அரியலூர் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாக செயற்குழு கூட்டம்

அரியலூரில் நடந்தது அரியலூர் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாக செயற்குழு கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிவழவன் தலைமையில் நடந்தது மாவட்ட செயலாளர் அங்கனூர்சிவா…

எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.அந்தியூர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஹரிபாஸ்கர் கலந்து…

தூத்துக்குடி மாநகராட்சி வரலாறு தெரியாமல் பேசும் அமைச்சர் நிர்மல்குமாருக்கு மேயர் ஜெகன் பொியசாமி கண்டனம்

அதுபோல எனது தந்தைக்கு முரட்டு பக்தன் என்ற பெயர் எப்படி வந்தது என்று கூட அமைச்சர் நிர்மல்குமாருக்கு தெரியவில்லை ஏழு வயது முதல் ஒரே கட்சியில் இருந்து…

குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவில் திருவிழா

குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவில் திருவிழா பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவர் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வர…

துறையூர் ஸ்ரீ மகாகும்பலேசன் கருப்பு கோவில் கும்பாபிஷேகம் விழா

துறையூர் ஆக-01திருச்சி மாவட்டம் துறையூர் நரிக்குறவர் காலனியில் உள்ள ஸ்ரீ மகா கும்பலேசன் கருப்பு கோவில் 31-07-2026 அன்று காலையில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இவ்விழாவில்…

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – தமிழக முதல்வருக்கு பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ED444 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தினந்தோறும் ஏராளமான விவசாயிகள் பால் வழங்கி…

அரியலூரில் நடந்தது பணி நிறைவு பாராட்டு விழா

அரியலூரில் நடந்தது பணி நிறைவு பாராட்டு விழா தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி பணி ஓய்வு பெறும் கணக்குப் பிரிவு கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன்…

திருவாரூரில் நடைபெற்ற வேளாண்மை உழவர் மற்றும் உணவு பாதுகாப்பு வறட்சி மாநாட்டில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு

திருவாரூர். ஆக.01 தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் தனியார் அரங்கத்தில் வேளாண்மை உழவர் மற்றும் உணவு பாதுகாப்பு வறட்சி மாநாடு நடைபெற்று வருகிறது. எல்…

திருவாரூர் அருள்மிகு ரேணுகாதேவி திருக்கோயிலில் ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை

திருவாரூர் நகரின் பிரசித்தி பெற்ற அருள்மிகு ரேணுகாதேவி திருக்கோயிலில், ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, 31.07.2026 நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கோயில் முழுவதும் மங்கள இசை…

தாராபுரத்தில் பாஜக சார்பில் 12 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் பாஜக சார்பில் மோடியின் 12 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம். தாராபுரத்தில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் பிரதமர்…

புதுவை வில்லியனூர் காவல் நிலையத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது

செய்தியாளர் பார்த்தசாரதி புதுவை வில்லியனூர் காவல் நிலையத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது இதில் டி .ஐ .ஜி காவல் துறை தலைவர் சத்திய…

சீர்காழி அருகே குடிநீர் வேண்டி கிராம மக்கள் சாலை மறியல்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே குடிநீர் வேண்டி கிராம மக்கள் சாலை மறியல். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா உமையாள்பதி ஊராட்சி விநாயககுடி கிராமத்தில்…

மூன்றாம் வெள்ளி – பத்ரகாளியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன்

கோவை கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு பத்ரகாளியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.. கோவை இடையர்பாளையம்…

அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே சாக்கடை கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடும் அவலம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே சாக்கடை கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடும் அவலம். தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சாக்கடை கழிவுநீர் தேங்கி…

வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படாத காத்திருப்புக் கூடம்: பொதுமக்கள் அவதி – சீரமைக்க கோரிக்கை

வானூர்: விழுப்புரம் மாவட்டம் வானூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, வானூர் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மனுக்கள் அளிக்கவும், சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு தொடர்பான…

