திமுக சுய பரிசோதனை செய்து தோல்விக்கான காரணத்தை கண்டறிய வேண்டும்- காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நீலன் அசோகன் பேட்டி

நீடாமங்கலம்., மே 24 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் நீலன் அசோகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்..அப்போது சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற…

வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி முதல் மூன்று இடம் பிடித்துள்ள மாணவிகளுக்கு பாராட்டு

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 62 மாணவியர்கள் தேர்வு எழுதிய நிலையில் அனைத்து மாணவியர்களும் தேர்ச்சி பெற்று பள்ளி…

அண்ணா பேருந்து நிலையத்தை மேயர் ஜெகன் திடீர் ஆய்வு

அண்ணா பேருந்து நிலையத்தை மேயர் ஜெகன் திடீர் ஆய்வு. தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் அண்ணா பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.…

கூத்தாநல்லூர் அருகே உள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் சீர்வரிசை எடுத்து வந்த பக்தர்கள்

கூத்தாநல்லூர்., மே 24 திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுக்கா, சாத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயம் தொன்மை சிறப்புமிக்க பிராத்தனை ஸ்தலமாக விளங்கிவருகிறது. பல்வேறு சிறப்புக்குரிய…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புதிய ஏற்பாடுகள் செய்யப்படும் -அறநிலையத் துறை அமைச்சர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் தரிசனத்திற்கு ஏற்படும் காலதாமதம் தொடர்பாக கோவில் நிர்வாகிகளிடம் பேசி தற்போதைக்கு விரைவாக பக்தர்கள் தரிசனம் செய்ய வழிவகை…

மதுரையில் நடைபெற்ற பொன்னிநதிப் பூக்கள் – தமிழ்ச் சங்கம் ஐந்தாம் ஆண்டுவிழா

பொன்னி நதிப் பூக்கள் விருது -2026 மதுரையில் நடைபெற்ற பொன்னிநதிப் பூக்கள் – தமிழ்ச் சங்கம் ஐந்தாம் ஆண்டுவிழாவில் முனைவர் சா. சே. ராஜா, உதவிப் பேராசிரியர்,…

வால்பாறையில் அதிமுக நிர்வாகி தவெக வில் இணைந்தார்

கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் அக்கட்சிகளிலிருந்து விலகி தவெக நகரச்செயலாளர் ஆண்ட்ரூஸ் மற்றும் நகர இணைச்செயலாளர் செய்யது அலி ஆகியோர்…

கிக் பாக்ஸிங் வீரர்களுக்கு உறுதுணையாக நின்ற ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ – போட்டிக்கான நிதி உதவி வழங்கி ஊக்கமளிப்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர், மே 24:இளைஞர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் நோக்கில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இணைப் பொதுச்…

காங்கிரஸ் இல்லை என்றால் திமுக காலி டப்பா,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பெருமாள் சாமி கடும் சாடல்.! தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பெருமாள் சாமி செய்தியாளர்களை சந்தித்தார்……

தமிழக முதலமைச்சர் பேனரைக் கிழித்த மர்ம நபர்கள்

புவனகிரி மே,24 கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் ஊராட்சியில் நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று புதிய ஆட்சி பொறுப்பு ஏற்றுள்ள தமிழக…

திருக்கொள்ளிக்காடு பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன்

திருவாரூர்., மே 24 திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி அருகே உலக பிரசித்தி பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் நகரப் பேருந்தில் இன்று காலை நூற்றுக்கும்…

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சரந்தாங்கி கிராமத்தில்பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவையொட்டிஅங்கு அமைந்துள்ள அவரது சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மதுரை வடக்கு…

டெல்டா விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி அவசியம் – வேளாண் அமைச்சரை சந்தித்த பின் விவசாய சங்க தலைவர் பேட்டி

கும்பகோணம்: – காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என காவிரி டெல்டா விவசாய சங்க தலைவர் ஏ.கே.ஆர்.…

வருகிற ஜூன் 2ஆம் தேதி மேகதாது அணை நோக்கி முற்றுகை போராட்டத்தை தொடங்க உள்ளதாக விவசாய சங்கம் அறிவிப்பு

மன்னார்குடி., மே. 24 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாநில மாவட்ட…

