கோவை சுங்கம் பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பள்ளி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், கோவை சுங்கம் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து டிரினிட்டி பள்ளி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களின் கவனத்தை வெகுவாக…

ஆளுநர் மாளிகை முன் ஆகஸ்ட் 18-ல் ஆர்ப்பாட்டம். தமிழ்த்தேசியப் பேரியக்கம் போது செயலாளர் கி.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெறும்.

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் ஆக- 9. தஞ்சாவூர், புதியப் பேருந்து நிலையம் அருகில், ஆர்.ஆர்.நகரில், தமிழ்த்தேசியப் பேரியக்க விளக்க கூட்டத்தில் இந்திய…

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா

திருவள்ளூர், மணவாள நகர்: திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர் கிளை சார்பில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா 08.08.2026 அன்று…

குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவில் திருவிழா பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவர்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் ஆடி மாதம் முழுவதும் 5 சனிக்கிழமைகளில் பெருந்திருவிழா நடைபெறும் திண்டுக்கல் மதுரை தேனி…

பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா

பொள்ளாச்சிஆகஸ்ட் 9 பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது கடந்த 69 ஆண்டுகளில் எண்ணற்ற திறமைசாலி மாணவர்களை உருவாக்கி உள்ளது…

அலங்காநல்லூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வட மஞ்சு விரட்டு விழா

அலங்காநல்லூர்.ஆக.09- மதுரை மாவட்டம்அலங்காநல்லூரில் தமிழக வெற்றி கழகம் சார்பாக மற்றும் பாண்டி நீதி நினைவாக மாபெரும் வடமஞ்சு விரட்டுதிருவிழா நடைபெற்றது சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கலந்து…

நான்காம் வெள்ளி – காய்கறி அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன்

கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் ஆடி நான்காம் வெள்ளியை முன்னிட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.. கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள…

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ சங்கர வித்யா கேந்திரா பள்ளியில் ரத்ததான முகாம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்யா கேந்திரா பள்ளி நிர்வாகம் சார்பில், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு சமூகப்…

பழைய பெருங்களத்தூர் ஸ்ரீ சேணியம்மன் கோயிலில் 26ஆம் ஆண்டு ஆடி மாத தீமிதி மற்றும் தேர்த்திருவிழா

பழைய பெருங்களத்தூர்: அருள்மிகு ஸ்ரீ சேணியம்மன் திருக்கோயிலில் 26ஆம் ஆண்டு ஆடி மாத தீமிதி மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 07.08.2026…

சிாிப்பதும் அழுவதும் எங்கே என்று தொியாத அளவிற்க்கு அமைச்சா்கள் தவெக எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனா்- ஆா்.பி உதயகுமாா் கடும் தாக்கு

சினிமாவில் நடித்த விஜய் இப்போது சட்டமன்றத்தில் நடிக்கிறாா். சிாிப்பதும் அழுவதும் எங்கே என்று தொியாத அளவிற்க்கு அமைச்சா்கள் தவெக எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனா். தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சா்…

ஆடுதுறையில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் :ஆடுதுறை:ஜேசிஐ அலுமினி கிளப் மண்டலம் 23,கும்பகோணம்,,&மயிலாடுதுறை, கிரேட் இந்தியன் மொபைல்ஸ் , திருபுவனம் லிங்கன் சில்க்ஸ், தஞ்சாவூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும்…

தாராபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்: அமைச்சர்கள் மனுக்கள் பெற்றனர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் உடுமலை சாலையில் உள்ள ரோட்டரி மஹாலில் இன்று (08.08.2026) மக்கள் குறைதீர்க்கும் மனுக்கள் பெறும் முகாம்…

காவேரிப்பட்டினம் அருகே கிராமத்தில் உள்ள ஸ்ரீ கவி சென்றாய ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிக்கு திருக்கல்யாணம்

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அடுத்த எர்ரஅள்ளி கிராமத்தில், இயற்கை எழில் சூழ்ந்த ஒரு பெரிய மலையின் உச்சியில் ஒற்றைப்பாறையில் வீற்றுள்ள ஸ்ரீகவிசென்றாய ஸ்ரீதேவி பூதேவி சாமிக்கு திருமண…

