கோவை கலைவாணி மாடல் மெட்ரிக் பள்ளி சார்பாக மாவட்ட அளவிலான மதுக்கரை குறுமைய தடகள விளையாட்டு போட்டி துவக்கம்

கோவை மாவட்ட வருவாய் கல்வி மாவட்ட குறுமைய விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி கல்வி மாவட்டம், மதுக்கரை குறுமையத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டு…

அரியலூர் ஸ்ரீ அகோர வீரபத்ர சுவாமி திருக்கோவில் 22 ஆம் ஆண்டு பால்குட திருவிழா

அரியலூர் ஸ்ரீ அகோர வீரபத்ர சுவாமி திருக்கோவில் 22 ஆம் ஆண்டு பால்குட திருவிழா சிறப்பாக நடந்தது முன்னதாக செட்டி ஏறி கரையிலிருந்து இசை வாத்தியங்கள் மேளதாளங்கள்…

10 லட்ச ரூபாய் மதிப்பிலான 21 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஏழு பேர் கைது

திருவொற்றியூர். ஆக3- ஆவடி காவல் ஆணையாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் செங்குன்றம் துணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் தீவிர போதை பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு செயல்பட்டு…

மதுரை அருகே கார்கள்-டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து

மதுரை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் மேலூர்…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 201 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார் இந்த…

இமாகுலேட் செவிலியர் கல்லூரியில் நுகர்வோர் சட்டங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

காரைக்கால்: காரைக்காலில் உள்ள இமாகுலேட் செவிலியர் கல்லூரியில், கல்லூரி முதல்வர் காணிக்கை ஆரோக்கிய மேரி அவர்கள் தலைமையில், உணவு கலப்படம் கண்டறிதல், BIS CARE App பயன்பாடு,…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக அகில இந்திய காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் மாவட்ட தலைவருமான பேங்க் சுப்பிரமணியன் தலைமையில்…

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி எம்.பி.!

சென்னை உயர் நீதிமன்றம் மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு இடையிலும் இரண்டாவது முறையாக பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரில் சென்று, விரைவில் விடுதலையாக…

100 நாள் வேலை வழங்க வேண்டி பழையங்குடி ஊராட்சி கிராம மக்கள் கோரிக்கை மனு

திருத்துறைப்பூண்டி., ஆக.03 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பழையங்குடி ஊராட்சி செயல் அலுவலர் அவர்களிடம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ்மோகன்…

நங்கநல்லூரில் say no to negativity என்ற பெயரில் மாபெரும் மாரத்தான்,1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சென்னை நங்கநல்லூர் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து மாரத்தான் போட்டியை மாண்புமிகு நீதிபதிதமிழ் செல்வி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டி…

திருவாரூரில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் உற்சாகமாக வழிபாடு

திருவாரூர்., ஆக.03 ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சுமங்கலி பெண்கள், புதுமண தம்பதிகள், கன்னிப்பெண்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள ஆறுகளுக்கு சென்று பழங்கள் மற்றும் அரிசி உள்ளிட்டவைகளை…

கம்பம் நகரில் குடிநீரை காய்ச்சி குடிக்க நகர்மன்ற தலைவர் அறிவுறுத்தல்

தேனி மாவட்டம் கம்பம் 33 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் நகராட்சி குடிநீர் குழாய் இணைப்புகளில் இருந்து வரும் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என நகராட்சி நகர்…

அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூரில் நடந்தது காவேரி நீர் எங்கள் உரிமை என்ற முழக்கத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அரியலூர் அண்ணா சிலை அருகே காவிரி நீர்…

உலக சாரணர் ஸ்கார்ஃப் தின விழாவை கடைப்பிடித்த அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள்!

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை தாங்கினார். நிறுவனர் நாசர், ஜலால், பிரேம்குமார் உள்ளிட்டோர் முன்னிலை…

திருவாரூர் லெட்சுமி கணபதி ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

திருவாரூர் மாவட்டம், புலிவலம் லெட்சுமி நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு லெட்சுமி கணபதி ஆலயத்தில் ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று (02.08.2026) சிறப்பு வழிபாடு.…

தஞ்சை தவெக தன்னார்வலர் அணி சார்பில் கல்வி ஊக்க தொகை மற்றும் சிறுதொழில் நல பொருள் வழங்கும் ஐம்பெரும் விழா.

