வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 24 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 24 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சி.ருக்மணி…

துணிந்து நில் அறக்கட்டளையின் சார்பில் ரத்ததான முகாம்

தேனி மாவட்டம் கம்பம்அருகே உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கம்பம் நகரில் மக்களின் நன்மதிப்பை பெற்ற சிறந்ததோர் அடக்கம் சிறந்ததொரு அறக்கட்டளை நிறுவனமான துணிந்து நில் அறக்கட்டளையின்…

கோவையில் பள்ளி மாணவர்கள் சார்பாக அறிவியல் கண்காட்சி

கோவையில் பள்ளி மாணவர்கள் சார்பாக நடைபெற்ற அறிவியல் கண்காட்சி சிறு குழந்தைகள் முதலான பள்ளி மாணவர்கள் தங்களது புதுமை படைப்புகளை காட்சி படுத்தி கவனம் ஈர்ப்பு கோவை…

திருவாரூர் மாவட்டம், ஆட்சியரக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த 50 பயனாளிகளுக்கு ரூ.69 இலட்சத்து 45…

தூத்துக்குடியில் முத்து குளித்துறை பரதர் நலச்சங்கத்தின் எழுச்சி மாநாடு

முத்து குளித்துறை பரதர் நலச்சங்கத்தின் எழுச்சி மாநாடு தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. சங்க தலைவர் கனகராஜ் பர்னாந்து, பொதுச் செயலாளர் ராஜி…

அரசு நல திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் முன்னிலையில் 14 புதிய திட்டப்பணிகளுக்கு…

திருவள்ளூரில் அரசுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

திருவள்ளூர் மாவட்டம் பாரதிதாசன் நிறைநிலைப் பள்ளியில் 21 ஆம் தேதி அரசுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.…

குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4வது பட்டமளிப்பு விழா

குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2024ஆம் ஆண்டு (இளங்கலை மற்றும் முதுகலை) 4வது பட்டமளிப்பு விழா 21 பிப்ரவரி 2026 அன்று குமரகுரு வளாகத்தில்…

அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் அதிமுக பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மதுராந்தகம் அதிமுக சட்டமன்றதொகுதிக்குட்பட்ட அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் ஒன்றிய கழக செயலாளர் என்.ரங்கராஜன் ஏற்பாட்டில் பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை…

சின்னமனூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்

சின்னமனூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது தேனி மாவட்டம் சின்னமனூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண…

காவணூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அடுத்த காவணூர் கிராமம்ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஓ.என்.ஜி.சி காவேரி அசட் காரைக்கால் சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மீனாட்சி…

சின்ன காட்டு சாகை கிராமத்தில் குரு பஞ்சகவ்யம் தயாரிக்கும் நடைமுறைப் பயிற்சி

கடலூர் மாவட்டம், சின்ன காட்டு சாகை கிராமத்தில் உள்ள ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் உற்பதி நாற்று பண்ணையில், “குரு பஞ்சகவ்யம்” தயாரிக்கும் நடைமுறைப் பயிற்சி காவேரி…

தூத்துக்குடி, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சரவண பெருமாளின் 9 வது ஆண்டு நினைவஞ்சலி கூட்டம்

தூத்துக்குடி, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சரவண பெருமாளின் 9 வது ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் தூத்துக்குடி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த…

சீர்காழியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக மகளிர் அணி ஸ்டாலின் மகளிர் படை பரப்புரை ஆலோசனைக் கூட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக மகளிர் அணி ஸ்டாலின் மகளிர் படை பரப்புரை ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளரும் பூம்புகார்…

பனப்பாக்கம் பேரூராட்சியில் பேருந்து நிழற்கூடம் பணி அடிக்கல் நாட்டுவிழா

செய்தியாளர் வெங்கடேசன் பனப்பாக்கம் முதல் நிலை பேரூராட்சியில் ரூ242 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் மற்றும் பேருந்து நிழற்கூடம் மேம்படுத்துதல் பணி அடிக்கல் நாட்டுவிழா :- ராணிப்பேட்டை…

