திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர். துர்காமூர்த்தி,நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர். அய்யனார் ஆகியோர் முன்னிலையில் அனைத்துத்துறை…

ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோவிலில் ஆடி 2-ம் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோவில் ஆடித் திருவிழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

திருக்கோயில் மற்றும் திருமடத்திற்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி கோட்டாட்சியரிடம் திருக்கோயில் மற்றும் திருமடத்திற்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்இயற்கை மருத்துவம் குறித்த சிறப்பு சொற்பொழிவு

மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில் “இயற்கை மருத்துவம் – நோய்களைக் குணப்படுத்தும் அறிவியலை ஆராய்தல்” என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர்…

அச்சிறுப்பாக்கம் ஆயுஷ் நல வாழ்வு மையம் சார்பில் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆணைக்குன்னம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில், ஆயுஷ் நல வாழ்வு மையம் சார்பில் சிறப்பு சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்…

தாளநத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா

கடத்தூர், ஜூலை 23 தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள தாளநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன்–ஸ்ரீ காளியம்மன் கோவில் ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று…

கோவை வித்யா மந்திர் பள்ளியில் ராதா பாலாமணி நினைவு கோப்பைக்கான மாவட்ட அளவிலான கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டி

கோவை தொட்டிப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள கோவை வித்யா மந்திர் பள்ளியில், 2-வது சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் மாவட்ட அளவிலான கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது……

திருவாரூரில், போக்ஸோ சட்டத்தில் இளைஞருக்கு 62 வருடம் தண்டனை விதித்து மகிளா விரைவு கோர்ட் நீதிபதி தீர்ப்பு

திருவாரூர்., ஜூலை.24 தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் திருவாரூர் அருகே தப்பளாம்புலியூர் பகுதியை சேர்ந்த 15 வயது உறவுக்கார சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.…

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கரூர் ஜெயராம்ஸ் கலை அறிவியல் கல்லூரியில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) நுகர்வோர் கட்டணப் பட்டியல் அடிப்படையிலான கட்டண விகிதக் கணக்கீடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…

அரியலூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

அரியலூர் நகராட்சியில் நடந்தது தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு துறை வாரியான அரசு திட்டம் மற்றும் சேவைகள் வழங்க நகராட்சி நிர்வாக இயக்குனர் அவர்களின் அடிப்படையில்…

கோவை வி.சி.எஸ்.எம். பள்ளியில் ‘ஹெல்தி டே’ நிகழ்ச்சி

கோவை ஜி.என். மில்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் வி.சி.எஸ்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மழலையர் மாணவர்களுக்காக ‘ஹெல்தி டே’ நிகழ்ச்சி பள்ளியின் தலைவர் செல்வி சுகுணா வழிகாட்டுதல்…

திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள்கோவிலுக்கு சொந்தமான ரூ.1கோடியே 10 லட்சம் மதிப்பிலான நிலங்கள் மீட்பு

நாகப்பட்டினம்,ஜூலை.24-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன. இக்கோயிலுக்கு சொந்தமான நிலம் திருக்கண்ணபுரம்…

திருமருகல் அருகே சாலை நடுவே தோண்டப்பட்ட பள்ளத்தால் கிராம மக்கள் பாதிப்பு.

நாகப்பட்டினம்,ஜூலை.24-திருமருகல் அருகே சாலை நடுவே தோண்டப்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் 5 கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.சாலை நடுவே பள்ளம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதினக்குடி -இடையாத்தங்குடி…

திருவாரூரில் திமுக விவசாய அணி மற்றும் விவசாய தொழிலாளர்கள் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர்., ஜூலை. 24 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக விவசாய அணி மற்றும் விவசாய தொழிலாளர்கள் அணி சார்பில் விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசை…

திருவாரூரில் தமிழக வெற்றிக் கழகத்திற்குள் ஏற்பட்ட உட்கட்சி கோஷ்டி மோதல்

திருவாரூர்., ஜூலை.24 தமிழகம் முழுவதும் நேற்று தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் அவர்களின் ஜனநாயகன் திரைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. திருவாரூரில் தைலம்மை திரையரங்கில் ஜனநாயகன்…

