எஸ் எம் எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
எஸ் எம் எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா 2026, 2022–2025 கல்வியாண்டு மாணவர்களுக்காக 16- மே 2026 அன்று எஸ் எம் எஸ்…
போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளர்- கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த எம் எல் ஏ
போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு உழைத்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த எம் எல் ஏ தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில்…
துணை சபாநாயகர் ரவிசங்கர் துறையூர் சின்ன ஏரி, புதிய பழைய பேருந்து நிலையங்கள் ஆய்வு மேற்கொண்டார்
துறையூர் ஏப்-16திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆய்வு மேற்கொண்டார். துறையூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் துணை சபாநாயகர் ரவிசங்கர் வருவாய் துறை,…
திருமருகல் அருகேஅபய வரத ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
நாகப்பட்டினம்,மே.16-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடியில் அபய வரத ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக கோவில்…
திருக்கண்ணபுரம்சௌரிராஜ பெருமாள் கோவிலில் அமாவாசை வழிபாடு
நாகப்பட்டினம்,மே.16-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திவ்ய தேசங்களில் 17 வது திவ்யதேசமாக போற்றப்படும் சவுரிராஜ பெருமாள்…
சுரண்டையில் மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி நடந்தது
சுரண்டைபங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல் நிலைப்பள்ளியில் ஸ்கை க்ளப் மற்றும் தென்காசி மாவட்ட கயிறு இழுக்கும் சங்கம் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி…
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் – கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
பேராவூரணி மே.16 – இந்தியா முழுவதும் நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திராவிடர் கழகம் சார்பில், இன்று தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்…
அ.வை. தங்கவேல் நினைவேந்தல் கூடுகை மற்றும் படத்திறப்பு நிகழ்வு
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கொத்தனாம்பட்டி கிராமத்தின் மேனாள் ஊராட்சி மன்ற தலைவரும், மக்கள் பாதை நீதி திட்ட மாநில ஒருங்கிணைப்பாளருமான அ.வை.தங்கவேல் நினைவேந்தல் கூடுகை நிகழ்வு…
தமிழ் மொழிக்காக தமிழ் நூல்களை ஒரு நாள் ஒரு புத்தகம் தலைப்பில் அறிமுகம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்!
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும்,…
இலஞ்சி பிஎட் கல்லூரி சிறந்த கல்லூரியாக செயல்படுகிறது அரசு கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பாராட்டு
தென்காசி இலஞ்சி பிஎட் கல்லூரி சிறந்த ஆசிரியர் பயிற்சி கல்லூரியாக செயற்பட்டு வருவதாக சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி தமிழ்துறை தலைவர் திருநாவுக்கரசு பாராட்டி பேசினார்.…
மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய வேலைநிறுத்தம் போராட்டம்- தமிழ்நாடு டிப்பர் லாரி சம்மேளனம் எச்சரிக்கை
மத்திய அரசு அண்மையில் அனறிவித்துள்ள 3 ரூபாய் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு டிப்பர் லாரி சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விலை…
மதுராந்தகம் தொகுதியில் தவெகவுக்கு வாக்களித்த பொது மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் விசில் சின்னத்தில் போட்டியிட்ட எழில் கேத்தரின் வாக்களித்த பொதுமக்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.…
கோவையில் யோகவில் உலக சாதனை நிகழ்வு
கோவையில் 14 சிறுவர்,சிறுமிகள் இரண்டு குழுக்களாக பல்வேறு யோகாசனங்களை செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர் தினமும் யோகா செய்வதால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஏற்படும்…
பழனி திருக்கோயிலில் நிலக்கோட்டை தவெக எம்எல்ஏ தங்கத்தேர் இழுத்து சாமி தரிசனம்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் அய்யனார்…
ஸ்ரீபெரும்புதூரில் 300க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் 300 -கும் மேற்பட்ட தனியார் பள்ளி பேருந்துகள் உள்ளன. கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் பள்ளிகள்…
புதுச்சேரி மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி பாடத்திட்டம் தடையின்றி கிடைப்பதை புதுச்சேரி அரசு உறுதி செய்ய வேண்டும்-திமுக அமைப்பாளர் இரா. சிவா வலியுறுத்தல்