செல்வபுரம் மாநகராட்சிப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் உள்ள செல்வபுரம் மாநகராட்சிப் பள்ளியில் ரூ.96 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா!​மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் அவரது அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.தெய்வம் அவரது தலைமையில்…

தேசிய அளவிலான மலைப்பகுதி சைக்கிள் போட்டி- கோவை புதூர் ஆஸ்ரம் பள்ளி மாணவிகள் தங்கம் வென்று அசத்தல்

தேசிய அளவிலான மலைப்பகுதி சைக்கிள் போட்டியில் கோவை புதூர் ஆஸ்ரம் பள்ளி மாணவிகள் தங்கம் வென்று அசத்தல் அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ற மலை நிலப்பரப்பு சைக்கிள் போட்டியில்…

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை விாிவாக்கம் -கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தாா்

தூத்துக்குடியில் பள்ளி, ரேஷன்கடை, விளையாட்டுதிடல், பக்கிள் ஓடை விாிவாக்கம் கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தாா். அமைச்சா் கலெக்டா், மேயா், ஆணையா் பங்கேற்பு தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற…

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருச்சி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர்…

நீதித்துறையால் மட்டுமே ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்-முன்னாள் மத்திய மந்திரி பழநிமாணிக்கம் பேச்சு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், பிப்.21-நீதிமன்றத்தால் மட்டுமே ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என்று முன்னாள் மத்திய மந்திரி பழநிமாணிக்கம் கூறினார். தஞ்சை ஒருங்கிணைந்த…

காவேரிப்பாக்கம் புதுப்பட்டு பள்ளியில் உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம்

செய்தியாளர் வெங்கடேசன். காவேரிப்பாக்கம் புதுப்பட்டு பள்ளியில் உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம் :- ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக தாய்மொழி தின…

வால்பாறை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு அதிமுக தொழிற்சங்க தலைவர் ஆதரவு

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணிசெய்து வரும் சுமார் 53 பணியாளர்கள் இன்று பணியை புறக்கணித்து நகராட்சி முன்பு காலை முதல் அமர்ந்து…

கடலாடியில் தியாகி அஞ்சலை அம்மாள் நினைவு தினம் அனுசரிப்பு

கடலாடியில் தியாகி அஞ்சலை அம்மாள் நினைவுதினம் அனுசரிப்பு தவெகழகதலைவர் விஜய் ஆணைக்கினங்கவும் பொதுசெயலாளர் N.ஆனந்த்தின் அறிவுறுத்தல்படியும் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் M.R.மதன் முன்னிலையில் கடலாடி கிழக்கு…

கடலில் மூழ்கிய விசைப்படகு 40 லட்சம் இழப்பு என தகவல்

கடலில் மூழ்கிய விசைப்படகு. 40 லட்சம் இழப்பு என தகவல். தூத்துக்குடி புது தெருவை சேர்ந்த சுபாஷ் இவருக்கு சொந்தமான விசைப்படகு உள்ளது இந்த விசைப்படகு மீன்பிடி…

இளம் எழுத்தாளர் ஹாசினி பேரலையின் மகிழினியும் எறும்பும் சிறார் நூல் வெளியீட்டு விழா

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்திருச்சி புத்தகத் திருவிழா 2026 சிஎஸ்ஐ செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல்…

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் குண்டடம் வருகை தந்து, மறைந்த புஷ்பாத்தாள் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். பாஜக திருப்பூர் தெற்கு…

ஜெயங்கொண்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடந்தது பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு திமுக…

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் தலைமையில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி. தமிழ்நாடு அரசு ஆணையின்படி பிப்ரவரி 21ம்…

கமுதி -ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா

இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி க்ஷத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியமானஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் இப்பகுதியில், மிகவும் பிரசித்தி பெற்றபழமை வாய்ந்த கோவிலாகும். இக் கோவிலில் வருடா வருடம்பங்குனி பொங்கல் திருவிழா…

