அரியலூர் நகராட்சி அலுவலர்கள் சங்கம் நிர்வாகிகள் தேர்வு

அரியலூர் நகராட்சி அலுவலர்கள் சங்கம் நிர்வாகிகள் தேர்வு தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் அரியலூர் கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது தேர்தல் பார்வையாளராக மேலாளர்…

இலஞ்சி பிஎட் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளை பரிசுகள் கொடுத்து வரவேற்ற இரண்டாம் ஆண்டு மாணவிகள்

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளை வரவேற்க்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார்…

சீர்காழியில் நற்றுணை ஆசிரியர் தின விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் நற்றுணை ஆசிரியர் தின விழா 120 ஆசிரியர்களுக்குதனித்தனியாக அமர வைக்கப்பட்டு விருதுகள் வழங்கி கவுரவிப்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பன்னாட்டு…

ராணிப்பேட்டை நியாய விலைக் கடையில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் ஆகியோர் சென்னையில், திருவல்லிக்கேணி…

நெமிலி பேரூராட்சி பகுதியில் ஆசிரியர் தின விழா

செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் பெருந்தலைவர் காமராஜர் கல்வி அறக்கட்டளை (ம)சென்ட்ரல் சினேகா தன்னார்வத்தொண்டு நிறுவனம் இணைந்து…

போடிநாயக்கனூர் கார்டமம் பிளான்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

போடிநாயக்கனூர் கார்டமம் பிளான்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளான்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் கல்லூரி தேசிய மாணவர் படை என்சிசி…

பரஸ்பர நிதித் துறையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த செல்வ மேலாண்மை தொழில்நுட்பத்தை வழங்குகின்றன

கோவை இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த B2B2C பல்வேறு சொத்து வகைகளை உள்ளடக்கிய செல்வ மேலாண்மை தொழில்நுட்ப தளமான MIDASX, MF Utilities India நிறுவனத்துடன்…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா…

பொள்ளாச்சி கிரியேட்டிவ் சேம்ப்ஸ் பள்ளி மாணவர்கள் 55 பேர் சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்று பிரம்மாண்ட சாதனை!

​பொள்ளாச்சி: சர்வதேச யோகா விளையாட்டு கூட்டமைப்பு (International Yoga Sports Federation) சார்பில், இலங்கை கொழும்பில் உள்ள ஸ்ரீ ராம் திருமண மண்டபத்தில் ’37-வது அமெச்சூர் உலக…

கடலூரில் நியாய விலைக் கடையில் வெங்காயம் விற்பனை திட்டம் தொடக்கம்

கடலூர், செப். 3:கடலூர் மாநகராட்சி, சாவடியில் அமைந்துள்ள வேளாண்மை விற்பனையாளர்கள் கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக் கடையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வெங்காயம் விற்பனை…

ஃபிக்கி புளோ கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.மேலாண்மை கல்வி நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஃபிக்கி புளோ கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.மேலாண்மை கல்வி நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் தொழில்–கல்வித்துறை சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த பிக்கி புளோ அமைப்பு மற்றும்…

சிறுத்தை தாக்கி 5 ஆடுகள் பலி: ஏழை மூதாட்டிக்கு கொளத்தூர் காவல் ஆய்வாளர் ரூ.10 ஆயிரம் நிதியுதவி

கொளத்தூர், செப். 3:சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் அருகேயுள்ள கண்ணாமூச்சி காவாலாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா (70). ஏழை முதியவரான இவர், சொந்த வீடோ, விவசாய…

மதுராந்தகத்தில் விவசாய நிலத்தில் மரக்கன்றுகள் நடவுநதிகளுக்கு புத்துயிரூட்டும் தினத்தையொட்டி ஈஷா சார்பில் நிகழ்ச்சி

மதுராந்தகம், செப்.: நதிகளுக்கு புத்துயிரூட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஈஷா சார்பில் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ‘நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினத்தை’ முன்னிட்டு, தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில்…

காரைக்கால் அரசு பட்ட மேற்படிப்பு மையத்தில் முதுகலை மாணவர் சேர்க்கை

காரைக்கால்: காரைக்காலில் உள்ள டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 2026–27ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான…