புதுச்சேரியில் வருகின்ற 15.08.2026 அன்று சுதந்திர தின விழா முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரியில் வருகின்ற 15.08.2026 அன்று சுதந்திர தின விழா 2026-ஐ முன்னிட்டு, மகாத்மா காந்தி திடல் அருகிலுள்ள கடற்கரைச் சாலையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழா 2026-ல்…

டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது தாக்குதல்- டெல்லி போலிசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மன்னார்குடியில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

மன்னார்குடி., ஜூலை. 24 நீட் தேர்வு முறைகேடு மற்றும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு காரணமான மத்தியக்கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர்…

தேனி மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டு கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ப ராஜகுமார் தலைமையில் சுற்றுலா மேம்பாட்டு ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது மாவட்ட சுற்றுலா அலுவலர்…

கரூர் மாவட்ட அதிமுக அறிமுக,ஆலோசனை கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட அதிமுக அறிமுக,ஆலோசனை கூட்டம்.. கரூர் மாநகர 6 பகுதிகளுக்கு உட்பட்ட 48-வட்டங்களுக்கும் பகுதி கழக செயலாளர்களின் நேரடி தேர்வுகளோடும்,…

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும். புராண காலத்தில் ஒரு சுக்ரவாரத்தில்…

ஆவத்துவாடி சூர்யா ரசிகர் நற்பணி மன்றத்தினர் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஆவத்துவாடி சூர்யா ரசிகர் மன்றத்தினர் இன்று நடிகர் சூர்யா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று காவேரிப்பட்டினத்தில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள…

தஞ்சாவூர் மாநகராட்சியில் முக்கிய சாலைகளில் குப்பைகள் ஏறிக்கப்படுவதால் சுகாதார சீற்கேடு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாநகராட்சி காவிரி நகர், நட்சத்திர நகர் மற்றும் அந்த சாலையில் செல்லும் மக்கள் மூச்சுத் திணறலில் அவதி.தஞ்சை…

தி சென்னை மொபைல்ஸ் சார்பில் ஆடி தள்ளுபடி சிறப்பு திட்டம்

ஆடி மாதத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தி சென்னை மொபைல்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள தனது கிளைகளில் சிறப்பு தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்…

ஜனநாயகன் பட வெளியீட்டை முன்னிட்டு கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாபு, ஆதரவற்ற முதியோருக்கு போர்வை வழங்கி நெகிழ்ச்சி

ஜனநாயகன் பட வெளியீட்டை முன்னிட்டு கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாபு, ஆதரவற்ற முதியோருக்கு போர்வை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.. தமிழக வெற்றிக் கழகத்தின்…

போடிநாயக்கனூர் கார்டமம் பிளாஸ்டர்ஸ் அசோசியேஷன் கல்லூரியில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாஸ்டர்ஸ் அசோசியேஷன் கல்லூரியின் குல் புகார் குழு ஐ சி சி சார்பாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சிங்கப் பெண் படை…

பெரியகுளம் நகராட்சியில் புதை வடிகால் குழாய் சீரமைத்த நகராட்சி- பொது மக்கள் பாராட்டு

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி வார்டு எண் 2 வைத்தியநாத புரம் பகவதி யம்மன் கோவில் பகுதியில் புதை வடிகால் குழாய் பழுதடைந்து சாலையில் கழிவு நீர்…

பாலமேடு நாயுடு மஹாலில் இலவச கண் பரிசோதனை முகாம்

மதுரை தானம் அறக்கட்டளை ,மதுரை கிராமப்புற மண்டலம், பாலமேடு வட்டார களஞ்சியம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மூலம் பாலமேடு நாயுடு மஹாலில் இலவச கண் பரிசோதனை…

மின்வாரிய அதிகாரி மீது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார்.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் தாராபுரம் அருகே வேப்பமரங்கள் அகற்றிய மின்வாரிய அதிகாரி மீது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார். திருப்பூர்…

மதுரையில் மாணவர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் டில்லியில் போராடி வரும் மாணவர் கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்.!