கேபிஆர் கலைக்கல்லூரியில் எலெகன்சா’26 கலை விழா

கோவை கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியல் துறையானது அனைத்துக் கல்லூரிகளுக்கிடையேயான எலெகன்சா’26 எனும் கலை விழா நடைபெற்றது இந்நிகழ்விற்குக்…

ஈஷா சார்பில் தொண்டாமுத்தூர் வட்டார மக்களுக்கு இலவச தகன சேவை

கோவை, கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி மற்றும் ஈஷா அறக்கட்டளை இணைந்து செயல்படுத்தும் நவீன எரிவாயு மயானத்தில் தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும்…

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி

செய்தியாளர் வெங்கடேசன். உலக தாய்மொழி நாள் உறுதிமொழி இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள் (21.02.2026)முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தலைமையில்…

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி தமிழ்த்துறை முத்தமிழ் மன்றம் சார்பில் உலகத் தாய்மொழி நாள் 20.02.2026 இல் கொண்டாடப்பட்டது. வ.உ.சி. கல்லூரியில் நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் நிகழ்வு…

அமைச்சர் நேருவை சந்தித்த திருச்சி தேமுதிக நிர்வாகி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) திமுக அணியுடன் நேற்று தனது கூட்டணியை அறிவித்தது. இதைத் தொடர்ந்து, சென்னையில் அமைச்சர் நேருவை திருச்சி வடக்கு மாவட்ட தேமுதிக…

கோவை சத்தி சாலையில் ரிவர் இ-ஸ்கூட்டர் விற்பனை மையம் துவக்கம்

ராஜதுரை இ மொபைலிங் நிறுவனம் சார்பாக துவங்கப்பட்ட புதிய கிளையில் திறப்பு விழாவை முன்னிட்டு சலுகைகள் வழங்க உள்ளதாக நிர்வாகிகள் தகவல் புதிய வாகனங்களை வாங்குவதில் தற்போது…

தாராபுரம் அருகே 80 வயது மூதாட்டி ஆதரவு இல்லாததால தன்னைதானே மன்னனையை ஊற்றி தற்கொலை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே 80 வயது மூதாட்டி ஆதரவு இல்லாததால தன்னைதானே மன்னனையை ஊற்றி தற்கொலை காவல்துறையினர் விசாரணை. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐந்து…

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் பண்பாட்டுத் திறன் விழா

கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் (KASCARNIVAL 2K26- ) காஸ் கார்னிவல் 2026 எனும்பண்பாடு மற்றும் திறன் திருவிழா கல்லூரி…

கோவைபிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

750மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர் !! கோவை பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் செயலாளர் டேவிட் பர்னபாஸ் வரவேற்று பேசினார்…

சிறந்த சமூக சேவைக்கான ஆளுநர் விருது பெற்ற திருச்சி சமூக செயற்பாட்டாளரை பாராட்டிய பத்மஸ்ரீ விருதாளர்!

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்திருச்சி புத்தகத் திருவிழா 2026 சிஎஸ்ஐ செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம்…

சின்னமனூரில் லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் பிப் 22ம்-தேதி நடைபெற உள்ளது

தேனி மாவட்டம் சின்னமனூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் பிப் 22 ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற உள்ளது இதற்கான…

சுமை தூக்கும் தொழிலாளர்கள் தருமபுரி மாவட்ட நுகர் பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தில் உள்ள 5 குடோன்களில் சுமார் 150 க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த…

தாராபுரத்தில் தேமுதிக திமுகவில் இணைப்பு அண்ணா சிலை முன்பு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் தேமுதிக நிர்வாகிகள் திமுகவில் இணைப்புஅண்ணா சிலை முன்பு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டம். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய முற்போக்கு…

அரசு முறை ஊதியம் வழங்கக்கோரி சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூா், பிப்- 19. தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு குருங்குளம் அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலை அனைத்து…

