தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் என். இராமகிருஷ்ணன் பிறந்தநாள் விழா: துணிந்து நில் அறக்கட்டளை சார்பில் நினைவு பரிசு வழங்கல்
தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றி வரும் கம்பம் என். இராமகிருஷ்ணன் அவர்களின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணிந்து நில்…
மன்னார்குடி அருகே வட்டாட்சியரை கண்டித்து கிராம பொதுமக்கள் சாலை மறியல்
மன்னார்குடி., ஜூலை 30. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சோழப்பாண்டி கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான திருத்தினாகுளம் உள்ளது 7 ஏக்கர் பரப்பளவில் உள்ள…
கோவை எல்.எம்.டபிள்யூ நடத்திய 15-வது டி.ஜே. நினைவு சர்வதேச புகைப்படப் போட்டி வெற்றியாளர்களுக்கு ரூ. 12 லட்சம் பரிசுகள்
கோயம்புத்தூர், 30 ஜூலை 2026: எல்.எம்.டபிள்யூ லிமிடெட் நடத்தும் டிஜே. நினைவு சர்வதேச புகைப்பட போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. போட்டியில் சிறந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு,…
சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்-சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுதா என்பவருடைய 14 வயது மகன் நிவாஸ் குமார் இவருக்கு கடுமையான சளி மற்றும் உடல்நல குறைவு…
திண்டுக்கல் மாவட்ட காவலர் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பாக புகார் மனு
திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக புகார் மனு வழக்கறிஞர்கள் சங்க தலைவர்.குமரேசன் தலைமையிலான வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில்…
சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலக் குழு அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன்…
நீலாம்பூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவை, கே.பி.ஆர். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் தரவு அறிவியல் பள்ளியின் கணினி அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வு துறை மற்றும்…
மேகதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
மேகதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயற்சி செய்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமியை கைது செய்ய…
துறையூர் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளராக தன்ராஜ் நியமனம்: எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற நிர்வாகிகள்
துறையூர், ஜூலை 30: திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், துறையூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக தன்ராஜை கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நியமித்துள்ளார்.…
கம்பம் நகராட்சியில் வளர்ச்சி பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
கம்பம் நகராட்சியில் வளர்ச்சி பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நகராட்சித் துறையின் மூலம் விவேகானந்தர் தெருவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு…
மாநகராட்சி சார்பில் புதிய மார்க்கெட் பணிகளை பார்வையிட்ட மேயர் ஜெகன்
மாநகராட்சி சார்பில் புதிய மார்க்கெட் பணிகளை பார்வையிட்ட மேயர் ஜெகன். தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பதவி ஏற்ற பின்பு புதியதாக பொதுமக்கள் வசதிக்காக பல மார்க்கெட்…
கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் டெல்டா பகுதியை பாலைவன மாக்கும் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரத்தை கெடுத்துவிடும் கர்நாடகா காங்கிரஸ் அரசின் மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தேசிய…
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி., ஜூலை.30 நீட் தேர்வு முறைகேடு மற்றும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு காரணமான ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர்…
சமூக நீதி விடுதி கரூர் ஆட்சியர் ஆய்வு
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் முத்துகுமரன், கரூர் தான்தோன்றி மலையில் அமைந்துள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கான சமூக நீதி விடுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இதனைத் தொடர்ந்து,…
காற்றாடி நூலில் சிக்கித் தவித்த காகத்தை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்
சென்னை எண்ணூர் நேதாஜி நகர் எட்டாவது தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த தென்னை மரத்தில் காற்றாடி நூலில் சிக்கிய ஒரு காகம் நீண்ட நேரம்…
தாராபுரம் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. சரஸ்வதி ராஜேந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், தாராபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தற்போது தாராபுரம் நகராட்சி 15-வது வார்டு கவுன்சிலருமான சரஸ்வதி ராஜேந்திரன், திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக)…
லயன்ஸ் கிளப் ஆப் விஷன் சார்பில் கிராமப்புற பெண்களுக்குசுழற்சி ஆட்டுக்குட்டி வழங்கும் திட்டம் திருச்சியில் நடைபெற்றது
. திருச்சிராப்பள்ளி விஷன் லயன்ஸ் சங்க சாசன செயலர் வரவேற்றார். சாசனத் தலைவர் ஹேமலதா தலைமை வகித்தார். மண்டல தலைவர் முகமது சபி,டாஸ்க் ஃபோர்ஸ் மாவட்ட தலைவர்…
ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் மக்கள் நலம் கல்வி அறக்கட்டளை சார்பில் பௌர்ணமி அன்னதானத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் மக்கள் நலம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் மூலம் பௌர்ணமி முதல் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக வெற்றிக் கழகம்R.பரத்ராஜ் விருகம்பாக்கம்…
திருமருகல் அருகே அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்
நாகப்பட்டினம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புறாக்கிராமம் அரசு மேல்நிலை பள்ளியில் நாகை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தலைமை…
திருமருகல் அருகே ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழலக கட்டிடம் சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நாகப்பட்டினம்,ஜூலை.29-திருமருகல் அருகே ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழலக கட்டிடம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். பயணிகள் நிழலக கட்டிடம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சி…
திருச்சி தனியார் பல்கலைக்கழகம் – பார்ம் நெக்ஸஸ் டெக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!
திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை அறிவியல் பள்ளி மற்றும் திருச்சி ‘பார்ம் நெக்ஸஸ் டெக்’ நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடும் விழா மற்றும்…
நீடாமங்கலத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுனர் தாக்குதல்-காவல்துறையினர் விசாரணை
நீடாமங்கலம்., ஜூலை. 29 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வெண்டாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்…
கோவையில் சி.ஐ.எஸ்.சி.இ மண்டல விளையாட்டுப் போட்டிகள்-செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி முதலிடம் பிடித்து சாதனை
கோவைஇந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் சார்பில், மண்டலம் பி (Zone B) அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் 2026 கோவையில் நடைபெற்று முடிந்தது. கோவை ஜி.டி.…
கம்பம் நகராட்சி ஆணையாளரிடம் நகரமன்ற கவுன்சிலர் மனு
தேனி மாவட்டம் கம்பம் 11 வது வார்டில் அமைந்துள்ள இந்த பகுதி பொதுமக்களின் நன் மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான மாணவிகளின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்து…
பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் செடிகள் நடவு செய்தல் பணி
பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் நகர்புறத்தை பசுமையாக்கள் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் நகர் பகுதியில் அமைந்துள்ள பிரதான சாலைகளில் மையப்பிரிவு பகுதிகளில் அழகு…
மன்னார்குடியில் சாக்கடை தூர்வாரும் பணி தாமதம்- பொதுமக்கள் அவதி
மன்னார்குடி., ஜூலை 29. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகரின் அனைத்து பகுதிகளிலும் கடந்த பல மாதங்களாக பாதாள சாக்கடைக்கு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது .…
துறையூர் பேருந்து நிலைய கட்டுமானப் பணி ஆய்வு
துறையூர் ஜீலை -29திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சரவணன்,மண்டல நகராட்சி செயற்பொறியாளர் மாதவன் ஆகியோர் 29-07-2026அன்று நேரில்…
புத்தகரம் மகாகாளியம்மன் கோவில் ஆடி திருவிழா சாமி நடன வீதியுலா
நாகப்பட்டினம்,ஜூலை.29-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரத்தில் மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மகாகாளியம்மன் நடன வீதி உலா நடைபெறுவது வழக்கம். அதன்படி…
திருவாரூர் வாசன் நகர் அருள்மிகு ஸ்கந்த சாய்பாபா திருக்கோயிலில் குரு பூர்ணிமா வழிபாடு
திருவாரூர் வாசன் நகர் அமைந்துள்ள அருள்மிகு ஸ்கந்த சாய்பாபா திருக்கோயிலில், குரு பூர்ணிமாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.விழாவையொட்டி அதிகாலை முதலே கோயிலில்…
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தெருவில் ஆக்கிரமித்து உள்ள 22 நடைபாதை கடைகள் அபராதத்துடன் அகற்றம்
மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாக ராஜசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து நாள் தோறும்…
திருவாரூர் நகராட்சியை கண்டித்து நகராட்சியின் கழிவுநீர் வாகனத்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
திருவாரூர்., ஜூலை.29 நாகப்பட்டினம் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட திலகர் இரண்டாவது தெரு பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.…
புதுச்சேரியில் சிறப்பு அன்னதானம் –Adv SIJE SUDEESH முன்னெடுப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மாநில ஆல் இந்தியா பிரசன்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேஷன் மாநிலத் தலைவர் ராஜாராம் குமார் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,Adv SIJE SUDEESH அவர்களின் தாயார்…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பட்டய படிப்பு தொடக்க விழா
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரியின் நிறுவனச் செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் 78 பிறந்த நாள் விழா மற்றும் fashion…
மீன்வளத்துறை இணை இயக்குனரை சந்தித்த தூத்துக்குடி மாநகர மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள்.!
