புதிய ஆட்சி அமைக்கவுள்ள முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஏ.கே.ஆர். தேசிய மக்கள் கட்சி சார்பில் வாழ்த்து

புதிய அரசுக்கு வாழ்த்து மற்றும் அமைச்சரவை உருவாக்கத்தில் பிராந்திய முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஏ.கே. ராஜசேகர் அறிக்கை. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய…

நியமன சட்டமன்ற உறுப்பினராக பெண்கள் பங்கு பெற வேண்டும்-புதுச்சேரி புரட்சிக்காவலன் மக்கள் இயக்கம்

புதுச்சேரி சட்டமன்றத்தில் ஜனநாயக முறையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மூலம் பெண்கள் பிரதிநிதித்துவமாக பங்கு பெற முடியாத சூழலில் நியமன சட்டமன்ற உறுப்பினாராக பெண்கள் பங்கு பெறும்…

திருமருகல் ஒன்றியத்தில் நள்ளிரவு முதல் பரவலாக மழைபருத்தி செடிகளை மழைநீர் சூழ்ந்தது

திருமருகல் செய்தியாளர் தி. சரவணன் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமருகல், ஆலத்தூர், எரவாஞ்சேரி, மருங்கூர், நெய் குப்பை, திருக்கண்ணபுரம், அம்பல், போலகம் மற்றும் அதன்…

பெத்தனாச்சிவயல் கிராமத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு

தஞ்சாவூர், மே 9-தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு ஊராட்சிக்கு உட்பட்ட பெத்தனாச்சிவயல் குடியிருப்பு பகுதியில், பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் இடைநின்ற பள்ளி மாணவர்கள் குறித்த…

தியாகராஜர் ஆலய தெப்பத் திருவிழா

திருவாரூர் செய்தியாளர் V, செந்தில் குமார் தியாகராஜர் ஆலய தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது திரளான பக்தர்கள் பங்கேற்பு திருவாரூரில் அமைந்திருக்கும் தியாகராஜர் கோவில்.. சைவ…

திருவாரூரில் அக்னி நட்சத்திரத்தில் அதிரடி மழை குளிர்ந்த சூழல் – பொதுமக்கள் மகிழ்ச்சி

!திருவாரூர், மே 9, 2026திருவாரூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்று மேகமூட்டத்துடன் கூடிய இடி மின்னல் மழை பெய்தது. அக்னி நட்சத்திரம்…

கரூர் பரணி பார்க் பள்ளி மாநில சாதனை

கரூர் செய்தியாளர் மரியான் பாபு பரணி பார்க் பள்ளி மாநில சாதனை.. கரூர் சேலம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பரணி பார்க் பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு…

மேட்டுப்பாளையம் மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு 100% வெற்றி பெற்று சாதனை

மேட்டுப்பாளையம் மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் உயர்ந்த மதிப்பெண்களுடன் மிக சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளனர்முன்னிலை மாணவர்கள் C தனிஷா (Bio Maths)…

சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கரூர் மாவட்டத்தில் முதலிடம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் அமைந்துள்ள சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கரூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்று…

வடலூர்அருகே பெண் மீது தாக்குதல் போலீஸ் விசாரணை

வடலூர், மே.9-வடலூர் அடுத்த ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி மகள் மாலதி, (28). வானதிராயபுரம், பின்னாசிக்குப்பம் பகுதியை சேர்ந்த தம்பதி பூவராகசாமி மற்றும், காயத்திரி ஆகியோர் மாலதிக்கு…

பி.எம். ஸ்ரீ திட்டத்திற்கு எதிர்ப்பு: இந்திய மாணவர் சங்கம் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாநகர் மற்றும் புறநகர் இந்திய மாணவர் சங்கம் சார்பில் பி.எம். ஸ்ரீ (PM SHRI) திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்ற…

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வடலூர் எஸ்.டி.ஈடன் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை

வடலூர், மே.9-வடலூர் எஸ்.டி.ஈடன் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி.நிவேதா,பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், 600க்கு 597 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதல் இடமும்…