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி.20நாமக்கல். நாமக்கல் மாவட்டத்தின், குடியிருப்பு பகுதிகளில், கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நாமக்கல் மாவட்டம்,…

சமுதாயக்கூடம் புனரமைப்பு பணி சட்டமன்ற உறுப்பினர்நாஜிம் தொடங்கி வைத்தார்

காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட திருநள்ளாறு ரோட்டில் அமைந்துள்ள புதுக்குளத்தை புதுப்பித்து சீரமைக்க காரைக்கால் நகராட்சி AMRUT 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 94-இலட்சம் மதிப்பீட்டிலான பணிகளையும்…

ஆப்பனூர் முளைப்பாரி திருவிழா தொடக்கம்

ஆப்பனூர் முளைகொட்டுத் திருவிழா தொடக்கம் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள ஆப்பனூர் கிராமம் சார்பாக அரியநாயகி அம்மனுக்கு மாசா திருவிழா ஒருமாதம் கொண்டாடப்படுவது வழக்கம் இதன்படி மாசி…

குண்டடம் ருத்ராவதி பேரூராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய அதிமுக.

திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்தின் சார்பில் ருத்ராவதி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்காக கிரிக்கெட் பேட், பந்து, ஸ்டெம்ப் மற்றும் கேரம் போர்டு…

பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்த கோரி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செயிதியாளர்ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்,- பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்தக் கோரி கருப்பு சின்னம் அணிந்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை…

மதுரை தெப்பக்குளம், தியாகராசர் நன்முறை மேனிலைப் பள்ளியின் 69-வது ஆண்டு விழா

மதுரை தெப்பக்குளம், தியாகராசர் நன்முறை மேனிலைப் பள்ளியின் 69-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.விழா இறை வாழ்த்துடன் துவங்கியது.பள்ளித் தாளாளர் வள்ளிஇராமசாமி வழிகாட்டப் பள்ளி செயல்பட்டு…

வைகோ இருக்கும் வரை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வாய்ப்பே இல்லை

மதிமுக, வைகோ இருக்கும் வரை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வாய்ப்பே இல்லை.. மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தூத்துக்குடியில் பேட்டி.!…

தர்மபுரி பிப்ரவரி19 தருமபுரி மாவட்டம், மதிகோண்பாளையம், தருமபுரி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் தற்காலிக ஒருங்கிணைந்த புளி…

முஷ்டகுறிச்சி பெத்தநாச்சியம்மன் கோவில் மாசிக்களரி திருவிழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முஸ்டக்குறிச்சி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பெத்தநாச்சி அம்மன், கண்ணமுடையார், பாரமுனியப்பசாமி, காளியம்மன், இருளாயி அம்மன், வாழவந்த அமம்மன், கோவில்களின் மாசி…

மன்னார்குடியில் வாக்குச்சாவடி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்

மன்னார்குடி இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வாக்குச்சாவடி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சித்…

பொதுமக்களுக்கு நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்

பிப்ரவரி 19 நாமக்கல். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை மாநில அரசு…

வில்லியனூர் நடராஜன் நகரில் புதிய சாலை அமைக்கும் பணி-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி ஜி.என்.பாளையம் நடராஜன் நகருக்கு புதிய சாலை அமைக்கும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 4.90 லட்சம்…

என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் இந்திய அரசுக்கு ₹360 கோடி இடைக்கால பங்கு ஈவுத் தொகை வழங்கப்பட்டது

கடலூர் மாவட்டம் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் இந்திய அரசுக்கு ₹360 கோடி இடைக்கால பங்கு ஈவுத் தொகை வழங்கப்பட்டது! மத்திய அமைச்சரிடம் காசோலையை நேரில் வழங்கினார்…

தட்டஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு பிரச்சார நடை பயணம்

செய்தியாளர் தந்தைபிரியன் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி பெத்திசெட்டி பேட் பகுதி முழுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார நடை பயணம் இந்த பிரச்சார நடை…

