தஞ்சையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெரமூர் ஊராட்சியில் மின்விளக்கு அமைத்து தர கோரிக்கை
தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் நித்யா தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர்,…
திருத்துறைப்பூண்டி அமமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
திருத்துறைப்பூண்டி., பிப்.24 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அமமுக திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுடைய 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று…
பொதுமக்கள் காத்திருப்பு அறையை துவக்கி வைத்த மாவட்ட எஸ்பி
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் பொதுமக்கள் காத்திருப்பு அறையை துவக்கி வைத்த மாவட்ட எஸ்பி . இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், அரக்கோணம் உட்கோட்டத்தில் உள்ள…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…
தர்மபுரி நகர அதிமுக சார்பில் அம்மாவின் 78 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
முன்னாள் முதல்வர் அம்மாவின் 78வது பிறந்தநாள் விழா தர்மபுரி நகர சார்பில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது . இதில் அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி ஏற்பாட்டில் அம்மாவின்…
தூத்துக்குடியில் 83 மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி மேயர்
தூத்துக்குடி ஹோம் சயின்ஸ் கல்லூரியில் தமிழக முதல்வரின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு 83 மாணவிகளுக்கு…
வெண்ணாங்குப்பட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழில் பிழையின்றி அழகாக எழுதிய மாணவர்கள் சிறப்பு செய்யப்பட்டனர்
புதுப்பட்டினம், பிப்.24செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் கிராமத்தில் தமிழ் மொழி, பழங்கலைகள் மற்றும் கல்வி வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழன்னை புலனக்குழு…
மன்னார்குடியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
மன்னார்குடி., பிப்.24 முன்னாள் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக-வினர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
பெரியகுளத்தில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 78 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க பெரியகுளம் நகர் கழகம் சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர்…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா- முன்னாள் அமைச்சர் தாமோதரன் பங்கேற்பு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவியின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க கழக தலைமை…
காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் 78 வது பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் புலியூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு கோட்டப்பட்டி பழனி அவர்கள்…
தேனி நகரில் எம்பி தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா
தேனி நகரில் எம்பி தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா தேனி மாவட்டம் தேனி நகரில் உள்ள என்.ஆர்.டி.மஹாலில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை…
காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 78 வது பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் பேறுஹள்ளி மூன்று ரோடு சந்திப்பில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய அவைத்…
பட்டுக்கோட்டையில் அதிமுக சார்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாள் விழா
பட்டுக்கோட்டை செய்தியாளர் உதய சங்கர் பட்டுக்கோட்டையில் அதிமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட கழகம் சார்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.…
மகளிருக்கு ரூ.1000 கொடுக்க முடியது என்று கூறிய பழனிச்சாமி 10 ஆயிரம் எங்கிருந்து கொடுப்பார்- மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா கேள்வி
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மகளிருக்கு ரூ.1000 கொடுக்க முடியது என்று கூறிய பழனிச்சாமி 10 ஆயிரம் எங்கிருந்து கொடுப்பார்- மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா கேள்வி:-…
பொய் வழக்கு பதிவு செய்த போலீசாரை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் காவல் நிலையம் முற்றுகை
முத்துப்பேட்டை திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கற்பாகநாதர்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஹரிகரன் என்பவர் சென்ற மாதம் நடந்த இருசக்கர வாகன விபத்தில் படுகாயம் அடைந்து ஒரு…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் 78 வது பிறந்தநாள் விழா
கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை நகரக்கழகத்தின் சார்பாக நகரச்செயலாளர் மயில் கணேசன் தலைமையில் நகர துணைச்செயலாளர்…
கமுதியில் முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா
கமுதியில் முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில்…
திண்டுக்கல் மாவட்ட வாக்காளர் பட்டியலில் வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் 2026க்கான இறு|தி வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் வெளியிட்டார்.பழனி 237359,…
நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருள்மிகு மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச்-10 அதிகாலையில் இருந்து மதியம் வரை அக்னிசட்டி எடுத்தல்…
கோவையில் நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் ட்ரீம்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்திய கபடி போட்டி
கோவையில் நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் ட்ரீம்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து மாவட்ட அளவிலான கபடி போட்டி நேரு நகர் பகுதியில் நடைபெற்றது.. பள்ளி கல்லூரி…
காங்கயம் அருகே நடந்த 2 சாலை விபத்துகளில் 2 முதியவர்கள் உயிரிழப்பு
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் அருகே நடந்த 2 சாலை விபத்துகளில் 2 முதியவர்கள் உயிரிழப்பு. காங்கயம் அருகே திங்கள்கிழமை நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 2…
வால்பாறை நகராட்சி மைதானத்தை சீரமைக்காத நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சி கால்பந்து மைதானம் பல்வேறு சாதனையாளர்களை பல ஆண்டுகாலமாக உருவாக்கி வந்த நிலையில் தற்போது பல மாதங்களாக அந்த மைதானம் சீரமைக்கப்படாமல்…
வால்பாறையில் முன்னாள் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு அமமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைமை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆணைக்கிணங்க துணை பொதுச்செயலாளரும்…
தாராபுரத்தில்சி எஸ்ஐ ஏ என் எம் செவிலியர் பயிற்சி பள்ளி முற்றுகை
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் இயங்கி வரும் சிஎஸ்ஐ ஏ என் எம் செவிலியர் பயிற்சி பள்ளியில் முன்னாள் மாணவிகள் முறையாக படித்து தேர்ச்சி பெற்று வேலை…
வள்ளுவக்குடியில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க கோரி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வள்ளுவக்குடியில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க கோரியும், சித்த மருத்துவ பிரிவு பழைய பொருட்கள் ஏற்ற…
தாராபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுக கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து…
கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் – பரபரப்பு
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர். பிப் 24.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் சார்ந்த கீழக்குறிச்சி ஊராட்சியில் சிறுபான்மையினர் அதிகம்…
மதுரையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
மதுரை எல்லீஸ்நகரில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை…
777 தீக்குச்சிகளில் உருவான உலகநாயகன் – சூப்பர் ஸ்டார் மிரட்டல் சிற்பம்! கோவை கலைஞர் UMT ராஜாவின் அசத்தல் படைப்பு
கோவை, குனியமுத்தூர்:இந்தியத் திரையுலகின் இரு பெரும் துருவங்களான உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடிக்கும் புதிய படத்தின்…
கேபிஆர் கலைக்கல்லூரியில் பல்துறை ஆராய்ச்சி மாநாடு
கோவை கேபிஆர் கலைஅறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் பல்துறை ஆராய்ச்சி மாநாடு- INOVATE’2 கல்லூரிக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் கீதா தலைமையுரை…
திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனசந்திரன் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்
திருவாரூர். திருவாரூர் மாவட்டத்தில் அனைத்துக்கட்சி நிர்வாகிகள் முன்பு திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனசந்திரன் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில்,…
மாநகராட்சியின் நடவடிக்கை கண்டித்து மீன் வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் புதிதாக மீன் சந்தை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் முழுமை அடையாத நிலையில், தற்போதே கடைகள்…
திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
திருவாரூர்., வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கம் சார்பாக, நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க விஜயபுரம் வர்த்தக சங்க தேர்தலில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்ற…