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 3. தஞ்சாவூர் தவெக மத்திய மாவட்ட தன்னார்வலர் அணி சார்பாக நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் மத்திய…

பூம்புகார் காவிரி சங்கமத்தில் ஆடிப்பெருக்கை பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் பிரசித்தி பெற்ற பூம்புகார் காவிரி சங்கமத்தில் ஆடிப்பெருக்கை பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வழிபாடு.காவிரி…

பிரிட்டிஷ் இந்திய அஞ்சல் முத்திரைகளில் காணப்படும் குறியீட்டு எழுத்துகள் மற்றும் இடைநிலை அஞ்சல் முத்திரைகளின் முக்கியத்துவம் குறித்த கண்காட்சி!

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் பிரிட்டிஷ் இந்திய அஞ்சல் முத்திரைகளில் காணப்படும் குறியீட்டு எழுத்துகள் மற்றும் இடைநிலை அஞ்சல் முத்திரைகளின் முக்கியத்துவம் குறித்த அஞ்சல் உறை முத்திரை…

தேனி அருகே கலைஞர் பதிப்பகம்- குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்த திறந்து வைத்த தேனி எம்பி

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் வி.பி.ஏ. மிதுன் சக்கரவர்த்தி ஏற்பாட்டில் பழனிசெட்டிபட்டி பஸ் நிறுத்தம்…

தமிழக வெற்றி கழக அலுவலகம் திறப்பு விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மேற்கு மாவட்டம் கரூர் கிழக்கு நகரம்,தெற்கு பகுதி அலுவலகத்தை காந்திகிராமத்தில்கரூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் V.P.மதியழகன் கலந்து கொண்டு…

கோவையில் பிரம்மாண்ட சொகுசு சுற்றுலா கண்காட்சி துவக்கம்

சுற்றுலா துறை தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பொதுமக்கள் மற்றும் பயண முகவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், டிராவல் ஏஜென்ட் அசோசியேஷன் ஆஃப் கோயம்புத்தூர் (TAAC)…

எண்ணூர் சத்தியவாணி முத்துநகர் 7 வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் இவர் தனது தந்தையை பணிக்கு அனுப்புவதற்காக எண்ணூர் ரயில் நிலையம் வந்து வழி அனுப்பிவிட்டு கவனக்குறைவாக…

கம்பம் எம்எல்ஏவுக்கு நினைவு பரிசு வழங்கி கெளரவித்த மதிமுகம் தொலைக்காட்சி நிறுவனம்

கம்பம் எம்எல்ஏவுக்கு நினைவு பரிசு வழங்கி கெளரவித்த மதிமுகம் தொலைக்காட்சி நிறுவனம் மதிமுகம் தொலைக்காட்சி தொடங்கி 10 ஆண்டுகள் முடிந்து 11 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்…

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் ‘லைஃப் ஆப்டர் லைஃப் 2026’

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ‘லைஃப் ஆப்டர் லைஃப் 2026’ (Life After Life 2026) மற்றும் உடல் உறுப்பு…

வி தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் கடற்கரையை சுத்தம் செய்யும் பணி.,

வி தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை கடற்கரைகளை சுத்தம் செய்யும் நிகழ்வு அதன் அமைப்பின் தலைவர் அண்ணாமலையால் தொடங்கப்பட்டுள்ளது.முன்னதாக…

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை குழுவின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் கிளை துவக்க விழா

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை குழுவின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் கிளை துவக்க விழா விமர்சியாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட தலைவர்…

தூத்துக்குடி வளா்ச்சிக்கு கனிமொழி எம்பி, மேயர் ஜெகன் பொியசாமி ஆகியோருடன் இணைந்து வளர்ச்சிக்கு நானும் உதவதயார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பி பேச்சு