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர்வளத்துறை சார்பாக முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து வைத்த மாவட்ட ஆட்சித் தலைவர்

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர்வளத்துறை சார்பாக முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து வைத்த மாவட்ட ஆட்சித் தலைவர் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக…

கோவையில் நடைபெறும் ASI தமிழ்நாடு கிளையின் 49-வது ஆண்டு மாநாடு

ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் பங்கேற்பு கோயம்புத்தூர், PSG மருத்துவமனையில் Association of Surgeons of India (ASI) – தமிழ்நாடு…

தேனி அருகே நாகலாபுரம் ஊராட்சியில் புதிய குளம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகலாபுரம் ஊராட்சியில் VB-GRAM(G) கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத திட்டத்தின் கீழ் நாகலாபுரம்…

சென்னை நந்தம்பாக்கத்தில் 16-வது FOOD PRO ’26 கண்காட்சி தொடக்கம் – 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைப்பு

சென்னை, நந்தம்பாக்கம்:சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், Confederation of Indian Industry (CII) சார்பில் தமிழக அரசு மற்றும் ஆந்திரப் பிரதேச அரசு இணைந்து நடத்தும்…

ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் GATE தேர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி : ஆக – 8 தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அமைந்துள்ள சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் பயிலும் மூன்றாம், நான்காம்…

வாயலூர் தடுப்பணையில் குப்பைக் கழிவுகளை அகற்ற கோரிக்கை

கல்பாக்கம், ஆக. 8: செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே உள்ள வாயலூர் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணையில் குப்பைக் கழிவுகள் குவிந்து கிடப்பதால், அவற்றை உடனடியாக…

தேர்தல் வாக்குறுதி சொன்ன எந்தவித திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை-மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ

தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி…

போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டம்:எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, “போதை இல்லா தமிழகம்” என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பசுமை மாரத்தான் போட்டி நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம்…

வால்பாறையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த சிறப்பு பயிற்சி வகுப்பு

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில், கேர் டி அமைப்பின் சார்பில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு மனிதவள மேம்பாட்டு கல்வி மற்றும் பாலினக் கல்வி…

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் School of IT Integrated Commerce சார்பில் ‘IT Conclave ’26’ தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கு

கோவை உள்ள கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் School of IT Integrated Commerce சார்பில் ‘IT Conclave ’26’ தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கு…

லயன்ஸ் சங்கங்கள் சார்பில் தாய்ப்பால் வார விழா

பன்னாட்டு லயன்ஸ் சங்கம் மாவட்டம் 3242F மண்டலம் ஒன்றின் திருச்சி சங்கங்கள் இணைந்து நடத்தும் ஐம்பெரும் விழா திருச்சி மணிகண்டம் இந்திரா கணேசன் சித்த மருத்துவ கல்லூரி…

குண்டடம் அருகே நெடுஞ்சாலை மரங்களை வெட்டியவர்கள் மீது போலீசில் புகார்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே நெடுஞ்சாலை மரங்களை வெட்டியவர்கள் மீது போலீசில் புகார். குண்டடம் அருகே, நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க…

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 1,120 பெஞ்ச்–மேசைகள்

‘கற்றல் வசதியுடன் கல்வி’ திட்டத்தின் கீழ் சிறுதாமூர் ஸ்ரீனிவாசா அறக்கட்டளை வழங்கல் செங்கல்பட்டு:கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் கற்றல் வசதியை மேம்படுத்தும் நோக்கில், சிறுதாமூர்…

கம்பம் நகரில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவு நாள் அமைதிப் பேரணி

கம்பம் நகரில் தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 8 ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணி தேனி தெற்கு மாவட்ட செயலாளர்…

சர்வதேச டேக்வாண்டோ போட்டியில்,கோவை ஆண்ட்லீ ப்ளோக் பெல்ட் அகாடமியை சேர்ந்த மாணவர்கள் பதக்கம் வென்று அசத்தல்

தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்ற உலக டேக்வாண்டோ ஹன்மடாங் (World Taekwondo Hanmadang) போட்டியில் இந்திய அணி சார்பாக கோவை துடியலூர் பகுதியில் ஆண்ட்லீ ப்ளோக்…

