பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 26வது ஆண்டு விழா
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காகவும், அங்கு ஏழ்மையால் வாடுகின்றதமிழர்களுக்காகவும் இலங்கையில் இலவச காப்பகம் அமைக்க திட்டமிட்டுள்ளோம் பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் நிறுவனர் குருஜி ஷிவாத்மா பேட்டி பிரபஞ்ச அமைதி…
உப்பிலியபுரத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்மத்திய அரசு கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
துறையூர் பிப் -14திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி திமுக வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர் சோபனபுரம் எஸ்.கனகராஜ்…
தானம் அறகட்டளை , பாலமேடு வட்டார களஞ்சியம் மற்றும் சுகம் அறக்கட்டளை இணைந்து வளரிளம் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
அலங்காநல்லூர் – மதுரை மாவட்டம் பாலமேட்டில் தனியார் திருமண மண்டபத்தில் தானம் அறகட்டளை, மதுரை கிராமப்புற மண்டலம், பாலமேடு வட்டார களஞ்சியம் மற்றும் சுகம் அறக்கட்டளை இணைந்து…
தூத்துக்குடியில் 3 இடங்களில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தாா்
தூத்துக்குடியில் 3 இடங்களில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தாா். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயங்கி…
குமாரசாமிபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை திருவிழா
தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா, கடந்த6-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று சக்தி கரகம் அழைத்து…
இந்திய -அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்த நகலை பிப்ரவரி 15 ல் (நாளை) அனைத்து கிராமங்களிலும் தீயிட்டு கொளுத்துங்கள் விவசாயிகளுக்கு பி ஆர் பாண்டியன் வேண்டுகோள்
மன்னார்குடி, பிப். 14 தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும், ஐக்கிய விவசாயிகள் சங்கம் அரசியல் சார்பற்றது. அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி ஆர்…
தமிழக முதல்வர் அறிவித்த ரூபாய் 5000 பெற்ற மகளிர்கள் நன்றி தெரிவித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தமிழக முதல்வர் அறிவித்த ரூபாய் 5000 பெற்ற மகளிர்கள் நன்றி தெரிவித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். திருப்பூர் மாவட்டம்…
தஞ்சை மருத்துவக் கல்லூரியில்ஹஜ் புனித பயணம் செல்லும் 326 பேருக்கு அதி நவீன முழு உடல் பரிசோதனை
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ், தஞ்சாவூர், பிப்- 14.தஞ்சை மாவட்டத்தில் ஹஜ் புனித பயணம் செல்ல 326 பேருக்கு அதிநவின முழு உடல் பரிசோதனை முடிந்து…
தாராபுரம் காவல் நிலையத்தில் யுகேஜி மாணவ மாணவிகள்- காவல்துறை அலுவலகத்தில் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொண்டனர்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் காவல் நிலையம் யுகேஜி மாணவ மாணவிகளை காவல்துறை அலுவலகத்தில் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொண்டனர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் நிலையத்தில்…
2025 ஆம் ஆண்டிற்கான மாநில அளவில் சிறந்த மகளிர் காவல் நிலையங்கள்-
காவல்துறை சார்பில் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை ஊக்குவிக்கும் வகையில் 2025ஆம் ஆண்டிற்கான கலைஞர் காவல் கோப்பைகளை மாநில அளவில் முதலிடம் பெற்ற…
திருச்சுளி ஊராட்சி ஒன்றியம் முழுமைபெற்ற விழா
திருச்சுளி ஊராட்சி ஒன்றியம் முழுமைபெற்ற விழா அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்லூரணி SBK மேனிலைப் பள்ளியில் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் முன்னேறிய ஒன்றியமாக முழுமை பெற்ற விழா மாவட்ட…
ஜெயங்கொண்டத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (அதிமுக) பொதுச்செயலாளர் எடப்பாடியார்…
ராமநாதபுரத்தில் அதிமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் ஸ்டாலின் அரசை கண்டித்து அதிமுக கூட்டணிகட்சிகள் கண்டனஆர்ப்பாட்டம் கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயலும் ஸ்டாலின் அரசைக் கண்டித்து இராமநாதபுரம்…
போதைப் பொருள் தடுப்புவிழிப்புணர்வு
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் இரும்புலி ஊராட்சியில்போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட இரும்புலி ஊராட்சியில் தமிழக அரசின் உத்தரவின்படி இரும்புலி ஊராட்சி மன்ற…
கற்றல் வசதியுடன் கல்வி திட்டம் சிறுதாமூர் ஸ்ரீ ஸ்ரீனிவாசர் அறக்கட்டளை சாதனை
கற்றல் வசதியுடன் கல்வி திட்டம் கிராமங்கள் தோறும் அரசுப் பள்ளிகளுக்கு இலவச பெஞ்சுகள் சிறுதாமூர் ஸ்ரீ ஸ்ரீனிவாசர் அறக்கட்டளை சாதனை. செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு கிராமப்புற மாணவர்களின்…
கோவை கேபிஆர் கலை அறிவியல் கல்லூரியில் “அல்கோரிதம் 26” நிகழ்வு
கோவை கோவை கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் “அல்கோரிதம் 26” நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.…
நல்லமநாயக்கன்ட்டி புனித வனத்து அந்தோனியார் ஆலய 142வது ஆண்டு திரு விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி!!