மீனாட்சிபுரம் கண்மாயில் 200 பனை விதைகளை நட்ட பேரூராட்சி மன்ற தலைவர்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் பேரூராட்சியில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் அறிவுறுத்தலின்படி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ்…

அரியலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் துணை முதல்வராக பணியாற்றியவர் மணமலர்ச்செல்வி இவர் பதவி உயர்வு பெற்று சென்னை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி நிறுவனித்தில்…

துறையூர் நகராட்சியில் குடிநீர் கட்டணம் 150ரூ நிர்ணயம் செய்ய அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

துறையூர் ஜீலை-31திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளுக்கும் நகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. துறையூர் நகராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு தற்போது குடிநீருக்கான…

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வேலாயுதபுரத்தில் கோவையில் உள்ள காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரியின் வேளாண்மைத்துறை மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின்…

காங்கயத்தில் இலவச வீட்டுமனை பட்டா நிலம் அளவீடு செய்து வழங்கல்

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம்,அருகே, 330 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலத்தை நில அளவீடு செய்து பயனாளிகளுக்கு நிலம் ஒப்படைக்கப்பட்டது. காங்கயம் நகரம் மற்றும்…

கம்பம் ஸ்ரீ கெள மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கெளமாரி யம்மன் திருக்கோயிலில் ஆடி மாதத்தின் முன்றாம் வெள்ளிக்கிழமையையொட்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கல் கவசம் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்…

கோயம்புத்தூரின் 100 அடி சாலையில் ‘பில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி

உலகின் மிகவும் விருப்பமான நகை நிறுவனமான ‘ஜோய் ஆலுக்காஸ்’ (Joyalukkas), தனது புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட விற்பனையகத்தைத் திறந்து வைத்ததுடன், கோயம்புத்தூரின் 100 அடி சாலையில் ‘பில்லியன்ஸ் டைமண்ட்…

தஞ்சாவூர் சிகரம் லயன் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா-ஜமால் முகமது யூனூஸ் எம்.எல்.ஏ.கலந்து கொண்டார்

தஞ்சாவூர், ஜூலை- 31.தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி அருகே உள்ள லயன்ஸ் கோல்மன் ஜூப்ளி ஹாலில் தஞ்சாவூர் சிகரம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள்…

திருமருகல் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா

நாகப்பட்டினம்,ஆக.31-தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெறும் திருமருகல் குறுவட்ட அளவிலான மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் புறாக்கிராமம் அரசு…

கரூர் மாவட்ட கபடி போட்டி நிறைவு

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் நடைபெற்ற கரூர் மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டிகள் நிறைவடைந்தன ஆண்கள் மாவட்ட சாம்பியன்ஷிப்…

மத்திய , மாநில அரசை கண்டித்து குருவாடி கிராமத்தில் பெண்கள் கும்மியடித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி., ஜூலை.31 திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெரிய குருவாடி கிராமத்தில் பாலைவனமாக மாறி வரும் காவிரி டெல்டாவை பாதுகாக்க கர்நாடகாவிடம் தண்ணீரை பெற்று தர வலியுறுத்தி…

ஸ்ரீராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி முப்பத்தி மூன்றாவது பட்டமளிப்பு விழா

2 எஸ்.என்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம், எஸ்.என்.ஆர். கல்லூரி சாலை, ஆவாரம்பாளையம், கோயம்புத்தூரில் உள்ள எஸ்.என்.ஆர். ஆடிட்டோரியத்தில் மிகுந்த உற்சாகத்துடனும் பெருமையுடனும் நடத்தியது. இது…

நீடாமங்கலம் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம பொது மக்கள் ஆர்ப்பாட்டம்

நீடாமங்கலம்., திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நீடாமங்கலம் அடுத்துள்ள ஆதனூர் மண்டபம். கிராமத்தில் பிரதான சாலையின் அருகே குடியிருப்புகளுக்கு நடுவே பங்கஜவல்லி, வாசுதேவன் தம்பதியருக்கு சொந்தமான இடத்தில்…