தூத்துக்குடி மாநகர மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள், மீனவர் சமூகத்தின் நலன் மற்றும் முன்னேற்றம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள ஒருங்கிணைந்த இணை…
மன்னார்குடி அருகே குளத்தை தூர்வாரும் பணி- மணல்களை விற்பதாக பொய்யான தகவலை பரப்பிய இருவர் மீது கிராம பொதுமக்கள் போலீசில் புகார்
மன்னார்குடி., ஜூலை 29 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சோழப்பாண்டி கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான திருத்தினாகுளம் உள்ளது 7 ஏக்கர் பரப்பளவில் உள்ள…
வருசநாடு அருகே மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் தேனி எம் பி மனு
வருசநாடு அருகே மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் தேனி எம் பி மனு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக பகுதிகளில்…
அக்காமலையில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலைமிரட்டல் விடுத்து வீட்டிற்கு தீவைத்த கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் முதல் பிரிவில் வசித்துவரும் அசோகன் கவிதா தம்பதியரின் மகள் ஜீவிதாதேவி இவரது கணவர் ராஜா வயது 39,…
பணியிடத்தில் மயங்கி உயிரிழந்த சிஆர்பிஎஃப் தலைமைக்காவலர் சிவகுமார்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
தஞ்சாவூர், ஜூலை 29: தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே ராமாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் விஜயசுந்தரத்தின் மகன் சிவகுமார், மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) தலைமைக்காவலராக…
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.கரூர் மாவட்ட தோழமை இயக்கக் கூட்டமைப்பு சார்பில், மருத்துவம் மற்றும் பல்மருத்துவப் படிப்புகளுக்கான நீட்தேர்வை…
தூத்துக்குடியில் அருணாச்சலம் மரணத்திற்கு நீதி கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி, ஜூலை 29: தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்த அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (24) மரணத்திற்கு நீதி…
அரியலூர் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பிலான சோலார் மின் விளக்குகள் வழங்கிய ராயல் சென்டினியல் அரிமா சங்கம்
அரியலூர் ராயல் சென்டினியல் அரிமா சங்கம் சார்பில், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 10 சோலார் மின் விளக்குகள் வழங்கப்பட்டன. இந்த…
தேனி கம்மவார் சங்கக் கல்லூரியில் ‘போதைப்பொருள் இல்லா இளைஞர் இந்தியா’ விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேனி, ஜூலை 28: தேனி கம்மவார் சங்கக் கல்லூரியில், இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மை பாரத் கேந்திரா, தேனி மற்றும் தேனி…
திட்டச்சேரி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
நாகப்பட்டினம்,ஜூலை.28-நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் திட்டச்சேரி பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர்…
மணலி ஏலந்தனூர் கிராமத்தில் உள்ள குளத்தை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை
சென்னையை அடுத்த மணலி ஏலந்தனூர் கிராமத்தில் உள்ள குளத்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, அதனை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மணலி புது நகர்…
மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இடையே அதிருப்தி?– சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு
செங்கல்பட்டு, ஜூலை 28: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தனி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு 62,090 வாக்குகள் பெற்று இரண்டாம்…
வடலூர் பேருந்து நிலையத்தில் அம்பேத்கர், பெரியார் சிலைகளை மீண்டும் அமைக்கக் கோரி பொதுக்கூட்டம்
கடலூர், ஜூலை 28: கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்திற்குட்பட்ட வடலூர் பேருந்து நிலையத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அகற்றப்பட்ட டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார்…
முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலப்பை உடனே தடுக்க வேண்டும்: கேரள அரசுக்கு கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தல்
கம்பம், ஜூலை 28: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் புளியன்மலையில் பிளான்டர்ஸ் கிளப்பின் 25-வது ஆண்டு வெள்ளி விழாவும், ஏலக்காய் விவசாயிகள் மாநாடும் நடைபெற்றது. விழாவிற்கு கேரள…
தேனி அல்லிநகரம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட முகாம்
தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட…
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி நவீன வசதிகளுடன் பேருந்து நிறுத்தம் அமைப்பு
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக கூரையுடன் கண்காணிப்பு உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தம் திறந்து வைக்கப்பட்டது.சார்க் கேசஸ் (SAARC CASES)…
நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் நூலகப் பணி தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
: தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகரில் ₹11 கோடி மதிப்பில் நான்கு மாடிகளுடன் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் நூலகப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு…
திருமருகல் குறுவட்ட அளவிலான கபடி போட்டியில் திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் இடம்
நாகப்பட்டினம்,ஜூலை.28-தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெறும் திருமருகல் குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கான கபடி போட்டிகள் நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் 17…
திருமருகல் அருகே திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
நாகப்பட்டினம்,ஜூலை.28-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம்,…
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை தர்ணா போராட்டம்
நாமக்கல், ஜூலை 28: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள், 3,600 ஏக்கர் நிலங்களை அளவீடு…
தருவைகுளத்தில் கடலில் மூழ்கி உயிாிழ்ந்த 2 மாணவா்கள் குடும்பத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆறுதல்
தூத்துக்குடி தருவைகுளம் 125 வீட்டுக்காலணியை சோ்ந்த சேவியா் மகன் ஜோஸ்வா வயது 16, மாாிமுத்து மகன் மனோஜ் வயது 15 மற்றும் நண்பா்கன என 7 பேர்…
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு நாள் அனுசரிப்பு-வாணியம்பாடியில் மரக்கன்றுகள் நட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
திருப்பத்தூர், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், உலகப் புகழ்பெற்ற விண்வெளி மற்றும் ஏவுகணை விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு நாள் (ஜூலை 27) திருப்பத்தூர்…
சூரியநல்லூரில் பல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத சமுதாயக் கூடம் – விசாரணை நடத்தி திறந்து வைக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர். திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டாரம், சூரியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சூரியநல்லூர் குக்கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்…
கோவையில் இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் மருத்துவர்கள் தின விழா; 56 மருத்துவர்களுக்கு அமைச்சர் சம்பத்குமார் விருது வழங்கி கவுரவம்
கோவை, ஜூலை 28: இந்திய மருத்துவச் சங்கம் (ஐ.எம்.ஏ.) கோவை கிளை சார்பில் மருத்துவர்கள் தின விழா கோவை ஐ.எம்.ஏ. அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு இந்திய…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ஏபிஜெ அப்துல் கலாம் நினைவு தினம்
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி சங்கம் சார்பாக மறைந்த மாமேதை டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் நினைவு தினம் கல்லூரி…
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் சிற்பங்களைச் செதுக்கிய விஸ்வகர்மா சிற்பிகளின் பாரம்பரியத்திற்கு அரசு அங்கீகாரம் வழங்கக் கோரிக்கை
