துறையூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 21.05.2026 வியாழக்கிழமை அன்று துறையூர் மற்றும் புத்தனாம்பட்டி துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பல்வேறு பகுதிகளில் காலை 9:45 மணி…
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்யக்கோரி மருந்துக் கடையடைப்பு போராட்டம்
இன்று ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து மருந்துக் கடைகளும் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய…
அரசியலில் நாகாீகமாக பேச வேண்டும்- தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் அறிக்கை
அரசியலில் நாகாீகமாக பேச வேண்டும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் அறிக்கை தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்…
திருமருகல் பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியது- தேவையான தண்ணீரை முறை வைக்காமல் திறந்துவிட வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை
நாகப்பட்டினம்,மே.20-திருமருகல் பகுதிகளில் நடந்து வரும் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை முறை வைக்காமல் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடைமடை பாசன பகுதிகாவிரியின் கடைமடை மாவட்டமான…
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய கோரி மருந்து கடைகள் அடைத்து போராட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனையை தடைசெய்யகோரி மாவட்டம் முழுவதும் 457-மருந்து கடைகள் அடைத்து போராட்டம் இதனால் 50-லட்சம் ரூபாய்க்கான விற்பனை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த்ள்ளனர். அகில…
கம்பம் அருகே எம்.கே.எம் சம்மர் தொடர் பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
கம்பம் அருகே எம்.கே.எம் சம்மர் தொடர் பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா தேனி மாவட்டம் கம்பம் எம் கே. எம்.ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் வளாகத்தில்நடைபெற்ற எம்.கே.எம்…
வேண்டாம் போதை தேவை நல்ல பாதை இந்த தலைப்பில் தெருக்கூத்து நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்
கோவை பேரூர் போஸ்டல் காலனி பகுதியில் சேர்ந்த சரவணகுமார் மகாலட்சுமி தம்பதியினரின் மகள்கள் ஜனிக்கா ஸ்ரீ ,சுதிக்ஷா ஸ்ரீ ஆகிய இருவரும் பல்வேறு விழிப்புணர்வு பாடல்களை முன்னெடுத்து…
எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வீட்டில் அதிரடி சோதனையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது
எண்ணூர் போலீசார் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் ஐந்து பேர் கொண்ட கும்பல் கஞ்சா, மற்றும் போதை…
மன்னார்குடி , கூத்தாநல்லூர் நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட மருந்து கடையடைப்பு
மன்னார்குடி., மே. 20 ஆன்லைன் இன்டர்நெட் மருந்து .வியாபாரத்தை நிறுத்த கோரி , தமிழகத்தில் மருந்து வணிகர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்…
டி.டி.வி.தினகரன் பேச்சை ஏற்றக்கொள்ள முடியவில்லை-அதிர்ப்தி அடைந்த கட்சி நிர்வாகிகள்
மன்னார்குடி., மே. 20 அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அரசியலில் முரண்பட்ட கருத்துகளை கூறி வருவதால் அவர் மீது அதிர்ப்தி அடைந்த கட்சி நிர்வாகிக…
ஆன்லைன் மருந்து விற்பனையை மத்திய அரசு நிறுத்த வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் 1200க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைப்பு
திருவாரூர்., மே. 20 ஆன்லைன் மருந்து விற்பனையை நிறுத்த வேண்டும் போலி மருந்துகளின் விற்பனையை தடுத்திட வேண்டும், ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும்…
கொளத்தூர் ரெட்டேரி அருகே குமரன் மருத்துவமனையின்அபாக்ஸிஸ் கேத்லேப் வசதியுடன் புதிய கட்டிட திறப்பு விழா
கொளத்தூர் 200 அடி சாலை சந்திப்பு ரெட்டேரி ஜங்ஷன் மேம்பாலம் அருகில் குமரன் மருத்துவமனை இயங்கி வருகிறது அதன் தொடர்ச்சியாக அபாக்ஸ் 6 கேத் லேப் வசதியுடன்…
ஆன் லைன் வர்த்தகத்தில் மருந்து விற்பனையை தடை செய்ய கோரி கடையடைப்பு போராட்டம்
ஆன் லைன் வர்த்தகத்தில் மருந்து விற்பனையை தடை செய்ய கோரி நாளை 20ந்தேதி நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மருந்து வணிகர் சங்கம்.மதுரையில் 2500…
கரூர் மல்யுத்த வீரர், வீராங்கனை சாதனை
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மல்யுத்த வீரர், வீராங்கனை சாதனை.. தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பாக 2வது 15 வயது உட் பட்டவர்க்கான தென்னிந்தியா…
ஜெயங்கொண்டத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா.