திருச்சியில் BIS அதிரடி ஆய்வு

திருச்சியில் பிரபல வணிக நிறுவனத்தில் ISI முத்திரை இல்லாத ₹.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் – ₹.2 லட்சம் அபராதம் விதிப்பு.திருச்சி கண்டோன்மென்ட் வில்லியம்ஸ் சாலையில்…

தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பிறந்தநாள் விழா

தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பிறந்தநாள் விழாவில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த திமுக வர்த்தக சங்க தலைவர் திமுகவின் தேனி தெற்கு மாவட்ட செயலாளராக…

அரியலூரில் தங்கமே தங்கம் நிகழ்ச்சி

அரியலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் சிறப்பு குழந்தைகள் நலத்திட்டம் தங்கமே தங்கம் என்கிற பெயரில் சிறப்பாக நடந்தது அரியலூர் அன்னலட்சுமிராஜபாண்டியன் திருமண அரங்கத்தில் ரோட்டரி மாவட்டம் 3000…

தாராபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தமிழ்நாடு காவல்துறை, தாராபுரம் போக்குவரத்து காவல்துறை மற்றும் தாராபுரம் ரோட்டரி சங்கம் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த…

ஸ்ரீ சங்கரா கல்லூரியில் மாவட்ட அளவிலான போதைப்பொருள் விழிப்புணர்வு போட்டிகள்

காஞ்சிபுரம் ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் MY Bharat அமைப்பும்…

ரூ 4,000 லஞ்சம்: திருச்சியில் நீர்வளத்துறை பணி ஆய்வாளர் கைது!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தை சேர்ந்த செல்லையா மகன் எட்வர்ட் என்பர் முடிகண்டத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மேக்குடி கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்திலிருந்து…

கம்பம் அருகே மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் பேரூராட்சிகள் துறையின் மூலம் முல்லைப் பெரியாற்றிலிருந்து காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் வகையில் ரூபாய்…

கரூர் குறுவட்ட தடகள & குழு விளையாட்டில் வெற்றி பெற்ற வீர, வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் குறுவட்ட தடகள & குழு விளையாட்டில் அதிக எண்ணிக்கையிலான போட்டிகளில் கரூர் சேலம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பரணி பார்க்…

எர்ணாவூரில் நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

. திருவொற்றியூர் ஜூலை 31. எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 4வது மாடியில் வசித்து வந்தவர் சுரேஷ் 41 கூலி வேலை செய்து வருகிறார். திருமணமாகவில்லை. நேற்று வழக்கம்போல்…

அரியலூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது அரியலூர் மாவட்டத்திற்கான பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை…

தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் என். இராமகிருஷ்ணன் பிறந்தநாள் விழா: துணிந்து நில் அறக்கட்டளை சார்பில் நினைவு பரிசு வழங்கல்

தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றி வரும் கம்பம் என். இராமகிருஷ்ணன் அவர்களின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணிந்து நில்…

மன்னார்குடி அருகே வட்டாட்சியரை கண்டித்து கிராம பொதுமக்கள் சாலை மறியல்

மன்னார்குடி., ஜூலை 30. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சோழப்பாண்டி கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான திருத்தினாகுளம் உள்ளது 7 ஏக்கர் பரப்பளவில் உள்ள…

கோவை எல்.எம்.டபிள்யூ நடத்திய 15-வது டி.ஜே. நினைவு சர்வதேச புகைப்படப் போட்டி வெற்றியாளர்களுக்கு ரூ. 12 லட்சம் பரிசுகள்

கோயம்புத்தூர், 30 ஜூலை 2026: எல்.எம்.டபிள்யூ லிமிடெட் நடத்தும் டிஜே. நினைவு சர்வதேச புகைப்பட போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. போட்டியில் சிறந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு,…

சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்-சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுதா என்பவருடைய 14 வயது மகன் நிவாஸ் குமார் இவருக்கு கடுமையான சளி மற்றும் உடல்நல குறைவு…

திண்டுக்கல் மாவட்ட காவலர் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பாக புகார் மனு

திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக புகார் மனு வழக்கறிஞர்கள் சங்க தலைவர்.குமரேசன் தலைமையிலான வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில்…

சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலக் குழு அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன்…

நீலாம்பூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கே.பி.ஆர். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் தரவு அறிவியல் பள்ளியின் கணினி அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வு துறை மற்றும்…

மேகதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மேகதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயற்சி செய்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமியை கைது செய்ய…

துறையூர் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளராக தன்ராஜ் நியமனம்: எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற நிர்வாகிகள்

துறையூர், ஜூலை 30: திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், துறையூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக தன்ராஜை கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நியமித்துள்ளார்.…

கம்பம் நகராட்சியில் வளர்ச்சி பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

கம்பம் நகராட்சியில் வளர்ச்சி பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நகராட்சித் துறையின் மூலம் விவேகானந்தர் தெருவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு…

மாநகராட்சி சார்பில் புதிய மார்க்கெட் பணிகளை பார்வையிட்ட மேயர் ஜெகன்

மாநகராட்சி சார்பில் புதிய மார்க்கெட் பணிகளை பார்வையிட்ட மேயர் ஜெகன். தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பதவி ஏற்ற பின்பு புதியதாக பொதுமக்கள் வசதிக்காக பல மார்க்கெட்…

கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் டெல்டா பகுதியை பாலைவன மாக்கும் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரத்தை கெடுத்துவிடும் கர்நாடகா காங்கிரஸ் அரசின் மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தேசிய…

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி., ஜூலை.30 நீட் தேர்வு முறைகேடு மற்றும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு காரணமான ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர்…

சமூக நீதி விடுதி கரூர் ஆட்சியர் ஆய்வு

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் முத்துகுமரன், கரூர் தான்தோன்றி மலையில் அமைந்துள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கான சமூக நீதி விடுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இதனைத் தொடர்ந்து,…

காற்றாடி நூலில் சிக்கித் தவித்த காகத்தை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

சென்னை எண்ணூர் நேதாஜி நகர் எட்டாவது தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த தென்னை மரத்தில் காற்றாடி நூலில் சிக்கிய ஒரு காகம் நீண்ட நேரம்…

தாராபுரம் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. சரஸ்வதி ராஜேந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், தாராபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தற்போது தாராபுரம் நகராட்சி 15-வது வார்டு கவுன்சிலருமான சரஸ்வதி ராஜேந்திரன், திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக)…

லயன்ஸ் கிளப் ஆப் விஷன் சார்பில் கிராமப்புற பெண்களுக்குசுழற்சி ஆட்டுக்குட்டி வழங்கும் திட்டம் திருச்சியில் நடைபெற்றது

. திருச்சிராப்பள்ளி விஷன் லயன்ஸ் சங்க சாசன செயலர் வரவேற்றார். சாசனத் தலைவர் ஹேமலதா தலைமை வகித்தார். மண்டல தலைவர் முகமது சபி,டாஸ்க் ஃபோர்ஸ் மாவட்ட தலைவர்…

ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் மக்கள் நலம் கல்வி அறக்கட்டளை சார்பில் பௌர்ணமி அன்னதானத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் மக்கள் நலம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் மூலம் பௌர்ணமி முதல் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக வெற்றிக் கழகம்R.பரத்ராஜ் விருகம்பாக்கம்…

திருமருகல் அருகே அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

நாகப்பட்டினம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புறாக்கிராமம் அரசு மேல்நிலை பள்ளியில் நாகை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தலைமை…

திருமருகல் அருகே ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழலக கட்டிடம் சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகப்பட்டினம்,ஜூலை.29-திருமருகல் அருகே ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழலக கட்டிடம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். பயணிகள் நிழலக கட்டிடம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சி…

