பெரியகுளம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம்
தேனி மாவட்டம்பெரியகுளம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் சார்பில் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாம்…
திருவாரூர் அருகே திருநாட்டியத்தாங்குடி கிராமத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பாரம்பரிய நடவு நடவு திருவிழா
திருவாரூர்., ஜூலை.25 பண்டைய சாஸ்திர ஐதீகத்தின் படி திருவாரூர் அருகே திருநாட்டியத்தாங்குடி கிராமத்தில் ஸ்ரீ இறைவன், ஸ்ரீ இறைவி வடிவில் குழந்தைகள் உழவன் – உழத்தியாக மாறி…
மன்னார்குடியில் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே திட்டத்தை மத்திய , மாநில அரசுகள் உடனடியாக செயல்படுத்த கோரி 1500 க்கு மேற்பட்டோர் கவன ஈர்ப்பு பேரணி.
மன்னார்குடி., ஜூலை., 25 மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை 41 கிலோ மீட்டர் வரை புதிய ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 14 ஆண்டுகளாக முன்பாக ரயில்வே…
சிவகாசி அருகே முத்தமிழ் மன்ற விழா நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, சல்வார்பட்டியில் இயங்கி வரும் மதுரை சி.இ.ஓ.ஏ. பதின்ம மேல்நிலைப் பள்ளியில், தமிழ் துறை சார்பில் முத்தமிழ் மன்ற விழா இன்று நடைபெற்றது.…
பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா
கோவை,, பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் ஆட்டோமொபைல், சிவில், மெக்கானிக்கல், மெட்டலர்ஜிக்கல் மற்றும் புரொடக்ஷன் பொறியியல் பிரிவுகளுக்கான விருதுகள் வழங்கும் விழா நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது.பி.எஸ்.ஜி.அண்ட் சன்ஸ்…
தேனி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்த அமைச்சர்
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில்…
குண்டடம்- தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் சிறப்பு முகாம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (SWDS)அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாம்.! திருப்பூர் மாவட்டம், குண்டடம்: குண்டடம் சமுதாய நலக்கூடத்தில் இன்று…
துறையூரில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடங்களை துணை சபாநாயகர் ரவிசங்கர் திறந்து வைத்தார்
ரூ10.46 கோடி மதிப்பீட்டில் துறையூரில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடங்களை துணை சபாநாயகர் ரவிசங்கர் திறந்து வைத்தார் துறையூர் ஜீலை -25திருச்சி…
அரியலூரில் பருவ கால பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அரியலூர் பல்துறை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழக…
நாராயணா ஹெல்த் சிட்டி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
ஈரோடு ஜூலை கர்நாடக பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் நாராயணா ஹெல்த் சிட்டி மருத்துவமனை டாக்டர்கள் ஈரோட்டில் பத்திரிகையாளர் களுக்கு சிறப்பு பேட்டி சிக்கலான மறுசீரமைப்பு…
புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை பள்ளியில் 57-ஆம் ஆண்டு விளையாட்டு விழா
புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை பள்ளியில் 57-ஆம் ஆண்டு விளையாட்டு விழா .தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில்…
கரூரில் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கபடி போட்டி
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கபடி போட்டி.. கரூர் மாவட்டம் சேலம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப் பள்ளியில்…
புதுச்சேரியில் நாளை கார்கில் வெற்றி தின அரசு விழா
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில், கார்கில் வெற்றி தின அரசு விழா நாளை (ஜூலை 26) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு புதுச்சேரி…
திண்டுக்கல் மாநகராட்சி விவேகானந்தர் நகர் பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
திண்டுக்கல் மாநகராட்சி 14.வது வார்டில் விவேகானந்தர் நகர் பூங்கா அருகில் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 14.வது…
கம்பம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மேம்பாட்டு திட்ட முகாம்
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட முகாம் இங்குள்ள 24 மனை தெலுங்கு செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு…
கோவையில் மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை முறைகள் குறித்த மருத்துவ கருத்தரங்கம் துவக்கம்
கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் CAPI 2026 (Conclave of Advanced Pulmonary Interventions) எனும் மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை கருத்தரங்கம் நடைபெற்றது…