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் புதிதாக புனரமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அதிமுக தலைமையிலான…
துறையூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்-செயற்பொறியாளர் தகவல்
நாளை மின்சாரம் நிறுத்தம்-செயற்பொறியாளர் தகவல் துறையூர் மே-20திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 21/05/2026 வியாழக்கிழமை அன்று மின்சாரம் இருக்காது என துறையூர் கோட்ட…
சுரண்டை நகராட்சி பகுதியில் அம்மா உணவகத்தை துவக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி பகுதியில் அம்மா உணவகத்தை துவக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் பசியை…
மதுரை கிராமப்புற மண்டலம் பொதிகை வட்டார களஞ்சியம் சார்பில் பரவையில் இலவச கண் பரிசோதனை முகாம்
மதுரை மாவட்டம் பரவையில் உள்ள ஸ்ரீ முத்து நாயகி அம்மன் திருமண மஹாலில் பரவை ஆர்.எஸ்.பி. கன்ஸ்டரக்க்ஷன்மற்றும் தானம் அறக்கட்டளையின் பொதிகை வட்டார களஞ்சியம், அரவிந்த் கண்…
சுரண்டையில் ஸ்போர்ட்ஸ் கிளப் எனும் பெயரில் மதுபான கடையை அகற்ற பெண்கள் மனு
தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து பாவூர்சத்திரம் செல்லும் மெயின் ரோட்டில் இடையர் தவணை விலக்கு அருகில் ஸ்போர்ட்ஸ் கிளப் எனும் பெயரில் மதுபான கடை நடத்தப்பட்டு வருகிறது…
தென்னையை பாதிக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி?-துணை தோட்டக்கலை அலுவலர் விளக்கம்
நாகப்பட்டினம்,மே.19-திருமருகல் துணை தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்னையில் ஓலைகளின் அடிப்பக்கத்தில் சுருள் வடிவத்தில் வெள்ளை ஈ தாக்கம் காணப்படும். வளர்ச்சி அடைந்த ரூகோஸ்…
முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாக குத்திய கஞ்சா கும்பல்
திருவாரூர் செய்தியாளர் V,செந்தில்குமார் முத்துப்பேட்டை,மே.19 திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் பசீர் அகமது மகன் ஹாஜா முகைதீன் (38), இவர் ஒரு…
தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு
தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா்…
கட்சியை விட்டு நீக்கியதால் தான் நான் முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தேன்-சட்டமன்ற உறுப்பினர் எஸ் காமராஜ் பேட்டி
மன்னார்குடி., மே.19திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னார்குடி சட்டமன்ற அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் எஸ் காமராஜ் திறந்து வைத்தார் .அதன் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது கடந்த 10ம்…
அதிமுக துரோகிகளை எம்ஜிஆர் ஜெயலலிதாவின் ஆன்மாக்கள் ஒருபோதும் மன்னிக்காது- அதிமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் பேட்டி
மன்னார்குடி., மே.19 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுகவின் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் புவனேஸ்வரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்..அப்போது பேசிய அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட…
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை உடனடியாக மூட வேண்டும்
திருவாரூர் செய்தியாளர் V,செந்தில் குமார் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை உடனடியாக மூட வேண்டும் என திருவாரூர் வர்த்தக சங்கத்தினர் மதுக்கடை…
மதுரையில் குழந்தைகளுக்கு கோடைகால பயிற்சி வகுப்பு
மதுரையில் அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு மற்றும் சுப்புராயலு நினைவு நடுநிலைப்பள்ளி இணைந்து கோடைகால பயிற்சி வகுப்பு நடந்தது. கோடைகால பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்கு மரங்கள் வளர்ப்பதின்…
கரூரில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்திய கூடை பந்து போட்டி
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் செயல்படும் கூடைப்பந்து குழு ஆண்டுதோறும் மே மாதத்தில் எல்.ஆர்.ஜி. நாயுடு நினைவு சுழற் கோப்பைக்கான அகில இந்திய கூடை பந்து…
திட்டச்சேரியில் மின்வாரிய ஊழியர்கள் தங்க புதிய கட்டிடம் கட்டப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நாகப்பட்டினம்,மே.18-திட்டச்சேரியில் உள்ள மின்வாரிய ஊழியர்கள் தங்க புதிய கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். மின் ஊழியர்கள் தங்கும் இடம்நாகை மாவட்டம் திட்டச்சேரியில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில்…