திருச்சி தனியார் பல்கலைக்கழகம் – பார்ம் நெக்ஸஸ் டெக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை அறிவியல் பள்ளி மற்றும் திருச்சி ‘பார்ம் நெக்ஸஸ் டெக்’ நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடும் விழா மற்றும்…

கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமையில், உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் சுமார் 70 வக்கீல்கள் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத்…

நீடாமங்கலத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுனர் தாக்குதல்-காவல்துறையினர் விசாரணை

நீடாமங்கலம்., ஜூலை. 29 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வெண்டாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்…

கோவையில் சி.ஐ.எஸ்.சி.இ மண்டல விளையாட்டுப் போட்டிகள்-செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி முதலிடம் பிடித்து சாதனை

கோவைஇந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் சார்பில், மண்டலம் பி (Zone B) அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் 2026 கோவையில் நடைபெற்று முடிந்தது. கோவை ஜி.டி.…

கம்பம் நகராட்சி ஆணையாளரிடம் நகரமன்ற கவுன்சிலர் மனு

தேனி மாவட்டம் கம்பம் 11 வது வார்டில் அமைந்துள்ள இந்த பகுதி பொதுமக்களின் நன் மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான மாணவிகளின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்து…

பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் செடிகள் நடவு செய்தல் பணி

பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் நகர்புறத்தை பசுமையாக்கள் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் நகர் பகுதியில் அமைந்துள்ள பிரதான சாலைகளில் மையப்பிரிவு பகுதிகளில் அழகு…

மன்னார்குடியில் சாக்கடை தூர்வாரும் பணி தாமதம்- பொதுமக்கள் அவதி

மன்னார்குடி., ஜூலை 29. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகரின் அனைத்து பகுதிகளிலும் கடந்த பல மாதங்களாக பாதாள சாக்கடைக்கு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது .…

துறையூர் பேருந்து நிலைய கட்டுமானப் பணி ஆய்வு

துறையூர் ஜீலை -29திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சரவணன்,மண்டல நகராட்சி செயற்பொறியாளர் மாதவன் ஆகியோர் 29-07-2026அன்று நேரில்…

புத்தகரம் மகாகாளியம்மன் கோவில் ஆடி திருவிழா சாமி நடன வீதியுலா

நாகப்பட்டினம்,ஜூலை.29-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரத்தில் மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மகாகாளியம்மன் நடன வீதி உலா நடைபெறுவது வழக்கம். அதன்படி…

திருவாரூர் வாசன் நகர் அருள்மிகு ஸ்கந்த சாய்பாபா திருக்கோயிலில் குரு பூர்ணிமா வழிபாடு

திருவாரூர் வாசன் நகர் அமைந்துள்ள அருள்மிகு ஸ்கந்த சாய்பாபா திருக்கோயிலில், குரு பூர்ணிமாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.விழாவையொட்டி அதிகாலை முதலே கோயிலில்…

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தெருவில் ஆக்கிரமித்து உள்ள 22 நடைபாதை கடைகள் அபராதத்துடன் அகற்றம்

மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாக ராஜசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து நாள் தோறும்…

திருவாரூர் நகராட்சியை கண்டித்து நகராட்சியின் கழிவுநீர் வாகனத்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

திருவாரூர்., ஜூலை.29 நாகப்பட்டினம் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட திலகர் இரண்டாவது தெரு பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.…

புதுச்சேரியில் சிறப்பு அன்னதானம் –Adv SIJE SUDEESH முன்னெடுப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில ஆல் இந்தியா பிரசன்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேஷன் மாநிலத் தலைவர் ராஜாராம் குமார் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,Adv SIJE SUDEESH அவர்களின் தாயார்…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பட்டய படிப்பு தொடக்க விழா

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரியின் நிறுவனச் செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் 78 பிறந்த நாள் விழா மற்றும் fashion…

மீன்வளத்துறை இணை இயக்குனரை சந்தித்த தூத்துக்குடி மாநகர மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள்.!