சரந்தாங்கி கிராமத்தில் முத்தரையர் சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

அலங்காநல்லூர்.மே. 25 மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சரந்தாங்கி கிராமத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவினை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்விஷால்கிருஷ்ணா,…

ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குருப்பெயர்ச்சியையொட்டி மடதிபதிகள் மற்றும் திரளான பக்தர்கள் வழிபாடு

வலங்கைமான்., மே .24 ஜோதிட சாஸ்திர ரீதியாக சுபகிரகம் என அழைக்கப்படும் குருபகவான் வரும் 26ம் தேதி பெயர்ச்சி அடையும் நாளை குருபெயர்ச்சி விழாவாக கொண்டாடப்படுவதையொட்டி திருவாரூர்…

திருவண்ணாமலை மாவட்டம் இனி இந்த இடங்களில் குப்பை சேகரிப்பு நிறுத்தப்படும் மாநகராட்சி அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் மாநகராட்சி கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆணையாளர் திரு எஸ் .செல்வ பாலாஜி அவர்கள் கூறியதாவது இனி உணவகம் மற்றும் தங்கும் விடுதி, திருமண மண்டபங்களில் சேகரிக்கப்படும்…

ஆழ்துளை கிணறு அமைக்க பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார் அரூர் அதிமுக எம்எல்ஏ

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே சங்கிலி வாடியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 4.5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்க பூமி பூஜை செய்து பணியினை…

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் இன்று முதல் இயக்கப்படும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் புதிய பேருந்து நிலையம் 10 ஏக்கர் பரப்பளவில் 34 கோடி மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 டிசம்பர் 27ஆம்…

கோவையில் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் 3D பிரிண்டெட் செயற்கைக் கால் அளவீட்டு முகாம்

நாராயண் சேவா சன்ஸ்தான் சார்பாக கோவையில் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் 3D பிரிண்டெட் செயற்கைக் கால் அளவீட்டு முகாம் நாராயண் சேவா சன்ஸ்தான் மற்றும் சூரத்…

கட்டலாடி பாதாள காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா

நாகப்பட்டினம்,மே.24-நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கட்டலாடி கிராமத்தில் பாதாள காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த…

பழனியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி வ உ சி மத்திய பேருந்து நிலைய நுழைவாயிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற வன்னியரசுக்கு வாழ்த்துக்கள்…

கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா

கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டர் மாரப்பா ஜி.ஆறுச்சாமி அரங்கில்…

திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் வைகாசி பிரமோற்சவ விழா புஷ்ப பல்லக்கில் சாமி வீதியுலா

நாகப்பட்டினம்,மே.24-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அக்னி பாணாசுரன் வழிபட்ட தலமாகவும், சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர்களாலும் பாடல் பெற்ற…

அகரதிருநல்லூர் ஊராட்சியில் உள்ள மாற்றுகட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் விழா

திருவாரூர் செய்தியாளர் V, செந்தில் குமார் திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவாரூர் வடக்கு மாவட்டம் அகரதிருநல்லூர் ஊராட்சியில் உள்ள மாற்றுகட்சியினர் தமிழக வெற்றி…

அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விடுமுறை நாளான மே 23 ஞாயிற்றுக்கிழமையையொட்டி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான…

காண்டீபனும் கர்ணனும் நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா

தூயதமிழ் பயிற்சிப் பட்டறை நிறைவு விழா தூயதமிழ் இளைஞர் பாசறை மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சுப்பீரியர் கிங்ஸ் சார்பாக 15 நாட்கள் தூயதமிழ் பயிற்சிப்…

கோவிலாண்டனூரில் 4 நாட்களாக எரியாத தெரு விளக்குகள்

கோவிலாண்டனூரில் 4 நாட்களாக எரியாத தெரு விளக்குகள் தென்காசி மாவட்டம்,கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட கோவிலாண்டனூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதால் பொதுமக்கள்…

வடலூரில் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து சாலை மறியல் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கடலூர், மாவட்டம்வடலூர் அருகே உள்ள தென் குத்து கிராமம் , நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் முதல் சுரங்கம் அருகே உள்ள தால்,முதல் சுரங்க விரிவாக்க பணிக்காக இந்த…