ராயனூரில் தவெக சார்பில் நீர் மோர் பந்தல்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு தவெக சார்பில் நீர் மோர் பந்தல். தமிழக வெற்றி கழகம் சார்பில் கரூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட தாந்தோன்றிமலை,ராயனூர், பசுபதிபாளையம்,காந்திகிராமம்,சர்ச்கார்னர் என…
அழகாபுரி கிராமத்தில் மந்தையம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கல…
கெயின் ஹோப் அண்ட் லிவ் அகெய்ன் அறக்கட்டளை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோவையில் கெயின் ஹோப் அண்ட் லிவ் அகெய்ன் (Gain Hope And Live Again Baba Trust)சார்பில் 8-ம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது..…
வர்த்தக கேஸ் சிலிண்டர் பெட்ரோல் டீசல் விலை உயர்வு எதிரொலி சுரண்டை பகுதியில் 30 சதவீதம் விலை உயர்வு ஏழை நடுத்தர மக்கள் கடுமையாக பாதிப்பு
தென்காசிவர்த்தக சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு எதிரொலியாக சுரண்டை பகுதியில் உணவு பொருட்கள் விலை 30 முதல் 50 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.தென்காசி…
பவள விழா காணும் ‘தினமலர்
வயல்வளம் செழிக்கப் பெய்கின்ற பெயல்மழை மேகம் போல், தமிழ்நிலம் செழிக்கத் தவழ்கின்ற தனிப்பெரும் செய்தி நாளிதழ் ‘தினமலர்’ ஆகும். உலசுத் தமிழர் இல்லங்களில் நுழைந்து, அவர்தம் உள்ளங்களில்…
அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் சார்பில் பொதுமக்களுக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் வேளச்சேரி பிரதான சாலையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் விழிப்புணர்வு கவுன்சில்தேசிய தலைவர் பிரபுராஜா மற்றும் தேசியத் தலைவி புவன்யாஸ்ரீ அவர்களின்…
அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களே தொடர்ந்து இருக்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தகவல்
தூத்துக்குடி மே 18,நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பிரச்சணையை தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்…
திருமருகல் அருகே பெரியநாயகி அம்மன் கோவில் சித்திரை திருவிழா
நாகப்பட்டினம்,மே.18-திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் பெத்தார்ண சுவாமி, பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவையொட்டி அம்மனுக்கு…
தாராபுரம் தொழில் பயிற்சி கூடத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் தொழில் பயிற்சி கூடத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. மாணவர்களுக்கு தேவையான பொருள்கள் வாங்கி தருவதாக உறுதிமொழி தொடர்ந்து வருடம்…
தீமிதி திருவிழா
திருவொற்றியூர். மே. 18 எண்ணுார், அன்னை சிவகாமி நகர் எனும் பர்மா நகரில், 60 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் – அங்காள ஈஸ்வரி கோவில்…
திருமருகல் வட்டாரத்தில் பருத்தியில் பூ, காய்கள் உதிர்வதை தடுக்கும் வழிமுறைகள் வேளாண்மை அதிகாரி விளக்கம்
நாகப்பட்டினம்,மே.18-திருமருகல் வட்டாரத்தில் பருத்தியில் பூ, காய்கள் உதிர்வதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர்…
திட்டச்சேரி – காரைக்கால் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் -நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
நாகப்பட்டினம்,மே.18-திட்டச்சேரி – காரைக்கால் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.…
காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியில் 16 மே 2026 அன்று கலாம் அரங்கில் 15வது பட்டமளிப்பு விழா
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியில் 16 மே 2026 அன்று கலாம் அரங்கில் 15வது பட்டமளிப்பு விழா. தமிழ்த்தாய் வாழ்த்து” பாடலுடன் தொடங்கியது. நிறுவனத்தின்…
கோவையில் சிக்கூ அமைப்பு சார்பாக ஆதரவற்ற செல்லப்பிராணிகளை தத்தெடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவையில் சிக்கூ அமைப்பு சார்பாக ஆதரவற்ற செல்லப்பிராணிகளை தத்தெடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைத்த இதில் ஆதரவற்ற நாய் பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளை…