த.வெ.க. ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்-பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலே தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உறுவெடுத்துள்ளது. 108 எம்.எல்.ஏ.க்களை கொண்டு தனிப்பெரும்பான்மை பெற்று மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளது. இப்படியான நிலையில், ஆட்சி…

ப்ளஸ் டூ தேர்வில் சீர்காழி பள்ளி சாதனை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி ப்ளஸ் டூ தேர்வில் சீர்காழி பள்ளி சாதனை. மயிலாடுதுறை வருவாய் மாவட்டம் சீர்காழி நகரில் கடந்த 130 ஆண்டுகளுக்கு மேலாக சீர்காழி…

மதுரையில் பலத்த மழை: சாலை, குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

மதுரை, அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை பெய்த பலத்த மழையால், பெரும்பாலான பகு திகள் வெள்ளக்காடாக மாறின. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல்…

நாகை அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பம்-அச்சத்துடன்பொதுமக்கள்

நாகப்பட்டினம், மே:8 நாகைமாவட்டம் திருமருகல் அடுத்து வள்ளுவன் தோப்பு கிராமத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர், சுற்று வட்டாரங்களுக்கு திருமருகல் துணை மின்நிலைத்திலிருந்து மின்சாரம் வினியோகம் செய்யபடுகின்றன,…

12+ வகுப்பு பொதுத்தேர்வு-முகமது ரஃபி வாழ்த்துக்கள் செய்தி

வாழ்த்துக்கள் செய்தி 12+ வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கின்றன. தேர்வில் வெற்றி பெற்று உயர் கல்விக்கு செல்ல இருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த…

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி569 மார்க் எடுத்து மாணவி முதலிடம்

தொடர்ந்து மாநகராட்சி பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி. 569 மார்க் எடுத்து மாணவி முதலிடம். தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள்…

கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி

கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி பதினோரு ஆண்டுகளுக்கும்…

தூத்துக்குடி மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 6-ஆவது இடம் பிடித்து சாதனை

தூத்துக்குடி மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட 3-இடங்கள் முன்னேறி மாநில அளவில் 6-ஆவது இடம் பிடித்து சாதனை. தூத்துக்குடி மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு…

வால்பாறை பெரிய கருமலை முன்னாள் மாணவர்கள் சங்கமம் விழா ஏற்பாடு தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பெரியகருமலை பள்ளி முன்னாள் மாணவர்கள் நலச்சங்கத்தினர் நடத்தும் முன்னாள் மாணவர்கள் குடும்ப உறவுகள் சந்திப்பு விழா வரும் மே மாதம்…

திருவாரூர் தியாகராஜர் ஆலய தெப்பத் திருவிழா தெப்ப வெள்ளோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூரில் அமைந்திருக்கும் தியாகராஜர் கோவில்.. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் சர்வதோச பரிகாரத் தளமாகவும், பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி தரும் தளமாக விளங்கி வருகிறது. இந்த…

ரெட்டேரி குமரன் மருத்துவமனையின் விரிவாக்க புதிய கட்டிட திறப்பு

செங்குன்றம் செய்தியாளர் பிரபல ரெட்டேரி குமரன் மருத்துவமனையின் விரிவாக புதிய கட்டிடம் திறக்கப்பட்டது.ரெட்டேரி 200 அடி சாலையில் மேம்பாலம் கீழ் பல்னோக்கு சிறப்பங்கள் கொண்ட மருத்துவமனை செயல்பட்டு…

பருத்தியின் மீதான 11 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு முற்றிலுமாக நீக்க வேண்டும்-ஜவுளித்துறையினர் கோரிக்கை

கோவை ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக மூலப்பொருட்கள் விலையேற்றமடைந்து ஜவுளித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பருத்தியின் மீதான 11 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு முற்றிலுமாக நீக்க…

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 9ம் தேதி நடைபெறவுள்ளது

பெரம்பலூர்.மே.07. பொதுவிநியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும்,…

தொங்கு சட்டமன்றம் சர்காரியா கமிஷன் வழிகாட்டுதல் படி தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – துரை வைகோ அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம். தலை வணங்கி ஏற்கிறோம். ஆனால் தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டமன்றம் அமைவதற்கு வழி வகுத்து விட்டது.என்றகவலையும்அடைகிறோம்.ஏனெனில் தமிழ்நாட்டு…

மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் அளித்து 5 பேருக்கு வாழ்வு அளித்த குடும்பத்தார்க்கு பாராட்டு !