எண்ணூர் கடலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவி உயிரிழப்பு; மாணவரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்
சென்னை, எண்ணூர்: சென்னை எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடற்கரையில் குளிக்கவும், ரீல்ஸ் எடுக்கவும் சென்ற கல்லூரி மாணவர்கள் குழுவில், கடல் அலையில் சிக்கிய மாணவி உயிரிழந்த சம்பவம்…
அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ பெரிய காண்டி அம்மன் ஸ்ரீ தங்காயி அம்மன் பொன்னர் சங்கர் வாழ்க்கை வரலாறு கதை நிகழ்ச்சி
அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ பெரிய காண்டி அம்மன் ஸ்ரீ தங்காயி அம்மன் பொன்னர் சங்கர் வாழ்க்கை வரலாறு கதை நிகழ்ச்சி வேலூர் கந்தநகர் சந்தைப்பேட்டை பகுதியில் ஜூலை…
கள்ளக்குறிச்சியில் ரூ.181.63 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தீவிரம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் கழிவுநீரை சுத்திகரித்து பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கில் ரூ.181.63 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 21…
கொடைக்கானல் அரசு மருத்துவ மனையின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதியில் 1926ம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி அன்று ஆங்கிலேயர்கள் கோடைக் காலத்திற்க்கு வருகை தரும் ஆங்கிலேயர்களுக்காக அவர்களது உதவியாளர்களுக்கு மருத்துவ…
ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கோவை கோவை இடையார்பாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் திருக்கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள்…
திருமுல்லைவாசலில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் பிறந்தநாள் விழா
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் பிறந்தநாள் விழா கொள்ளிட கிழக்கு ஒன்றிய செயலாளர்…
தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட முகாம்
தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட முகாம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி பூதிப்புரம் பழனி செட்டிபட்டி ஆண்டிபட்டி மேல்…
ஈரோடு நீட் தேர்வுக்கு எதிராக மனித நேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு நீட் தேர்வுக்கு எதிராக மனித நேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் கருங்கல்பாளையம் காந்தி சிலை…
கோவையில் நடைபெற்ற ‘தி கிராண்ட் மோட்டோ ஃபெஸ்ட்
மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில், பல்வேறு வகையான சொகுசு கார்கள், சூப்பர் பைக்குகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட (Customized) வாகனங்கள் காட்சிப்படுத்தல் ஆடி சிறப்பு தள்ளுபடியில் ஏராளமான…
போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மேம்பாட்டு திட்ட முகாம்
போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மேம்பாட்டு திட்ட முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட முகாம் இங்குள்ள வர்த்தகர்கள் சங்க…
அம்பல் அருகே பேருந்து விபத்தில்20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் போலீசார் விசாரணை
நாகப்பட்டினம் ஜூலை:- 24காரைக்காலில் இருந்து விழிதியூர், கணபதிபுரம், பொறக்குடி, அம்பல் வழியாக பூந்தோட்டம் சென்ற தனியார் பஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென வாய்க்காலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.…
2-வது ஆடி வெள்ளியை முன்னிட்டு த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவிலில் மீனாட்சி அலங்காரம் – பக்தர்கள் திரளாக தரிசனம்
2-வது ஆடி வெள்ளியை முன்னிட்டு த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவிலில் மீனாட்சி அலங்காரம் – பக்தர்கள் திரளாக தரிசனம்… கோவை தடாகம் சாலை கே.என்.ஜி.…
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர். துர்காமூர்த்தி,நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர். அய்யனார் ஆகியோர் முன்னிலையில் அனைத்துத்துறை…
ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோவிலில் ஆடி 2-ம் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோவில் ஆடித் திருவிழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
திருக்கோயில் மற்றும் திருமடத்திற்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி கோட்டாட்சியரிடம் திருக்கோயில் மற்றும் திருமடத்திற்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…
காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்இயற்கை மருத்துவம் குறித்த சிறப்பு சொற்பொழிவு
மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில் “இயற்கை மருத்துவம் – நோய்களைக் குணப்படுத்தும் அறிவியலை ஆராய்தல்” என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர்…