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்.! நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கயத்தில் வியாழக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம்…

தஞ்சாவூர் பெரியக் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஆந்திரா மாநில பக்தர்களை கதண்டு கடித்ததில் 4 பேர மயக்கம் அடைந்தனர்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஜூலை- 23. தஞ்சை பெரியக் கோவில் கட்டட கலைக்கும், சிற்ப கலைக்கும் உலகப்புகழ் பெற்ற எடுத்துக்காட்டாக திகழ்ந்து…

திருமருகலில் வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் திறப்பு

நாகப்பட்டினம்,ஜூலை.23-நாகை மாவட்டம் திருமருகலில் வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. திருமருகல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தை நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை…

திட்டச்சேரி அருகே நிலத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகை சேதம் -2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

நாகப்பட்டினம்,ஜூலை.23-நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே மாரைக்கன்சாவடியில் தனக்கு சொந்தமான நிலத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 2 பேர் மீது திட்டச்சேரி போலீசார்…

தெருநாய்களுக்கு உணவு வழங்குவதற்கு தனி இடம்: காங்கயம் நகராட்சி நிர்வாகம் அதிரடி.!

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் தெருநாய்களுக்கு உணவு வழங்குவதற்கு நகராட்சி நிர்வாகம் தனி இடம் ஒதுக்கி, நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காங்கயம் நகராட்சியில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு சிலர்…

கோவையில் நடிகர் சூர்யா பிறந்த நாள் விழா

நடிகர் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக கோவில்களில் சிறப்பு பூஜை செய்து,அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு…

சுரண்டையில் நகர காங்கிரஸ் ஊழியர் கூடுகை – பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

சுரண்டை, ஜூலை 23: தென்காசி மாவட்டம் சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் நகர ஊழியர் கூடுகை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகரத் தலைவர் எஸ்.கே.டி. ஜெயபால் முன்னிலை வகித்தார்.…

காரைமேடு கிராமத்தில் மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவில்ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி முன்னிட்டு பால்குட திருவிழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவில்ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி முன்னிட்டு பால்குட திருவிழா மயிலாடுதுறை…

பிரிவினைவாதத்தைத் தூண்டும் அமைப்புகளுக்குத் தடை கோரி மாநகரக் காவல் ஆணையரிடம் இந்து இளைஞர் முன்னணி திரண்டு மனு!

​கோவை:​டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் என்ற போர்வையில், நாடாளுமன்றக் கட்டிடத்தின் செங்கல்களைப் பெயர்த்து எடுப்போம், காஷ்மீருக்கான 370-வது சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்துவோம் என்றெல்லாம்…

கோவையில், ஜூலை 25-ஆம் தேதி சர்வதேச எம்.பி.பி.எஸ். பிரதிநிதிகள் மாநாடு

முல்லை அகாடமியா இன்டர்நேஷனலின் வெளிநாட்டு கல்விப் பிரிவான அரோரா ஓவர்சீஸ் எஜுகேஷன் சர்வீசஸ், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த முன்னணி மருத்துவப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, சர்வதேச…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரியலூர் வட்டார கிளை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரியலூர் வட்டார கிளை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது அகில இந்திய ஆசிரியர் கூட்டணி செயல் திட்டத்தின்…

விவசாயத்துக்குப் போதிய தண்ணீர் கிடைக்க வாயலூர் தடுப்பணையை ஆழப்படுத்த வேண்டும்

கல்பாக்கம் சூலை 23செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் சமூக ஆர்வலருமான ஏ அப்துல் உசேன் (எ) கிங் உசேன் தமிழக…

கடத்தூர் அருகே உள்ள தாளநத்தம் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ காளியம்மன் தேர் திருவிழா

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தாளநத்தம் கிராமத்தில் உள்ள நூற்றாண்டு பழமையான ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும்…

லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்க துவக்க ஆலோசனைக் கூட்டம்!

லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்க துவக்க ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக லயன்ஸ் சங்க மண்டலத் தலைவர் முகமது ஷஃபி பங்கேற்று…

திருச்சி 41-வது வார்டு மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி மேயரிடம் மாதர் சங்கம் மனு

திருச்சி மாநகராட்சியின் 41-வது வார்டுக்கு உட்பட்ட திருவரம்பூர், காந்திநகர், செல்வபுரம் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க…

உத்தமபாளையம் அருகே பேரூராட்சிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி க‌.புதுப்பட்டி பேரூராட்சிகளில் பேரூராட்சிகள் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன்…

திருவாரூரில் தமிழக முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகம்’ திரைப்பட வெளியீடு, தமிழக வெற்றி கழகத்தினர் உற்சாகக் கொண்டாட்டம்!