திமுக அமைப்பாளர் இரா. சிவா செய்தி குறிப்பியில் கூறியதாவது… புதுச்சேரி மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி பாடத்திட்டம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய உரிய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள…
சலங்கை அணிவிக்கும் பூஜை விழா
கும்பகோணம் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய மாணவிகளுக்குச் சலங்கை அணிவிக்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் அத்தாரா செராஃபினா,சாதனா,தஸ்விகா,…
மன்னார்குடி காத்தாயி அம்மன் கோவிலில் நாடு வளம் பெற வேண்டி குத்துவிளக்கு பூஜை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காளவாய் கரையில் உள்ள அருள்மிகு காத்தாயி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது இக்கோவிலில் சித்திரை திருவிழா நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு…
வடலூரில் ஒரு அரசு மதுபான கடை மூடப்பட்டது
குறிஞ்சிப்பாடி வட்டம்வடலூரில் கருங்குழி ரோடு , நெத்தனாங்கப்பம் ,தென்குத்துரோடு, வடலூர் சிட்கோ உள்ளிட்ட பகுதியில் ஐந்து அரசு மதுபானகடைகள்இயங்கி வந்தன, வடலூர் பேருந்து நிலையத்தின் அருகில் சென்னை…
திருமருகல் அருகே மின்சாரம் தாக்கி ஊர்க்காவல் படை வீரர் உயிரிழப்பு
நாகப்பட்டினம்,மே.15-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சி கல்லுக்கேனி தெருவை சேர்ந்தவர் அஞ்சான் மகன் அஜித்குமார் (வயது 32). இவர் தமிழக ஊர் காவல் படை வீரராக…
திருமருகல் அருகே சேரும் சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நாகப்பட்டினம்,மே.15-திருமருகல் அருகே சேரும் சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சி கீழசன்னாநல்லூர் ஜீவா நகர் பகுதியில்…
குண்டடம் அருகே அதிகாலையில் கனிமவள திருட்டில் ஈடுபட்ட இரண்டு லாரிகள் மற்றும் ஜேசிபி பறிமுதல்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே அதிகாலையில் கனிமவள திருட்டில் ஈடுபட்ட இரண்டு லாரிகள் மற்றும் ஜேசிபி பறிமுதல். குண்டடம் வருவாய் கிராமங்களில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள்…
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் புதிய கண்காணிப்பு நடைமுறை அமலுக்கு வந்தது
திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி எல்லா மாநிலத்த வரும் அண்ணாமலையாரை தரிசிக்க வருவதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே…
பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து மதுரையில் வாலிபர் சங்கத்தினர் பழைய டயர்களுடன் நூதன போராட்டம்!
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை நேற்று திடீரென்று உயர்த்தியுள்ளது. இதை கண்டித்து மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மதுரை…
வடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 103 பவுன் தங்க நகைகள் திருட்டு
வடலூர் மே.15:வடலூர் நாகேஷ் செட்டியார் நகரை சேர்ந்தவர் வேலாயுதம் 70 ;இவர் ஊட்டி குன்னூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 20 ஆண்டுகளாக பொது மேலாளராக…
வடலூரில் 3 கோடியில் புதிய காவல் நிலைய கட்டிடம் கட்ட முடிவு
குறிஞ்சிப்பாடி வட்டம்வடலூர் பண்ருட்டி சாலையில் பழைய காவல் நிலையம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது, இந்த காவல் நிலைய கட்டிடம் பழுதான காரணத்தால்,புதிய காவல்…
இரத்தினம் குளோபல் பல்கலைக்கழக துவக்க விழா
கோவை இரத்தினம் குழும கல்வி நிறுவனங்கள், இரத்தினம் குளோபல் பல்கலைகழகமாக (“Rathinam Global University) (RGU)” என்ற பெயரில் புதிய பல்கலைக்கழக அடையாளத்துடன் செயல்படவுள்ளது இந்நிலையில் இதற்கான…
திருவண்ணாமலை மாவட்டம் நாளை 16.05.2026 பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், 16.05.2026 -ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சார…
தாராபுரம் நகராட்சியில் அவசர கூட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் நகராட்சியில் அவசர கூட்டம் தலைவர் பாப்பு கண்ணன் நகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது. இதில் 30 கவுன்சிலருக்கு 18 பேர் மட்டும்…
கோயம்புத்தூரில் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது “இன்பினியம் ஆல்டிடியூட்
கோயம்புத்தூர் மாநகரின் வானுயர்ந்த கட்டிடங்களின் வரிசையில் ஒரு புதிய அடையாளமாக மாறுகிறது “இன்பினியம் ஆல்டிடியூட்”. நவீன வடிவமைப்பு மற்றும் உயர்தர வாழ்க்கை முறையை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த…