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் (58 ஆவது)மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப் புகள் தானமாக வழங்கி ஐந்து பேருக்கு வாழ்வு அளித்த குடும்பத்தினரை பாராட்டினர். திருச்சி…

பார்க் கல்விக் குழுமத்தின் புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு!

கோவை: பார்க் கல்விக் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட “ஜீரோ ஜி 2026” என்ற இரண்டு நாள் கல்லூரிகளுக்கிடையேயான கலாச்சார விழா கோவை கனியூர் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.…

நீலகிரி மாவட்டத்தை சிறந்த சுற்றுலா மாவட்டமாக மாற்றுவேன்-போஐராஜன்

நீலகிரிஉதகை சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உதகை நகரில் என்டிஏ கூட்டணி கட்சியினருடன் பேரணியாக சென்றார்…

உளுந்து சாகுபடிக்கு சித்திரை பட்டம் உகந்தது வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தல்

உளுந்து சாகுபடிக்கு சித்திரை பட்டம் உகந்தது வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தல் நாகப்பட்டினம்,மே.7-உளுந்து சாகுபடிக்கு சித்திரை பட்டம் உகந்தது காலம் குறித்து,திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்…

மீண்டும் மக்கள் பணி மேயர் ஜெகன்

மீண்டும் மக்கள் பணி மேயர் ஜெகன். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதிலிருந்து 45 நாட்களுக்கு மேலாக தேர்தல் பணி வேலைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில்…

நாகை அருகே குளத்தில் தடுப்பு சுவர் கட்டிதர அப்பகுதி மக்கள் கோரிக்கை

நாகப்பட்டினம், மே:7 நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வள்ளுவர் தெருவில் உள்ள குளத்தின் தடுப்பு சுவர் இடந்து விழுந்து பத்து வருடங்களுக்கு மேல் உள்ளதாகவும். மழைகாலங்களில் அதிக அளவில்…

கிராவல் மண் கடத்தல்: லாரி, ஜேசிபி பறிமுதல் – 3 கைது குண்டடம் போலீசார் விசாரணை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கிராவல் மண் கடத்தல்: லாரி, ஜேசிபி பறிமுதல் – 3 கைது குண்டடம் போலீசார் விசாரணை. திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே அனுமதியின்றி…

மதுரையில் இரு நாட்களாக பரவலாக மழை….

மதுரை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ் வாய்க்கிழமை இரவு மழை பெய்தது.மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான கடும் வெப்பம் நீடித்து வந்தது.…

தாராபுரம் டிஎஸ்பி தலைமையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு ஆலோசனை வழங்கினார்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நான்கு வழி சாலை அதிகப்படுத்திய பிறகு தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது குறிப்பாக அலங்கியம் பைபாஸ் சாலை…

மதுரை சித்திரை திருவிழா விற்காக வந்தஅழகர் மீண்டும் இருப்பிடம் திரும்பினார்

பக்தர்கள் வழி நெடுக மலர்கள் தூவி வரவேற்பு…. மதுரை சித்திரை திருவிழாவிற்கு சென்ற அழகர் மீண்டும் அழகர் மலையை வந்தடைந்தார். சித்திரை திருவிழாவையொட்டி, மதுரை வைகை ஆற்றில்…

போச்சம்பள்ளி அருகே திமுக கம்பத்தில் தாவெக கொடியேற்றியதால் பரபரப்பு – திமுகவினர் திரண்டதால் போலீசார் குவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சாதிநாயக்கன்பட்டி கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திமுக கட்சியை சேர்ந்த வெண்ணிலா முருகேசன் என்பவர் அவரது சொந்த விவசாய நிலத்தின்…