செங்குன்றம் அருகே புதிய டாஸ்மாக் ஒயின்ஷாப் பொதுமக்கள் எதிர்த்து ஆர்ப்பாட்டம்
செங்குன்றம் செய்தியாளர் செங்குன்றம், புள்ளிலையன் ஊராட்சி, புதுநகர் , ஆரூண் உல்லாச நகரில் புதிய டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.. நடுநிலைப்பள்ளி மற்றும் தொழில் செய்பவர்கள்…
ஆலங்குடியில் மாற்று கட்சியினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்
ஆலங்குடி., திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் அருகே ஆலங்குடி பகுதியில் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளவரசன்…
திருத்துறைப்பூண்டியில் ஒரே நேரத்தில் 15 பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்
திருத்துறைப்பூண்டி., திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் தெய்வமாய் திருத்துறைப்பூண்டி வட்டம் பாமணி ஊராட்சி பைபாஸ் சாலையில் அருள் பாலிக்கும் அருள்மிகு நல்ல மாணிக்கர் சுவாமிகள், அருள்மிகு கோட்டை…
கம்பம் நகரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம்
தேனி மாவட்டம் கம்பம் நகர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சக்தி கேந்திரம 48ல் கம்பம் நாட்டுக்கல் தெரு முன்பு சக்தி கேந்திர பொறுப்பாளர் வேல்முருகன் தலைமையில்…
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் அரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் கிராம ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்…
இணையவழி விளையாட்டுக்கு அடிமை- மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வு
கடலூர் இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தமிழ்நாடு இணையவழி…
மலையூர் இருமொழிக் கல்வெட்டு
மலையூர் இருமொழிக் கல்வெட்டு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி அருகே மலையூர் கிராமத்திற்கு தொல்லியல் ஆய்வாளர்: கி.திருச்செல்வன் தலைமையில் வரலாற்று மாணவர்கள் ம.கவியரசு, கி.கௌதம் இணைந்து…
தேனி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தேனி மாவட்ட கலெக்டர் இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார் இந்திய தேர்தல்…
பெரம்பலூர் மாவட்டத்தில் 5,55,131 வாக்காளர்கள் உள்ளனர்-மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில் 5,55,131 வாக்காளர்கள் உள்ளனர், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தகவல் பெரம்பலூர்.பிப்.23., இந்தியத் தேர்தல் ஆணையத்தின்…
உலக சிந்தனை நாள் நூற்றாண்டு விழா- பேரணி டிஎஸ்பி கொடியசைத்து துவக்கி வைப்பு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 உலக சிந்தனை நாள் நூற்றாண்டு விழா பேரணி டிஎஸ்பி கொடியசைத்து துவக்கி வைப்பு. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள என்…
கடத்தூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு 10-லட்சம் பதிப்பில் கல்வி ஊக்க தொகை வழங்கும் நிகழ்சி
கடத்தூர் அருகே உள்ள கேத்துரெட்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கதொகை வழங்கும் நிகழ்சியும், தொண்டுநிறுவனங்களை பாரட்டி ஊக்கதொகை…
கல்லணையில் தமிழ் அன்னை சிலை -அனைத்து உலக தமிழ் ஆய்வு மாநாட்டில் தீர்மானம்
திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் , ஒளவை அறக்கட்டளை,விஜிபி உலக தமிழ்ச் சங்கம், ஆஸ்திரேலியா தொல்காப்பிய மன்றம் ஆகிய சார்பில் 24 வது அனைத்து உலக…
சீர்காழியில் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் 54 பேர் கைது
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் 54 பேர் கைது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய…
மதுரையில் வ.உ.சிதம்பரனாருக்கு 150அடி உயர சிலை அமைக்க துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்
நாட்டின் சுதந்திரத்துக் காக வ.உ.சிதம்பரனார் செய்த தியாகங்கள் ஏராளம் என மதுரையில் அவருக்கு 150 அடி உயர சிலை அமைக்க அடிக்கல் நாட் டும் விழாவில் துணை…
அதிமுக தேர்தல் அலுவலகத்திற்கான பந்தக்கால் நடும் விழா
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அதிமுக தேர்தல் அலுவலகத்திற்கான பந்தக்கால் நடும் விழா முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் முன்னாள் மேயர்…
கரூர் மாணவர்கள் மாநில அளவிலான பென் காக் சிலாட் பீச் கேம்ஸில் தங்க பதக்கங்கள் வெற்று சாதனை
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாணவர்கள் மாநில அளவிலான பென் காக் சிலாட் பீச் கேம்ஸில் தங்க பதக்கங்கள் வெற்று சாதனை.. கரூர் தமிழ்நாடு பென்…
எஸ்.டி.பி.ஐ. மகளிர் அணி சார்பாக கோவையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