குறுவை சாகுபடி தொடங்குவதற்கு விதைகள் தட்டுப்பாடு உள்ளது-பி.ஆர் பாண்டியன் அரசுக்கு வேண்டுகோள்
மன்னார்குடி குறுவை சாகுபடி தொடங்குவதற்கு விதைகள் தட்டுப்பாடு உள்ளது. தனியார் விதை வியாபாரிகள் தரமற்ற , முளைப்பு திறன் அற்ற விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி ஏமாற்றி வருகின்றனர்…
கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் சலங்கை அணிவிக்கும் பூஜை விழா
கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய மாணவிகளுக்குச் சலங்கை அணிவிக்கும் விழா வியாழன் கிழமை மாலை நடைபெற்றது. சலங்கை அணிவிலா பூஜையில்…
மதுரையில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர் கைது
மதுரையில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வில் தொடர்ந்து நடைபெற்று வரும்…
தாராபுரம், விவேகம் பள்ளியில் 2025–2026 ஆம் கல்வியாண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் மாநில அளவில் சாதனை
தாராபுரம். சாதனைகளின் தொடர்ச்சியாக, 597/600 மதிப்பெண்கள் பெற்று கே.எஸ். தினேஷ் பாலாஜி மற்றும் எஸ். சஞ்சய் ஆகியோர் மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், பள்ளி அளவில் முதல்…
காங்கயம் அருகே குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்.
காங்கயம், காங்கயம் அருகே, குடிநீர் தட்டுப்பாட்டால் வியாழக்கிழமை பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கயம் அருகே, சென்னிமலை சாலை, ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட கல்லேரியில்…
தாராபுரம் வட்டாரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வு
தாராபுரத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு. தாராபுரம், தாராபுரம் வட்டாரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் வாகனங்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தாராபுரம் வட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு…
12ம் வகுப்பு பொது தேர்வில் திருவாரூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியர்களை பாராட்டிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்
12ம் வகுப்பு பொது தேர்வில் திருவாரூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியர்களை கட்டி அனைத்து பாராட்டிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்….. தமிழகத்தில் 12ம் வகுப்பு…
மன்னார்குடிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து பெருமை சேர்த்தது தொழில் துறை அமைச்சர் . டிஆர்பி ராஜா – சுயேச்சை எம் .எல் .ஏ எஸ். காமராஜ் பேச்சு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் தேர்தலில் பணியாற்றிய கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம் தனியார் திருமண அரங்கத்தில்…
மன்னார்குடி அருகே கஞ்சா போதையில் சொந்த தாத்தா, பாட்டியை கொலை செய்து தீ வைத்து கொளுத்திய பேரன்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த காரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பொறியியல் பட்டம்பெற்ற அய்யப்பன் 32 வயதுடைய இளைஞர். இவரது தந்தை கலியமூர்த்தி தனது மனைவி தேவியை பல…
திருவண்ணாமலை வேங்கிகால் அக்ஷரா வித்யாமந்திர் பள்ளியின் +2 c b s c மாணவர்கள் 90% சதவீதத்திற்கு மேல் மதிப்பின் பெற்று சாதனை
நடந்து முடிந்த +2 cbsc தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிகால் பகுதியை சேர்ந்த அக்ஷரா வித்யாமந்திர் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் யுதீஸ்வரன் 92% , சாதனா 91%…
பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியர் கைது
திருவொற்றியூர். மே.15 திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் ஐடிசி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சந்திரா. வயது 39 மற்றும்…
ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பாக இளைஞர்களுக்கான கிரிக்கெட் விளையாட்டு போட்டி
கோவையில் செயல்பட்டு வரும் ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பாக பல்வேறு சமூக நலத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.. இதன் ஒரு பகுதியாக இளைஞர்களின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் வகையில்…
ஆசிரியர் அரசு அலுவலர்களுக்கு இரண்டு சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி
திருவாரூர் செய்தியாளர் V, செந்தில் குமார் திருவாரூர், மே.14- தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தியுள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு…
கோவை சத்தி ரோடு, கணபதியில் புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டமான “இன்ஃபினியம் ஆல்டிட்யூட்” அறிமுக விழா
கோவையில் செயல்பட்டு வரும் , இன்ஃபினியம் டெவலப்பர்ஸ் நிறுவனம் அடுக்கு மாடி மற்றும் வில்லா டைப் வீடுகளை கட்டி விற்பனை செய்வதில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகின்றனர்..…
திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய நிர்வாக குழு கூட்டம்
நாகப்பட்டினம்நாகை மாவட்டம் திருமருகல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் ஒன்றிய நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிர்வாக குழு மகேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட…
ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் “மேகார்னிவல் 2026” தொடக்கம்
ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில், பொதுமக்களுக்கான வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் “மேகார்னிவல் 2026” என்ற மூன்று நாள் பல் சிகிச்சை தகவல் மற்றும்…
திருச்சி: நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 6 சவரன் பறிப்பு.
திருச்சி திருவானைக்காவில் கீழ்கொண்டயம்பேட்டை பகுதியைச் சேர்ந்த அம்பிகா, வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அப்பகுதி வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 6…
கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக கமலகண்ணன் நியமனம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழக சட்டசபையில் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் ஆதரவு தெரிவித்த…
புதுச்சேரி கல்வித்துறையின் சீர்கேடுகளை களைந்து மாணவர்களுக்கு தரமான கல்வியை உறுதி செய்திட வேண்டும்-முதல்வர் ரங்கசாமிக்கு மாநில திமுக வலியுறுத்தல் !
புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழக அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: – புதுச்சேரி மாநில முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் திரு. ந.…
கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக மேகராஜ் பொறுப்பேற்றார்
முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில்குமார் முதுகுளத்தூர் மே 14கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்ஆணையாளராக மேகராஜ் பொறுப்பேற்றார். அவருக்கு அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்பளித்தனர்.…
புதிய அரசுக்கு ஒரு வேண்டுகோள்!திருவாரூர் கமலாலய திருக்குளத்தை தூர்வார உத்தரவிட வேண்டும்!
மே 14, செய்தியாளர் V, செந்தில் குமார் திருவாரூர், திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோவில் சைவ தளங்களில் முதன்மையானது! நால்வர்களால் போற்றப்பட்ட முதன்மையான திருத்தலம். ஆசியாவிலேயே…
குண்டடம் கிழக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் சட்டமன்ற தொகுகி, குண்டடம் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் கழக அவைந்தலைவர் லிங்கசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. குண்டடம் திருப்பூர் மாவட்டம்…
ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில் சலங்கை அணிவிக்கும் பூஜை விழா
கும்பகோணத்தில் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய மாணவிகளுக்குச் சலங்கை அணிவிக்கும் விழா நாகேஸ்வரன் கோவிலில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. அபிநயாஸ் கலைக்குழுமத்தின் ஹர்ஷினி,கீர்த்திகா,இலக்கியா,வித்யாஸ்ரீ, மிருதுளா,வைஷ்ணவி,…
திருவாரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்
திருவாரூர் செய்தியாளர் V,செந்தில் குமார் திருவாரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை பட்டாசு வெடித்துக் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில்…
செல்லப்பிராணிகளை தத்தெடுக்கும் நிகழ்வு
கோவை புரோசோன் மாலில் மே 17 ந்தேதி The Chikoo எனும் அமைப்பு நடத்தும் ஆதரவற்ற நாய்,பூனைகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை தத்தெடுக்கும் நிகழ்வு பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைத்தும்…
தாம்பரம் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவர் காமராஜ் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் 9940337853 கோடைக்காலத்தின் பொது மக்களின் தாகத்தைத் தணிக்க, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் தண்ணீர்…