தமிழக முதலமைச்சரின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு
கோவைதமிழக முதலமைச்சரின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு கருத்துகளை பொதுமக்களிடம் எளிய முறையில் கொண்டு சேர்க்கும் வகையில், தனது தனித்துவமான கலைப்படைப்புகள் மூலம் கவனம்…
கோவையில் உதயநிதிக்கு எதிராக-இந்து முன்னணி’ கண்டன ஆர்ப்பாட்டம்
கோவையில் உதயநிதிக்கு எதிராக-இந்து முன்னணி’ கண்டன ஆர்ப்பாட்டம் சட்டசபைக்குள் ஒளிந்து கொண்டு பேசுகிறார் ; எங்குச் சென்றாலும் முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை – இந்து முன்னணி மாநில…
திருவெறும்பூர், வ.உ.சி. நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கிளை துவக்க விழா
திருச்சி மாநகர், காட்டூர் பகுதிக்குழுவிற்குட்பட்ட திருவெறும்பூர், வ.உ.சி. நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) கிளை துவக்க விழா கூத்தைப்பாரில் நடைபெற்றது.கிளை செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.…
தமிழ்நாடு முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றதை முன்னிட்டு கோவிலூர் கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்
அலங்காநல்லூர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப்விஜய், முதலமைச்சராக பதவியேற்றதை கொண்டாடும் விதமாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவிலூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு…
துறையூரில் திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
துறையூர் மே-17திருச்சி மாவட்டம் துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி துறையூர் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகில்…
கம்பம் ஆர்.ஆர் இன்டர்நேஷனல் சர்வதேச பள்ளி சி.பி.எஸ்.ஏ. பிளஸ் டூ பொதுத்தேர்வில் சாதனை
தேனி மாவட்டம் கம்பம் நகரில் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான ஆர் ஆர் ஆர் ஆர் இண்டர்நேஷனல் சர்வதேச பள்ளி மாணவ மாணவிகள் சமீபத்தில்…
கும்பகோணம் ஹோலி டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக மாபெரும் இலவச சர்க்கரை பரிசோதனை முகாம்
தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் ஹோலி டவுன் ரோட்டரி சங்கம், வேம்பு மெடிக்கல்ஸ் இணைந்து நடத்திய இலவச சர்க்கரை பரிசோதனை முகாம் மற்றும் ஆலோசனை சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை…
திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம்
திருவாரூர்., மே.17 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் மூன்று நாட்களாக திருவாரூரில் தனியார் திருமண அருகில் நடைபெற்றது. இதன் இறுதி நாளான இன்று…
தமிழகத்தில் 717 மதுபான கடைகள் மூடல்,முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கலை ஓவியம் – கோவையில் முயற்சி
கோவை தமிழகத்தில் 717 மதுபான கடைகள் மூடல்,முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கலை ஓவியம் – கோவையில் முயற்சி கோவை: தமிழகத்தில் 717 மதுபான (டாஸ்மாக்) கடைகளை…
மன்னார்குடியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி., மே.17 பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதனை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி. தமிழகம் முழுவதும் இந்திய…
கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மதுபான கடைக்கு பூட்டு போட்ட கிராம மக்கள்
செய்தியாளர் சக்திவேல் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மதுபான கடைக்கு பூட்டு போட்ட கிராம மக்கள் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தவாச்சேரியில்…
எஸ் எம் எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
எஸ் எம் எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா 2026, 2022–2025 கல்வியாண்டு மாணவர்களுக்காக 16- மே 2026 அன்று எஸ் எம் எஸ்…
போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளர்- கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த எம் எல் ஏ
போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு உழைத்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த எம் எல் ஏ தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில்…