திண்டுக்கல்லை அடுத்த நல்லமநாயக்கன்ட்டி புனித வனத்து அந்தோனியார் ஆலய 142வது ஆண்டு திரு விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் புனித அந்தோனியார் ஆலய பங்கு…
கமுதியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கமுதி பேருந்து நிலையம் அருகே அதிமுக தலைமையிலான தேசிய…
உடையார்பாளையம் பேரூராட்சியில் வாரச்சந்தை கடைகள் பொது ஏலம் ஒத்திவைப்பு
அரியலூர், பிப்.14:உடையார்பாளையம் பேரூராட்சியில் வாரச்சந்தை கடைகளுக்கான பொது ஏலம் குறைந்த பங்கேற்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட…
உத்தமபாளையத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
உத்தமபாளையத்தில் கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து அண்ணா திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி…
கோவை சத்தி சாலை கணபதியில் கஃபே டி புதிய கிளை திறப்பு
கோவை சத்தி சாலை கணபதியில் கஃபே டி என்ற புதிய தேநீர் விடுதி திறக்கப்பட்டது. இதனை கோவை மேயர் ரங்கசாமி ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இதுகுறித்து…
வண்ண கற்கள் பதிக்கும் பணி நாஜிம், ML A துவங்கி வைத்தார்கள்
காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட டிராமாகொட்டாகை தெரு திருக்குளத்து மேடு, போஸ்ட் ஆபீஸ் பின்புறம் ஆகிய பகுதிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 18-இலட்சம் திட்ட…
எஸ்.எம்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கல் விழா
கோயம்புத்தூரில் அமைந்துள்ள எஸ்.எம்.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பேரூர், பிப்ரவரி -13 அன்று கல்லூரி வளாகம் கலையரங்கம் மண்டபத்தில் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினி…
தேனியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்
தேனியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே மத்திய அரசு மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் மத்திய…
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நிதியில் ரேஷன் கடை திறப்பு விழா
தூத்துக்குடி மாநகர், 42 வது வார்டு பகுதியில் சிவந்தாகுளம் ரோட்டில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து ரேஷன் கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதனை…
கோவை கொடிசியா அரங்கில் பிரம்மாண்ட வீடு மற்றும் வீட்டுக் கடன் கண்காட்சி
பிப்ரவரி 13 மற்றும் 14-ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெறும் இதில், வீடு வாங்குவோர், முதலீடு செய்ய விரும்புபவர்கள் மற்றும் புதிய கார்கள் வாங்குவோர் என…
அரசு பணத்தில் தேர்தல் பணிகளை திமுக செய்கிறது என்பதுதான் சரியானது- திருவாரூரில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ பேட்டி
திருவாரூர், பிப்.13- தேசிய ஊரக வேலை திட்டத்தை திமுக அரசு சீர்குலைக்க முயல்வதாகக் கூறி அதனைக் கண்டித்து திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர்…
மகளிர் உரிமைதொகை பெறுவோருக்கு ரூ.5000 வால்பாறையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்
கோவை மாவட்டம் வால்பாறையில் மகளிர் உரிமைத் தொகை பெறும் மகளிர்கள் அனைவருக்கும் பிப்ரவரி,மார்ச்,ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான முன் பணமாக ரூ.3 ஆயிரம் ரூபாயும் மற்றும் கோடைகால…
பிரம்மா குமாரிகள் இயக்கத்தினர் கரூரில் 90ஆவது மகா சிவஜெயந்தி விழா
கரூர் செய்தியாளர் மரியான் பாபு பிரம்மா குமாரிகள் இயக்கத்தினர் கரூரில் 90ஆவது மகா சிவஜெயந்தி. விழாவினை முன்னிட்டு சிவனும் நானும் சிவனுடன் சில நேரம் என்ற நிகழ்விற்கான…
கூடலூரில் திமுக சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி- துவக்கி வைத்த திருச்சி சிவா எம்பி
கூடலூரில் திமுக சார்பில் மாநில அளவிலான கபடி போட்டியை துவக்கி வைத்த திருச்சி சிவா எம்பி தேனி மாவட்டம் கூடலூரில் திமுக மாநிலத் தீர்மானக் குழு உறுப்பினரும்…