கொடுவிலார்பட்டி ஊராட்சியில் வரி நிலுவையின்றி செலுத்த பொதுமக்களுக்கு வேண்டுகோள்

தேனி: தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை நிலுவையின்றி செலுத்துமாறு ஊராட்சி நிர்வாகம்…

கம்பம் ஸ்ரீ கெள மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி நான்காம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கெளமாரி யம்மன் திருக்கோயிலில் ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையையொட்டி ஸ்ரீ கௌமாரியம்மன் எலுமிச்சை மற்றும் 10 ரூபாய் நோட்டு சிறப்பு அலங்காரத்தில்…

திருவாரூர் அருள்மிகு பழனி மலை இடும்பன் ஆலயத்தில் ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை

இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர். திருவாரூர் விஜயபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பழனி மலை இடும்பன் ஆலயத்தில், ஆடி மாத நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை பக்தி சிறப்புடன்…

கோவை ஆல் டான்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் தொடக்க விழா

​கோவை:​தமிழ்நாடு ஆல் டான்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் (TADSA) சார்பில், கோவையில் உள்ள இன்ஃபினிட்டி டான்ஸ் ஸ்போர்ட்ஸ் அகடாமியில், 17வது தேசிய டான்ஸ் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர்பான முன்னோட்ட…

அரியலூரில் துவங்குகிறது ஸ்டார்ஸ் எக்ஸ்போ கண்காட்சி

அரியலூரில் துவங்குகிறது ஸ்டார்ஸ் எக்ஸ்போ கண்காட்சி அரியலூர் மாவட்ட பெண்கள் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் பெண்கள் தொழில் வளர்ச்சிக்கான பிரம்மாண்ட நிகழ்வு இது அரியலூர் டிடிவி…

காங்கேயத்தில் திருப்பூர் எஸ்.பி. திடீர் ஆய்வு

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம், திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வருபவர் சிரிஷ்டி சிங். இவர் கண்காணிப்பில் காங்கயம் சப்-டிவிசன் இயங்கி வருகிறது. காங்கயம் காவல் நிலையத்தில்…

காவல் நிலையத்தில் முதியவர் குடும்ப பிரச்சினை காரணமாக தீ குளித்து தற்கொலை முயற்சி

திருவொற்றியூர் காவல் நிலையத்தில் முதியவர் தனக்கு தானே பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி திருவொற்றியூர் காலடிப்பேட்டை புது தெரு பகுதியை சேர்ந்தவர்…

திருவொற்றியூரில் ஸ்ரீ தேவி முக்குந்தம்மன் ஆலயம் 66-ஆம் ஆண்டு ஆடி தீமிதி திருவிழா

திருவொற்றியூர் மேற்கு மாட வீதி . பகுதியில் வீற்றிருக்கும் அம்பிகை ஸ்ரீ நவகிரகம் தேவி முக்குந்தம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் இன்று காப்பு கட்டி விரதம்…

தாய்ப்பால் விழிப்புணர்வு நிறைவு விழா-தாய்ப்பால் தானம் வழங்கிய தாய்மார்களுக்கு பாராட்டு

தாய்ப்பால் விழிப்புணர்வு நிறைவு விழா-தாய்ப்பால் தானம் வழங்கிய தாய்மார்களுக்கு பாராட்டு உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, கோவை ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் காட்டன் சிட்டி மற்றும்…

போடிநாயக்கனூரில் முன்னாள் முதல்வர் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நகர செயலாளர் ஆர் புருஷோத்தமன் தலைமையில் தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் 8 ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது இதனையொட்டி…

உப்பிலியபுரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவினர் மலர் தூவி புகழஞ்சலி

துறையூர் ஜூன் -07திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரத்தில் திமுக சார்பில் டாக்டர் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் (07-08-2026) அனுசரிக்கப்பட்டது. உப்பிலியபுரம் திமுக…

கோவை கொடிசியாவில் காவேரியின் புதிய மூன்று தயாரிப்புகள் அறிமுகம்!