திருவாரூர், ஜூலை 23, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகம்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் வெளியானது.இதனை முன்னிட்டு, திருவாரூர் பழைய…

ஊதியூர் அருகே குடிநீர்க் குழாய் உடைப்பால் சாலையில் வழிந்தோடும் குடிநீர்

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூர் அருகே குடிநீர்க் குழாய் உடைப்பால் சாலையில் வழிந்தோடும் குடிநீர். ஊதியூர் அருகே குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் காவிரி கூட்டு குடிநீர்…

கபடி போட்டியில் உடன்குடி TDTA பள்ளி மாணவர்கள் வெற்றி

உடன்குடி ஜூலை – 23 சாத்தான்குளம் வட்டார அளவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டவர்க்கானகபடி போட்டியில் உடன்குடி கிறிஸ்டியாநகரம் TDTA பள்ளி ஹையர் செகண்டரி ஸ்கூல் பள்ளி மாணவர்கள்…

ஆடி சுவாதி சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை- கோவையில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு

கோவை மாவட்டம் இடையர்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ தாய் மூகாம்பிகை ஆலயத்தில், ஆதி சைவ சிவாச்சாரியார்களின் குலகுருவாக போற்றப்படும் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனாரின் ஆடி சுவாதி குருபூஜை…

திட்டச்சேரிஅரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா

நாகப்பட்டினம்,ஜூலை.22-நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 65 ஆவது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேஸ்வரன்…

திருமருகலில்உயர்மட்ட பயணியர் நிழலகம் அமைக்கும் பணி

நாகப்பட்டினம்,ஜூலைநாகை மாவட்டம் திருமருகல் சந்தை பேட்டை கடைத்தெருவில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் உயர் மட்ட பயணியர் நிழலகம்…

நிலத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்; இல்லையெனில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் – விவசாயிகள் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம்: மரக்காணம் முதல் கண்டமங்கலம் வரையிலான சாலை விரிவாக்கப் பணிக்காகவும், மாமல்லபுரம்–புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை 332A அமைக்கும் திட்டத்திற்காகவும் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு, ஐந்து…

திருவொற்றியூரில் எஸ்.எப்.ஐ மாணவர்கள் போராட்டம்: காவல்துறையுடன் தள்ளுமுள்ளு

சென்னை, திருவொற்றியூர்: திருவொற்றியூர் அரசு கல்லூரியில், இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ.) அமைப்பைச் சேர்ந்த சுமார் 20 மாணவர்கள் கையில் கொடியுடன் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து, நீட்…

மணலியில் ஒரு வழியாக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்கள் படங்களுடன் நடந்து முடிந்த மண்டல குழு கூட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பெரிய அளவு படத்தை வைத்த சட்டமன்ற உறுப்பினர் பதிலுக்கு அம்பேத்கார் அறிஞர் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா காமராஜர் கருணாநிதி மு க…

திருவாரூர் சுந்தரவிளாகம் அருள்மிகு சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடாலயத்தில் சங்கிலியார் உடனுறை நம்பி ஆரூரர் திருக்கல்யாண வைபவம்

திருவாரூர் சுந்தரவிளாகம் அருள்மிகு சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடாலயத்தில், இன்று 2026 ஜூலை 22 ஆம் தேதி, அருள்மிகு சங்கிலியார் உடனுறை நம்பி ஆரூரர் திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக…

மாதவரம் போக்குவரத்து துறையின் சார்பில் தலைகவசம் அவசியம் குறித்து விழிப்புணர்வு

செங்குன்றம் செய்தியாளர்ஜீலை 22 மாதவரம் போக்குவரத்து போலீசார் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர். மாதவரம் ரவுண்டானா அருகே போக்குவரத்து போலீசார் தலைக்கவசம் அணிவதன்…

ஆளியாரில் இ- பாஸ் வழங்கும் இடத்தை மாற்றம் செய்ய சப்கலெக்டரிடம் கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்க் கொள்ள வந்த பொள்ளாச்சி சார் ஆட்சியர் இராமகிருஷ்ணசாமியை நேரில் சந்தித்த வால்பாறை 7 த் ஹெவன் டாக்ஸி…

கப்பல் கட்டுதளம் இடம் மாற்றம் செய்ய விட்டால் மிகப்பெரிய போராட்டம் அமைச்சர் ஸ்ரீநாத் எந்த முடிவும் சொல்லவில்லை உப்பு உற்பத்தியாளர்கள்