எஸ்.டி.பி.ஐ. மகளிர் அணி சார்பாக கோவையில் ,நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற இதில் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த…
கும்பகோணத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய…
அய்யம்பேட்டையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிரணி விமன் இந்தியாமூவ்மென்ட் சார்பில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி….. பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…
உள்ளிக்கடையில் 73 -ஆம் ஆண்டு மாசி உற்சவ பால்குட திருவிழா
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே உள்ளிக்கடையில் 73 -ஆம் ஆண்டு மாசி உற்சவ பால்குட திருவிழா…. திரளான பக்தர்கள் பால்குடம் ,காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர் தஞ்சாவூர்…
மட்டையாந்திடல் ஸ்ரீ நித்தியகல்யாணி அம்பாள் சமேத ஶ்ரீ கயிலாசநாதர் வருணபுர சிவாலய மஹா கும்பாபிஷேகம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மட்டையாந்திடல் ஸ்ரீ நித்தியகல்யாணி அம்பாள் சமேத ஶ்ரீ கயிலாசநாதர் வருணபுர சிவாலய மஹா கும்பாபிஷேகம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…
வால்பாறையில் அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகி
கோவை மாவட்டம் வால்பாறை சிங்கோனா பகுதியைச் சார்ந்த திராவிட முன்னேற்றக் கழக பி எல் ஏ 2 ஜெயக்குமார் மற்றும் முனீஸ்வரன் ஆகியோர் விலகி வால்பாறை நகர…
மன்னார்குடி அருகே ரூ 50 கோடி மதிப்பீட்டில் ஜவுளி பூங்கா- அடிக்கல் நாட்டினார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் 50 கோடி மதிப்பீட்டில் 2000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் வகையில் சிறு ஜவுளி…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78 வது பிறந்த நாளை ஒட்டி கிரிக்கெட் போட்டி
காஞ்சிபுரம்முன்னாள் முதலமைச்சர் 78 வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட கழகம், காஞ்சிபுரம் மாநகர தெற்கு பகுதி கழகம், 38 வது வட்ட கழகம் சார்பில்…
சின்னமனூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம்
சின்னமனூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது தேனி மாவட்டம் சின்னமனூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவிலில்…
பொதக்குடியில் காணமல் போன மகனை மீட்டு தர தமிழக முதல்வருக்கு தாய் கண்ணீர் மல்க கோரிக்கை
பொதக்குடியில் காணமல் போன மகனை மீட்டு தர தமிழக முதல்வருக்கு தாய் கண்ணீர் மல்க கோரிக்கை… திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பொதுக்குடி பதுரியா தெருவை சேர்ந்தவர்…
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை நடத்தும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் 2026 ஆம் ஆண்டுக்கான நாடக விழா
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை நடத்தும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் 2026 ஆம் ஆண்டுக்கான நாடக விழா முருங்கம்பாக்கம் திரௌபதி அம்மன் கோயில் திடலில் 17…
வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கம் சார்பாக நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா
வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கம் சார்பாக, நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க விஜயபுரம் வர்த்தக சங்க தேர்தலில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்ற தலைவர்,…
பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
மணப்பாறை அடுத்த பிராம்பட்டியைச் சேர்ந்த செல்வி (48) பிப்ரவரி 17 அன்று மாலை தனது கிராமத்திலிருந்து வளநாடு செல்ல இருசக்கர வாகனத்தில் உதவி கேட்டு பின்னால் அமர்ந்து…
வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி 25 ஆவது பட்டமளிப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 25 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சி.ருக்மணி…
மதகரம் ஸ்ரீகோவர்தனாம்பிகை சமேத கோபதிலிங்கேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மதகரம் ஸ்ரீ கோவர்தனாம்பிகை சமேத கோபதிலிங்கேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமசிவாயா,ஓம் நமசிவாய என முழக்கமிட்டு…
கோவை சரவணம்பட்டி பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அலுவலகம் திறப்பு
கோவை மாநகர் மாவட்ட செயலாளர் சம்பத் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார் விரைவில் தமிழகத்தில் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகத்தினர் தொடர்ந்து…
தமிழகம் முழுவதும் கஞ்சா பழக்கம் உள்ளது தான் திமுகவின் ஒரே சாதனை- டிடிவி தினகரன் பேட்டி
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி பசுந்தோள் போர்த்திய புலியாக ஓபிஎஸ் இருந்துள்ளார். நாங்கள் பாஜக தலைமையிலான என் டி ஏ கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் அதிமுக தலைமையிலான…