அச்சிறுப்பாக்கம் ஆயுஷ் நல வாழ்வு மையம் சார்பில் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆணைக்குன்னம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில், ஆயுஷ் நல வாழ்வு மையம் சார்பில் சிறப்பு சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்…
தாளநத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா
கடத்தூர், ஜூலை 23 தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள தாளநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன்–ஸ்ரீ காளியம்மன் கோவில் ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று…
கோவை வித்யா மந்திர் பள்ளியில் ராதா பாலாமணி நினைவு கோப்பைக்கான மாவட்ட அளவிலான கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டி
கோவை தொட்டிப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள கோவை வித்யா மந்திர் பள்ளியில், 2-வது சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் மாவட்ட அளவிலான கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது……
திருவாரூரில், போக்ஸோ சட்டத்தில் இளைஞருக்கு 62 வருடம் தண்டனை விதித்து மகிளா விரைவு கோர்ட் நீதிபதி தீர்ப்பு
திருவாரூர்., ஜூலை.24 தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் திருவாரூர் அருகே தப்பளாம்புலியூர் பகுதியை சேர்ந்த 15 வயது உறவுக்கார சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.…
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கரூர் ஜெயராம்ஸ் கலை அறிவியல் கல்லூரியில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) நுகர்வோர் கட்டணப் பட்டியல் அடிப்படையிலான கட்டண விகிதக் கணக்கீடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…
அரியலூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
அரியலூர் நகராட்சியில் நடந்தது தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு துறை வாரியான அரசு திட்டம் மற்றும் சேவைகள் வழங்க நகராட்சி நிர்வாக இயக்குனர் அவர்களின் அடிப்படையில்…
கோவை வி.சி.எஸ்.எம். பள்ளியில் ‘ஹெல்தி டே’ நிகழ்ச்சி
கோவை ஜி.என். மில்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் வி.சி.எஸ்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மழலையர் மாணவர்களுக்காக ‘ஹெல்தி டே’ நிகழ்ச்சி பள்ளியின் தலைவர் செல்வி சுகுணா வழிகாட்டுதல்…
திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள்கோவிலுக்கு சொந்தமான ரூ.1கோடியே 10 லட்சம் மதிப்பிலான நிலங்கள் மீட்பு
நாகப்பட்டினம்,ஜூலை.24-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன. இக்கோயிலுக்கு சொந்தமான நிலம் திருக்கண்ணபுரம்…
திருமருகல் அருகே சாலை நடுவே தோண்டப்பட்ட பள்ளத்தால் கிராம மக்கள் பாதிப்பு.
நாகப்பட்டினம்,ஜூலை.24-திருமருகல் அருகே சாலை நடுவே தோண்டப்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் 5 கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.சாலை நடுவே பள்ளம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதினக்குடி -இடையாத்தங்குடி…
திருவாரூரில் திமுக விவசாய அணி மற்றும் விவசாய தொழிலாளர்கள் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர்., ஜூலை. 24 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக விவசாய அணி மற்றும் விவசாய தொழிலாளர்கள் அணி சார்பில் விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசை…
திருவாரூரில் தமிழக வெற்றிக் கழகத்திற்குள் ஏற்பட்ட உட்கட்சி கோஷ்டி மோதல்
திருவாரூர்., ஜூலை.24 தமிழகம் முழுவதும் நேற்று தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் அவர்களின் ஜனநாயகன் திரைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. திருவாரூரில் தைலம்மை திரையரங்கில் ஜனநாயகன்…
புதுச்சேரியில் வருகின்ற 15.08.2026 அன்று சுதந்திர தின விழா முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம்
புதுச்சேரியில் வருகின்ற 15.08.2026 அன்று சுதந்திர தின விழா 2026-ஐ முன்னிட்டு, மகாத்மா காந்தி திடல் அருகிலுள்ள கடற்கரைச் சாலையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழா 2026-ல்…
டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது தாக்குதல்- டெல்லி போலிசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மன்னார்குடியில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
மன்னார்குடி., ஜூலை. 24 நீட் தேர்வு முறைகேடு மற்றும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு காரணமான மத்தியக்கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர்…