தூத்துக்குடி வளா்ச்சிக்கு கனிமொழி எம்பி, மேயர் ஜெகன் பொியசாமி ஆகியோருடன் இணைந்து வளர்ச்சிக்கு நானும் உதவதயார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பி பேச்சு தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா…

அரியலூரில் பணி ஓய்வு பாராட்டு விழா அரியலூர் பொது சுகாதார துறையில் சுகாதார மேற்பார்வையாளராக 37 ஆண்டுகள் பணிபுரிந்து பணிவு ஓய்வு பெறும் ஆர் ஸ்மித்சைமன் ஓய்வு…

தேனி வீரபாண்டி சௌராஷ்ட்ரா கல்வி நிறுவனத்தில் மாவட்ட காரத்தே சாம்பியன் 2026 போட்டி

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி சௌராஷ்ட்ரா கல்வி நிறுவன ஆடிட்டோரியத்தில் தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தேனி கராத்தே அசோசியேஷன் இணைந்து…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பர்கூர் தொகுதி செயலாளர் கனல் சிவா அவர்கள் அந்தக் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழக மாவட்ட…

திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நான்கு வழி சாலை பைபாஸ் திட்டம்

திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மத்திய அரசு புதிய நான்கு வழி சாலை பைபாஸ் திட்டத்தை 638 கோடியில் முன்மொழிந்துள்ளது; திருவண்ணாமலை போக்குவரத்து நெரிசலை குறைக்க 22.71…

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு கோவையில் விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவனை சார்பாக விழிப்புணர்வு வாக்கத்தான்

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மற்றும் ரோட்டரி கிளப்…

குச்சனூரில் ஆடிப்பெருந் திரு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

சின்னமனூர் அருகே குச்சனூரில் ஆடிப்பெருந் திரு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான்…

புதர் மண்டிய பூங்கா-களம் இறங்கிய தவெக வினர்

பொள்ளாச்சி, ஆக. 2 ஆச்சிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருந்த நிலையில் த.வெ.க. வினர் களமிறங்கி புதர் மண்டிய பூங்கா இடத்தை சொந்த செலவில் சுத்தப்படுத்தினர்.பொள்ளாச்சி வடக்கு…

திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே சுரங்கப்பாதை பணியை விரைவில் முடிக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவெற்றியூர் மேற்கு பகுதி அண்ணாமலை நகர் கார்கில் நகர் சார்லஸ் நகர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட ஊர்கள் மற்றும் வேலம்மாள் பள்ளி சத்ய சாய் பள்ளி…

மதுரை மாட்டுத்தாவணியில் மினி பஸ் டிரைவர் கண்டக்டர்கள் மறியல் போராட்டம்

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தின் முன்புற பகுதியில் இருந்து 76 மினி பஸ்களுக்கு புறப்படுவதற்கான அனுமதி வழங் கப்பட்டன. இந்த மினி பஸ்கள் அரசு டவுண் பஸ்கள்…

கத்திவாக்கம் ரயில் நிலையத்தில் 10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்- பெண் உட்பட இருவர் கைது

ஆவடி காவல் ஆணையாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் இணை ஆணையர் சிவக்குமார்மற்றும் செங்குன்றம் துணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் தீவிர போதை பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு…

மாநில அளவிலான ஷார்ட்கன் துப்பாக்கி சூடும் போட்டி-கோவை வீரர்கள் 21 பதக்கங்களை வென்று சாதனை

சரவணம்பட்டி52 ஆவது மாநில அளவிலான ஷார்ட் கன் துப்பாக்கி சூடு போட்டி சென்னை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஷார்ட்கான் பயிற்சி மையத்தில் கடந்த 17-ஆம் தேதி தொடங்கி…

டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் 15-வது பட்டமளிப்பு விழா

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழா, என்.ஜி.பி. கருத்தரங்கு மையத்தில் நடைபெற்றது கே.எம்சி.எச்.மருத்துவமனை , நிர்வாக இயக்குநர் டாக்டர்…

கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி 10-ஆம் ஆண்டு விழா

கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியின் 10-ஆம் ஆண்டு விழா கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.விழாவில் ஸ்டேன்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் மெர்சி ஊமன், பள்ளி தாளாளர் பிலிப் ஆர்.ஜே.…