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் துவங்கியது

கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் தவக்காலம் துவங்கியதை யடுத்து தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆண்டுதோறும் சாம்பல் புதன் தொடங்கி ஈஸ்டருக்கு முந்தைய தினம் வரை 40 நாட்கள் தவக்…

எண்ணூர் போக்குவரத்து போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

சென்னை மணலி விரைவு சாலை சத்தியமூர்த்தி நகர் இந்த சாலையில் நாள் ஒன்றுக்கு கண்டனர் லாரிகள் 10000 லாரிகள் செல்கின்றன காலையிலிருந்து போக்குவரத்து போர்சரா கண்டனர் லாரிகள்…

திருவொற்றியூர் பாஜக மீனவர் பிரிவு சார்பில் சிங்காரவேலர் 167 வது பிறந்தநாள் விழா

திருவொற்றியூர் பாஜக மீனவர் பிரிவு சார்பில் சிங்காரவேலர் 167 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த…

தேனி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம்- மாவட்ட கலெக்டர் தகவல்

தேனி மாவட்டம் தேனி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை 20.02.2026 வெள்ளிக்கிழமை காலை 10…

தமிழ்நாடு பள்ளிகல்வி துறையின் கீழ்மாநிலம் முழுவதும் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் நாட்டுநலப்பணிதிட்ட அலகுகளில் காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை நாட்களில் 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில்…

அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் போதைப்பொருள் மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்ட Indian Red Cross Society மாவட்ட கிளை மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில், போதைப்பொருள் நுகர்வு…

மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி ஒன்றிய அரசு லாரிகளுக்கான தகுதி சான்றிதழ் கட்டணம் ரூ 750 இருந்து ரூ 28 ஆயிரம் வரை உயர்த்தி உள்ளது இந்த கட்டண உயர்வை மத்திய…

வில்லியனூர் கேலக்ஸி ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் இலவச பல் மருத்துவ முகாம்

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் உள்ள கேலக்ஸி ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் “ரே ஸ்மைல் பொது மற்றும் சிறுவர் பல் மருத்துவமனை – மேம்பட்ட பல் சிகிச்சை மையம்”…

காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் பல்நோக்கு சிறு உள்ளரங்கம்

காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் ரூபாய் 3.04-கோடி திட்ட மதிப்பீட்டில் பல்நோக்கு சிறு உள்ளரங்கம் (MULTI-PURPOSE MINI INDOOR HALL )…

உலகப் பெருந்தமிழர் வ. அய். சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மொழியியல் துறை நடத்தும் முதுமுனைவர்வ. அய். சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா முன்னிட்டு சிறப்புக் கருத்தரங்கம் பேரவைக்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்.தமிழ்ப் பல்கலைக்கழகம்,பொறுப்புக்குழு உறுப்பினர், துணைவேந்தர்…

நிலக்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 42 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, EB காலனியை சேர்ந்த முருகேசன் இவர் சிவஞானபுரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 16-ம் தேதி (திங்கட்கிழமை) பட்டப்பகலில்…

நெற்குணப்பட்டு செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை விழிப்புணர்வு முகாம்

நெற்குணப்பட்டு செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை விழிப்புணர்வு முகாம். புதுப்பட்டினம், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் உத்தரவின்படி காவல் துறை சமூக…

சதுரங்க விளையாட்டு விதிமுறைகள் சொற்பொழிவு!

திருச்சி புத்தகத் திருவிழாவில் திருச்சி பள்ளி மாணவர்கள் வருகை புரிவதை முன்னிட்டு திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் சதுரங்க விதிமுறைகள் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி…

திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் பட்டா வழங்க கோரி மீனவர்கள் குப்பத்தைச் சார்ந்தவர்கள் தர்ணா போராட்டம்

திருவொற்றியூர், திருவொற்றியூர் குப்பம் மீனவர் கிராமத்தில் சுமார் உன் 1300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடலுக்கு மிகவும் அருகே இருப்பதால் அங்கு குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட…