எரகுடியில் 100 நாள் வேலை கேட்டு காத்திருப்பு போராட்டம்

துறையூர் செப்-03திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த எரகுடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பொருளாளர்…

விநாயகர் சிலை ஊர்வலம்: போலீஸ் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்-தாராபுரம் டிஎஸ்பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 விநாயகர் சிலை ஊர்வலம்: போலீஸ் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்-தாராபுரம் டிஎஸ்பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை…

கஞ்சா கடத்தி வந்த காரை-சினிமா பாணியில்”ஷேசிங்” செய்து பிடித்த துறையூர் போலீசார்-பொதுமக்கள் பாராட்டு

துறையூர் செப்-03திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 60 கிலோ கஞ்சாவை துறையூர் போலீசார் பறிமுதல் செய்து மதுரை சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது…

கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்-ஜெகநாத் மிஸ்ரா

கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் பயன்பெறும்…

ஆந்திராவில் இருந்து எட்டு கிலோ கஞ்சாவை கடத்தி வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி தனது சகோதரருடன் மூன்று பேர் கைது

எண்ணூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சரித்திரப்பதிவேடு குற்றவாளி தனது சகோதரர் மற்றும் நண்பருடன் எட்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மூன்று பேரை…

சாலைப் பணியாளர்களின் ஊதியத்தில் கூடுதலாகப் பிடித்தம் செய்த சேமநல நிதியை வட்டியுடன் வழங்க வேண்டும்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் தொடர் முழக்கப் போராட்டம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு…

கோவையில் சகோதயா பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி

கோயமுத்தூர் சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளின் சார்பில் 2026–27-ம் ஆண்டிற்கான 47-வது மாணவ, மாணவியர் கால்பந்து போட்டிகள், கோவை சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர்…

ராகுல் காந்தி மீது வழக்கு: தாராபுரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தி மீது வழக்கு: பாஜக ஒன்றிய அரசைக் கண்டித்து தாராபுரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: காங்கிரஸ் தேசியத் தலைவர் ராகுல் காந்தி மீது…

உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்காவிட்டால்-செப்டம்பர் 8-ல் விவசாயிகள் சாலை மறியல்! ஆடு, மாடுகளுடன் களம் இறங்கப் போவதாக எச்சரிக்கை!..

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்காவிட்டால்-செப்டம்பர் 8-ல் 5,000 விவசாயிகள் சாலை மறியல்! ஆடு, மாடுகளுடன் களம் இறங்கப் போவதாக எச்சரிக்கை!.. திருப்பூர் மாவட்டம்,…

மிஸ் இந்தியா இன்டர்கான்டினென்டல் 2026 அழகி போட்டியில் முதலிடம் பிடித்த திருவண்ணாமலை சேர்ந்த பெண் மருத்துவர்

மிஸ் இந்தியா இன்டர்கான்டினென்டல் 2026 அழகி போட்டியில் முதலிடம் பிடித்த திருவண்ணாமலை சேர்ந்த பெண் மருத்துவர் டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வருகை…

RTO Challan APK மோசடி – எச்சரிக்கை

நாகப்பட்டிணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமண்ய பாலச்சந்திரா சமூகவலைதளத்தில் எச்சரிக்கை பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சைபர் குற்றவாளிகள் RTO Challan மெசேஜ் அனுப்பி, உங்களுடைய…

வரவணை கிராமம் ஒடுகம்பட்டியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வரவணை கிராமம் ஒடுகம்பட்டியில் குடியிருப்புகள் குளங்கள் அருகில் அமைக்கப்பட்டும் மனித கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் (FSTP)…

கோவைபுதூர் வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் ‘லூமினா 2.0’ கலை மற்றும் புகைப்படக் கண்காட்சி துவக்கம்..