கோவையில் உள்ள கொடிசியா (CODISSIA) வளாகத்தில் இன்டீரியோ & எக்ஸ்டீரியோ – பில்ட் எக்ஸ்போ 2026′ (Interio & Exterio – Build Expo 2026) கோலாகலமாகத்…

உலக தாய்ப்பால் வாரம் துறையூரில் கோல்டன் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்கல்

துறையூர் ஆக-07திருச்சி மாவட்டம் துறையூர் கோல்டன் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில்உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்தை (ஆகஸ்ட் 1 முதல் 7 வரை) முன்னிட்டு சங்க தலைவர்…

சின்னமனூர் அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8 ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.டி. ரவிச்சந்திரன் தலைமையில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8 ஆண்டு நினைவு தினம்…

அரியலூரில் கலைஞர் கருணாநிதி நினைவு நாள்- திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

அரியலூரில் கலைஞர் கருணாநிதி நினைவு நாள் அவரது சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் முன்னதாக அரியலூர் பஸ் நிலையத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு மலர்…

நாச்சியார் கோவில் லயன்ஸ் சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா

தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் நாச்சியார் கோவில் லயன்ஸ் சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா அரசு மருத்துவமனையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்க தலைவர்…

கலைஞரின் 8ம் ஆண்டு நினைவேந்தல் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக நடைபெற்றது

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி ஆகஸ்ட் -7. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பிரானூர் பார்டரில் முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8ம்…

கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் துறையூரில் திமுகவினர் அமைதி பேரணி

துறையூர் ஆகஸ்ட் 07திருச்சி மாவட்டம் துறையூரில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர், கலைஞர் மு கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (ஆக-07)…

மாதவரம் கருமாரியம்மன் கோயில் 32-ம் வருட திருவிழா

செங்குன்றம் செய்தியாளர் ஆகஸ்ட் 7 மாதவரம் , பொன்னியம்மன்மேடு, தணிகாசலம் நகரில் உள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் 32 வது ஆடி மாத திருவிழா நடைபெற்றது.…

மு. கருணாநிதி 8-ம் ஆண்டு நினைவு தினம்: திருப்பாதிரிபுலியூரில் திமுக சார்பில் அமைதி பேரணி

கடலூர், ஆக. 7: தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான மு. கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, திருப்பாதிரிபுலியூரில் திமுக சார்பில்…

கோவை மாவட்ட 67-வது குழும தடகளப் போட்டி நிறைவு

கோவை கல்வி மாவட்டத்தின் சார்பில், 67-வது குழும அளவிலான தெற்கு குறுமைய தடகள விளையாட்டுப் போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.. கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற…

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் புலிப்பாக்கம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்

கல்பாக்கம் ஆக 7செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் புலிப்பாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் திட்ட இயக்குனர் சீதா லட்சுமி இ.ஆ.பெ அறிவுத்தலின்படி, டான்சாக்ஸ்…

போடி அருகே அணக்கரைப்பட்டி ஊராட்சி: ஆகஸ்ட் 30-க்குள் வரி செலுத்த பொதுமக்களுக்கு வேண்டுகோள்

போடி, ஆக. 7: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அணக்கரைப்பட்டி ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள், ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி மற்றும் கட்டணங்களை…

புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 8–ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 8–ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.புதுச்சேரி சுதேசி மில் அருகில்…

கடலூரில் சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்

C K RAJANCuddalore District Reporter9488471235 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 12வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்…

ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மகளிரணி அனைத்து மாநில அணி கமிட்டிகளும் கலைப்பு-மாநில தலைவர் ஆர் எல் வெங்கட்ராமன் அதிரடி நடவடிக்கை

ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது புதுச்சேரி ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில்…

மலைக்கிராம மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்-கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட வருசநாடு, மேகமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 30-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் மூன்று தலைமுறைகளுக்கும்…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் உலக தாய்ப்பால் வாரம் போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி என்.எஸ்.எஸ்.மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில் Breast feeding week உலக தாய்ப்பால்…

19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம் கோவையில் தொடக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு – பிரச்சார நடைப்பயணம் கோவையில் தொடங்கியது. கோயமுத்தூர் மாநகராட்சி அலுவலகம்…