குடந்தை மகாசக்தி லயன்ஸ் சங்கம் சார்பாக இலவச உடல் பரிசோதனை முகாம்
கும்பகோணம்: குடந்தை மகாசக்தி அறக்கட்டளை,குடந்தை மகாசக்தி லயன்ஸ் மற்றும் லியோ சங்கம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனை ஆகிய இணைந்து சிட்டி யூனியன் பேங்க் நிதி உதவியுடன் இலவச…
லயன்ஸ் கிளப் எண்டர்பிரெனர் (Lions Club Of Entrepreneur)சார்பாக நடைபெற்ற லயன்ஸ் சுழல் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி
லயன்ஸ் கிளப் எண்டர்பிரெனர் (Lions Club Of Entrepreneur)சார்பாக நடைபெற்ற லயன்ஸ் சுழல் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி லயன்ஸ் 3242 சி மாவட்ட மண்டல நிர்வாகிகள் உறுப்பினர்கள்…
ஓ.பன்னீர்செல்வம்-திமுகவுடன் கூட்டணியா? திமுக எம்பி கனிமொழி தூத்துக்குடியில் பேட்டி.!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 76 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சமூக நலன்…
காங்கயத்தில் கல்லூரி மாணவி தற்கொலை
திருப்பூர் திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காங்கயம், திருப்பூர்ரோடு, புலிக்கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி, இவரது மனைவி கடந்த 15வருடங்களுக்கு…
தாந்தோணி வடக்கு ஒன்றியத்தில் பாஜக தெருமுனை பிரசாரம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு பாஜக தெருமுனை பிரசாரம் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி தொழிற்பேட்டை பகுதியில்கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குற்பட்ட தாந்தோணி வடக்கு ஒன்றியத்தில்ஒன்றிய தலைவர் சிந்தியா…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்-பெருங்குளத்தூரில் பவுஷ்யம் தீபம் காப்பகத்தில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி
முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா 78வது பிறந்த நாளை ஒட்டி செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மேற்கு பகுதி பெருங்குளத்தூரில் உள்ள பவுஷ்யம் தீபம் காப்பகத்தில் காலை…
திருக்காஞ்சி அருள்மிகு ஶ்ரீ கெங்கவராக நதீ ஈஸ்வரர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம்
செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் கொம் யூன் திருக்காஞ்சி அருள்மிகு ஶ்ரீ கெங்கவராக நதீ ஈஸ்வரர் ஆலயத்தில்மஹா கும்பாபிஷேகம் மிகவும் விமர்சையாக நடைபெற்றதது இதற்காக இரண்டு நாட்களாக…
வால்பாறையில் புதிய தமிழகம் கட்சியினர் கூண்டோடு விலகி தமமுக பொதுச்செயலாளர் முன்னிலையில் இணைந்தனர்
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில் முருகன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட சுமார்…
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமை துவக்கி வைத்த செந்தில் பாலாஜி.. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்…
பிள்ளையார்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஆனந்த குபேர சாய்பாபா வருடாபிஷேக விழா
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர். பிப்.22.தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி முத்தாளம்மாள் நகர் அருள்மிகு ஸ்ரீஆனந்த குபேர சாய்பாபா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மூன்றாம் ஆண்டு…
கிராமங்களில் தொடர் திருட்டு சம்பவம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியம் பெல்லம்பட்டி கிராமம் பகுதியில் இரு சக்கர வாகனம் திருட்டு குண்டடம் பகுதியில் இரவு மோளவலசு செந்தில் என்பவர் தோட்டத்தில் சூப்பர் எக்ஸெல்…
மதுரை கோரிப்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மதுரையில் புதியதாக கட்டப்பட்டுள்ள கோரிப்பாளையம் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்தார். மேலும் ரூ.1,805.28 கோடி செலவில் முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சிஎஸ்கே அணியில் இந்த ஆண்டு தோனி மீண்டும் விளையாடுவார்- சிஎஸ்கே அணி உரிமையாளர் காசி விஸ்வநாதன் திருவாரூரில் பேட்டி
திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் நடந்து முடிந்த 14,15 வயது களுக்கு உட்பட்டவர்களுக்கான பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டிகள் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா…
பாபநாசம் திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது மாபெரும் பரப்பரை கூட்டம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை வடக்கு மாவட்ட பாபநாசம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் “தமிழ்நாடு தலைகுனியாது ” என்ற முழக்கத்துடன் மாபெரும் பரப்பரை கூட்டம்….. திமுக துணை…
பா.ஜ.க சக்தி கேந்திராபொறுப்பாளர் நியமனம்.