துணை சபாநாயகர் ரவிசங்கர் துறையூர் சின்ன ஏரி, புதிய பழைய பேருந்து நிலையங்கள் ஆய்வு மேற்கொண்டார்
துறையூர் ஏப்-16திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆய்வு மேற்கொண்டார். துறையூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் துணை சபாநாயகர் ரவிசங்கர் வருவாய் துறை,…
திருமருகல் அருகேஅபய வரத ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
நாகப்பட்டினம்,மே.16-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடியில் அபய வரத ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக கோவில்…
திருக்கண்ணபுரம்சௌரிராஜ பெருமாள் கோவிலில் அமாவாசை வழிபாடு
நாகப்பட்டினம்,மே.16-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திவ்ய தேசங்களில் 17 வது திவ்யதேசமாக போற்றப்படும் சவுரிராஜ பெருமாள்…
சுரண்டையில் மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி நடந்தது
சுரண்டைபங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல் நிலைப்பள்ளியில் ஸ்கை க்ளப் மற்றும் தென்காசி மாவட்ட கயிறு இழுக்கும் சங்கம் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி…
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் – கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
பேராவூரணி மே.16 – இந்தியா முழுவதும் நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திராவிடர் கழகம் சார்பில், இன்று தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்…
அ.வை. தங்கவேல் நினைவேந்தல் கூடுகை மற்றும் படத்திறப்பு நிகழ்வு
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கொத்தனாம்பட்டி கிராமத்தின் மேனாள் ஊராட்சி மன்ற தலைவரும், மக்கள் பாதை நீதி திட்ட மாநில ஒருங்கிணைப்பாளருமான அ.வை.தங்கவேல் நினைவேந்தல் கூடுகை நிகழ்வு…
தமிழ் மொழிக்காக தமிழ் நூல்களை ஒரு நாள் ஒரு புத்தகம் தலைப்பில் அறிமுகம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்!
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும்,…
இலஞ்சி பிஎட் கல்லூரி சிறந்த கல்லூரியாக செயல்படுகிறது அரசு கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பாராட்டு
தென்காசி இலஞ்சி பிஎட் கல்லூரி சிறந்த ஆசிரியர் பயிற்சி கல்லூரியாக செயற்பட்டு வருவதாக சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி தமிழ்துறை தலைவர் திருநாவுக்கரசு பாராட்டி பேசினார்.…
மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய வேலைநிறுத்தம் போராட்டம்- தமிழ்நாடு டிப்பர் லாரி சம்மேளனம் எச்சரிக்கை
மத்திய அரசு அண்மையில் அனறிவித்துள்ள 3 ரூபாய் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு டிப்பர் லாரி சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விலை…
மதுராந்தகம் தொகுதியில் தவெகவுக்கு வாக்களித்த பொது மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் விசில் சின்னத்தில் போட்டியிட்ட எழில் கேத்தரின் வாக்களித்த பொதுமக்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.…
கோவையில் யோகவில் உலக சாதனை நிகழ்வு
கோவையில் 14 சிறுவர்,சிறுமிகள் இரண்டு குழுக்களாக பல்வேறு யோகாசனங்களை செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர் தினமும் யோகா செய்வதால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஏற்படும்…
பழனி திருக்கோயிலில் நிலக்கோட்டை தவெக எம்எல்ஏ தங்கத்தேர் இழுத்து சாமி தரிசனம்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் அய்யனார்…
ஸ்ரீபெரும்புதூரில் 300க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் 300 -கும் மேற்பட்ட தனியார் பள்ளி பேருந்துகள் உள்ளன. கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் பள்ளிகள்…
புதுச்சேரி மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி பாடத்திட்டம் தடையின்றி கிடைப்பதை புதுச்சேரி அரசு உறுதி செய்ய வேண்டும்-திமுக அமைப்பாளர் இரா. சிவா வலியுறுத்தல்
திமுக அமைப்பாளர் இரா. சிவா செய்தி குறிப்பியில் கூறியதாவது… புதுச்சேரி மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி பாடத்திட்டம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய உரிய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள…