தேனி மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டு கூட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ப ராஜகுமார் தலைமையில் சுற்றுலா மேம்பாட்டு ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது மாவட்ட சுற்றுலா அலுவலர்…
கரூர் மாவட்ட அதிமுக அறிமுக,ஆலோசனை கூட்டம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட அதிமுக அறிமுக,ஆலோசனை கூட்டம்.. கரூர் மாநகர 6 பகுதிகளுக்கு உட்பட்ட 48-வட்டங்களுக்கும் பகுதி கழக செயலாளர்களின் நேரடி தேர்வுகளோடும்,…
வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும். புராண காலத்தில் ஒரு சுக்ரவாரத்தில்…
ஆவத்துவாடி சூர்யா ரசிகர் நற்பணி மன்றத்தினர் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஆவத்துவாடி சூர்யா ரசிகர் மன்றத்தினர் இன்று நடிகர் சூர்யா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று காவேரிப்பட்டினத்தில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள…
தஞ்சாவூர் மாநகராட்சியில் முக்கிய சாலைகளில் குப்பைகள் ஏறிக்கப்படுவதால் சுகாதார சீற்கேடு
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாநகராட்சி காவிரி நகர், நட்சத்திர நகர் மற்றும் அந்த சாலையில் செல்லும் மக்கள் மூச்சுத் திணறலில் அவதி.தஞ்சை…
தி சென்னை மொபைல்ஸ் சார்பில் ஆடி தள்ளுபடி சிறப்பு திட்டம்
ஆடி மாதத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தி சென்னை மொபைல்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள தனது கிளைகளில் சிறப்பு தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்…
ஜனநாயகன் பட வெளியீட்டை முன்னிட்டு கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாபு, ஆதரவற்ற முதியோருக்கு போர்வை வழங்கி நெகிழ்ச்சி
ஜனநாயகன் பட வெளியீட்டை முன்னிட்டு கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாபு, ஆதரவற்ற முதியோருக்கு போர்வை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.. தமிழக வெற்றிக் கழகத்தின்…
போடிநாயக்கனூர் கார்டமம் பிளாஸ்டர்ஸ் அசோசியேஷன் கல்லூரியில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாஸ்டர்ஸ் அசோசியேஷன் கல்லூரியின் குல் புகார் குழு ஐ சி சி சார்பாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சிங்கப் பெண் படை…
பெரியகுளம் நகராட்சியில் புதை வடிகால் குழாய் சீரமைத்த நகராட்சி- பொது மக்கள் பாராட்டு
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி வார்டு எண் 2 வைத்தியநாத புரம் பகவதி யம்மன் கோவில் பகுதியில் புதை வடிகால் குழாய் பழுதடைந்து சாலையில் கழிவு நீர்…
பாலமேடு நாயுடு மஹாலில் இலவச கண் பரிசோதனை முகாம்
மதுரை தானம் அறக்கட்டளை ,மதுரை கிராமப்புற மண்டலம், பாலமேடு வட்டார களஞ்சியம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மூலம் பாலமேடு நாயுடு மஹாலில் இலவச கண் பரிசோதனை…
மின்வாரிய அதிகாரி மீது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார்.
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் தாராபுரம் அருகே வேப்பமரங்கள் அகற்றிய மின்வாரிய அதிகாரி மீது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார். திருப்பூர்…
மதுரையில் மாணவர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் டில்லியில் போராடி வரும் மாணவர் கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்.!
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்.! நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கயத்தில் வியாழக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம்…
தஞ்சாவூர் பெரியக் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஆந்திரா மாநில பக்தர்களை கதண்டு கடித்ததில் 4 பேர மயக்கம் அடைந்தனர்
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஜூலை- 23. தஞ்சை பெரியக் கோவில் கட்டட கலைக்கும், சிற்ப கலைக்கும் உலகப்புகழ் பெற்ற எடுத்துக்காட்டாக திகழ்ந்து…
திருமருகலில் வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் திறப்பு
நாகப்பட்டினம்,ஜூலை.23-நாகை மாவட்டம் திருமருகலில் வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. திருமருகல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தை நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை…
திட்டச்சேரி அருகே நிலத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகை சேதம் -2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
நாகப்பட்டினம்,ஜூலை.23-நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே மாரைக்கன்சாவடியில் தனக்கு சொந்தமான நிலத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 2 பேர் மீது திட்டச்சேரி போலீசார்…
தெருநாய்களுக்கு உணவு வழங்குவதற்கு தனி இடம்: காங்கயம் நகராட்சி நிர்வாகம் அதிரடி.!