கம்பம் சட்டமன்ற உறுப்பினரிடம் வாணியர் சங்க தலைவர் மனு

கம்பம் சட்டமன்ற உறுப்பினரிடம் வாணியர் சங்க தலைவர் மனு தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து தென்னிந்திய…

இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் மோடி அரசு – 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல் – பாஜக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் அன்னபூர்ணா பிள்ளை வாழ்த்து

தூத்துக்குடி இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு மக்கள் நல மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி…

செவிலியர் கல்லூரி மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவரது உறவினர்கள் மற்றும் சக செவிலிய மாணவிகள் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து சாலை…

சூலூர் கள்ளம்பாளையத்தில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் – பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி கடும் கண்டனம்

கோவை சூலூர் கள்ளம்பாளையத்தில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்த…

வால்பாறை கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணி உயிரிழந்த சம்பவம் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் வந்து…

திருவாரூர் மாவட்டத்தில் அதிரடி – குட்கா பறிமுதல்- 6 நபர்கள் கைது!

திருவாரூர் செய்தியாளர் V, செந்தில் குமார் திருவாரூர் மாவட்டத்தில் அதிரடி: தனிப்படையினரால் ரூ. 20,000 ரொக்கம், 3 கார்கள் மற்றும் 765 கிலோ குட்கா பறிமுதல்; 6…

துறையூர் கிளைநூலகத்தில் இயற்கை மருத்துவ முகாம்

துறையூர் மே-23 திருச்சி மாவட்டம் துறையூர் கிளைநூலக வாசகர் வட்டம் மற்றும் துறையூர் இமயம் இயற்கை மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச இயற்கை மருத்துவ முகாம் கிளை…

கோவையில் முதன்முறையாக இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா

இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் (ICAI) சார்பில் சமீபத்தில் பட்டயக் கணக்காளர் (CA) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா கோவையில்…

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை – 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை – 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது,மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி பேட்டி… கோவை சூலூர் பகுதியில்…

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் உணவு விடுதியில் வேலை செய்து வரும் பெண்மணி லதா இவர் நேற்று மாலை வேலை செய்யாமல் மாடியில்…

இலவச கண் பரிசோதனை முகாம்

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொய்யப்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் தர்மபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,மற்றும் கோவை அரவிந்த் கண்…

திருவாரூர் அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து

திருவாரூர் செய்தியாளர்V, செந்தில் குமார் திருவாரூர் அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து . 10க்கும் மேற்பட்டோர் திருவாரூர்…

அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அச்சிறுப்பாக்கம் மார்வார்அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்களில் பிடித்த மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.…

நாகை அருகே திருப்பணிக்கோட்டூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் போராடும் கிராம மக்கள்

நாகப்பட்டினம் மாவடம் நாகை ஒன்றியம் அகலங்கண் ஊராட்சி திருப்பணிக்கோட்டூரில் சுமார் 250 குடும்பங்கள் உள்ளது. முழுவதும் பட்டியலின மக்கள் மட்டுமே வசிக்க கூடிய இப்பகுதியில் குடிக்க தண்ணீரில்லாமல்…

50 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் பூங்கா மேயர் ஜெகன் ஆணையர் பிரியங்கா திடீர் ஆய்வு

50 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் பூங்கா மேயர் ஜெகன் ஆணையர் பிரியங்கா திடீர் ஆய்வு. தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் சங்கரநாராயணன் பூங்காடுவி புரத்தில் செயல்பட்டு வருகிறது.…

திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகப்பட்டினம்,மே.23- திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைகாசி பிரமோற்சவம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில்…

திருவண்ணாமலை போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுடன் ஆய்வு

திருவண்ணாமலை போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுடன் ஆய்வு- போளூர் சட்டமன்றத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு கலந்துரையாடினார். போளூர் மக்களின் அடிப்படை…

திருச்செங்கோடு கோட்ட விவசாயிகள் குறைதீர்க்க கூட்டத்தில் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம். பரமத்தி கல்குவாரி அனுமதி ரத்து செய்ய வேண்டும் இளம் விவசாயிகள் சங்கத் தலைவர் சௌந்தர்ராஜன் தலைமையில் பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர் திருச்செங்கோடு…