சலங்கை அணிவிக்கும் பூஜை விழா
கும்பகோணம் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய மாணவிகளுக்குச் சலங்கை அணிவிக்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் அத்தாரா செராஃபினா,சாதனா,தஸ்விகா,…
மன்னார்குடி காத்தாயி அம்மன் கோவிலில் நாடு வளம் பெற வேண்டி குத்துவிளக்கு பூஜை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காளவாய் கரையில் உள்ள அருள்மிகு காத்தாயி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது இக்கோவிலில் சித்திரை திருவிழா நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு…
வடலூரில் ஒரு அரசு மதுபான கடை மூடப்பட்டது
குறிஞ்சிப்பாடி வட்டம்வடலூரில் கருங்குழி ரோடு , நெத்தனாங்கப்பம் ,தென்குத்துரோடு, வடலூர் சிட்கோ உள்ளிட்ட பகுதியில் ஐந்து அரசு மதுபானகடைகள்இயங்கி வந்தன, வடலூர் பேருந்து நிலையத்தின் அருகில் சென்னை…
திருமருகல் அருகே மின்சாரம் தாக்கி ஊர்க்காவல் படை வீரர் உயிரிழப்பு
நாகப்பட்டினம்,மே.15-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சி கல்லுக்கேனி தெருவை சேர்ந்தவர் அஞ்சான் மகன் அஜித்குமார் (வயது 32). இவர் தமிழக ஊர் காவல் படை வீரராக…
திருமருகல் அருகே சேரும் சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நாகப்பட்டினம்,மே.15-திருமருகல் அருகே சேரும் சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சி கீழசன்னாநல்லூர் ஜீவா நகர் பகுதியில்…
குண்டடம் அருகே அதிகாலையில் கனிமவள திருட்டில் ஈடுபட்ட இரண்டு லாரிகள் மற்றும் ஜேசிபி பறிமுதல்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே அதிகாலையில் கனிமவள திருட்டில் ஈடுபட்ட இரண்டு லாரிகள் மற்றும் ஜேசிபி பறிமுதல். குண்டடம் வருவாய் கிராமங்களில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள்…
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் புதிய கண்காணிப்பு நடைமுறை அமலுக்கு வந்தது
திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி எல்லா மாநிலத்த வரும் அண்ணாமலையாரை தரிசிக்க வருவதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே…
பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து மதுரையில் வாலிபர் சங்கத்தினர் பழைய டயர்களுடன் நூதன போராட்டம்!
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை நேற்று திடீரென்று உயர்த்தியுள்ளது. இதை கண்டித்து மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மதுரை…
வடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 103 பவுன் தங்க நகைகள் திருட்டு
வடலூர் மே.15:வடலூர் நாகேஷ் செட்டியார் நகரை சேர்ந்தவர் வேலாயுதம் 70 ;இவர் ஊட்டி குன்னூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 20 ஆண்டுகளாக பொது மேலாளராக…
வடலூரில் 3 கோடியில் புதிய காவல் நிலைய கட்டிடம் கட்ட முடிவு
குறிஞ்சிப்பாடி வட்டம்வடலூர் பண்ருட்டி சாலையில் பழைய காவல் நிலையம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது, இந்த காவல் நிலைய கட்டிடம் பழுதான காரணத்தால்,புதிய காவல்…
இரத்தினம் குளோபல் பல்கலைக்கழக துவக்க விழா
கோவை இரத்தினம் குழும கல்வி நிறுவனங்கள், இரத்தினம் குளோபல் பல்கலைகழகமாக (“Rathinam Global University) (RGU)” என்ற பெயரில் புதிய பல்கலைக்கழக அடையாளத்துடன் செயல்படவுள்ளது இந்நிலையில் இதற்கான…
திருவண்ணாமலை மாவட்டம் நாளை 16.05.2026 பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், 16.05.2026 -ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சார…
தாராபுரம் நகராட்சியில் அவசர கூட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் நகராட்சியில் அவசர கூட்டம் தலைவர் பாப்பு கண்ணன் நகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது. இதில் 30 கவுன்சிலருக்கு 18 பேர் மட்டும்…
கோயம்புத்தூரில் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது “இன்பினியம் ஆல்டிடியூட்
கோயம்புத்தூர் மாநகரின் வானுயர்ந்த கட்டிடங்களின் வரிசையில் ஒரு புதிய அடையாளமாக மாறுகிறது “இன்பினியம் ஆல்டிடியூட்”. நவீன வடிவமைப்பு மற்றும் உயர்தர வாழ்க்கை முறையை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த…