பாரதிய ஜனதா கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்திற்குமாவட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பாரத பிரதமர் நரேந்திர மோடி நல்லாசியுடன் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்மாநில சக்தி…
ஓ.பி.எஸ் அணியின் வால்பாறை நகரச்செயலாளர் அதிமுகவில் இணைந்தார்
கோவை மாவட்டம் வால்பாறையில் ஓ.பி.எஸ்.அணியின்நகரச்செயலாளராக பணியாற்றி வந்த மிக்சர் கடை முருகன் மற்றும் அந்த அணியின் அம்மா பேரவை செயலாளர் பால சுப்ரமணியன் ஆகியோர் கோவை புறநகர்…
போதை பொருட்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் ஆர்பாட்டம்
சென்னை அடுத்த தாம்பரத்தில் பாஜக இளைஞரணி சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. போதை பொருட்களை ஒழிக்காமல் தமிழக இளைஞர்களை சீரழிக்க்கும் திமுக அரசுக்கு எதிராக…
வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 24 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 24 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சி.ருக்மணி…
துணிந்து நில் அறக்கட்டளையின் சார்பில் ரத்ததான முகாம்
தேனி மாவட்டம் கம்பம்அருகே உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கம்பம் நகரில் மக்களின் நன்மதிப்பை பெற்ற சிறந்ததோர் அடக்கம் சிறந்ததொரு அறக்கட்டளை நிறுவனமான துணிந்து நில் அறக்கட்டளையின்…
கோவையில் பள்ளி மாணவர்கள் சார்பாக அறிவியல் கண்காட்சி
கோவையில் பள்ளி மாணவர்கள் சார்பாக நடைபெற்ற அறிவியல் கண்காட்சி சிறு குழந்தைகள் முதலான பள்ளி மாணவர்கள் தங்களது புதுமை படைப்புகளை காட்சி படுத்தி கவனம் ஈர்ப்பு கோவை…
தூத்துக்குடியில் முத்து குளித்துறை பரதர் நலச்சங்கத்தின் எழுச்சி மாநாடு
முத்து குளித்துறை பரதர் நலச்சங்கத்தின் எழுச்சி மாநாடு தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. சங்க தலைவர் கனகராஜ் பர்னாந்து, பொதுச் செயலாளர் ராஜி…
அரசு நல திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் முன்னிலையில் 14 புதிய திட்டப்பணிகளுக்கு…
திருவள்ளூரில் அரசுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
திருவள்ளூர் மாவட்டம் பாரதிதாசன் நிறைநிலைப் பள்ளியில் 21 ஆம் தேதி அரசுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.…
குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4வது பட்டமளிப்பு விழா
குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2024ஆம் ஆண்டு (இளங்கலை மற்றும் முதுகலை) 4வது பட்டமளிப்பு விழா 21 பிப்ரவரி 2026 அன்று குமரகுரு வளாகத்தில்…
அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் அதிமுக பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மதுராந்தகம் அதிமுக சட்டமன்றதொகுதிக்குட்பட்ட அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் ஒன்றிய கழக செயலாளர் என்.ரங்கராஜன் ஏற்பாட்டில் பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை…
சின்னமனூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்
சின்னமனூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது தேனி மாவட்டம் சின்னமனூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண…
காவணூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அடுத்த காவணூர் கிராமம்ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஓ.என்.ஜி.சி காவேரி அசட் காரைக்கால் சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மீனாட்சி…
சின்ன காட்டு சாகை கிராமத்தில் குரு பஞ்சகவ்யம் தயாரிக்கும் நடைமுறைப் பயிற்சி
கடலூர் மாவட்டம், சின்ன காட்டு சாகை கிராமத்தில் உள்ள ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் உற்பதி நாற்று பண்ணையில், “குரு பஞ்சகவ்யம்” தயாரிக்கும் நடைமுறைப் பயிற்சி காவேரி…
தூத்துக்குடி, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சரவண பெருமாளின் 9 வது ஆண்டு நினைவஞ்சலி கூட்டம்
தூத்துக்குடி, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சரவண பெருமாளின் 9 வது ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் தூத்துக்குடி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த…
சீர்காழியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக மகளிர் அணி ஸ்டாலின் மகளிர் படை பரப்புரை ஆலோசனைக் கூட்டம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக மகளிர் அணி ஸ்டாலின் மகளிர் படை பரப்புரை ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளரும் பூம்புகார்…