தூத்துக்குடி மாநகர மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள், மீனவர் சமூகத்தின் நலன் மற்றும் முன்னேற்றம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள ஒருங்கிணைந்த இணை…

மன்னார்குடி அருகே குளத்தை தூர்வாரும் பணி- மணல்களை விற்பதாக பொய்யான தகவலை பரப்பிய இருவர் மீது கிராம பொதுமக்கள் போலீசில் புகார்

மன்னார்குடி., ஜூலை 29 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சோழப்பாண்டி கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான திருத்தினாகுளம் உள்ளது 7 ஏக்கர் பரப்பளவில் உள்ள…

வருசநாடு அருகே மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் தேனி எம் பி மனு

வருசநாடு அருகே மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் தேனி எம் பி மனு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக பகுதிகளில்…

அக்காமலையில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலைமிரட்டல் விடுத்து வீட்டிற்கு தீவைத்த கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் முதல் பிரிவில் வசித்துவரும் அசோகன் கவிதா தம்பதியரின் மகள் ஜீவிதாதேவி இவரது கணவர் ராஜா வயது 39,…

பணியிடத்தில் மயங்கி உயிரிழந்த சிஆர்பிஎஃப் தலைமைக்காவலர் சிவகுமார்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

தஞ்சாவூர், ஜூலை 29: தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே ராமாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் விஜயசுந்தரத்தின் மகன் சிவகுமார், மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) தலைமைக்காவலராக…

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.கரூர் மாவட்ட தோழமை இயக்கக் கூட்டமைப்பு சார்பில், மருத்துவம் மற்றும் பல்மருத்துவப் படிப்புகளுக்கான நீட்தேர்வை…

தூத்துக்குடியில் அருணாச்சலம் மரணத்திற்கு நீதி கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜூலை 29: தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்த அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (24) மரணத்திற்கு நீதி…

அரியலூர் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பிலான சோலார் மின் விளக்குகள் வழங்கிய ராயல் சென்டினியல் அரிமா சங்கம்

அரியலூர் ராயல் சென்டினியல் அரிமா சங்கம் சார்பில், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 10 சோலார் மின் விளக்குகள் வழங்கப்பட்டன. இந்த…

தேனி கம்மவார் சங்கக் கல்லூரியில் ‘போதைப்பொருள் இல்லா இளைஞர் இந்தியா’ விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி, ஜூலை 28: தேனி கம்மவார் சங்கக் கல்லூரியில், இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மை பாரத் கேந்திரா, தேனி மற்றும் தேனி…

திட்டச்சேரி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

நாகப்பட்டினம்,ஜூலை.28-நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் திட்டச்சேரி பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர்…

மணலி ஏலந்தனூர் கிராமத்தில் உள்ள குளத்தை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

சென்னையை அடுத்த மணலி ஏலந்தனூர் கிராமத்தில் உள்ள குளத்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, அதனை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மணலி புது நகர்…

மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இடையே அதிருப்தி?– சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு

செங்கல்பட்டு, ஜூலை 28: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தனி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு 62,090 வாக்குகள் பெற்று இரண்டாம்…

வடலூர் பேருந்து நிலையத்தில் அம்பேத்கர், பெரியார் சிலைகளை மீண்டும் அமைக்கக் கோரி பொதுக்கூட்டம்

கடலூர், ஜூலை 28: கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்திற்குட்பட்ட வடலூர் பேருந்து நிலையத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அகற்றப்பட்ட டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார்…

முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலப்பை உடனே தடுக்க வேண்டும்: கேரள அரசுக்கு கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தல்

கம்பம், ஜூலை 28: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் புளியன்மலையில் பிளான்டர்ஸ் கிளப்பின் 25-வது ஆண்டு வெள்ளி விழாவும், ஏலக்காய் விவசாயிகள் மாநாடும் நடைபெற்றது. விழாவிற்கு கேரள…