அரியலூர் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாக செயற்குழு கூட்டம்

அரியலூரில் நடந்தது அரியலூர் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாக செயற்குழு கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிவழவன் தலைமையில் நடந்தது மாவட்ட செயலாளர் அங்கனூர்சிவா…

எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.அந்தியூர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஹரிபாஸ்கர் கலந்து…

தூத்துக்குடி மாநகராட்சி வரலாறு தெரியாமல் பேசும் அமைச்சர் நிர்மல்குமாருக்கு மேயர் ஜெகன் பொியசாமி கண்டனம்

அதுபோல எனது தந்தைக்கு முரட்டு பக்தன் என்ற பெயர் எப்படி வந்தது என்று கூட அமைச்சர் நிர்மல்குமாருக்கு தெரியவில்லை ஏழு வயது முதல் ஒரே கட்சியில் இருந்து…

குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவில் திருவிழா

குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவில் திருவிழா பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவர் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வர…

துறையூர் ஸ்ரீ மகாகும்பலேசன் கருப்பு கோவில் கும்பாபிஷேகம் விழா

துறையூர் ஆக-01திருச்சி மாவட்டம் துறையூர் நரிக்குறவர் காலனியில் உள்ள ஸ்ரீ மகா கும்பலேசன் கருப்பு கோவில் 31-07-2026 அன்று காலையில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இவ்விழாவில்…

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – தமிழக முதல்வருக்கு பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ED444 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தினந்தோறும் ஏராளமான விவசாயிகள் பால் வழங்கி…

அரியலூரில் நடந்தது பணி நிறைவு பாராட்டு விழா

அரியலூரில் நடந்தது பணி நிறைவு பாராட்டு விழா தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி பணி ஓய்வு பெறும் கணக்குப் பிரிவு கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன்…

திருவாரூரில் நடைபெற்ற வேளாண்மை உழவர் மற்றும் உணவு பாதுகாப்பு வறட்சி மாநாட்டில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு

திருவாரூர். ஆக.01 தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் தனியார் அரங்கத்தில் வேளாண்மை உழவர் மற்றும் உணவு பாதுகாப்பு வறட்சி மாநாடு நடைபெற்று வருகிறது. எல்…

திருவாரூர் அருள்மிகு ரேணுகாதேவி திருக்கோயிலில் ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை

திருவாரூர் நகரின் பிரசித்தி பெற்ற அருள்மிகு ரேணுகாதேவி திருக்கோயிலில், ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, 31.07.2026 நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கோயில் முழுவதும் மங்கள இசை…

தாராபுரத்தில் பாஜக சார்பில் 12 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் பாஜக சார்பில் மோடியின் 12 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம். தாராபுரத்தில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் பிரதமர்…

புதுவை வில்லியனூர் காவல் நிலையத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது

செய்தியாளர் பார்த்தசாரதி புதுவை வில்லியனூர் காவல் நிலையத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது இதில் டி .ஐ .ஜி காவல் துறை தலைவர் சத்திய…

சீர்காழி அருகே குடிநீர் வேண்டி கிராம மக்கள் சாலை மறியல்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே குடிநீர் வேண்டி கிராம மக்கள் சாலை மறியல். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா உமையாள்பதி ஊராட்சி விநாயககுடி கிராமத்தில்…

மூன்றாம் வெள்ளி – பத்ரகாளியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன்

கோவை கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு பத்ரகாளியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.. கோவை இடையர்பாளையம்…

அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே சாக்கடை கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடும் அவலம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே சாக்கடை கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடும் அவலம். தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சாக்கடை கழிவுநீர் தேங்கி…

வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படாத காத்திருப்புக் கூடம்: பொதுமக்கள் அவதி – சீரமைக்க கோரிக்கை

வானூர்: விழுப்புரம் மாவட்டம் வானூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, வானூர் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மனுக்கள் அளிக்கவும், சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு தொடர்பான…