கப்பல் கட்டுதளம் இடம் மாற்றம் செய்ய விட்டால் மிகப்பெரிய போராட்டம். அமைச்சர் ஸ்ரீநாத் எந்த முடிவும் சொல்லவில்லை உப்பு உற்பத்தியாளர்கள். தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் சுமார்…

போளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்வாசல் கிராமத்தில், குடிநீர் பிரச்சனை காரணமாக, ஊர் பொதுமக்கள், திருவண்ணாமலை to வேலூர் சாலை முனியந்தங்கள் கூட்டு சாலையில், திடீரென சாலைமரியலில் ஈடுபட்டனர்,…

BIS SHINE திட்டத்தின் கீழ் செல்லூர் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி

காரைக்கால், ஜூலை 22: இந்திய அரசின் Bureau of Indian Standards (BIS) சார்பில் SHINE (Standards Help Inform & Nurture Empowered Women) திட்டத்தின்…

வால்பாறை அரசு மருத்துவமனையில் சார் ஆட்சியர் ஆய்வு

வால்பாறை அரசு மருத்துவமனையில் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் சார் ஆட்சியர் இராமகிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் பொள்ளாச்சி சார்…

தர்மாபுரம் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 38-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

செங்கல்பட்டு மாவட்டம். மதுராந்தகம் வட்டம். தர்மாபுரம் கிராமத்தில். ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் 38-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது இந்நிகழ்வில் பொது மக்கள்கள்கலந்து கொண்டார்கள்..

உத்தமபாளையத்தில் அழிவின் விளிம்பில் திரிகுணகிரி சமண மலை – காக்கப்பட வேண்டிய வரலாற்றுப் பொக்கிஷம் எம் எல் ஏ ஆய்வு

உத்தமபாளையத்தில் அழிவின் விளிம்பில் திரிகுணகிரி சமண மலை – காக்கப்பட வேண்டிய வரலாற்றுப் பொக்கிஷம் எம் எல் ஏ ஆய்வு தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள திரிகுணகிரி…

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ஜூலை 28-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடவுள்ள நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்ட தனுஷ் தலைமை நண்பர்கள் நற்பணி இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

மாணவர்களை தாக்கிய காவல்துறையை கண்டித்து திருவாரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகளை கண்டித்து அறவழிப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுவை அராஜகமான முறையில் அப்புறப்படுத்திய காவல்துறையை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு…

மேகதாட்டிற்கு நடுவர் மன்றம் கோரும் திமுக விற்கு எதிராக போராட்டத்தை தீவிரப் படுத்துவோம்-பிஆர்.பாண்டியன் அறிவிப்பு

திருவாரூர் ஜூலை 22,ஆகஸ்ட் 1ல் எல் நினோ தாக்குதல் வறட்சி சிறப்பு மாநாடு மேகதாட்டிற்கு நடுவர் மன்றம் கோரும் திமுக விற்கு எதிராக போராட்டத்தை தீவிரப் படுத்துவோம்பிஆர்.பாண்டியன்…

கோவை ஏ.பி.சி.மெடரிக் பள்ளி பொன் விழா ஆண்டு விளையாட்டு போட்டி

கோவை பீளமேட்டில் அமைந்துள்ள ஏபிசி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.. வாலிபால், டென்னி காய்ட்,,சதுரங்கம்…

வழக்கம்போல் குடிநீர் வினியோகம் நேரில் ஆய்வு செய்த பின்பு மேயர் ஜெகன் பொியசாமி தகவல்.

வழக்கம்போல் குடிநீர் வினியோகம் நேரில் ஆய்வு செய்த பின்பு மேயர் ஜெகன் பொியசாமி தகவல். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பக்கிள் ஓடை விரிவாக்க பணிகள் 3ம் ைமல்…

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் அவர்கள் 723 பயனாளிகளுக்கு ரூ.25.50 இலட்சம் மதிப்பீட்டில்…

அரியலூரில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூரில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். அரியலூர், ஜூலை 21:- அரியலூர் பேருந்துநிலையம் அருகில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கர்நாடகவில் மேதாதுஅணை…

உள்ளாட்சி ஊரக அமைப்புகளில் பணியாற்றும் துப்பரவு பணியாளர்களுக்கு தகுதி முகாம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ளாட்சி ஊரக அமைப்புகளில் பணியாற்றும் துப்பரவு பணியாளர்களுக்கு தகுதி முகாம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள…