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இலக்கிய விழா

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வைத்து தூத்துக்குடி மாவட்ட தமிழறிஞர்கள் எழுத்தாளர்களை சிறப்பிக்கும் வகையில் இலக்கிய விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் ஜெகன் கலந்து…

யெஸ் ராம்நாடு அத்தியாயம்-2026விழா

யெஸ் ராம்நாடு அத்தியாயம்-2026விழா ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை பணி புரிந்தமைக்காக, ஐநா தன்னார்வலரும், ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு…

போடிநாயக்கனூர் நகரில் சமுதாய வளைகாப்பு விழா

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரில் தேனி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் போடிநாயக்கனூர் வட்டாரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம்…

பாஜக நிர்வாகி மீது தாக்குதல் 7 பேர் கைது

பாஜக நிர்வாகி மீது தாக்குதல் 7 பேர் கைது கமுதியில் பாஜக மாவட்ட துணைத் தலைவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 7 பேரை போலீஸார் கைது செய்தனர்…

திருவாரூரில் “பாக்கி 28000 எங்கே..? No Vote to DMK” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு

திருவாரூர்., பிப்.18 கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திராவிட முன்னேற்ற கழகம் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அதில் முக்கியமாக…

இளம்பெண் கொலை வழக்கில் சமூக ஆர்வலர் மீது ‘பொய் வழக்கு’ முயற்சி – காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஐஜி’யிடம் புகார்

கோவை இளம்பெண் கொலை வழக்கில் சமூக ஆர்வலர் மீது ‘பொய் வழக்கு’ முயற்சி – காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஐஜி’யிடம் புகார்.. இளம்பெண்…

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு. தூத்துக்குடி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல்…

திருத்துறைப்பூண்டியில் நகர வட்டார காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்

திருத்துறைப்பூண்டி., பிப்.18 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகர வட்டார காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்நகரத் தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான எழிலரசன் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் வட்டாரத்…

மன்னார்குடியில் அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

மன்னார்குடி, பிப்.18 யுஜிசி பரிந்துரைத்த ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னை இராஜகோபல சுவாமி அரசு கலைக் கல்லூரி விரிவுரையாளர்கள்…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து பாஜக பட்டியல் அணியின் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பிஜேபி சார்பாக தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த…

தூத்துக்குடியில் பூங்கா இடம் ஆக்கிரமிப்பு- பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் மாநகராட்சிக்கு புகார்.!

தூத்துக்குடி மாநகராட்சி 47வது வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட சிறுவர் பூங்கா அமைக்கும் இடம் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி பாஜக சிறுபான்மை பிரிவு தெற்கு மாவட்ட செயலாளர்…

தாராபுரம்:நள்ளிரவில் முகமூடி கும்பல் அட்டகாசம் – முதிய தம்பதியரை தாக்கி 7_பவுன் நகை, பணம் கொள்ளை!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்:நள்ளிரவில் முகமூடி கும்பல் அட்டகாசம் – முதிய தம்பதியரை தாக்கி 7_பவுன் நகை, பணம் கொள்ளை! “தண்ணீர் குடுங்க” என்று கதவு தட்டியவர்கள்…

குண்டடத்தில் கால்நடை பராமரிப்பு தொழில்நுட்ப ஒருநாள் பயிற்சி முகாம்

குண்டடம், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விவசாயிகளுக்கான கால்நடை பராமரிப்பு தொழில்நுட்பம் தொடர்பான ஒருநாள் பயிற்சி முகாம் குண்டடம் சமுதாயக் கூட்டத்தில் நடைபெற்றது. மண்டல இணை இயக்குநர் சந்திரன்…

மன்னார்குடியில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் 1000த்திற்கும் மேற்பட்டோர் போராட்டம்

UGC நிர்ணயித்த ரூ.57,700 ஊதியத்தை கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டும் . அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு PF & EPF வழங்க வேண்டும். ஓய்வு…