கோவையில் சிறந்த மேக்கப் கலைஞர்களுக்கான தென்னிந்திய அளவிலான (MAC) மேக் 2026 போட்டி

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மேக்கப் கலைஞர்கள் தங்கள் மாடல்களுடன் மேடையில் அணிவகுப்பு நடத்தி அசத்தல் மேக்கப் மற்றும் ஃபேஷன் துறையில் புதிய திறமைகளை வெளிக்கொணரும்…

திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுகத்தை ஆய்வு செய்த புதிதாக பதவியேற்ற மீன் வளத்துறை அமைச்சர்

நிதித்துறை அமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் இருவரும் ஒன்றிணைந்து சிங்காரவேலர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்ட மீன்வளத் துறை அமைச்சர்…

திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

சென்னை பெருநகர மாநகராட்சி 1 வது திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கலந்து கொண்டு தொகுதி பற்றிய…

நிரந்தர அலுவலரை நியமிக்ககோரி மோகனூர் கூட்டுறவு கரும்பு உற்பத்தி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தலைமை கரும்பு அலுவலர் ராமு என்பவர் பணிபுரிந்து ஒய்வு பெற்ற…

வால்பாறையில் தவெக வில் இணைந்த அமமுக நகரச்செயலாளர்

கோவை மாவட்டம் வால்பாறையில் பல்வேறு கட்சியினர் தவெக வில் இணைந்து வருவது தொடர்ந்து வருகிறது இந்நிலையில் அம்முகவின் வால்பாறை நகரச்செயலாளர் நெல்லை செல்வன் அக்கட்சியிலிருந்து விலகி தவெகவின்…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை திருச்செந்தூரில்-அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி.

திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு ஏழாவது முறையாக வெற்றி பெற்றவர் அனிதா ராதாகிருஷ்ணன். இன்று தனது தொகுதிக்கான சட்டமன்ற அலுவலகத்தில் பணிகளை தொடங்கினார். முதலாவதாக பொருளாதார…

தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச சிறுவர்களுக்கான ஃபேஷன் ஷோ போட்டிக்கு கோவையை சேர்ந்த சிறுவன் தேர்வு

தேசிய அளவிலான குழந்தைகள் ஃபேஷன் ஷோ போட்டி அண்மையில் பேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நடைபெற்றது.. ஃபேஷன் ரன் வே சார்பாக நடைபெற்ற இதில் தமிழ்நாடு சார்பாக…

பைப் லைன் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை – அதிமுக எம்எல்ஏ வே. சம்பத்குமார் தொடங்கி வைத்தார்

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் மேற்கு ஒன்றியம் வகுரப்பம்பட்டி ஊராட்சி பெரிசுனாம்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 1லட்சத்தி 75 ஆயிரம் மதிப்பீட்டிலான…

திட்டச்சேரியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு சரி செய்யப்படுமா?தண்ணீர் வீணாக்கி செல்வதால் பொதுமக்கள் வேதனை

நாகப்பட்டினம்,மே.22-திட்டச்சேரியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு சரிசெய்யப்படுமா? தண்ணீர் வீணாகி செல்வதால் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மேயா் ஜெகன் பொியசாமி அஞ்சலி செலுத்தினாா்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மேயா் ஜெகன் பொியசாமி அஞ்சலி செலுத்தினாா். தூத்துக்குடி தமிழக மாற்றுதிறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் 3வது மைல் புதுக்குடி,…

தாராபுரம் நகர மையத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் ஆவேச மனு

தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 தாராபுரம் நகர மையத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் ஆவேச மனு. “20 ஆண்டுகளாக போராடியும் தீர்வு இல்லை”…

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு தமிழக அமைச்சரவையில் சமூக நீதித்துறை (ஆதிதிராவிடர் நலத்துறை)…

தூத்துக்குடி மாவட்டத்தின் 36 ஆவது காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா பதவியேற்றார்

தூத்துக்குடி மாவட்டத்தின் 36 ஆவது காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா பதவியேற்றார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த டாக்டர் மதன் முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவு காவல்…

அமராவதி ஆற்று தடுப்பணையில் மூழ்கிய கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 சீதக்காடு அருகே அமராவதி ஆற்று தடுப்பணையில் மூழ்கிய கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு. தீயணைப்புத் துறையினர் 24 மணி நேரத்திற்கு பிறகு…

வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உட்பட்ட 5 அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 62 மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்த நிலையில் 62 மாணவிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்…

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திமுக இணைந்த மாமன்ற உறுப்பினர்- மேயர் ஜெகன் சந்திப்பு

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திமுக ல இணைந்த மாமன்ற உறுப்பினர் மேயர் ஜெகன் சந்திப்பு. தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி தமிழக…

நெல்லை பள்ளிகளுக்கு அறிவியல் ,என்சைக்ளோபீடியா புத்தகங்கள் வழங்கிய மும்பை விழித்தெழு இயக்கம்

திருநெல்வேலி மாவட்ட அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன், பொது அறிவு மற்றும் சிந்தனை வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், மும்பை விழித்தெழு இயக்கம் சார்பில் அறிவியல் என்சைக்ளோபீடியா…

தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச சிறுவர்களுக்கான ஃபேஷன் ஷோ போட்டிக்கு கோவையை சேர்ந்த சிறுவன் தேர்வு

தேசிய அளவிலான குழந்தைகள் ஃபேஷன் ஷோ போட்டி அண்மையில் பேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நடைபெற்றது.. ஃபேஷன் ரன் வே சார்பாக நடைபெற்ற இதில் தமிழ்நாடு சார்பாக…

நரசாபூர் – திருவண்ணாமலை சிறப்பு ரயில் நிரந்தர எக்ஸ்பிரஸாக மாற்றம்! ஆம் ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு!

திருவண்ணாமலை பக்தர்களுக்கு ஜாக்பாட் ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு : நரசாபூர் – திருவண்ணாமலை சிறப்பு ரயில் நிரந்தர எக்ஸ்பிரஸாக மாற்றம்! ஆம் ரயில்வே வாரியம் அதிரடி…

மனிதநேய ஜனநாயக நீதி கட்சி துவக்கம்

கோவை,கோவையில் இன்று ‘மனிதநேய ஜனநாயக நீதி கட்சி’யின் அறிமுக விழா நடைபெற்றது.சமத்துவம், சமநீதி, சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தித் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய கட்சியின் அறிமுக விழா, கோவையில்…

இளைஞர்களை மயக்கும் ட்ரெண்டிங் அரசியல் குறித்து பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் அறிக்கை

தூத்துக்குடி சமூக வலைதள அரசியல் ஜனநாயகத்தின் உண்மையான நோக்கத்தை சிதைக்கும் அளவுக்கு வளர்ந்து வருவதாகவும், மக்களுக்காக உண்மையாக உழைக்கும் நபர்களை மறைத்து போலியான பிரபலங்களை உருவாக்கும் சூழல்…

கோவையில் தொழில்நுட்பம் மற்றும் மனிதநேய சேவை இணையும் மாபெரும் முயற்சி

மே 24-ம் தேதி நாராயண் சேவா சன்ஸ்தான் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் (Calibers 3 D Printed Narayan Modular) பொருத்துவதற்கு அளவீட்டு முகாம் மாற்றுத்திறனாளிகள்…

தமிழக துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு டைம்ஸ் ஆப் தமிழ் நாடு இணையதள செய்தியாளர் நாகராஜீ நேரில் வாழ்த்து

திருச்சி மாவட்டம் துறையூர் தனி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற தவெக கட்சியை சேர்ந்த ரவிசங்கர் , தமிழக வெற்றி கழகத்தின் தலைவரரும்,தமிழக முதல்வருமான சி.ஜோசப்…

திருப்புகலூர்அக்னீஸ்வரர் கோவில் வைகாசி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாகப்பட்டினம்,மே.21-திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் வைகாசி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைகாசி பிரமோற்சவ விழாநாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அக்னி…

திருமருகல் அடுத்த பண்டாரவடையில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகப்பட்டினம்,மே.21-திருமருகல் அடுத்த பண்டாரவடையில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். சேதமடைந்த சாலைநாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி மதகடி தெருவில் சுமார்…

மத்திய பாஜக அரசை கண்டித்து மன்னார்குடி, வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் சிபிஐ, சி.பி.எம் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்.