சென்னை விமான நிலையத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிட்டன் வீரர் கே.ஆர். சுஹாஸுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை, ஜூலை 22: இங்கிலாந்தில் நடைபெற்ற யோனெக்ஸ் ஆல் இங்கிலாந்து யூத் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்…

டைம்ஸ் ஆப் தமிழ்நாடு செய்தி எதிரொலி சின்டெக்ஸ் தொட்டியை புதுப்பித்து கொடுத்த பெ. மல்லாபுரம் பேரூராட்சி நிர்வாகம்

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் இன்று (22-7-2026)பொ மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தர்மபுரி சாலையில் 8ஆவது வார்டில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் சின்டெக்ஸ் தொட்டியில் இருந்து இப்பகுதி…

திருவாரூர் விஜயபுரம் அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் மகா அபிஷேக ஆராதனை

திருவாரூர் விஜயபுரம் ஐநூற்று பிள்ளையார் கோவில் மேலத்தெரு அருள்மிகு காசி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ஆலயத்தில், 21.07.2026 அன்று சைவ சமயத்தின் நால்வர் நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி…

வரிச்சிக்குடியில் BIS SHINE திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு விழிப்புணர்வு பயிற்சி

காரைக்கால், ஜூலை இந்திய அரசின் Bureau of Indian Standards (BIS) சார்பில் SHINE (Standards Help Inform & Nurture Empowered Women) திட்டத்தின் கீழ்,…

தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் மாநாடு அழைப்பிதழ் வழங்கி அழைப்பு

செங்கல்பட்டு மாவட்டம்தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் மாநில மாநாடு திருநெல்வேலியில் நடைபெறஉள்ளது. இதுகுறித்து அதற்கான விழா அழைப்பிதழ் மற்றும் போஸ்டர் கோட்டநிர்வாகிகள் திரு விஜயன் அவர்களும் மூர்த்தி அவர்களும்…

திருமகோட்டையில் சாலையை செப்பனிட வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

திருமக்கோட்டை., திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டை கிராமம் உள்ளது. திருமக்கோட்டையிலிருந்து பாலையக்கோட்டை வரை 3 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் தார் சாலை குண்டும்…

கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் மதுரையில் ஆர்ப்பாட்டம்

மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு…

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் தேசிய தேர்வு முகமையும் என் ஜே ஏ நிர்வாகத் தோல்விகள் நீட் கியூட் யூஜி நெட் போன்ற…

வாழ்மங்கலம்திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகப்பட்டினம்,ஜூலை.நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.…

கொட்டாரக்குடி ஊராட்சியில் குடிநீர் வழங்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்த கிராம மக்கள்

நாகப்பட்டினம்,ஜூலைநாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி பெருஞ்சாத்தங்குடி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஊராட்சி நிர்வாகத்தால்…

அச்சுறுத்தல்களுக்கும், கைதுகளுக்கும் திமுக ஒருபோதும் அஞ்சாது : கனிமொழி எம்.பி ஆவேசம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், விசாரணைக்குப் பின்னர் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில்…

சிங்கப்பெண் காவலர்கள் முயற்சியில் பள்ளிக்கு செல்லாமலிருந்த குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தனர் –

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே.சிபின் உத்தரவின்படி, ஆற்காடு வேப்பூர் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை உதவி ஆய்வாளர் ரேவதி தலைமையிலான…

அரக்கோணத்தில் ரூ 1.85கோடி மதிப்பீட்டில் 661பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கூட்டுறவு துறை அமைச்சர்

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம்அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 661 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப…

கோவையில் ரோட்டரி கிளப் மில்லேனியம் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

ரோட்டரி மாவட்டம் 3206-க்கு உட்பட்ட கோவை மில்லேனியம் ரோட்டரி சங்கத்தின் 2026–27-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதஙி ஏற்பு விழா, அவிநாசி சாலையில் உள்ள கிராண்ட் ரீஜென்ட்…

தனியார் நிதி நிறுவன கெடுபிடி: பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

தனியார் நிதி நிறுவன கெடுபிடி: பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்! திருவாரூர் ஜூலை 22 திருவாரூர் அருகில் மணக்கால்…