பனைத் தொழிலாளி மணிகண்டனை சுட்ட இசக்கி ராஜாவை கைது செய்து நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்
பனைத் தொழிலாளி மணிகண்டனை சுட்ட இசக்கி ராஜாவை கைது செய்து நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் . தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி…
கேம்பிரிட்ஜ் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மறைந்த டாக்டர்.வி.வேலப்பன் 77வது பிறந்தநாள் விழா
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் ஈரோடு செல்லும் சாலை வேட்டமங்கலத்தில் அமைந்துள்ள வீராசாமி கல்வி அறக்கட்டளை மற்றும் கேம்பிரிட்ஜ் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மறைந்த…
குப்பை தேக்கம் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் – பொதுமக்கள் அச்சம்
முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில்குமார் கமுதி அருகே பறையங்குளம் கிராமத்தில் கருவேல மரங்கள், குப்பை தேக்கம் காரணமாக மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் – பொதுமக்கள் அச்சம்…
ஆக்கிரமிப்பு செய்தால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை
ஆக்கிரமிப்பு அகற்றம். கால அவகாசம் கொடுக்கப்பட்டும் ஆக்கிரமிப்பு அகற்றாத வியாபாரிகள். இனிமேல் ஆக்கிரமிப்பு செய்தால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள்…
முதல்வர் அருகில் இருந்து ஆலோசனை சொல்கிற போது ஜோதிடர்களாக இருப்பதைக் காட்டிலும் மக்கள் மனதை அறிந்தவர்களாக இருக்க வேண்டும்
முதல்வர் அருகில் இருந்து ஆலோசனை சொல்கிற போது ஜோதிடர்களாக இருப்பதைக் காட்டிலும் மக்கள் மனதை அறிந்தவர்களாக இருக்க வேண்டும், மக்களை மதித்தவர்களாக இருக்கவேண்டும் என மன்னார்குடி அருகே…
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் கலந்தாய்வு கூட்டம்
கோவை காந்திபுரம் அடுத்த நியுசித்தாபுதூர் பகுதியில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் (TACTV) டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் மற்றும் அசோசியேட்ஸ் அசோசியேஷன் அதன் உறுப்பினர்கள் சார்பாக…
குண்டடம் அருகே டவர்லைன் பணிகளுக்கு அளவீடு செய்ய வந்த வடமாநில ஊரியர்களை சுற்றி வளைத்த விவசாயிகள்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே டவர்லைன் பணிகளுக்கு அளவீடு செய்ய வந்த வடமாநில ஊரியர்களை சுற்றி வளைத்த விவசாயிகள். குண்டடம் அருகே, விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உண்டியல் திறப்பு
திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி 9384111563 திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம்…
பள்ளிகளில் இயக்கப்படும் பேருந்துகளின் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் ஆய்வு
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளில் இயக்கப்படும் பேருந்துகளின் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் ஆய்வு பேருந்துகளை…
மன்னார்குடி அருகே தென்பரை ஸ்ரீ மாரியம்மன் , ஸ்ரீ ஆவணியப்பன் ஆலயம் குதிரை எடுப்பு திருவிழா
மன்னார்குடி அருகே தென்பரை ஸ்ரீ மாரியம்மன் , ஸ்ரீ ஆவணியப்பன் ஆலயம் குதிரை எடுப்பு திருவிழா 3000 த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு ஒருவன் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு…
தாராபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மனு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் பத்தாண்டுகள் போராடியும் கடைவீதியில் உள்ள 34 38 டாஸ்மார்க் கடையை மாற்ற முடியாமல் தாராபுரம் வர்த்தக சங்கத்தின் சார்பாக துணை கண்காணிப்பாளரிடம்…
அத்துமீறி தூத்துக்குடி கடல் எல்கைக்குள் புகுந்து மீன்பிடித்த கேரள மீனவர்கள் 16-பேர் படகுடன் சிறைபிடிப்பு
மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டுதமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மீன்பிடி தடைகாலம் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 60-நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்துவது…
முறைகேடுகளுடன் நடக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்
நீட் தேர்வு எனும் நவீன தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன ஒன்றிய…
தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா- மேயா் ஜெகன் பொியசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தாா்.
தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. செல்வ விநாயகபுரம் நந்தகோபாலபுரம் கோவில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த 5ம் தேதி கால்நாட்டு விழா…
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் காவிரி டெல்டா மாவட்டத்தில் கடைமடை மாவட்டம் திருவாரூர் மாவட்டம்…
புலியூர் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய சார்பில் முன்னாள் முதலமைச்சர் அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழா இன்று புலியூர் கிராமத்தில் தெற்கு…
கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி தொடர்ந்து வரலாற்று சாதனை
கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி தொடர்ந்து வரலாற்று சாதனை தேனி மாவட்டம் கம்பம் கே ஆர் நகரில் செயல்பட்டு வரும் மாவட்ட மக்களின்…
தர்மபுரி மாவட்டத்தில் பையர்நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயில் திருவிழா
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தருமபுரிமாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டிவட்டம், பையர்நத்தம்கிராமத்தில் எழுந்தருளியுள்ளஸ்ரீ ஓங்காளியம்மன் கோவில், திருவிழா நேற்று திங்கட்கிழமை மாலை 5 மணி யளவில் வான வேடிக்கைகளுடன் கொடியேற்றுதல் நிகழ்ச்சி…
இலவச நூலகம் நடத்திவரும் குடும்பத்தினருக்கு யாழி உலக சாதனைப் புத்தகம் சார்பில் விருது!
யாழி உலக சாதனைப் புத்தகம் சார்பில் தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பேணிக்காக்கும் உன்னத நோக்கத்துடன், கடந்த 25 ஆண்டுகளாக அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச…
ஒரு நிமிடத்தில் 26 டைல்ஸ் உடைத்து எஸ்விஜிவி பள்ளி மாணவி உலக சாதனை
ஒரு நிமிடத்தில் 26 டைல்ஸ் உடைத்து எஸ்விஜிவி பள்ளி மாணவி உலக சாதனை. காரமடை எஸ்வி ஜி வி மெட்ரிகுலேஷன் பள்ளி எல். கே. ஜி.மாணவி ஷ்ரத்தா(வயது4).…
மாநில அளவில் சாதித்த மதுக்கரை ஸ்ரீ பி. மல்லையன் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே செயல்பட்டு வரும் மல்லையன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி மற்றும் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று கல்வித்துறையில்…
நீடாமங்கலம் அருகே திரௌபதி அம்மன் கோயில் தீ மிதித் திருவிழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒரத்தூர் கிராமத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ.திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கடந்த மாதம், 27ம் தேதி கொடியேற்றத்துடன்…
திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் தெப்பத் திருவிழாவில் பணியாற்றிய நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அசைவ பிரியாணி விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது
திருவாரூரில் உலக பிரசித்தி பெற்ற தியாகராஜர் திருக்கோவில் மூன்று தினங்களாக நடைபெற்ற தெப்பத் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் மார்ச் மாதம் நடைபெற்ற ஆழித்தேர் திருவிழா மற்றும்…
திருவாரூர் அருகே கோவில் திருவிழாவில் இளைஞர் அடித்துக் கொலை-குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்
திருவாரூர் அருகே வண்டாம்பாளை கிராமத்தில் நேற்று மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வந்துள்ளது இந்த நிலையில் நேற்று இரவு திருவிழாவை காண எட்டியலூர் கிராமத்தை சேர்ந்த சங்கர்…
தூத்துக்குடிகாரங்க பாசக்காரங்க விளையாட்டு போட்டி பாிசளிப்பு விழா
தூத்துக்குடி சிஎம்என் ஆண்கள் கைப்பந்து கிளப் நடத்தும் 2ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் கைப்பந்து கழக தலைவர் உதயசங்கா் நினைவு கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து…
நெய்வேலியில் புரசை உதவும் கைகள் சார்பாக தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
நெய்வேலி- மே 11 கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கீழக் கொல்லை கிராமத்தில் ஜோதி மாற்றுத்திறனாளிகள் சமூக அறக்கட்டளை இயங்கி வருகிறது இங்கு சுமார் 40-க்கும்…