கோவை: வரலாற்றுச் சிறப்புமிக்க கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் காணப்படும் அரிய கல் சிற்பங்களை உருவாக்கிய விஸ்வகர்மா சிற்பிகளின் பாரம்பரியத்திற்கும், அவர்களின் கலைப் பங்களிப்பிற்கும் தமிழக அரசு…
மணலி மாநகராட்சி மண்டல அலுவலக ஆதார் மையத்தில் ஊழியர்கள் வராததால் பொதுமக்கள் முற்றுகை – கடும் வாக்குவாதம்
மணலி, ஜூலை 28: மணலி மாநகராட்சி மண்டல அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் சேவை மையத்தில் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வராததால், காலை முதலே…
உலகப் புலிகள் தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
உலகப் புலிகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு வனத்துறை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் , சூழல் மேம்பாட்டுக் கோட்டம் சார்பில், சூழல் மேம்பாட்டு அதிகாரி ஹேமலதா…
மணலி புதுநகர் பகுதிகளில் உள்ள குடோன்களில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர்
ஆவடி காவல் ஆணையர் உத்தரவின்படி செங்குன்றம் மாவட்டம் காவல் துணை ஆணையர் மகேஷ்வரி தலைமையில், மணலி சரக உதவி ஆணையர் விவேக் கண்ணன், காவல் ஆய்வாளர்கள் ராஜ்குமார்,…
வாஞ்சூர் அருகே போதிய மின்விளக்குகள் இல்லாததால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்தாக பொதுமகக்கள் குற்றசாட்டு
நாகப்பட்டினம் :- ஜுலை, 27 நாகைமாவட்டம் வாஞ்சூரில் போதிய மின் வெளிச்சம் இல்லாததால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுநிலையில் நாகப்பட்டினில் இருந்து காரைக்கால் வழியாகவும், நாகையிலிருந்து…
ஊதியூர் அருகே, அலங்கார வளைவில் கார் மோதி விபத்துக்குள்ளானது
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் அடுத்த ஊதியூர் அருகே, அலங்கார வளைவில் கார் மோதி விபத்துக்குள்ளானது. உடுமலை பகுதியில் இருந்து காங்கயம் நோக்கி, திங்கள்கிழமை மதியம் 12…
திருச்சிராப்பள்ளி லயன்ஸ் கிளப் ஆஃப் விஷன் புதிய சங்கம் துவக்கம்!
பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மாவட்டம் 3242F மற்றும் திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் முன்னெடுப்பில், திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ராயல் லயன்ஸ் சங்கம், திருச்சிராப்பள்ளி லயன்ஸ் கிளப் ஆஃப்…
காமன்வெல்த் பளுதூக்குதல்: கோவில்பட்டி வீரர் ராஜா வெள்ளிப் பதக்கம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ராஜா, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று…
அரியலூரில் திமுக பிரமுகர் காதணி விழா சிறப்பாக நடைபெற்றது
அரியலூர், ஜூலை 27: அரியலூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் மு. பரமேஸ்வரன் மற்றும் அரியலூர் நகராட்சி கவுன்சிலர் செல்வராணி பரமேஸ்வரன் தம்பதியரின் மகள் ப. காவ்யாவின் காதணி…
கோவையில் புதிய டி.வி.எஸ். விக்டரி ஷோரூம் திறப்பு
கோவை குனியமுத்தூர் பாலக்காடு மெயின் ரோட்டில் புதிய டி.வி.எஸ். விக்டரி ஷோரூம், இருசக்கர வாகன விற்பனை மையம், உதிரிபாகங்கள் விற்பனை மையம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய…
பேட்மிட்டன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கடி பரிசு வழங்கி பாராட்டு
திருவொற்றியூரில் ஸ்மார்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஆண்டு தோறும் பள்ளி மாணவர்களுக்கிடையே பேட்மிட்டன் விளையாட்டு போட்டி மற்றும் ஆர்சரி ஓவியம் நடனம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது…
அலங்காநல்லூரில் இந்து முன்னணி சார்பில் ஆலய தரிசனக் கட்டணத்தை ரத்த செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
அலங்காநல்லூர். ஜூலை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் இந்து முன்னணி சார்பில் ஆலய தரிசன கட்டண முறையை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து…
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உப்பள தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
தூத்துக்குடி, ஜூலை.27- தூத்துக்குடி கடற்கரையை ஒட்டி முள்ளக்காடு பகுதியில் கோவளம் பசுவந்தரை தன்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சுமார் 500 ஏக்கரில் 300க்கும்…
போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுப்பது தான் முதல் பணி-மாவட்ட எஸ்பி சிவபிரசாத்
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா மாற்றம் செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டார். இதனை அடுத்து இன்று…
கார்கில் போரின் 27 -ஆம் ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி
கார்கில் போரின் 27 -ஆம் ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு ஈகை உள்ளம் அறக்கட்டளை, சார்பாக மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டி ஹரிதா…
அம்மாபேட்டையில் தமிழக வெற்றி கழகம் புதிய அலுவலகம் திறப்பு விழா
தஞ்சாவூர் மாவட்டம்: தமிழக வெற்றி கழகம் அம்மாபேட்டை மத்திய ஒன்றிய கழகம் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம்…
20 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொடர்பான நலத்திட்டங்களை வழங்கி வரும் வி.கே.வி.நிறுவனம்
கோவை 22 நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு வி.கே.வி.குழுமங்கள் சார்பாக கல்வித்திறன் ஊக்கத்தொகை வழங்கும் விழா வி.கே.வி. இல்லத்தில் நடைபெற்றது. வி.கே.வி.நிறுவனங்களின் தலைவர் வி.கே.வி. சுந்தர்…
காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ‘கருணைச் சோர்வு’ குறித்த கருத்தரங்கம்
காஞ்சிபுரம், ஜூலை 27: காஞ்சிபுரம் காரப்பேட்டையில் செயல்பட்டு வரும் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அறுவை புற்றுநோயியல் சங்கத்துடன்…
பால்வினை தொற்று குறித்து தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்
கடலூர் நகர அரங்கில் எச்ஐவி எயிட்ஸ் மற்றும் பால்வினை தொற்று குறித்து நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார்…
திருவாரூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டை தேக்கம் மூட்டைகளை இயக்கம் செய்ய வலியுறுத்தி 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டம்
திருவாரூர்., ஜூலை.27 திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வரும் நிலையில் விவசாயிகளிடமிருந்து…
வாங்கப்பாளையத்தில் வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம், வாங்கப்பாளையத்தில் வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.இந்நிகழ்வை வீ…
கதிர்வேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
செங்குன்றம் செய்தியாளர் ஜூலை 26 புழல் அடுத்த கதிர்வேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாணவ மாணவிகள் போலீசாருடன் இணைந்து நடத்தினர். இதில்…
மன்னார்குடி அருகே பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி
மன்னார்குடி., திருவாரூர்மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் 1990-1996 ஆம் ஆண்டு படித்த பழைய மாணவர்கள் பல்வேறு அரசுதுறை , தனியார்…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறை கருத்தரங்கம்
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரியின் நிறுவன செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் கல்லூரி இணைச் செயலாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி…
ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்க-இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் நடைமுறையில் இருக்கும் கட்டண தரிசன முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவையில் இந்து முன்னணி…
காவேரி கூக்குரல் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்
மரம் சார்ந்த விவசாயம் செய்துவரும் விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் வகையில், மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டங்களை ‘காவேரி கூக்குரல்’ இயக்கம் நடத்தி வருகிறது. (ஜூலை 26) கோயம்புத்தூர்,…
ஸ்ரீ பெரியபாளையத்து ஸ்ரீ பவானி அம்மன் புஷ்பா நகரில் ஆறாம் ஆண்டு ஆடி மாத கூழ்வார்த்தல்
காஞ்சிபுரம் மாவட்ட அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்து ஸ்ரீ பவானி அம்மன் குன்றத்தூர் வட்டம் நாட்டரசன் பட்டு பஞ்சாயத்து வடமேல்பாக்கம் புஷ்பா நகரில் 6 ஆறாம் ஆண்டு ஆடி…