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் தெருநாய்களுக்கு உணவு வழங்குவதற்கு நகராட்சி நிர்வாகம் தனி இடம் ஒதுக்கி, நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காங்கயம் நகராட்சியில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு சிலர்…
கோவையில் நடிகர் சூர்யா பிறந்த நாள் விழா
நடிகர் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக கோவில்களில் சிறப்பு பூஜை செய்து,அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு…
சுரண்டையில் நகர காங்கிரஸ் ஊழியர் கூடுகை – பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
சுரண்டை, ஜூலை 23: தென்காசி மாவட்டம் சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் நகர ஊழியர் கூடுகை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகரத் தலைவர் எஸ்.கே.டி. ஜெயபால் முன்னிலை வகித்தார்.…
காரைமேடு கிராமத்தில் மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவில்ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி முன்னிட்டு பால்குட திருவிழா
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவில்ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி முன்னிட்டு பால்குட திருவிழா மயிலாடுதுறை…
பிரிவினைவாதத்தைத் தூண்டும் அமைப்புகளுக்குத் தடை கோரி மாநகரக் காவல் ஆணையரிடம் இந்து இளைஞர் முன்னணி திரண்டு மனு!
கோவை:டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் என்ற போர்வையில், நாடாளுமன்றக் கட்டிடத்தின் செங்கல்களைப் பெயர்த்து எடுப்போம், காஷ்மீருக்கான 370-வது சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்துவோம் என்றெல்லாம்…
கோவையில், ஜூலை 25-ஆம் தேதி சர்வதேச எம்.பி.பி.எஸ். பிரதிநிதிகள் மாநாடு
முல்லை அகாடமியா இன்டர்நேஷனலின் வெளிநாட்டு கல்விப் பிரிவான அரோரா ஓவர்சீஸ் எஜுகேஷன் சர்வீசஸ், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த முன்னணி மருத்துவப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, சர்வதேச…
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரியலூர் வட்டார கிளை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது
அரியலூரில் நடந்தது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரியலூர் வட்டார கிளை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது அகில இந்திய ஆசிரியர் கூட்டணி செயல் திட்டத்தின்…
விவசாயத்துக்குப் போதிய தண்ணீர் கிடைக்க வாயலூர் தடுப்பணையை ஆழப்படுத்த வேண்டும்
கல்பாக்கம் சூலை 23செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் சமூக ஆர்வலருமான ஏ அப்துல் உசேன் (எ) கிங் உசேன் தமிழக…
கடத்தூர் அருகே உள்ள தாளநத்தம் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ காளியம்மன் தேர் திருவிழா
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தாளநத்தம் கிராமத்தில் உள்ள நூற்றாண்டு பழமையான ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும்…
லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்க துவக்க ஆலோசனைக் கூட்டம்!
லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்க துவக்க ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக லயன்ஸ் சங்க மண்டலத் தலைவர் முகமது ஷஃபி பங்கேற்று…
திருச்சி 41-வது வார்டு மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி மேயரிடம் மாதர் சங்கம் மனு
திருச்சி மாநகராட்சியின் 41-வது வார்டுக்கு உட்பட்ட திருவரம்பூர், காந்திநகர், செல்வபுரம் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க…
உத்தமபாளையம் அருகே பேரூராட்சிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி க.புதுப்பட்டி பேரூராட்சிகளில் பேரூராட்சிகள் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன்…
திருவாரூரில் தமிழக முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகம்’ திரைப்பட வெளியீடு, தமிழக வெற்றி கழகத்தினர் உற்சாகக் கொண்டாட்டம்!