பப்புவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர்.ஆர்.சி.எம். விஷ்ணுபிரபு, தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக திரு.C. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.…
ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா பல்லாரக்கணக்கான மக்கள் மலர் தூவி வரவேற்பு
முதுகுளத்தூர் செய்தியாளர்ஆர். செந்தில் குமார் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா பல்லாரக்கணக்கான மக்கள் மலர் தூவி வரவேற்பு இராமநாதபுரம் மே.11 ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் 852ம்ஆண்டுகளாக அனைத்து…
கணவரை கடத்தி வைத்து வைத்து துன்புறுத்தி வருவதாக மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
தூத்துக்குடி இரண்டு மாதங்களுக்கு முன்பு சாதி மறுப்பு திருமணம் செய்த நிலையில் தேர்தலுக்கு வாக்களிக்க சென்ற கணவரை கடத்தி வைத்து போதை மறுவாழ்வு இல்லத்தில் அடைத்து வைத்து…
தூத்துக்குடியில் விபத்துக்களை ஏற்படுத்தும் டிஜிட்டல் பேனா் அகற்ற கோாி மாநகர காவல் துணை கண்காணிப்பாளா் சுனலிடம் வக்கீல் சீனிவாசன் புகாா் மனு
தூத்துக்குடியில் விபத்துக்களை ஏற்படுத்தும் டிஜிட்டல் பேனா் அகற்ற கோாி மாநகர காவல் துணை கண்காணிப்பாளா் சுனலிடம் வக்கீல் சீனிவாசன் புகாா் மனு தூத்துக்குடி தமிழகம் முழுவதும் சாலைகள்…
கீழமாஞ்சேரி ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய சித்திரை பால்குட திருவிழா
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கீழமாஞ்சேரி ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய சித்திரை பால்குட திருவிழா திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன் …. தஞ்சாவூர்…
விஜய் முதல்வர் பதவியேற்பு- பாபநாசத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் விஜய் முதல்வர் பதவியேற்பு பாபநாசத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்…. தமிழக முதல்வராக பொறுபேற்று இருக்கும் முதல்வர் விஜய்…
திருப்புகலூர்அக்னீஸ்வரர் கோவில் அப்பர் ஐக்கிய விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நாகப்பட்டினம்,மே.11-திருப்புகலூர் அக்னீஸ்வரசாமி கோவிலில் நடைபெற்ற அப்பர் ஐக்கிய திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்பர் ஐக்கிய திருவிழாநாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம்…
திட்டச்சேரியில்அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு
நாகப்பட்டினம்,மே.11-நாகை மாவட்டம் திட்டச்சேரி ப.கொந்தகை பயணிகள் நிழலகத்தில் உடல்நலம் சரியில்லாமல் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அருகில் இருந்தவர்கள் 108 – ஆம்புலஸ்க்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில்…
ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஈரோடு இமாமுக்கு நெகிழ்ச்சியான வழியனுப்பு
ஈரோடு மாநகரம் காவேரி சாலையில் உள்ள ஜன்னத்துல் பிர்தவ்ஸ் கபரஸ்தான் பள்ளிவாசல் இமாம் மீ.அபுல் ஹசன் ஜமாலி அவர்கள் நேற்று (10.05.2026) புனித ஹஜ் பயணம் புறப்பட்டார்.…
முடிச்சூர் ரோட்டில் மணிதநேய மக்கள் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் முடிச்சூர் ரோட்டில் மணிதநேய மக்கள் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரில் செங்கல்பட்டு வடக்கு…
உலகின் முதல் டிஜிட்டல் பல்நோக்கு வட்டு அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப்சார்பில்உலகின் முதல் டிஜிட்டல் பல்நோக்கு வட்டு அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா…
கோடை வெயில் பொது மக்களுக்கு நீர் மோர்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் விழிப்புணர்வு கவுன்சில் தேசிய தலைவர் பிரபுராஜா அவர்களின் ஆலோசனையின்படி,காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் முதல் வாலாஜாபாத்…