துறையூரில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான மனு

துறையூர் பிப் -19திருச்சி மாவட்டம் துறையூர் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி துறையூர் நகரம், வட்டாரம்,பொதுக்குழு கூட்டம் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் 16-02-2026…

மனதின் மொழி நூல் அறிமுக விழா

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்திருச்சி புத்தகத் திருவிழா 2026 வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம் தேதிகளில் காலை 10…

பனை மரங்களை வெட்டுவதை தடை செய்து தடுக்க கோரிக்கை

பனை மரங்களை வெட்டுவதை தடைசெய்து தடுக்ககோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் திருப்புல்லாணி ஒன்றிய பகுதிகள் சிக்கல் தொண்டி திருவாடானை பகுதிகளிலும் ரியல்…

கத்தாங்கண்ணி அருகே பள்ளி வேன் விபத்து – 7 மின்கம்பங்கள் சேதம், மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கத்தாங்கண்ணி அருகே பள்ளி வேன் விபத்து – 7 மின்கம்பங்கள் சேதம், மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு திருப்பூர் மாவட்டம் கத்தாங்கண்ணி அருகே இன்று…

தாராபுரத்தில் வழி தெரியாமல் 30 அடி கிணற்றில் விழுந்த 2 வயது புள்ளிமான்- வனத்துறையினர் மீட்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் வழி தெரியாமல் 30 அடி கிணற்றில் விழுந்த 2 வயது புள்ளிமான். வனத்துறையினர் மீட்பு . திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி…

புதுச்சேரியில் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நாடக விழா

செய்தியாளர் தந்தைபிரியன் புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நாடக விழா புதுச்சேரி கலை பண்பாட்டுத் துறை சார்பில் 17 ந்தேதி…

நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைக்க அரசு அறிவிக்க வேண்டும்

தென்காசி மாவட்டம் சுரண்டை வளர்ந்து வரும் வர்த்தக நகரமாகும் சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், மாணவ மாணவிகள், கல்வி, மருத்துவம்,…

பாஜக சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்-மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமையில் நடந்தது

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், பிப்- 19.தஞ்சை மகர்நோன்பு சாவடி சின்ன ஆஸ்பத்திரி எதிரில் தெற்கு மாவட்ட பாஜக சக்தி கேந்திரா சார்பில்…

பொம்மிடி அருகே அடிப்படை வசதிகள் இன்றி அவதிபடும் மக்கள்

பொம்மிடி அருகே அடிப்படை வசதிகள் இன்றி அவதிபடும் மக்கள் ரோடு வசதியில்லாத நிலையில் பினத்தை மூன்று கிலோமீட்டர் ஒத்தைஅடி பாதையில் தூக்கி சென்ற அவளம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுக…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு சாம்பல் புதன் தவக்காலத்தை துவக்கிய கிறிஸ்துவர்கள்கிறிஸ்தவ மக்களின் 40 நாட்கள் தவக்காலத்தை முன்னிட்டு சாம்பல் புதனுடன் தொடங்கியது.தவக்காலத்தை ஒட்டி கரூர் மாவட்டம்…

சென்னை செல்ல முயன்ற 200-க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 சென்னை செல்ல முயன்ற 200-க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகள் தடுத்து நிறுத்தம் குண்டடத்தில் போலீஸ் – விவசாயிகள் இடையே நள்ளிரவு வரை…

எங்கேயும் காதல் நூல் அறிமுக விழா

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்திருச்சி புத்தகத் திருவிழா 2026 வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம் தேதிகளில் காலை 10…

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி அமாவாசை முன்னிட்டு மயான கொள்ளை

திருவொற்றியூர். பிப். 18 எண்ணூர் கடற்கரை சாலையில் மயான கொள்ளையை பார்க்க குவிந்த பக்தர்கள்.திருவொற்றியூர் எண்ணூர் கடற்கரைசாலையில் 800 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி…

சுற்றுச்சூழல் ஆர்வலர்க்கு பாராட்டு!

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்திருச்சி புத்தகத் திருவிழா 2026 சிஎஸ்ஐ செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம்…