திருவாரூர், ஜூலை 23, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகம்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் வெளியானது.இதனை முன்னிட்டு, திருவாரூர் பழைய…
ஊதியூர் அருகே குடிநீர்க் குழாய் உடைப்பால் சாலையில் வழிந்தோடும் குடிநீர்
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூர் அருகே குடிநீர்க் குழாய் உடைப்பால் சாலையில் வழிந்தோடும் குடிநீர். ஊதியூர் அருகே குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் காவிரி கூட்டு குடிநீர்…
கபடி போட்டியில் உடன்குடி TDTA பள்ளி மாணவர்கள் வெற்றி
உடன்குடி ஜூலை – 23 சாத்தான்குளம் வட்டார அளவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டவர்க்கானகபடி போட்டியில் உடன்குடி கிறிஸ்டியாநகரம் TDTA பள்ளி ஹையர் செகண்டரி ஸ்கூல் பள்ளி மாணவர்கள்…
ஆடி சுவாதி சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை- கோவையில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு
கோவை மாவட்டம் இடையர்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ தாய் மூகாம்பிகை ஆலயத்தில், ஆதி சைவ சிவாச்சாரியார்களின் குலகுருவாக போற்றப்படும் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனாரின் ஆடி சுவாதி குருபூஜை…
திட்டச்சேரிஅரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா
நாகப்பட்டினம்,ஜூலை.22-நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 65 ஆவது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேஸ்வரன்…
திருமருகலில்உயர்மட்ட பயணியர் நிழலகம் அமைக்கும் பணி
நாகப்பட்டினம்,ஜூலைநாகை மாவட்டம் திருமருகல் சந்தை பேட்டை கடைத்தெருவில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் உயர் மட்ட பயணியர் நிழலகம்…
நிலத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்; இல்லையெனில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் – விவசாயிகள் வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம்: மரக்காணம் முதல் கண்டமங்கலம் வரையிலான சாலை விரிவாக்கப் பணிக்காகவும், மாமல்லபுரம்–புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை 332A அமைக்கும் திட்டத்திற்காகவும் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு, ஐந்து…
திருவொற்றியூரில் எஸ்.எப்.ஐ மாணவர்கள் போராட்டம்: காவல்துறையுடன் தள்ளுமுள்ளு
சென்னை, திருவொற்றியூர்: திருவொற்றியூர் அரசு கல்லூரியில், இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ.) அமைப்பைச் சேர்ந்த சுமார் 20 மாணவர்கள் கையில் கொடியுடன் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து, நீட்…
மணலியில் ஒரு வழியாக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்கள் படங்களுடன் நடந்து முடிந்த மண்டல குழு கூட்டம்
முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பெரிய அளவு படத்தை வைத்த சட்டமன்ற உறுப்பினர் பதிலுக்கு அம்பேத்கார் அறிஞர் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா காமராஜர் கருணாநிதி மு க…
திருவாரூர் சுந்தரவிளாகம் அருள்மிகு சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடாலயத்தில் சங்கிலியார் உடனுறை நம்பி ஆரூரர் திருக்கல்யாண வைபவம்
திருவாரூர் சுந்தரவிளாகம் அருள்மிகு சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடாலயத்தில், இன்று 2026 ஜூலை 22 ஆம் தேதி, அருள்மிகு சங்கிலியார் உடனுறை நம்பி ஆரூரர் திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக…
மாதவரம் போக்குவரத்து துறையின் சார்பில் தலைகவசம் அவசியம் குறித்து விழிப்புணர்வு
செங்குன்றம் செய்தியாளர்ஜீலை 22 மாதவரம் போக்குவரத்து போலீசார் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர். மாதவரம் ரவுண்டானா அருகே போக்குவரத்து போலீசார் தலைக்கவசம் அணிவதன்…
ஆளியாரில் இ- பாஸ் வழங்கும் இடத்தை மாற்றம் செய்ய சப்கலெக்டரிடம் கோரிக்கை
கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்க் கொள்ள வந்த பொள்ளாச்சி சார் ஆட்சியர் இராமகிருஷ்ணசாமியை நேரில் சந்தித்த வால்பாறை 7 த் ஹெவன் டாக்ஸி…
கப்பல் கட்டுதளம் இடம் மாற்றம் செய்ய விட்டால் மிகப்பெரிய போராட்டம் அமைச்சர் ஸ்ரீநாத் எந்த முடிவும் சொல்லவில்லை உப்பு உற்பத்தியாளர்கள்
கப்பல் கட்டுதளம் இடம் மாற்றம் செய்ய விட்டால் மிகப்பெரிய போராட்டம். அமைச்சர் ஸ்ரீநாத் எந்த முடிவும் சொல்லவில்லை உப்பு உற்பத்தியாளர்கள். தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் சுமார்…
BIS SHINE திட்டத்தின் கீழ் செல்லூர் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி
காரைக்கால், ஜூலை 22: இந்திய அரசின் Bureau of Indian Standards (BIS) சார்பில் SHINE (Standards Help Inform & Nurture Empowered Women) திட்டத்தின்…
வால்பாறை அரசு மருத்துவமனையில் சார் ஆட்சியர் ஆய்வு
வால்பாறை அரசு மருத்துவமனையில் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் சார் ஆட்சியர் இராமகிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் பொள்ளாச்சி சார்…
தர்மாபுரம் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 38-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம். மதுராந்தகம் வட்டம். தர்மாபுரம் கிராமத்தில். ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் 38-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது இந்நிகழ்வில் பொது மக்கள்கள்கலந்து கொண்டார்கள்..