மீனாட்சிபுரம் கண்மாயில் 200 பனை விதைகளை நட்ட பேரூராட்சி மன்ற தலைவர்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் பேரூராட்சியில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் அறிவுறுத்தலின்படி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ்…

அரியலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் துணை முதல்வராக பணியாற்றியவர் மணமலர்ச்செல்வி இவர் பதவி உயர்வு பெற்று சென்னை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி நிறுவனித்தில்…

துறையூர் நகராட்சியில் குடிநீர் கட்டணம் 150ரூ நிர்ணயம் செய்ய அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

துறையூர் ஜீலை-31திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளுக்கும் நகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. துறையூர் நகராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு தற்போது குடிநீருக்கான…

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வேலாயுதபுரத்தில் கோவையில் உள்ள காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரியின் வேளாண்மைத்துறை மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின்…

காங்கயத்தில் இலவச வீட்டுமனை பட்டா நிலம் அளவீடு செய்து வழங்கல்

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம்,அருகே, 330 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலத்தை நில அளவீடு செய்து பயனாளிகளுக்கு நிலம் ஒப்படைக்கப்பட்டது. காங்கயம் நகரம் மற்றும்…

கம்பம் ஸ்ரீ கெள மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கெளமாரி யம்மன் திருக்கோயிலில் ஆடி மாதத்தின் முன்றாம் வெள்ளிக்கிழமையையொட்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கல் கவசம் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்…

கோயம்புத்தூரின் 100 அடி சாலையில் ‘பில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி

உலகின் மிகவும் விருப்பமான நகை நிறுவனமான ‘ஜோய் ஆலுக்காஸ்’ (Joyalukkas), தனது புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட விற்பனையகத்தைத் திறந்து வைத்ததுடன், கோயம்புத்தூரின் 100 அடி சாலையில் ‘பில்லியன்ஸ் டைமண்ட்…

தஞ்சாவூர் சிகரம் லயன் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா-ஜமால் முகமது யூனூஸ் எம்.எல்.ஏ.கலந்து கொண்டார்

தஞ்சாவூர், ஜூலை- 31.தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி அருகே உள்ள லயன்ஸ் கோல்மன் ஜூப்ளி ஹாலில் தஞ்சாவூர் சிகரம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள்…

திருமருகல் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா

நாகப்பட்டினம்,ஆக.31-தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெறும் திருமருகல் குறுவட்ட அளவிலான மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் புறாக்கிராமம் அரசு…

கரூர் மாவட்ட கபடி போட்டி நிறைவு

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் நடைபெற்ற கரூர் மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டிகள் நிறைவடைந்தன ஆண்கள் மாவட்ட சாம்பியன்ஷிப்…

மத்திய , மாநில அரசை கண்டித்து குருவாடி கிராமத்தில் பெண்கள் கும்மியடித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி., ஜூலை.31 திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெரிய குருவாடி கிராமத்தில் பாலைவனமாக மாறி வரும் காவிரி டெல்டாவை பாதுகாக்க கர்நாடகாவிடம் தண்ணீரை பெற்று தர வலியுறுத்தி…

ஸ்ரீராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி முப்பத்தி மூன்றாவது பட்டமளிப்பு விழா

2 எஸ்.என்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம், எஸ்.என்.ஆர். கல்லூரி சாலை, ஆவாரம்பாளையம், கோயம்புத்தூரில் உள்ள எஸ்.என்.ஆர். ஆடிட்டோரியத்தில் மிகுந்த உற்சாகத்துடனும் பெருமையுடனும் நடத்தியது. இது…

நீடாமங்கலம் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம பொது மக்கள் ஆர்ப்பாட்டம்

நீடாமங்கலம்., திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நீடாமங்கலம் அடுத்துள்ள ஆதனூர் மண்டபம். கிராமத்தில் பிரதான சாலையின் அருகே குடியிருப்புகளுக்கு நடுவே பங்கஜவல்லி, வாசுதேவன் தம்பதியருக்கு சொந்தமான இடத்தில்…