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேட்டுக்கடை அருகே மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன…
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதும் போது அச்சத்தை தவிர்க்க வேண்டும்-நடிகர் தாமு
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் தனியார் பள்ளியில் 43 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. இந்த விழாவில் பல்வேறு…
குண்டடம் பகுதிகளில் அதிமுக தெருமுனை பிரச்சாரம்
திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதிகளில் அதிமுக குண்டடம் கிழக்கு ஒன்றிய சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் இடையன் கிணறு.கொழுமங்குழி. புங்கந்துரை. வடுகபாளையம். ஆலம்பாளையம் பகுதிகளில் நடைபெற்றது. இந்த தெருமுனை…
ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் திமுக கூட்டணிகட்சியினர் ஆர்ப்பாட்டம் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும், பாஜக அரசிற்கு துணைபோகும் அதிமுகவை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ராமநாதபுரம் மாவட்டம்…
திமுக சார்பில் திருவொற்றியூர் தபால் நிலையம் அருகே மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
திருவொற்றியூர் தேரடி தபால் நிலையம் அருகில் நடைபெற்றது. திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் எம்.பி தலைமை வகித்தார். மண்டல குழு தலைவர் திமு.…
தூத்துக்குடி மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழகத்தில் முதலமைச்சா் ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை…
உப்பிலிபாளையம் கோர்ட் ரவுண்டானாவில் தொழிலாளர் சிலை திறப்பு
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட உப்பிலிபாளையம் கோர்ட் ரவுண்டானா பகுதியில், தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட தனித்துவமான தொழிலாளர் சிலை திறந்து வைக்கப்பட்டது. கோவை மாநகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்…
பூதிப்புரம் பேரூராட்சியில் விலையில்லா சைக்கிள் வழங்கிய தேனி எம்பி
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் பேரூர் பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா…
தேனி மாவட்ட நீதிமன்றத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்புத் தினம் உறுதிமொழி ஏற்பு
தேனி மாவட்ட தொழிலாளர் துறையுடன் இணைந்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழியை தேனி மாவட்ட…
கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இவான்ஸா 26
கோவை, பீளமேடு பகுதியில் உள்ள கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இளங்கலை ஆடை வடிவமைப்பு துறை மற்றும் அழகுத் துறை இணைந்து இவான்ஸா 26 எனும் ஆடை அலங்கார…
ஸ்ரீ வஜ்ரகிரி மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கோயில் மஹா சிவராத்திரி பூஜை
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஸ்ரீ வஜ்ரகிரி மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கோயில் மஹா சிவராத்திரி பூஜை நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளதாக ஸ்ரீ வஜ்ரகிரி மரகதாம்பிகை…
ஈசன் முருகசாமிக்கு போச்சம்பள்ளியில் விவசாயிகள் உற்சாக வரவேற்பு
கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கூலி உயர்வு மற்றும் உரிமைக்காகப் போராடி, சிறை சென்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஈசன் முருகசாமி, இன்று பிணையில்…
வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தாழம்பள்ளம் மற்றும் சளுக்கை ஆகிய கிராமங்களில் இரண்டு அலகாக நடைபெற…
விம்கோ நகர் ரயில் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்
திருவொற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் புறநகர் ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்…
மாநில அந்தஸ்து பெற்ற பிறகு தேர்தலை சந்திக்கலாம்-பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேச்சு.!
புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் 6வது கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ஐந்து மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட்டை…
ஆன்லைன் காப்பீட்டு தலங்களில் ஒன்றான பாலிசி பஜார் நிறுவனம்
கோவை நஞ்சப்ப சாலையில் உள்ள பார்க் எலஞ்ச தனியார் அரங்கில் ஆன்லைன் காப்பீட்டு தலங்களில் ஒன்றான பாலிசி பஜார் நிறுவனம் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இ இச்செய்தியாளர்…
ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் பெண்களின் சுகாதார பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் ஆலங்குளம்: பிப்-12 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் சமூக வலைதளங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் சுகாதார…
அதிமுக முன்னாள் அமைச்சர் வீடு முற்றுகை
கரூர் செய்தியாளர் மரியான் பாபு அதிமுக முன்னாள் அமைச்சர் வீடு முற்றுகை..கரூர் மாவட்டம் மல்லம் பளையம், முனியப்பனூர் அருகே உள்ள காவிரி ஆற்றில் சிலர் பொக்லைன் இயந்திரம்…
மேலூரில் உள்ள காடை பிள்ளை அய்யனார் கோவில் திருவிழா-திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள காடை பிள்ளை அய்யனார் கோவில் திருவிழாவின் போது திருத்தேர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, திருச்சியைச்…
மதுரையில் தொழிற்சங்கங்கள் மறியல் போராட்டம்
தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதையும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி அகில இந்திய பொது…
பிரைட் அறக்கட்டளை 15வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பழங்கால நாணயங்கள் கண்காட்சி
துறையூர் பிப்ரவரி 12திருச்சி மாவட்டம் துறையூரில் “பிரைட் அறக்கட்டளை” 15 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ராசி மஹாலில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது. பிரைட்…
சர்வதேச ஓபன் சதுரங்கப் போட்டி-பிப் 11 முதல் 15வரை கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் தொடங்கியது
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க சங்கத்தின் ஆதரவுடன் உடல் ஊனமுற்றோர் சதுரங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்த CFPD 1 கரூர் சர்வதேச…
திருப்பூர் மாவட்டத்தில் தனிப்பிரிவு போலீசார் 12 பேர் இடமாற்றம்.!
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டத்தில் தனிப்பிரிவு போலீசார் 12 பேர் இடமாற்றம்.! திருப்பூர்: திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஸ்டேஷன்களில் பணியாற்றி எந்த எஸ்.பி.…
பரமத்தி அருகே திமுக சார்பில் தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டோம் பொதுக்கூட்டம்
பரமத்திவேலூர் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக ,பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதி பரமத்தி ஒன்றிய திமுக சார்பில் வசந்தபுரத்தில் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்”எனும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு…
சென்னையில் கிராம ஊராட்சி செயலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
சென்னையில் கிராம ஊராட்சி செயலாளர்கள் இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையின் கீழ் இயங்கும் கிராம ஊராட்சி…
தாராபுரத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மத்திய ஒன்றிய அரசை கண்டித்து தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்தும்…
தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த 30க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் 15 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் உட்பட வீட்டுமனை பட்டா கேட்கும் 25 குடும்பங்களுக்கு வட்டா வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில்…
மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு…
சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு தவெக ஆதரவு
கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழகத்தில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…
அதிமுக சார்பில் 2026-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகள் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி
எல்லாபுரம் கிழக்கு-மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் கன்னிகைப்பேர், பெரியபாளையம் பகுதிகளில் 2026-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு…
மும்பை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சி.எஸ்.டி. நிலையத்திலிருந்தே இயக்கப்பட வேண்டும்
மும்பை விழித்தெழு இயக்கம் மற்றும் மும்பை தமிழர்கள் வேண்டுகோளை ஏற்று, நெல்லை எம்.பி.ராபர்ட் ப்ரூஸ் அவர்கள் ரயில்வே அமைச்சரை சந்தித்தார். மும்பை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சி.எஸ்.டி. நிலையத்திலிருந்தே…
காரைக்கால் திமுக சார்பில் சிங்காரவேலர் நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை
காரைக்கால் மாநில திமுக சார்பில் காரைக்கால் கடற்கரை மகாத்மா காந்தி சாலையில் அமைந்துள்ள ஐயா சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு நாஜிம்,…
தமிழகத்தில் முதல் முறையாக நவக்கரை நாயகர்கள் விழா வழங்கும் விழா
கோவை மாவட்டம் நவக்கரையில் அமைந்துள்ள ஏஜேகே கல்வி நிறுவனங்களில் மற்றும் ஏஜேகே வளர்மையம் சார்பில் தமிழகத்தில் முதல் முறையாக நவக்கரை நாயகர்கள் விழா வழங்கும் விழா நடைபெற்றது.…
சிக்கல் ஊராட்சி ஒன்றியம் அமைக்க கோரி சாலை மறியல் போராட்டம்
சிக்கல் ஊராட்சி ஒன்றியம் அமைக்க கோரி சாலைமறியல் போராட்டம் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் கடலாடி ஊராட்சி ஒன்றியம் பரப்பளவில் மிகப் பெரியதாகும்.கடலாடி ஒன்றியத்தின் கிழக்குப்…
இரவு நேர சிறப்பு தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு தேவை – முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !
காயல் பட்டிணம் இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. வருகிற 19-02-2026 வியாழக்கிழமை அன்று புனித…
அரசு பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சார்பில் 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கணினி ஸ்மார்ட் போர்டு
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு மாணவிகளின் நலன் கருதி அச்சிறுப்பாக்கம் ரோட்டரி சங்கம் சார்பில் 1 லட்சத்து10 ஆயிரம் மதிப்பில் கணினி ஸ்மார்ட்…
அரியலூரில் நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் தொடர் வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம்…
தஞ்சாவூர் அழகம்மால்கிளை நூலகத்திற்கு ரூ.7.68 லட்சத்தில் கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
தஞ்சாவூர்,தஞ்சாவூர் மாவட்டம், நீலகிரி ஊராட்சி ஏ.வி.பி. அழகம்மாள் நகர் கிளை நூலகத்திற்கு தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7.68 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட…
15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரேசன் கடை பணியாளர்கள் தேனி மண்டல இணைபதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள்…
ராமேஸ்வரம்- ராமநாதபுரம் நான்கு வழிச்சாலைக்கு பாம்பன் கடலில் புதிய தேசிய நெடுஞ்சாலை பாலம் அமைக்க ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், சுற்றுலாத் தலமான தனுஷ்கோடிக்கு தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர். இதில் பாம்பன் கடலில்…
மணலி மண்டல கூட்டம்
மணலி இரண்டாவது மண்டல அலுவலக அரங்கில் நடைபெற்ற மண்டல கூட்டத்தில் மணலி மண்டல மண்டல தலைவர் ஏ.வி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதவி ஆணையர்…
சாலையை கடக்க முடியாமல் மாணவ, மாணவியர் அவதி
இலக்கியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் முன்பு சாலையை கடக்க உதவிக்கு யாரும் இல்லாததால் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து…
தெள்ளார் நந்திவர்மன் கல்லூரியில் மடிக்கணினிகள் வழங்கும் விழா: கலைமாமணி முனைவர் வி.முத்து பங்கேற்பு
வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி அரங்கில்…
3 கிராம் தங்கத்தில் ஜிமிக்கியை வடிவமைத்துள்ளார் கோவையை சேர்ந்த கலைஞர்
காதலர் தினத்தை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்பவர் காதல் ஊஞ்சலாடுகிறது என்பதை மையமாக கொண்டு பெண்கள் அணியும் கம்மலின் ஜிமிக்கியை வடிவமைத்துள்ளார்.…
தவெக செய்யூர் தொகுதியின் மாவட்ட செயலாளராக மோகன ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்
தமிழக வெற்றி கழகத்தின் செய்யூர் தொகுதியின் மாவட்ட செயலாளராக செங்கல்பட்டு தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளராக மோகன ராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கு தமிழக வெற்றி கழகத்தின்…
வில்லியனூரில் கஸ்தூரிபாய் காந்தி திருமண மண்டபம் கட்டுமான பணி முதல்வர் ரங்கசாமி அடிக்கல் நாட்டினார்
வில்லியனூரில் ரூ. 7.40 கோடி மதிப்பீட்டில் குளிரூட்டும் வசதியுடன் கூடிய கஸ்தூரிபாய் காந்தி திருமண மண்டபம் கட்டுமான பணிக்கு முதல்வர் ரங்கசாமி இன்று அடிக்கல் நாட்டினார். புதுச்சேரி…
புது வண்ணாரப்பேட்டையில் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா
திருவெற்றியூர் விளையாட்டு வீரர்களை பாராட்டி மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விருது வழங்கினார் டிவிஎம் சேவா பாலம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் செரியன் நகர்,…
ஆளுநர் விருது பெற்ற திருச்சி சமூக செயற்பாட்டாளரை பாராட்டிய முன்னாள் அமைச்சர்!