குறுவை சாகுபடி தொடங்குவதற்கு விதைகள் தட்டுப்பாடு உள்ளது-பி.ஆர் பாண்டியன் அரசுக்கு வேண்டுகோள்
மன்னார்குடி குறுவை சாகுபடி தொடங்குவதற்கு விதைகள் தட்டுப்பாடு உள்ளது. தனியார் விதை வியாபாரிகள் தரமற்ற , முளைப்பு திறன் அற்ற விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி ஏமாற்றி வருகின்றனர்…
கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் சலங்கை அணிவிக்கும் பூஜை விழா
கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய மாணவிகளுக்குச் சலங்கை அணிவிக்கும் விழா வியாழன் கிழமை மாலை நடைபெற்றது. சலங்கை அணிவிலா பூஜையில்…
மதுரையில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர் கைது
மதுரையில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வில் தொடர்ந்து நடைபெற்று வரும்…
தாராபுரம், விவேகம் பள்ளியில் 2025–2026 ஆம் கல்வியாண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் மாநில அளவில் சாதனை
தாராபுரம். சாதனைகளின் தொடர்ச்சியாக, 597/600 மதிப்பெண்கள் பெற்று கே.எஸ். தினேஷ் பாலாஜி மற்றும் எஸ். சஞ்சய் ஆகியோர் மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், பள்ளி அளவில் முதல்…
காங்கயம் அருகே குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்.
காங்கயம், காங்கயம் அருகே, குடிநீர் தட்டுப்பாட்டால் வியாழக்கிழமை பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கயம் அருகே, சென்னிமலை சாலை, ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட கல்லேரியில்…
தாராபுரம் வட்டாரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வு
தாராபுரத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு. தாராபுரம், தாராபுரம் வட்டாரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் வாகனங்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தாராபுரம் வட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு…
12ம் வகுப்பு பொது தேர்வில் திருவாரூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியர்களை பாராட்டிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்
12ம் வகுப்பு பொது தேர்வில் திருவாரூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியர்களை கட்டி அனைத்து பாராட்டிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்….. தமிழகத்தில் 12ம் வகுப்பு…
மன்னார்குடிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து பெருமை சேர்த்தது தொழில் துறை அமைச்சர் . டிஆர்பி ராஜா – சுயேச்சை எம் .எல் .ஏ எஸ். காமராஜ் பேச்சு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் தேர்தலில் பணியாற்றிய கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம் தனியார் திருமண அரங்கத்தில்…
மன்னார்குடி அருகே கஞ்சா போதையில் சொந்த தாத்தா, பாட்டியை கொலை செய்து தீ வைத்து கொளுத்திய பேரன்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த காரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பொறியியல் பட்டம்பெற்ற அய்யப்பன் 32 வயதுடைய இளைஞர். இவரது தந்தை கலியமூர்த்தி தனது மனைவி தேவியை பல…
திருவண்ணாமலை வேங்கிகால் அக்ஷரா வித்யாமந்திர் பள்ளியின் +2 c b s c மாணவர்கள் 90% சதவீதத்திற்கு மேல் மதிப்பின் பெற்று சாதனை
நடந்து முடிந்த +2 cbsc தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிகால் பகுதியை சேர்ந்த அக்ஷரா வித்யாமந்திர் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் யுதீஸ்வரன் 92% , சாதனா 91%…
பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியர் கைது
திருவொற்றியூர். மே.15 திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் ஐடிசி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சந்திரா. வயது 39 மற்றும்…
ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பாக இளைஞர்களுக்கான கிரிக்கெட் விளையாட்டு போட்டி
கோவையில் செயல்பட்டு வரும் ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பாக பல்வேறு சமூக நலத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.. இதன் ஒரு பகுதியாக இளைஞர்களின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் வகையில்…