மன்னார்குடி., மே. 21 அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சிபிஐ. சிபிஎம் கட்சியின் சார்பில் தமிழக முழுவதும் மத்திய…

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைச் சாதனைக்கு, ’50 மணி நேர நெருப்பு ஓவியம்’ வரைந்து கோவையைச் சேர்ந்த கலைஞர் பிரம்மாண்ட மரியாதை!

​தமிழ் திரையிசை உலகின் சகாப்தமான ‘இசைஞானி’ இளையராஜா அவர்களின் இசைப் பயணம் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா காண்பதை முன்னிட்டு, கோவை, குனியமுத்தூரைச் சேர்ந்த கலைஞர்…

முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன். காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்பட 100 பேர் திமுகவில் இணைந்தனர்

முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன். காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்பட 100 பேர் திமுகவில் இணைந்தனர். தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத்…

குண்டடம் அருகே அமைந்துள்ள மதுபான கடை அகற்றக்கோரி தாராபுரம் கோட்டாட்சியர் மனு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே அமைந்துள்ள மதுபான கடை அகற்றக்கோரி தாராபுரம் கோட்டாட்சியர் மனு. திருப்பூர் மாவட்டம். தாராபுரம் தாலுகா குண்டடம் கிராமத்தில் அரசு மதுபான…

சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு மாநில அளவில் சிறப்பிடம்.. கரூர் மாவட்டம் வெண்ணமலையில் அமைந்துள்ள சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில…

திருவொற்றியூர் மின்வெட்டு காரணமாக சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருவொற்றியூரில் இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் திருவொற்றியூர் போலீசார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி மின்சார பழுது நீக்கி சரி…

திருச்சி மாவட்டத்தில் ரூ.15.49 கோடியில் தூர்வாரும் பணிகள்- மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு!

திருச்சி மாவட்ட செய்தியாளர் அருள் மோகன் திருச்சி மாவட்டத்தில் ரூ.15.49 கோடியில் தூர்வாரும் பணிகள்: மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு! 2026-27-ம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில்…

தவெகவில் தமாகா நிர்வாகி என்டிஎஸ் சார்லஸ்

சுரண்டை தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரன்குன்றாபுரத்தை சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலாளராகவும், தென்காசி தெற்கு மாவட்ட தமாகா தலைவராகவும், செயல்பட்டு வந்த…

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற ஜூன் 01.06.2026 முதல் நாம் வாங்கும் தின்பண்டங்களுக்கான விலை அதிக படுத்தப்படுகிறது

இன்று திருவண்ணாமலை மாவட்டம் தின்பண்டம் விற்பனை கடைகளில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது என்ன என்று கேட்டபோது கேஸ், என்னை , கவர் போன்றவை விலை அதிகரிப்பதால்…

துறையூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 21.05.2026 வியாழக்கிழமை அன்று துறையூர் மற்றும் புத்தனாம்பட்டி துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பல்வேறு பகுதிகளில் காலை 9:45 மணி…

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்யக்கோரி மருந்துக் கடையடைப்பு போராட்டம்

இன்று ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து மருந்துக் கடைகளும் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய…

அரசியலில் நாகாீகமாக பேச வேண்டும்- தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் அறிக்கை

அரசியலில் நாகாீகமாக பேச வேண்டும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் அறிக்கை தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்…

திருமருகல் பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியது- தேவையான தண்ணீரை முறை வைக்காமல் திறந்துவிட வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை

நாகப்பட்டினம்,மே.20-திருமருகல் பகுதிகளில் நடந்து வரும் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை முறை வைக்காமல் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடைமடை பாசன பகுதிகாவிரியின் கடைமடை மாவட்டமான…

அனிதா ராதாகிருஷ்ணன் எம் எல் ஏ பற்றி பேசுவதற்கு ஸ்ரீநாத் எம் எல் ஏ… காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெருமாள் சாமி தகுதியே கிடையாது. தூத்துக்குடி தெற்கு…

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய கோரி மருந்து கடைகள் அடைத்து போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனையை தடைசெய்யகோரி மாவட்டம் முழுவதும் 457-மருந்து கடைகள் அடைத்து போராட்டம் இதனால் 50-லட்சம் ரூபாய்க்கான விற்பனை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த்ள்ளனர். அகில…