கோவைபுதூர் வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் ‘லூமினா 2.0’ கலை மற்றும் புகைப்படக் கண்காட்சி துவக்கம்.. உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு கோவை வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும்…

சாலையில் கிடந்த பொன் தாலிக்கயிறு குண்டடம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 சாலையில் கிடந்த பொன் தாலிக்கயிறு குண்டடம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு. குண்டடம், திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே மேட்டுக்கடை பகுதியில் சாலையில் கிடந்த…

ராராந்திமங்கலம் ஊராட்சியில் குளம் தூர்வார அனுமதி வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ராராந்திமங்கலம் ஊராட்சியில் உள்ள பெரியகுளம் தூர்வார அனுமதி வழங்க கோரி அப்பகுதி கிராம மக்கள் திருக்கண்ணபுரம் – ஆண்டிப்பந்தல் சாலையில் திடீர்…

மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘ஆரா’ விழா-

கும்பகோணம் மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘ஆரா’ விழா நடைபெற்றது.விழாவிற்கு மாஸ் கல்விக்குழும தாளாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் மாலினி விஜயகுமார் தொடக்க…

மார்க்சிஸ்ட் அலுவலகம் திறப்பு விழா

அரியலூர் மார்க்சிஸ்ட் அலுவலகம் திறப்பு விழா அரியலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடந்தது கட்சியின் மூத்த முன்னோடி சிற்றம்பலம்…

கோவை இஸ்கான் கோவிலில் செப்டம்பர் 3 முதல் 5-ம் தேதி வரை ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா

கோவையில் செப்டம்பர் 3 முதல் 5-ம் தேதி வரை மூன்று நாட்கள் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளதாக இஸ்கான் கோயம்புத்தூர் நிர்வாகத்தினர்…

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சி

நாமக்கல்.செப்டம்பர் 02. நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள், அடுப்பில்லா சமையல் போட்டியில் வெற்றி…

திருச்சியை குறிவைக்கும் நட்சத்திர ஓட்டல்கள்! வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும் தொழில்துறை

திருச்சி: தமிழகத்தின் மத்தியப் பகுதியாக விளங்கும் திருச்சி, சோழர் கால ஆட்சி முதல் ஆங்கிலேயர் ஆட்சி வரை நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தை கொண்ட நகரமாக திகழ்கிறது. சென்னை…

காரைக்காலில் நாளைய மின்தடை அறிவிப்பு

S.முஹம்மது தாரிக் அன்வர்செய்தியாளர், காரைக்கால் காரைக்கால் மின்துறை உதவி பொறியாளர் (நகரம்-1) வெளியிட்டுள்ள அறிவிப்பு: உயர் மின் அழுத்தப் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை 03.06.2029…

காரைக்கால் தெற்கு தொகுதியில் 14.05 கி.மீ. நீளத்திற்கு வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்

புதுச்சேரி-: காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட புதுத்துறை மற்றும் தருமபுரம் வாய்க்கால்கள் மற்றும் அவற்றை உள்ளடக்கிய கிளை வாய்க்கால்களை தூர்வாரும் பணி தொடங்கியது. மொத்தம் 14.05 கிலோ மீட்டர்…

அரியலூர் நகராட்சியில் துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து பணி ஓய்வு பெறும் கந்தன் என்கின்ற சிவஞானம் அவர்கள் பணி ஓய்வு பெறுவதையொட்டி பாராட்டு விழா அரியலூர் நகராட்சி…

“குடிக்க தண்ணீர் இல்லையே!” காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே 15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு: கொதித்தெழுந்த 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் — மன்னார்குடி–கும்பகோணம் சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து முடக்கம் மன்னார்குடி.,…

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சிறுவர்களுக்கான ஃபேஷன் ஷோவில் கோவையை சேர்ந்த சிறுவன் இரண்டாம் இடம் பிடித்து அசத்தல்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சிறுவர்களுக்கான ஃபேஷன் ஷோவில் கோவையை சேர்ந்த சிறுவன் இரண்டாம் இடம் பிடித்து அசத்தல் 15 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்ற…

வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து நாய்களுக்கும் உரிமம் பெற வேண்டும்-புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர்

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து நாய்களுக்கும் உரிமம்…

சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை-2 சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் கடந்த ஆக. 30ம் தேதி, தனது பாட்டி ஊரில் நடந்த கோவில்…

தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் திட்டங்கள்…

தருவைகுளம் உரக்கிடங்கை தொடர்ந்து 12-வது மையவாடியையும் பசுமைக் காடாக மாற்றும் முயற்சி

11 வழித்தடங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணிக்கு மேயர் ஜெகன் ஆய்வு தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொறுப்பேற்றது முதல் மாநகராட்சியின் சுற்றுச்சூழல் மற்றும் அடிப்படை வசதிகளை…

செப்டம்பர் 1 முதல் இணையதளம் மூலம் மட்டுமே விடுப்பு விண்ணப்பம் – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் செப்டம்பர் 1, 2026 முதல் விடுப்பு விண்ணப்பங்களை eHRMS இணையதளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என…

18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் வாகனங்கள் ஓட்டத் தடை – பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்

புதுச்சேரி பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்தவொரு மோட்டார் வாகனத்தையும் ஓட்டக் கூடாது என்றும்,…

மணலி புதுநகரில் பொதுமக்கள் புகார்: கனரக வாகனங்கள் செல்ல தடுப்புகள் அமைத்த காவல்துறை

மணலி புதுநகர்:மணலி புதுநகரில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் கன்டெய்னர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக சென்று நிறுத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர்…

ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு: நீடாமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

வழக்கை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் நீடாமங்கலம்.,செப்.1 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை…

அரியலூர் மாண்ட்போர்ட் பள்ளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

அரியலூர் மாண்ட்போர்ட் பள்ளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு அரியலூர் மாண்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிணி தேசிய அளவில் இஸ்ரோ நடத்தும் வினாடி வினா போட்டியில் கலந்துகொண்டு…

பிஎஃப் பணம் எடுக்கும் EPFO 3.0 விரைவில் அறிமுகம்

ஊழியர்கள் PF பணத்தை காத்திருப்பின்றி மிக விரைவாக UPI மற்றும் ATM மூலமாக பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் EPFO 3.0 அம்சத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.…

ஊதியூர் அருகே சாலை விபத்தில் தனியார் கம்பெனி சூப்பர்வைசர் உயிரிழப்பு

ஊதியூர் அருகே சாலை விபத்தில் தனியார் கம்பெனி சூப்பர்வைசர் உயிரிழப்பு. திருப்பூர் மாவட்டம், ஊதியூர் அடுத்த எல்லப்பாளையம்புதூர் ஊராட்சி கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்அருண் பிரசாத்(28), தனியார் கம்பெனியில்…

தாராபுரம்:நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி 4 இடங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்:நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி 4 இடங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் அமராவதி ஆற்றில் தினமும் 3,000 கன அடி…

விடுதலைப் போராட்ட வீரர் புலித்தேவனின் 311 வது ஜெயந்தி தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி செப்டம்பர் 1 – தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், நெற்கட்டும் செவல் கிராமத்தில் அமைந்துள்ள விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன்…

விவசாயம் மற்றும் தொழில் முன்னேற்றம், உலக நலன் வேண்டி லட்சம் கெளரி பூசை

திரளாக பெண்கள் பங்கேற்று பூசைகளில் ஆன்மீகத்தில் திளைத்து பக்தி பரவசம் கோவை வைசியாள் வீதியில் அமைந்துள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி திருக்கோவிலில், லட்சம் கௌரி பூஜை வெகு…

சிறப்பு மருத்துவர்கள் காரைக்கால் வருகை

காரைக்கால்-புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் முதுகலை பட்ட மேற்படிப்பு நிறுவனத்திலிருந்து மனநல மருத்துவம், குழந்தைகள் அறுவை சிகிச்சை, இதயவியல், நரம்பியல் மற்றும் சிறுநீரகவியல் சிறப்பு…

தேனி மாவட்டத்தில் இறைச்சி, மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை திடீர் சோதனை

7.5 கிலோ கெட்டுப்போன இறைச்சி, மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு – கடைகளுக்கு அபராதம் தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் சுகாதாரமற்ற…

உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கக் கோரி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமராவதி அணையிலிருந்து அமராவதி ஆற்றில் தினமும் 3,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தியும், உத்தரவை முழுமையாக நிறைவேற்றாமல் தாராபுரம்,…