உத்தமபாளையத்தில் அழிவின் விளிம்பில் திரிகுணகிரி சமண மலை – காக்கப்பட வேண்டிய வரலாற்றுப் பொக்கிஷம் எம் எல் ஏ ஆய்வு
உத்தமபாளையத்தில் அழிவின் விளிம்பில் திரிகுணகிரி சமண மலை – காக்கப்பட வேண்டிய வரலாற்றுப் பொக்கிஷம் எம் எல் ஏ ஆய்வு தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள திரிகுணகிரி…
தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ஜூலை 28-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடவுள்ள நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்ட தனுஷ் தலைமை நண்பர்கள் நற்பணி இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
மாணவர்களை தாக்கிய காவல்துறையை கண்டித்து திருவாரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகளை கண்டித்து அறவழிப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுவை அராஜகமான முறையில் அப்புறப்படுத்திய காவல்துறையை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு…
மேகதாட்டிற்கு நடுவர் மன்றம் கோரும் திமுக விற்கு எதிராக போராட்டத்தை தீவிரப் படுத்துவோம்-பிஆர்.பாண்டியன் அறிவிப்பு
திருவாரூர் ஜூலை 22,ஆகஸ்ட் 1ல் எல் நினோ தாக்குதல் வறட்சி சிறப்பு மாநாடு மேகதாட்டிற்கு நடுவர் மன்றம் கோரும் திமுக விற்கு எதிராக போராட்டத்தை தீவிரப் படுத்துவோம்பிஆர்.பாண்டியன்…
கோவை ஏ.பி.சி.மெடரிக் பள்ளி பொன் விழா ஆண்டு விளையாட்டு போட்டி
கோவை பீளமேட்டில் அமைந்துள்ள ஏபிசி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.. வாலிபால், டென்னி காய்ட்,,சதுரங்கம்…
வழக்கம்போல் குடிநீர் வினியோகம் நேரில் ஆய்வு செய்த பின்பு மேயர் ஜெகன் பொியசாமி தகவல்.
வழக்கம்போல் குடிநீர் வினியோகம் நேரில் ஆய்வு செய்த பின்பு மேயர் ஜெகன் பொியசாமி தகவல். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பக்கிள் ஓடை விரிவாக்க பணிகள் 3ம் ைமல்…
அரியலூரில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூரில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். அரியலூர், ஜூலை 21:- அரியலூர் பேருந்துநிலையம் அருகில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கர்நாடகவில் மேதாதுஅணை…
உள்ளாட்சி ஊரக அமைப்புகளில் பணியாற்றும் துப்பரவு பணியாளர்களுக்கு தகுதி முகாம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ளாட்சி ஊரக அமைப்புகளில் பணியாற்றும் துப்பரவு பணியாளர்களுக்கு தகுதி முகாம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள…
சென்னை விமான நிலையத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிட்டன் வீரர் கே.ஆர். சுஹாஸுக்கு உற்சாக வரவேற்பு
சென்னை, ஜூலை 22: இங்கிலாந்தில் நடைபெற்ற யோனெக்ஸ் ஆல் இங்கிலாந்து யூத் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்…