திருச்சியில் BIS அதிரடி ஆய்வு

திருச்சியில் பிரபல வணிக நிறுவனத்தில் ISI முத்திரை இல்லாத ₹.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் – ₹.2 லட்சம் அபராதம் விதிப்பு.திருச்சி கண்டோன்மென்ட் வில்லியம்ஸ் சாலையில்…

தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பிறந்தநாள் விழா

தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பிறந்தநாள் விழாவில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த திமுக வர்த்தக சங்க தலைவர் திமுகவின் தேனி தெற்கு மாவட்ட செயலாளராக…

அரியலூரில் தங்கமே தங்கம் நிகழ்ச்சி

அரியலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் சிறப்பு குழந்தைகள் நலத்திட்டம் தங்கமே தங்கம் என்கிற பெயரில் சிறப்பாக நடந்தது அரியலூர் அன்னலட்சுமிராஜபாண்டியன் திருமண அரங்கத்தில் ரோட்டரி மாவட்டம் 3000…

தாராபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தமிழ்நாடு காவல்துறை, தாராபுரம் போக்குவரத்து காவல்துறை மற்றும் தாராபுரம் ரோட்டரி சங்கம் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த…

ஸ்ரீ சங்கரா கல்லூரியில் மாவட்ட அளவிலான போதைப்பொருள் விழிப்புணர்வு போட்டிகள்

காஞ்சிபுரம் ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் MY Bharat அமைப்பும்…

ரூ 4,000 லஞ்சம்: திருச்சியில் நீர்வளத்துறை பணி ஆய்வாளர் கைது!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தை சேர்ந்த செல்லையா மகன் எட்வர்ட் என்பர் முடிகண்டத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மேக்குடி கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்திலிருந்து…

கம்பம் அருகே மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் பேரூராட்சிகள் துறையின் மூலம் முல்லைப் பெரியாற்றிலிருந்து காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் வகையில் ரூபாய்…

கரூர் குறுவட்ட தடகள & குழு விளையாட்டில் வெற்றி பெற்ற வீர, வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் குறுவட்ட தடகள & குழு விளையாட்டில் அதிக எண்ணிக்கையிலான போட்டிகளில் கரூர் சேலம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பரணி பார்க்…

எர்ணாவூரில் நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

. திருவொற்றியூர் ஜூலை 31. எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 4வது மாடியில் வசித்து வந்தவர் சுரேஷ் 41 கூலி வேலை செய்து வருகிறார். திருமணமாகவில்லை. நேற்று வழக்கம்போல்…

அரியலூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது அரியலூர் மாவட்டத்திற்கான பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை…

தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் என். இராமகிருஷ்ணன் பிறந்தநாள் விழா: துணிந்து நில் அறக்கட்டளை சார்பில் நினைவு பரிசு வழங்கல்

தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றி வரும் கம்பம் என். இராமகிருஷ்ணன் அவர்களின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணிந்து நில்…

மன்னார்குடி அருகே வட்டாட்சியரை கண்டித்து கிராம பொதுமக்கள் சாலை மறியல்

மன்னார்குடி., ஜூலை 30. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சோழப்பாண்டி கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான திருத்தினாகுளம் உள்ளது 7 ஏக்கர் பரப்பளவில் உள்ள…

கோவை எல்.எம்.டபிள்யூ நடத்திய 15-வது டி.ஜே. நினைவு சர்வதேச புகைப்படப் போட்டி வெற்றியாளர்களுக்கு ரூ. 12 லட்சம் பரிசுகள்

கோயம்புத்தூர், 30 ஜூலை 2026: எல்.எம்.டபிள்யூ லிமிடெட் நடத்தும் டிஜே. நினைவு சர்வதேச புகைப்பட போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. போட்டியில் சிறந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு,…

சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்-சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுதா என்பவருடைய 14 வயது மகன் நிவாஸ் குமார் இவருக்கு கடுமையான சளி மற்றும் உடல்நல குறைவு…

திண்டுக்கல் மாவட்ட காவலர் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பாக புகார் மனு

திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக புகார் மனு வழக்கறிஞர்கள் சங்க தலைவர்.குமரேசன் தலைமையிலான வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில்…

சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலக் குழு அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன்…

நீலாம்பூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கே.பி.ஆர். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் தரவு அறிவியல் பள்ளியின் கணினி அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வு துறை மற்றும்…

மேகதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மேகதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயற்சி செய்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமியை கைது செய்ய…

துறையூர் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளராக தன்ராஜ் நியமனம்: எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற நிர்வாகிகள்

துறையூர், ஜூலை 30: திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், துறையூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக தன்ராஜை கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நியமித்துள்ளார்.…

கம்பம் நகராட்சியில் வளர்ச்சி பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

கம்பம் நகராட்சியில் வளர்ச்சி பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நகராட்சித் துறையின் மூலம் விவேகானந்தர் தெருவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு…

மாநகராட்சி சார்பில் புதிய மார்க்கெட் பணிகளை பார்வையிட்ட மேயர் ஜெகன்

மாநகராட்சி சார்பில் புதிய மார்க்கெட் பணிகளை பார்வையிட்ட மேயர் ஜெகன். தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பதவி ஏற்ற பின்பு புதியதாக பொதுமக்கள் வசதிக்காக பல மார்க்கெட்…

கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் டெல்டா பகுதியை பாலைவன மாக்கும் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரத்தை கெடுத்துவிடும் கர்நாடகா காங்கிரஸ் அரசின் மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தேசிய…

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி., ஜூலை.30 நீட் தேர்வு முறைகேடு மற்றும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு காரணமான ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர்…

சமூக நீதி விடுதி கரூர் ஆட்சியர் ஆய்வு

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் முத்துகுமரன், கரூர் தான்தோன்றி மலையில் அமைந்துள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கான சமூக நீதி விடுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இதனைத் தொடர்ந்து,…

காற்றாடி நூலில் சிக்கித் தவித்த காகத்தை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

சென்னை எண்ணூர் நேதாஜி நகர் எட்டாவது தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த தென்னை மரத்தில் காற்றாடி நூலில் சிக்கிய ஒரு காகம் நீண்ட நேரம்…

தாராபுரம் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. சரஸ்வதி ராஜேந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், தாராபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தற்போது தாராபுரம் நகராட்சி 15-வது வார்டு கவுன்சிலருமான சரஸ்வதி ராஜேந்திரன், திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக)…

லயன்ஸ் கிளப் ஆப் விஷன் சார்பில் கிராமப்புற பெண்களுக்குசுழற்சி ஆட்டுக்குட்டி வழங்கும் திட்டம் திருச்சியில் நடைபெற்றது

. திருச்சிராப்பள்ளி விஷன் லயன்ஸ் சங்க சாசன செயலர் வரவேற்றார். சாசனத் தலைவர் ஹேமலதா தலைமை வகித்தார். மண்டல தலைவர் முகமது சபி,டாஸ்க் ஃபோர்ஸ் மாவட்ட தலைவர்…

ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் மக்கள் நலம் கல்வி அறக்கட்டளை சார்பில் பௌர்ணமி அன்னதானத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் மக்கள் நலம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் மூலம் பௌர்ணமி முதல் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக வெற்றிக் கழகம்R.பரத்ராஜ் விருகம்பாக்கம்…

திருமருகல் அருகே அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

நாகப்பட்டினம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புறாக்கிராமம் அரசு மேல்நிலை பள்ளியில் நாகை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தலைமை…

திருமருகல் அருகே ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழலக கட்டிடம் சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகப்பட்டினம்,ஜூலை.29-திருமருகல் அருகே ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழலக கட்டிடம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். பயணிகள் நிழலக கட்டிடம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சி…

திருச்சி தனியார் பல்கலைக்கழகம் – பார்ம் நெக்ஸஸ் டெக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை அறிவியல் பள்ளி மற்றும் திருச்சி ‘பார்ம் நெக்ஸஸ் டெக்’ நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடும் விழா மற்றும்…

கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமையில், உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் சுமார் 70 வக்கீல்கள் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத்…