ராசிபுரம் நாரைக்கிணறு பிரச்சினை: சென்னை நோக்கிய காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டத்திற்குட்பட்ட நாரைக்கிணறு பகுதியில் நிலம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி அறிவிக்கப்பட்டிருந்த சென்னை கோட்டை நோக்கிய காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக இளம் விவசாயிகள்…

ஏனங்குடி அரசு பள்ளி பசுமைத் தோட்டத்தில் தோட்டக்கலை துணை இயக்குனர் ஆய்வு

ஏனங்குடி அரசு பள்ளி பசுமைத் தோட்டத்தில் தோட்டக்கலை துணை இயக்குனர் ஆய்வு நாகப்பட்டினம்,ஆக.6-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தோட்டக்கலைத்துறை சார்பாக “பசுமைத்…

நரிமணத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நரிமணம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தலையில் துண்டு போட்டு கொண்டு நெற்றியில்…

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருப்பூர் மாவட்ட 8-வது மாநாடு: 24 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருப்பூர் மாவட்ட 8-வது மாநாடு: 24 தீர்மானங்கள் நிறைவேற்றம் தாராபுரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 8-வது…

கோவையில் நாராயண் சேவா சன்ஸ்தான் சார்பாக ஆகஸ்ட் 9 ந்தேதி மாபெரும் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாம்

கோவையில் இரண்டாவது முறையாக நடைபெறும் இதில் தமிழகம்,கேரளா,கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க உள்ளதாக முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் கோவையில் ஆகஸ்ட் 9…

உளுந்தூர்பேட்டை மாநில மாநாட்டை முன்னிட்டு தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் தீவிர பிரச்சாரப் பயணம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 உளுந்தூர்பேட்டை மாநில மாநாட்டை முன்னிட்டு தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் தீவிர பிரச்சாரப் பயணம் தாராபுரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், வரும்…

ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில், நெல்லை ஆர்த்தோ கிளப் எலும்பு முறிவு மருத்துவர்கள் சார்பாக, ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…

தாராபுரம் அமராவதி ஆற்றில் தூய்மை பணி – வீதி லீடர்ஸ் தன்னார்வலர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அமராவதி ஆற்றில் தூய்மை பணி – வீதி லீடர்ஸ் தன்னார்வலர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி. தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றுப்…

மதுரை மீனாட்சி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா

மதுரை மீனாட்சி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா அரசரடி விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை பள்ளி தாளாளர் ஜோதி செந்தில் வேல்முருகன் , தங்க…

அரியலூரில் நடந்தது சிஐடியு மாவட்ட குழு கூட்டம்

அரியலூரில் நடந்தது சிஐடியு மாவட்ட குழு கூட்டம் அரியலூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சங்கத்தின் துணைத் தலைவர் சிற்றம்பலம் தலைமை தாங்கினார் மாவட்ட பொறுப்பாளர்…

தாளநத்தம் கிராமத்தில் புதிய விசிக நிர்வாகிகள்- அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றம், தாளநத்தம் கிராமத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விடுதலை…

தாராபுரத்தில் ஆகஸ்ட் 6 முதல் 15 வரை சி.பி.ஐ. நடைபயண பரப்புரை

தாராபுரத்தில் ஆகஸ்ட் 6 முதல் 15 வரை சி.பி.ஐ. நடைபயண பரப்புரை இயக்கம். தாராபுரம், சமவாய்ப்பு, சமநீதி மற்றும் ஜனநாயகத்தை அனைவருக்கும் உறுதி செய்ய வேண்டும் என்ற…

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, ஆக. 6: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

திருவொற்றியூர் காலடிப் பேட்டை மேற்கு மாட வீதி மெயின் ரோட்டில் கடந்த 75 ஆண்டுகளாக மிகவும் பழமை வாய்ந்த கெங்கையம்மன் ஆலயம் இந்த ஆலயத்தில் கடந்த வாரம்…

யாசகம் பெற்று அதன் மூலம் கிடைத்த 10 ஆயிரம் ரூபாயை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முதியவர்