பக்கீல் ஓடை பணிகளை கலெக்டர் விஷி மகாஜன் ஆணையர் பிரியங்கா ஆய்வு

பக்கீல் ஓடை பணிகளை கலெக்டர் விஷி மகாஜன் ஆணையர் பிரியங்கா ஆய்வு. தமிழகத்தில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் உள்ள…

மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனம் தொடக்கம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள பாக்கம் ஊராட்சியில், மத்திய அரசின் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும்…

குண்டடம் ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள். குண்டடம், பள்ளி மாணவர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில், 2026–2027ஆம் கல்வியாண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள்…

மீன்வள உள்கட்டமைப்பு வசதி தொடக்க விழா

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தில் மீன்வளத்துறை சார்பில் PMMSY திட்டத்தின் கீழ் மீன்வள உள்கட்டமைப்பு வசதி தொடக்க விழா மற்றும் நீலப் பொருளாதாரம் சார்ந்த…

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அரியலூர் மண்டலம் அலுவலகத்தில் எடையாளராக பணியாற்றி பணி ஓய்வு பெறும் காசிநாதன் அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது மண்டல…

ருத்ராவதி பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.1.40 கோடியில் 17 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணி தீவிரம்.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ருத்ராவதி பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.1.40 கோடியில் 17 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணி தீவிரம். குண்டடம், திருப்பூர் மாவட்டம், ருத்ராவதி…

சின்னமனூர் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் 5 நாள் போராட்டம் பேச்சுவார்த்தையில் முடிவு

சின்னமனூர்: தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுமுக பேச்சுவார்த்தை நடைபெற்றது. சின்னமனூர் நகர்மன்ற…

காரைக்காலில் சாலையில் சிதறும் குப்பைகள்: தூய்மைப்பணி முறையாக மேற்கொள்ளப்படுமா?

S.செய்யது தாஜுல் உசேன்மாவட்ட செய்தியாளர்காரைக்கால். 9385856800 காரைக்கால்: காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் நிறுவனம் மூலம் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காரைக்கால் வள்ளல் சீதக்காதி…

உத்தமபாளையம்–புதுப்பட்டி சாலையில் தொடர் விபத்து புதிய புறவழிச்சாலை அமைக்க வேண்டும்-சட்டப் பேரவையில் ஜெகநாத் மிஸ்ரா எம் எல் ஏ வலியுறுத்தல்

தேனி மாவட்டம் உத்தமபாளையம்–கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் கம்பம் புதுப்பட்டி அருகே தொடர்ந்து நடைபெறும் சாலை விபத்துகளைத் தடுக்க உத்தமபாளையத்தில் இருந்து புதிய புறவழிச்சாலை பைபாஸ் அமைக்க வேண்டும்…

கால்நடை மருந்தகங்களின் பணிநேரத்தை காலை 9 முதல் மாலை 3 மணி வரை மாற்ற வேண்டும்-தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் செயல்படும் கால்நடை மருந்தகங்களின் பணிநேரத்தை காலை 9 மணி முதல் மாலை 3…

ரயில்வே மேம்பாலத் திட்டத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத மாற்று வடிவமைப்பு கோரி ஆட்சியரிடம் மனு

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் தலைமையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.இ. பத்மஜா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு…

மாம்பாக்கம் அமல அன்னை மேல்நிலைப் பள்ளியில் மரம் நடும் விழா

காஞ்சி மாவட்டம்: 104 மாம்பாக்கம் அமல அன்னை மேல்நிலைப் பள்ளியில் மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திண்டிவனம் புனித சூசையப்பர் பல்கலைக்கழக கல்வித்துறை தலைவர்…

கோவை காந்திபுரம் சித்தி விநாயகர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக…

தென்னமரக்குடி பத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா

நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் தென்னமரக்குடி கிராமத்தில் விநாயகர், ஆஞ்சநேயர், ஐயனார், பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.…

வேலங்குடி சீதாளதேவி புத்தடி பாடைகட்டி மாரியம்மன் கோவிலில் ஆவணித்திருவிழா

நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நெய்குப்பை ஊராட்சி வேலங்குடி கிராமத்தில் சீதாளதேவி புத்தடி பாடைகட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா…