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் “சூரிய வளையம்” (Sun Halo) என்று அழைக்கப்படும் சிறிய பனித்துகள்கள் (மெல்லிய மேகங்களில்) வழியாக சூரிய ஒளி செல்லும்போது ஏற்படும். பனித்துகள்கள்…

கம்பம் அருகே எம்.கே.எம் சம்மர் தொடர் பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

கம்பம் அருகே எம்.கே.எம் சம்மர் தொடர் பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா தேனி மாவட்டம் கம்பம் எம் கே. எம்.ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் வளாகத்தில்நடைபெற்ற எம்.கே.எம்…

வேண்டாம் போதை தேவை நல்ல பாதை இந்த தலைப்பில் தெருக்கூத்து நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்

கோவை பேரூர் போஸ்டல் காலனி பகுதியில் சேர்ந்த சரவணகுமார் மகாலட்சுமி தம்பதியினரின் மகள்கள் ஜனிக்கா ஸ்ரீ ,சுதிக்‌ஷா ஸ்ரீ ஆகிய இருவரும் பல்வேறு விழிப்புணர்வு பாடல்களை முன்னெடுத்து…

எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வீட்டில் அதிரடி சோதனையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது

எண்ணூர் போலீசார் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் ஐந்து பேர் கொண்ட கும்பல் கஞ்சா, மற்றும் போதை…

மன்னார்குடி , கூத்தாநல்லூர் நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட மருந்து கடையடைப்பு

மன்னார்குடி., மே. 20 ஆன்லைன் இன்டர்நெட் மருந்து .வியாபாரத்தை நிறுத்த கோரி , தமிழகத்தில் மருந்து வணிகர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்…

டி.டி.வி.தினகரன் பேச்சை ஏற்றக்கொள்ள முடியவில்லை-அதிர்ப்தி அடைந்த கட்சி நிர்வாகிகள்

மன்னார்குடி., மே. 20 அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அரசியலில் முரண்பட்ட கருத்துகளை கூறி வருவதால் அவர் மீது அதிர்ப்தி அடைந்த கட்சி நிர்வாகிக…

ஆன்லைன் மருந்து விற்பனையை மத்திய அரசு நிறுத்த வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் 1200க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைப்பு

திருவாரூர்., மே. 20 ஆன்லைன் மருந்து விற்பனையை நிறுத்த வேண்டும் போலி மருந்துகளின் விற்பனையை தடுத்திட வேண்டும், ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும்…

கொளத்தூர் ரெட்டேரி அருகே குமரன் மருத்துவமனையின்அபாக்ஸிஸ் கேத்லேப் வசதியுடன் புதிய கட்டிட திறப்பு விழா

கொளத்தூர் 200 அடி சாலை சந்திப்பு ரெட்டேரி ஜங்ஷன் மேம்பாலம் அருகில் குமரன் மருத்துவமனை இயங்கி வருகிறது அதன் தொடர்ச்சியாக அபாக்ஸ் 6 கேத் லேப் வசதியுடன்…

மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட் டியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் அபினேஷ் (வயது 7). இவன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது,…

ஆன் லைன் வர்த்தகத்தில் மருந்து விற்பனையை தடை செய்ய கோரி கடையடைப்பு போராட்டம்

ஆன் லைன் வர்த்தகத்தில் மருந்து விற்பனையை தடை செய்ய கோரி நாளை 20ந்தேதி நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மருந்து வணிகர் சங்கம்.மதுரையில் 2500…

கரூர் மல்யுத்த வீரர், வீராங்கனை சாதனை

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மல்யுத்த வீரர், வீராங்கனை சாதனை.. தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பாக 2வது 15 வயது உட் பட்டவர்க்கான தென்னிந்தியா…

ஜெயங்கொண்டத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா.

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் புதிதாக புனரமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அதிமுக தலைமையிலான…

துறையூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்-செயற்பொறியாளர் தகவல்

நாளை மின்சாரம் நிறுத்தம்-செயற்பொறியாளர் தகவல் துறையூர் மே-20திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 21/05/2026 வியாழக்கிழமை அன்று மின்சாரம் இருக்காது என துறையூர் கோட்ட…