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த ஆலங்கிணறு பகுதி யைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன், 77; இவர், யாசகம் பெற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அரசு பள்ளிகளுக்கும், ஆதரவற்றோர்…

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு 508 பால்குட அபிஷேகம்300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

வில்லியனூர், ஆக. 6: புதுச்சேரி வில்லியனூர் அருகே சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடிக் கிருத்திகையை…

மதுராந்தகம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் போராட்டம்

செங்கல்பட்டு, ஆக. 6: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள தேன்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரில் வசித்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்களை குடியிருப்பு பகுதியில்…

இரயில்வே தரைப்பாலம் அகலப்படுத்தணும். பொம்மிடி மல்லாபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம்

ந.மணிவண்ணன்பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் பாப்பிரெட்டிப்பட்டி ஆக 6தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ரயில்வே ஸ்டேஷன் அருகே பொ.மல்லாபுரம் டவுன் பஞ்சாயத்தில் இருந்து பண்டார செட்டிப்பட்டி செல்லும் வழியில் ரயில்வே சார்பில்…

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவில்அருள்மிகு கமலாம்பாள் ஆடிப்பூர கொடியேற்றம்

புகழ்பெற்ற திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவிலில், அருள்மிகு கமலாம்பாள் ஆடிப்பூர மகோற்சவத்தின் தொடக்க நிகழ்வான கொடியேற்ற விழா, 05.08.2026 நேற்று பக்தர்கள் திரளான பங்கேற்புடன் சிறப்பாக…

குண்டடம் ஸ்ரீ கொங்கு வடுகநாதர் சாமி கோவிலில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் சாமி தரிசனம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம்–கோவை சாலையில் அமைந்துள்ள குண்டடம் பகுதியில் மிகவும் புகழ்பெற்ற போன் பழமை வாய்ந்த ஸ்ரீ கொங்கு வடுகநாதர் சாமி…

திருமருகல் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ஆடி மாத லட்ச்சார்சனை

நாகப்பட்டினம்,ஆக.5-நாகை மாவட்டம் திருமருகலில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் லட்ச்சார்சனை 10-நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன் படி கடந்த மாதம் 25-ம் தேதிலட்ச்சார்சனை…

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தை கூட்டுறவுத் துறைக்கு தாரை வார்க்க துடிக்கும் நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் மண்டல அலுவலகம்…

எலும்பு மற்றும் மூட்டு வார விழா – 3ஆம் நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந்திய எலும்பியல் சங்கத்தின் (IOA) எலும்பு மற்றும் மூட்டு வாரம் 2026 முன்னிட்டு, 3ஆம் நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசி இணை இயக்குனர் நலப் பணிகள் அலுவலகத்தில்…

அரசு பொது தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1993 ம்ஆண்டு வணிகவியல் பிரிவு முன்னாள் மாணவர்கள் சங்கம்2025 2026 ம் ஆண்டு 10ம் வகுப்பு மற்றும்…

தமிழக பட்ஜெட்டில் நீர்வளத்துறை நிதி ஒதுக்கீடு வரவேற்பு; பி.ஆர். பாண்டியன் சீர்காழியில் பேட்டி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தனியார் கூட்டுறங்கில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன்…

ஆடி கிருத்திகை முன்னிட்டு வேலூர் மாநகரப் பகுதியில் அன்னதானம்

ராஜீவ்காந்தி செய்தியாளர் வேலூர், ஆக. 5: ஆடி கிருத்திகை திருநாளை முன்னிட்டு வேலூர் மாநகரப் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள்…

தூத்துக்குடி வல்லநாட்டில் மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் பிரியங்கா ஆய்வு

தூத்துக்குடி மக்கள் குடிதண்ணீருக்காக வல்லநாட்டில் அதிகாலையில் களத்தில் இறங்கிய மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் பிரியங்கா ஆய்வு தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு வல்லநாடு ஆற்றுப்படுகையிலிருந்து அங்குள்ள…

பாலியல் வன்முறை, போதை, மதவெறிக்கு எதிராக மன்னை இராஜகோபாலசுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் மாபெரும் கையெழுத்து இயக்கம்