குண்டடம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சியில் மக்கள் சந்திப்பு கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சியில் மக்கள் சந்திப்பு கூட்டம். திருப்பூர் தென் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் P. சத்தியபாமா, Ex.MLA அவர்கள்…

“அசிங்கமாக விமர்சித்தால் நாங்களும் பதிலடி கொடுப்போம்- திமுகவினருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் எச்சரிக்கை

மன்னார்குடி., திமுகவினர் எங்களை விமர்சனம் செய்யட்டும். ஆனால் நல்ல முறையில், ஆரோக்கியமான வகையில் விமர்சனம் செய்ய வேண்டும். அசிங்கமான, கேவலமான, இழிவான முறையில் விமர்சனம் செய்தால் நாங்கள்…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 610 கோரிக்கை மனுக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்…

சேவல் சண்டை சூதாட்டம்- 4 பேர் கைது

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம்,​சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளிபாளையம், பாரைக்காடு பகுதியில் சட்டவிரோதமாகச் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாகக் காவல்துறைக்கு ரகசியத் தகவல்…

கோவையில் சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் நான்கு நூல்கள் அறிமுக விழா

இளம் தலைமுறையினர் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள புத்தக வாசிப்பு அவசியம் என விழாவில் சிந்தனை கவிஞர் கவிதாசன் உரையாற்றினார்.. கோவையில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் எழுதிய ‘வெற்றிப்…

வெற்றிக்கு தலைமைத்துவமே திறவுகோல்: இதயா கல்லூரி மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி

கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) ஜூனியர் ஜேசி பிரிவு மற்றும் பிசிஏ துறை சார்பில் ‘Know Yourself – Grow Yourself’ (உன்னை அறிந்துகொள் –…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில்…

திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் நிறைவு

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் நிறைவு பெற்றது.​சமூக நீதியை நிலைநாட்டவும், கிராமப்புற மற்றும் முதல்…

கவித்தேடல் பதிப்பகத்தின் மூலம் 51 நூல்கள் வெளியீட்டு விழா

தருமபுரி மாவட்டம் கவித்தேடல் பதிப்பகத்தின் நான்காம் ஆண்டை முன்னிட்டு கவித்தேடல் கலைச்சங்கமம் என்னும் பொருண்மையில் முப்பெரும் விழா நடைபெற்றது.இந்நிகழ்வு பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி கலையரங்கத்தில்…

கோவையில் அகில இந்திய தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து

கோவையில் அகில இந்திய தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து அகில இந்திய தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் ஆகஸ்ட் 30 ந்தேதி தனது பிறந்த…

மதுரை கோரிப்பாளையம் தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்

மதுரை கோரிப்பாளையத்தில் ஹஜ்ரத் காஜா சையது சுல்தான் அலாவுதீன் கா உள்ளது. இங்கு ஆண்டு தோறும் உரூஸ் எண்ணம் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா மிக விமரிசையாக…

அய்யனடைப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு-ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கபட்ட மக்கள் மனு

தூத்துக்குடி:தூத்துக்குடி அய்யனடைப்பு பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை…

மதுரை அரசு பள்ளிகளில் பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம்

மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் வரிச்சியூர் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப் பிற்கான பெற்றோர்…

திருமருகல் அருகே பாதியில் நிறுத்தப்பட்ட குளம் – பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் கிராம பொதுமக்கள் கோரிக்கை

நாகப்பட்டினம்,ஆக.31-திருமருகல் அருகே இடையிலையே தூர்வாரும் பணியை நிறுத்தப்பட்ட குளம் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என பகுதி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குளம் தூர்வாரும் பணிநாகை மாவட்டம்…

திட்டச்சேரியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகப்பட்டினம்,ஆக.31-திட்டச்சேரியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில்…

கோவையில் நடைபெற்ற ஜெனித் பிரீமியர் லீக் 2.0 (ZPL 2.0)கிரிக்கெட் போட்டி

(Zero Hunger) எனும் பசிப்பிணி போக்கும் திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் ஜே.சி.ஐ.கோயம்புத்தூர் ஜெனித் சார்பாக இரண்டாவது சீசனாக நடைபெற்ற இதில்,24 அணிகள் பங்கேற்பு இளம் தொழில்…

பூண்டிமாதா பேராலயத்தில் “அன்னை மரியாளின் பிறப்புப் பெருவிழா” கொடியேற்றத்துடன் துவங்கியது.