தேனி அல்லிநகரம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட முகாம்

தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட…

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி நவீன வசதிகளுடன் பேருந்து நிறுத்தம் அமைப்பு

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக கூரையுடன் கண்காணிப்பு உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தம் திறந்து வைக்கப்பட்டது.சார்க் கேசஸ் (SAARC CASES)…

நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் நூலகப் பணி தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

: தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகரில் ₹11 கோடி மதிப்பில் நான்கு மாடிகளுடன் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் நூலகப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு…

திருமருகல் குறுவட்ட அளவிலான கபடி போட்டியில் திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் இடம்

நாகப்பட்டினம்,ஜூலை.28-தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெறும் திருமருகல் குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கான கபடி போட்டிகள் நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் 17…

திருமருகல் அருகே திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

நாகப்பட்டினம்,ஜூலை.28-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம்,…

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை தர்ணா போராட்டம்

நாமக்கல், ஜூலை 28: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள், 3,600 ஏக்கர் நிலங்களை அளவீடு…

தருவைகுளத்தில் கடலில் மூழ்கி உயிாிழ்ந்த 2 மாணவா்கள் குடும்பத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆறுதல்

தூத்துக்குடி தருவைகுளம் 125 வீட்டுக்காலணியை சோ்ந்த சேவியா் மகன் ஜோஸ்வா வயது 16, மாாிமுத்து மகன் மனோஜ் வயது 15 மற்றும் நண்பா்கன என 7 பேர்…

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு நாள் அனுசரிப்பு-வாணியம்பாடியில் மரக்கன்றுகள் நட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

திருப்பத்தூர், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், உலகப் புகழ்பெற்ற விண்வெளி மற்றும் ஏவுகணை விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு நாள் (ஜூலை 27) திருப்பத்தூர்…

சூரியநல்லூரில் பல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத சமுதாயக் கூடம் – விசாரணை நடத்தி திறந்து வைக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர். திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டாரம், சூரியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சூரியநல்லூர் குக்கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்…

கோவையில் இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் மருத்துவர்கள் தின விழா; 56 மருத்துவர்களுக்கு அமைச்சர் சம்பத்குமார் விருது வழங்கி கவுரவம்

கோவை, ஜூலை 28: இந்திய மருத்துவச் சங்கம் (ஐ.எம்.ஏ.) கோவை கிளை சார்பில் மருத்துவர்கள் தின விழா கோவை ஐ.எம்.ஏ. அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு இந்திய…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ஏபிஜெ அப்துல் கலாம் நினைவு தினம்

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி சங்கம் சார்பாக மறைந்த மாமேதை டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் நினைவு தினம் கல்லூரி…

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் சிற்பங்களைச் செதுக்கிய விஸ்வகர்மா சிற்பிகளின் பாரம்பரியத்திற்கு அரசு அங்கீகாரம் வழங்கக் கோரிக்கை

கோவை: வரலாற்றுச் சிறப்புமிக்க கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் காணப்படும் அரிய கல் சிற்பங்களை உருவாக்கிய விஸ்வகர்மா சிற்பிகளின் பாரம்பரியத்திற்கும், அவர்களின் கலைப் பங்களிப்பிற்கும் தமிழக அரசு…

மணலி மாநகராட்சி மண்டல அலுவலக ஆதார் மையத்தில் ஊழியர்கள் வராததால் பொதுமக்கள் முற்றுகை – கடும் வாக்குவாதம்

மணலி, ஜூலை 28: மணலி மாநகராட்சி மண்டல அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் சேவை மையத்தில் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வராததால், காலை முதலே…

உலகப் புலிகள் தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

உலகப் புலிகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு வனத்துறை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் , சூழல் மேம்பாட்டுக் கோட்டம் சார்பில், சூழல் மேம்பாட்டு அதிகாரி ஹேமலதா…