ஹமீது அன்சாரி தலைமையில் எம் எல் ஏ முன்னிலையில் கம்பம் நகரில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் தவெகவில் இணைப்பு

தேனி மாவட்டம் கம்பம் நகரில் அண்ணா திமுக உள்ளிட்ட மாற்று கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் நிகழ்ச்சி மற்றும் ஹாமித் CONSTRUCTION சார்பில் ஏழை எளிய…

ஏலத்தை ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாத சுவாமி கோவில் திருவிழாவில், ‘ஈகோ’ பிரச்சினையால் கடைகளை பல லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளதால், வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழலில், கடந்த 15ல்…

சின்டெக்ஸ் தொட்டியை புதுப்பித்து தருமா..? பொம்மிடி மல்லாபுரம் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்கள் கேள்வி

பொ மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தர்மபுரி சாலையில் 8ஆவது வார்டில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் சின்டெக்ஸ் தொட்டியில் இருந்து இப்பகுதி மக்கள் குடிநீர் பெற்று வந்தனர்…

தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் ஏ டி எஸ் பி மீது புகார்

தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் ஏ டி எஸ் பி மீது புகார். விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தமிழக முதலமைச்சரை…

மன்னார்குடியில் தேங்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்- பணியாளர்கள் அதிரடி உள்ளிருப்பு போராட்டம்!

மன்னார்குடியில் பரபரப்பு கொள்முதல் நிலையங்களில் தேங்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் பணியாளர்கள் அதிரடி உள்ளிருப்பு போராட்டம்! மன்னார்குடி, ஜூலை 22 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் விவசாயிகளிடமிருந்து…

பேராவூரணி அரசு கல்லூரியில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரில் போதை பொருள் தடுப்பு விழிப்புணவு நிகழ்வு நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சி.ராணி தலைமை…

புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமாக மாற்றுவதற்கு முயற்சி -புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம்-கண்டனம்

புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம்-கண்டன அறிக்கை புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமாக மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், ஒட்டுமொத்த பத்திரிகையாளர் சமூகத்திற்கும் மிகுந்த அதிர்ச்சியையும்…

குப்பிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு மக்களுக்கு பேருந்து சேவை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே குப்பிச்சிபாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் இருந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி மக்களின் நீண்ட நாள்…

வெண் ரோஜாவில் மலர்ந்த ‘நடிகர்திலகம்’: கோவை கலைஞரின் தூரிகை அஞ்சலி!

​திரையுலகின் முடிசூடா மன்னன், ‘நடிகர்திலகம்’ சிவாஜிகணேசன் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல மினியேச்சர் ஓவியக் கலைஞர் யு.எம்.டி.ராஜா ஒரு நெகிழ்ச்சியான மற்றும் பிரமிக்கத்தக்க…

மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி!

மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள விஎன்கே மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பணியான வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு (சுய கணக்கெடுப்பு) பணிகள்…

தேனி அருகே வீரபாண்டி சௌராஷ்ட்ரா கல்லூரியில் சர்வதேச சதுரங்கப் போட்டி

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி சௌராஷ்ட்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கட்கிழமை ஜீலை 20 சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு உடற்கல்வி துறை…

புதுச்சேரி,ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் மூலம் “சண்டேஸ் ஆன் சைக்கிள்” சிறப்பு பிரச்சாரம்

புதுச்சேரி,இந்திய அரசு, தேசிய சுகாதார இயக்கம் (NHM) திட்டத்தின் கீழ், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் (AAM) முன்னெடுப்பின் மூலம் தடுப்பு மற்றும் மேம்பாட்டு சுகாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில்…

அரியலூர் மகிலா காங்கிரஸ் சார்பில் ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிரான கையொப்ப இயக்கம் நடைபெற்றது

அரியலூர் மகிலா காங்கிரஸ் சார்பில் ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிரான கையொப்ப இயக்கம் நடைபெற்றது அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாரியம்மாள் அங்கு அமைக்கப்பட்டிருந்த ஊழல்…

திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் லஞ்சத்தை பட்டியலிட்டு மனு கொடுத்த விவசாயி

திருவாரூர்., ஜூலை. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட வடக்கு பட்டம் ஊராட்சி கரைமேட்டு தெரு பகுதியை சேர்ந்த சின்னத்துரை (வயது 74 )என்கிற விவசாயி அரசு…