பழைய பெருங்களத்தூர் ஸ்ரீ நாகசக்தி நாக தேவதை அம்மனுக்கு 26 ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழா
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் செங்கல்பட்டு மாவட்டம் அருள்மிகு ஸ்ரீ நாக தேவதை அம்மன் ஆலயம் காமராஜர் நெடுஞ்சாலை பழைய பெருங்களத்தூர் ஸ்ரீ நாகசக்தி நாக தேவதை அம்மனுக்கு…
நிலப் பதிவு செய்த 24 மணி நேரத்தில் பட்டா வழங்கப்படும்!-அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் உறுதி
ஈரோடு, நிலப் பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள், எவ்வித வில்லங்கமும் இல்லாத நிலங்களுக்கு ஆன்லைன் மூலம் பட்டா வழங்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்…
கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு: மத்திய அரசுக்கு பல்சமய நல்லுறவு இயக்கம் கண்டனம்
தமிழகத்தின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய நகரங்களான கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் நிராகரித்திருப்பதற்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர்…
செங்குன்றத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- வழங்கிய மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்
செங்குன்றம் செய்தியாளர் ஜூலை 26 தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து செங்குன்றத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகளை நலத்திட்ட உதவிகள்…
கொள்ளிடத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு ஏற்பட்டால் கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலும், இனக்கலவரமும் ஏற்பட வாய்ப்புள்ளது. சீர்காழியில் நடைபெற்ற…
அய்யூர் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நினைவு நாளை முன்னிட்டு கபடி போட்டி
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் செல்லத்தம்மன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாவீரர்கண்ணன் நினைவு நாளை முன்னிட்டுகபடி…
தலைஞாயிறில் இலவச ஆரோக்கிய நலவாழ்வு மருத்துவ முகாம்
நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு பேரூராட்சி திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச ஆரோக்கிய நலவாழ்வு…
முட்டை ஓட்டின் உட்பகுதியில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஓவியம் வரைந்து அசத்தல்:
கோவையைச் சேர்ந்த கலைஞர் யூ எம் டி ராஜா விசித்திர அஞ்சலி! முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் வல்லரசு நாயகனுமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின்…
கம்பம் நகரில் எம்எல்.ஏ. தலைமையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
தேனி மாவட்டம் கம்பம் நகர் கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகரின் மையப்பகுதியான நாட்டுக்கல் மற்றும் கூலத் தேவர் பகுதிகளில் உள்ள அண்ணா திமுக உள்ளிட்ட மாற்று பல்வேறு…
பாலமேட்டில் இந்து ஆலய பாதுகாப்பு முன்னணி கூட்டம் நடைபெற்றது
அலங்காநல்லூர். ஜுலை. 27- மதுரை மாவட்டம் பாலமேடு பூசாரி தோட்டத்தில் அமைந்துள்ள வரம் தரும் ஜோதி முருகன் கோவில் வளாகத்தில் இந்து ஆலய பாதுகாப்பு முன்னணி வீரத்தாய்…
பேராவூரணியில் வாரசந்தை முதல் நாள் பூஜையுடன் தொடங்கியது
பேராவூரணியில் வாரசந்தை முதல் நாள் பூஜையுடன் தொடங்கியது. தஞ்சை மாவட்டம் ,பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சி இராம. வேலாயுதம் நினைவு வார சந்தை புதுப்பிக்க பெற்று, திறப்பு…
கோவை பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் “சங்கமம்’98” வெள்ளி விழா சந்திப்பு
கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 1998–2001 கல்வியாண்டு முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பான “சங்கமம்’98” நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் உள்ள ஜி.ஆர்.டி.…
நாச்சியார் கோயில் லயன்ஸ் சங்கம் சார்பாக கார்கில் போரின் 27ம் ஆண்டு வெற்றி தினம் விழா
தஞ்சாவூர் மாவட்டம்:கும்பகோணம் நாச்சியார் கோயில் லயன்ஸ் சங்கம் சார்பாக கார்கில் போரின் 27-ஆம் ஆண்டு வெற்றி தினம் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்க அஞ்சலி…