மன்னார்குடி., ஆகஸ்ட்.05 பாலியல் வன்முறை, போதை கலாச்சாரம் மற்றும் மதவெறி இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வலியுறுத்தி மன்னார்குடியில் மாபெரும் கையெழுத்து இயக்கம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஒரு…

வடுகபட்டி பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பேரூராட்சியில் பேரூராட்சி துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா வைத்திநாதன் நேரில்…

துறையூர் கோல்டன் சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் முதல் மாதாந்திர கூட்டம்

துறையூர் ஆகஸ்ட் திருச்சி மாவட்டம் துறையூர் கோல்டன் சிட்டி ரோட்டரி சங்கத்தின் முதல் மாதாந்திர கூட்டம் துறையூர் தெப்பக்குளம் எதிரில் உள்ள ஸ்ரீ கௌரி திருமண மஹாலில்…

சர்வதேச ஓபன் சிலம்ப போட்டிகள் பதக்கங்களை குவித்த இந்திய அணியினர்

சென்னை சர்வதேச சிலம்ப கூட்டமைப்பின் சார்பில் மலேசிய அரசின் ஏற்பாட்டில் பினாங் மாநிலத்தில் சர்வதேச ஓபன் சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இதில், சீனா, மலேசியா, கனடா உள்ளிட்ட…

தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக் – சீசன் 2 சென்னையில் தொடக்கம்

கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக் சீசன் 2 போட்டிக்கான கோப்பை மற்றும் ஜெசி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திரைப்பட நடிகர்…

பாலசுப்பிரமணிய சுவாமிக்காக 10 அடி உயரத்தில் பிரம்மாண்ட வேல்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அமைந்துள்ள ஏ.ரெட்டிபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் புதிய ராஜகோபுரம் கட்டப்பட்ட நாள் முதல்,…

மூலனூர் வட்டார விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறையின் இரட்டை நற்செய்தி.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூலனூர், மூலனூர் வட்டார விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தோட்டக்கலைத்துறை சார்பில் இரண்டு முக்கிய திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகள் இவ்விரு…

கலைஞர் 8–ஆம் ஆண்டு நினைவுநாள் –அமைதிப் பேரணி அழைப்பிதழ் !

கலைஞர் 8–ஆம் ஆண்டு நினைவுநாள் –அமைதிப் பேரணி அழைப்பிதழ் ! தமிழகத்தில் ஐந்து முறை முலமைச்சராக – உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவராக, அகில இந்திய அரசியலில்…

சுகுணா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கோவையில் துவக்கம்

கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான சுகுணா பிரீமியர் லீக் (எஸ்.பி.எல்.) கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.. மூன்று நாட்கள் நடைபெற உள்ள…

எடையாளம் ஊராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு – பொதுமக்கள் அவதி; உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செங்கல்பட்டு, ஆக. 5: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எடையாளம் ஊராட்சியில் கடந்த மூன்று மாதங்களாக நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும்…

புதுவை வில்லியனூர் இன்று காலை பைபாஸ் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை அகற்றும் பணியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகரன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை…

அலங்காநல்லூரில் தவெக சார்பில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

அலங்காநல்லூர்.ஆக.05- தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஜோசப்விஜய்,குறித்து அவதூறாக பேசியதாக கூறி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலினை கண்டித்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில்…

கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அதிகாரி கைது

திருப்பூர் மாவட்டம் முத்தூரை அடுத்த மங்கலப்பட்துறை சேர்ந்தவர் ரவிச்சந்தி . ரன். கட்டிட ஒப்பந்ததாரர். இவர், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில், சாலை அமைத்தல் உள்ளிட்ட…

கோவையில் ‘ஐஏஎஸ் கனவு 2026’ நிகழ்ச்சி

கோவை போத்தனூரில் உள்ள மதீனா மஹாலில், கோவை எக்கனாமிக் சேம்பர் மற்றும் ஐ-ஸ்டெப் இணைந்து நடத்திய ‘ஐஏஎஸ் கனவு 2026’ யுபிஎஸ்சி தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கான…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரிச் சந்தை மாதிரி விளக்க கண்காட்சி

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி நிறுவனச் செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் என்.எம்.ஆர்.வசந்தன் கல்லூரி…