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 30.தஞ்சாவூர்மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலயத்தில் “அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா” மேதகு ஆயர் ஜீவானந்தம்…

கோவை மாங்கரை பகுதியில் யோகி ராம்சுரத்குமார் அருளாலயம் பூமி பூஜை விழா

கோவை ஆனைக்கட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள மாங்கரை,பகுதியில் ‘யோகி ராம்சுரத்குமார் அருளாலயம் டிரஸ்ட்’ சார்பாக புதிதாக அமைக்கப்படவுள்ள அருளாலயத்திற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. காலை 6:00…

கும்பகோணத்தில் இலவச மூட்டு பரிசோதனை முகாம்

கும்பகோணம்:*குடந்தை காவேரி லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் வட்டாரத் தலைவருமான லயன் டாக்டர் ராஜா ரகுபதி பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இலவச மூட்டுத் தேய்மான பரிசோதனை…

கம்பம் அருகே கூத்தனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன் பட்டி மழை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கூத்தனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க…

வீரபாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஊமச்சிகுளம். மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் தமிழக முதல்வரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய், பிறந்தநாளை முன்னிட்டு பொதுச் செயலாளர் புஸ்லி…

கோவை ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் ‘ஸ்போர்ட்ஸ் வகான்சா 2026’ விளையாட்டு விழா

கோவை ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் (ஆர்.பி.எஸ்.) ‘ஸ்போர்ட்ஸ் வகான்சா 2026’ என்ற மாபெரும் ஆண்டு விளையாட்டு விழா ரத்தினம் என்.சி.சி. மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.…

தாராபுரம்:குடியிருப்பு பகுதியில் மருத்துவக் கழிவுகள் குவிப்பு: துர்நாற்றத்தால் பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்பு.

தாராபுரம், செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் சமத்தூர் பிரிவு அருகே விஷ்ணு லட்சுமி பி.எட். கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியின் பின்புறம்…

தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் பென்னாகரம் எம்எல்ஏ திடீர் ஆய்வு-

தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் தன்மை குறித்து…

படவேட்டம்மன் ஆலயத்தில் பால்குட ஊர்வலம் சிறப்பு பூஜை-

சென்னை, திருவொற்றியூர், கே.வி.கே., குப்பத்தில், பிரசித்திப் பெற்ற படவேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும், ஆடிமாதம் அம்மனுக்கு பால் குடம் ஊர்வலம் அபிஷேகம் கூழ்வார்த்தல் திருவிழா…

இலவச கண் சிகிச்சை முகாம்

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன்இணைந்து…

பாரூர் ஊராட்சியில் தென்பெண்ணை ஆறு சுத்தம் செய்தல் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், வீதா லீடர்ஸ் அமைப்பின் சார்பில் தென்பெண்ணை ஆறு சுத்தம் செய்தல், ஏரிக்கரைகளில் பனை விதை நடவு…

கோவையில் சிந்தி லேடீஸ் ஃபோரம் சார்பாக நடைபெற்ற தீஜ் கொண்டாட்ட விழா

கோவையில் சிந்தி லேடீஸ் ஃபோரம் சார்பாக நடைபெற்ற தீஜ் கொண்டாட்ட விழா-‘ரெட்ரோ டூ மெட்ரோ’ –என இளம் பெண்களுக்கு இணையாக வயதான பெண்களும் பேஷன் ஷோவில் அசத்தல்…

பெருகவாழ்ந்தானில் உரிய அனுமதியின்றி கட்டுமானப் பணிகள்?-சோலார் மின் உற்பத்தி நிலையத்துக்கு தடையின்மைச் சான்று கோரிய மனுக்கள் நிராகரிப்பு

முத்துப்பேட்டை., திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே பெருகவாழ்ந்தான் கிராமத்தில் உரிய சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெறாமல் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகள்…