சாதி, மத, இன வேறுபாடு இன்றி உரிமைக்கோரப்படாத ஆதரவற்ற சடலங்களை உரிய மரியாதையுடன் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை…
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில், தாராபுரம் அண்ணா சிலை…
கைலாசநாதர் மலைக்கோயிலில் மகாசிவராத்திரி 24 ஆம் ஆண்டு விழா அழைப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் வருகின்ற 15/02/2026 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் அதிகாலை 5.30 மணிவரை மகாசிவராத்திரி நான்கு…
சதீஷ் பாலாஜி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் 19வது ஆண்டு விழா
புழல் அடுத்த மாதனான்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சதீஷ் பாலாஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 19வது ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் சேர்மன் கே மாடசாமி பாண்டியன் டைரக்டர்…
சமயநல்லூரில் அதிமுக சார்பில் திண்ணைப் பிரச்சாரம்
சமயநல்லூர் மதுரை மாவட்டம் சமயநல்லூரில் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரக் கூட்டம் ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும்…
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்றத் தொகுதி விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டம் கண்டமங்கலம் அண்ணா திடல் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்புக்…
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர்களின் “ஆயிரம் கனவுகளின் விமானம்” விண்வெளி சார்ந்த நிகழ்ச்சி படைத்து சாதனை
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப்ராஜ். தஞ்சாவூர்,தஞ்சை அருகே வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர் ஆரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து, “ஆயிரம் கனவுகளின்…
அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு…
பெரும் மழையால் பாதிக்கபட்ட குறுவை சாகுபடி நெற்பயிர்களுக்கு நிவாரண தொகையை வழங்கிட கோரி கம்யூனிஸ்ட் கட்சினர் ஆர்ப்பட்டம்
தமிழக அறிவித்த நிவாரணத்தொகையை பாரபட்சம் இன்றி அனைவருக்கும் வழங்கிட கோரி கோட்டூரில் வேளாண்மை விரிவாக்க மையம் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் சம்பா…
சிறுவாபுரி முருகன் கோவில் சார்பில் முதிய தம்பதியருக்கு சிறப்பு செய்யப்பட்டது
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 70 வயது கடந்த மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட்ட அறிவிப்பினை நடைமுறைப்படுத்திடும் வருகின்றனர். இதன்…
அக்கா-தம்பி- பதவி சண்டையில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பறிபோகிறது-சசிகலா புஷ்பா பேச்சு
அக்கா.. தம்பி பதவி சண்டையில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பறிபோகிறது. பிஜேபி மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா பரபரப்பு பேச்சு. தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி…
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு புத்தக பரிசுகள்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (வடக்கு) மாணவர்களுக்கான கற்றல் திறன் செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கும்…
திருவாரூர் தியாகராஜ திருக்கோவிலில் அறநிலை துறை சார்பில் 70 வயது பூர்த்தி அடைந்த தம்பதியர்களுக்கு சிறப்பு செய்யும் விழா
தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை சார்பில் 70 வயது பூர்த்தி அடைந்த தம்பதியர்களுக்கு சிறப்பு செய்யும் விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொளி காட்சி…
கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சார்பில் மாரத்தான் 2026
நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டத்தின் முன்னணி மூன்றாம் நிலை சிகிச்சை மருத்துவமனையாக விளங்கும் கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெறவுள்ள கிம்ஸ் ஹெல்த்…
திருவாரூரில் ரயிலில் அடிபட்டு பெண்மணி படுகாயம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி இன்று காலை 10 மணி அளவில் சென்ற பயணிகள் ரயில், மருதப்பட்டிணம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத…
திருவாரூரில் பள்ளி மாணவர்களுக்கு குடற் புழு நீக்க மாத்திரைகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இணைந்து வழங்கினர்
திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட வ.சோ.அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில்…
கம்பம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு…