தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர்,ஜூலை 20:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில்,…

குண்டடம் அருகே தென்னைத் தோட்டத்தில் தீ விபத்து: 600 வாழை மரங்கள் சேதம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே தென்னைத் தோட்டத்தில் தீ விபத்து: 600 வாழை மரங்கள் சேதம் திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே நந்தவனம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி…

கோவையில் டோனி பொன்னையா கோப்பை சர்வதேச அளவிலான கராத்தே போட்டி

கோவையில் டோனி பொன்னையா இன்டர்நேஷனல் கராத்தே கோப்பை –2026 போட்டி ஈச்சனாரி பகுதியில் தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது.இதில் , முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான…

கம்பம் நகரில் ஊழல் லஞ்சத்துக்கு எதிரான கையொப்ப இயக்கம்- கம்பம் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்

தேனி மாவட்டம் கம்பம் நகரில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ஊழல் லஞ்சத்துக்கு எதிரான கையொப்ப இயக்கம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.…

சுரண்டையில் காமராஜர் பிறந்தநாள் விழா

மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம். தென்காசி ஜூலை 20 தென்காசி மாவட்டம் சுரண்டையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாள் விழா, பெருந்தலைவர் மக்கள் மன்றத்தின் 8வது…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட மாநாடு

வடலூர், ஜூலை.20தமிழ்நாடு ஊரக வளர்ச்சி தொழிலாளர் சங்கம் ஏ ஐ டி யு சி இணைப்பு மாவட்ட மாநாடு வடலூரில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மகேஷ் பிரபு…

விளையாட்டு வசதிகளை மேம்படுத்த கோரி செம்பனார்கோவில் வட்டார இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் செம்பனார்கோவில் வட்டார இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு அரங்கம் அமைத்து தரக்கோரி கைகளில் பதாகை ஏந்தி வந்து இளைஞர்கள் மாவட்ட…

வடலூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைக்கு ரூ.50 வாங்கிய பட்டியல் எழுத்தர் பணியிடை நீக்கம்

உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு துறை அமைச்சர் நடவடிக்கை வடலூர் அருகே உள்ள மருவாய்,அய்யனார் கோவிலில் உள்ள தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழக உணவு…

திருவண்ணாமலை புதிய மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு;

திருவண்ணாமலை புதிய மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு; திருவண்ணாமலை புதிய மாவட்ட வருவாய் அலுவலராக சி சிவசுப்பிரமணியம் பிள்ளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். திருவண்ணாமலை வேங்கி…

ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை சார்பில் இலவச பல்துறை மருத்துவ முகாம்

கோவை சின்னதாடகம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் இயங்கி வரும் ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பல்துறை…

தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் தூத்துக்குடி மாவட்டம் பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் தூத்துக்குடி மாவட்டம் பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் கே வரதராஜன் அவர்கள் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் முனிராசு மாநில துணைத்தலைவர் எஸ்…

குறிஞ்சிப்பாடி அருகே முன்விரோதத்தில் கட்டிட தொழிலாளி கத்தியால் குத்தி கொலை- நண்பருக்கு வலைவீச்சு

வடலூர், ஜூலை.20-கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடிஅருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை இவருடைய மகன்கள் ஏழுமலை, கார்த்தி, தங்கதுரை ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர் இவர்கள் அனைவரும் கட்டிட…

அமல அன்னை மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா கோலாகலம்

மதுராந்தகம், ஜூலை 21: உத்திரமேரூர் அருகே மாம்பாக்கத்தில் அமைந்துள்ள அமல அன்னை மேல்நிலைப் பள்ளியில், பள்ளித் தாளாளர் அருட்பணி ஜி. பிரபுதாஸ் தலைமையில் முப்பெரும் விழா சிறப்பாக…

திருமருகலில் தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள் விவசாயிகள் வேதனை

நாகப்பட்டினம்,ஜூலை.20-இந்த ஆண்டு கோடை வெயில் பல மாவட்டங்களில் சதத்தை தாண்டியுள்ளது. பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசுகிறது. வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.…

பெங்களூரில் முதலியார் சேவா சங்கம், Mss உயர்நிலைப் பள்ளியின் வெள்ளி விழா

பெங்களூரில் உள்ள பிரகாஷ் நகரில் முதலியார் சேவா சங்கம், Mss உயர்நிலைப் பள்ளியின் வெள்ளி விழாவை முன்னிட்டு, புதிதாகக் கட்டப்பட்ட கல்வி இணைப்பு கட்டிடத்தின் திறப்பு விழா,…

குடந்தையில் பரதநாட்டிய அரங்கேற்ற விழா

கும்பகோணம் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய அரங்கேற்ற விழா ஹரிதா மஹாலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் அபிநயா,அபிசங்கல்யா, ஹேமவர்ஷினி,…

தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சி துணைச்சேர்மன் இல்லத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்க்கு சிறப்பான வரவேற்பு தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சி மன்ற…

கம்பம் நகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்பார்வையாளருக்கான பயிற்சி முகாம்

கம்பம் நகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்பார்வையாளருக்கான பயிற்சி முகாம் தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2027 இல் நடைபெற உள்ள மக்கள்…

நீட் 2026 தேர்வில் ஸ்ரீ சைதன்யா மாணவர்கள் அசத்தல் சாதனை

அகில இந்திய அளவில் முதல் 10 தரவரிசையில் 2 இடங்கள்; கோவை மாணவர்களும் முன்னனி தர வரிசையில் இடம் பிடித்து அசத்தல் அண்மையில் மருத்துவ படிப்பிற்கான நுழைவு…

பேராவூரணியில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து: உணவகம், மெக்கானிக் ஷாப் உட்பட 4 கடைகள் எரிந்து நாசம்

​ பேராவூரணியில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து: உணவகம், மெக்கானிக் ஷாப் உட்பட 4 கடைகள் எரிந்து நாசம் ​ தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையம்…

அந்தியூர் வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன் சார்பில் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம்

எஸ்.திருபாலா நிருபர் அந்தியூர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன் சார்பில், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதை வலியுறுத்தி, நம்ம அந்தியூர் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம்…

அரியலூர் மாவட்ட எழுத்தாளர்கள் நல சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் நினைவலைகள் விழா

அரியலூர் மாவட்ட எழுத்தாளர்கள் நல சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் நினைவலைகள் என்னும் விழா சிறப்பாக நடந்தது விழாவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் அரியலூர் நல்லப்பன் பெருந்தலைவர்…

உலக அமைதிக்காக சச்சிதானந்தா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மினி மராத்தான்

மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி சார்பாக உலக அமைதி, போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய கருத்துக்களை வலியுறுத்தி சுமார் ஐந்து…

கோவையில் காமராஜர் கல்வித் திருவிழா

கோவை, ஜூலை.19கோவை வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் ஒலிவியா பதிப்பகம் இணைந்து நடத்திய, ‘கல்வித்தந்தை தலைவர் காமராஜர்’ நூல் வெளியீட்டு விழா மற்றும் கல்வித் திருவிழா கோவையில் இன்று…

தஞ்சாவூரில் ஒரு பணியாளருடன் ஐடி நிறுவனத்தை துவங்கி, சுமார் 7 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் “HAMLY TOWERS” ஐடி பார்க் தொடங்கப்பட்டது

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர். ஜூலை- 20. தஞ்சையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த “HAMLY TOWERS” ஐடி பார்க் நிறுவனர் ஹம்சவர்தன்…

பேராவூரணியில் புதுப்பிக்கப்பட்ட வாரச்சந்தை திறக்கப்படாததால் சாலையில் காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் முற்றுகை போராட்டம்!

​தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட வாரச்சந்தையைத் திறப்பதில் நிலவும் இழுபறி மற்றும் வாடகை உயர்வைக் கண்டித்து, வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சாலையில்…

தண்ணீருக்குள் அற்புதம்: தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தைக் கொண்டாட கோவையில் தண்ணீருக்குள் மெழுகு ஓவியம் வரைந்து அசத்திய கலைஞர்!

​கோவை:உலகமெங்கும் ஜூலை 23ஆம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்கள் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வரவேற்கும் விதமாக, கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நிதி சார் ஆலோசனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நிதி சார் ஆலோசனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில்…

பாலமேட்டில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான மின் ஒளியில் கைப்பந்து போட்டி

பாலமேடு. ஜூலை. 20- மதுரை மாவட்டம் பாலமேட்டில் கர்மவீரர் காமராஜர் 124வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் கைப்பந்தாட்டக் குழு நடத்திய மாநில மின்ஒளிகைப்பந்து போட்டி காமராஜர்…

கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சிறுபான்மைதுறை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை சார்பில்,போத்தனூர் சாரதா மில் சாலையில் பொதுமக்களிடையே “லஞ்சம் தவிர்… நெஞ்சம் நிமிர்”…

பொம்மிடி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடி மல்லாபுரத்தில் பொம்மிடி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வருகின்ற ஆகஸ்ட் 17 இல்…

கம்பம் நகரில் முன்னாள் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாம்- தேனி எம்பி தொடங்கி வைத்தார்

. கம்பம் ஜூலை 19. தேனி மாவட்டம் கம்பம்இலாஹி பள்ளி முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை சார்பில் நான்காம் ஆண்டு ரத்ததான முகாம் கம்பம் சிக்னல் அருகில் நடைபெற்றது.…

புதுச்சத்திரம் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா உத்தரவின்பேரிலும், சிதம்பரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரதீப் வழிகாட்டுதலின்பேரிலும், புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு…

திருவொற்றியூரில் ரயில்வே நடைபாதை மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதி; எம்.எல்.ஏ. தலையீட்டில் தற்காலிக நடைபாதை திறப்பு

திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதிக்குச் செல்லும் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சுரங்கப்பாதை பணி நிறைவடையாததால் அப்பகுதி மக்கள்…

மதுரையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்தது.…

கோவையில் தியாகி என்.ஜி.ஆர்.நினைவு சுழற்கோப்பை விளையாட்டு திருவிழா

கோவையில் நடைபெற்ற என்.ஜி.ஆர். சுழற்கோப்பை விளையாட்டு போட்டியில், 80-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்.உற்சாகமாக பங்கேற்பறனர் கோவை வரதராஜபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி…

குண்டடம், ருத்ராவதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியம் மற்றும் ருத்ராவதி பேரூராட்சியைச் சேர்ந்த அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளுக்கான மாவட்ட செயலாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்…

“டாஸ்மாக் கடைகளை மூடுவதாகக் கூறிவிட்டு, 54 புதிய மதுபானங்களை அறிமுகப்படுத்துவது ஏன்? – அரசின் இரட்டை நிலைப்பாட்டை கைவிட வேண்டும்: பி.எம். சுந்தரமூர்த்தி வலியுறுத்தல்”

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் புதிதாக 54 வகையான மதுபானங்களை அறிமுகப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை, அரசின் கொள்கைக்கும் செயல்பாட்டிற்கும் இடையிலான முரண்பாட்டை வெளிப்படுத்துவதாக தமிழ்நாடு காங்கிரஸ்…

கம்பம் மெட்டு மலைச்சாலையில் சாலை மேம்பாட்டு பணிகள் நிறைவு – பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் கம்பம் எம்.எல்.ஏ.

தேனி, ஜூலை 18: தமிழகம்–கேரளா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய மலைச்சாலையான கம்பம்–கம்பம் மெட்டு மலைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சாலை மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சாலை…

கோவை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் போதை பொருள் எதிரான விழிப்புணர்வு

கோவை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் போதை பொருள் எதிரான விழிப்புணர்வு பிரம்மாண்ட கால்பந்தை வடிவமைத்து 48 நாடுகளின் கொடிகளுடன் ஒன்று மாணவ மாணவிகள் விழிப்புணர்வு.உலகக் கோப்பை கால்பந்து…

விஜயின் பொம்மலாட்டம் ஆட்சி முடிவுக்கு வரும்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சமயநல்லூர். சமயநல்லூரில் சோழவந்தான் தொகுதி மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் மலையாளம், தலைமையில்சிறப்பு அழைப்பாளர் முன்னாள் முப்பெரும் துறை…

திருமருகல் ஒன்றியத்தில் பஸ் நிலையம் மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம்,ஜூலை.18-நாகை மாவட்ட கலெக்டர் பிரவின்குமார் அறிவுறுத்தலின் பேரில் திருமருகல் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள பஸ் நிலையங்களிலும் குப்பைகளை அகற்றிட வேண்டும்,தேவையற்ற எழுத்துக்களை அகற்றிட வேண்டும், தேவையற்ற…

கம்பம் நகரில் பயணியர் நிழற்குடை- திறந்து வைத்த தேனி எம்.பி

. தேனி மாவட்டம் கம்பம் நகரில் நகரின் மைய பகுதியான கம்பம் தேவர் சிலை அருகில் தேனி பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் புதியதாக கட்டப்பட்ட பயணியர்…

த வெ க சார்பில் தமிழ் நாடு அமைச்சர் ஆனந்த் பிறந்தநாள்- அன்னதானம்

ஈரோடு ஜூலை 19 தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் மற்றும் ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் மாண்புமிகு விஜய பாலாஜி…

கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் கோவை இடையார்பாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி…

தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் கோடை விழா தொடக்கம்

கடலூர், ஜூலை ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தலைமையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார்…

கம்பம் ஸ்ரீ கெள மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கெளமாரி யம்மன் திருக்கோயிலில் ஆடி மாதத்தின் முதல் தேதியில் பிறந்த வெள்ளிக்கிழமையையொட்டி ஸ்ரீ கௌமாரியம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்…

அமைச்சர் என். ஆனந்த் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள்: ஆட்டோ ஓட்டுநராக இருந்து மாவட்ட செயலாளரான பாபு

கோவை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை புறநகர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக்…

காவேரிப்பட்டினம் வட்டார அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் 2ம் இடம் பிடித்த‌ அகரம் பள்ளி மாணவன் துளசிவாசன்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவன் த.துளசிவாசன் என்கின்ற மாணவன் காவேரிப்பட்டிணம் ஒன்றிய அளவில் நடைபெற்ற சதுரங்க…

திருப்பத்தூர் SC/ST சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமனத்தில் சமூக நீதி புறக்கணிப்பு – முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் பி.எம். சுந்தரமூர்த்தி திறந்த கடிதம்

திருப்பத்தூர் SC/ST சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமனத்தில் சமூக நீதி புறக்கணிப்பு – முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் பி.எம்.…

சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணி- மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூபாய் 3.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில்…

புஸ்சி ஆனந்துக்கு எழில் கேத்தரின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, ஜூலை 18: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்சி ஆனந்த் பிறந்தநாளையொட்டி, சென்னை தலைமை அலுவலகத்தில் வாழ்த்து…

கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி நடைபெற்ற 8 வது ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கான அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி

கோவையில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.. இதன் தொடர்ச்சியாக,8…

தருமபுரி அருகே ஆடி பண்டிகை அம்மன் கோயில் திருவிழா

தருமபுரி அடுத்த பருத்திநத்தம் பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை, கார ஓணி, முக்கலநாயக்கம்பட்டி, கீழ்ராஜா தோப்பு, நூலஅள்ளி, கொல்லப்பட்டி, அன்னசாகரம் உள்ளிட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து திருவிழாவின்…

போதையில்லா சமூகம் படைப்போம் என பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி அழைப்பு

பல்சமய நல்லுறவு இயக்கம் மற்றும் பேரூர் தமிழ் கல்லூரி இணைந்து, பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். பல்சமய நல்லுறவு இயக்கத்தின்…

திறப்பு விழாவிற்காக காத்துக் கிடக்கும் திருக்கண்ணபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைக்க பொதுமக்கள் கோரிக்கை

நாகப்பட்டினம்,ஜூலை.17-திறப்பு விழா காண காத்துக் கிடக்கும் திருக்கண்ணபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையம்நாகை மாவட்டம்…

கொடைக்கானல் கீழ் மலை வடகவூஞ்சி உட்கடை பழங்குடியின மக்கள் சாலை வசதி, அடிப்படை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

திண்டுக்கல் மாவட்டம்கொடைக்கானல் வடகவுஞ்சி உட்கடை கருவேலம்பட்டி பழங்குடியினர் கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் வாழும் மலைவாழ் பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக சாலை…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற விதை முன்னோர் வாக்கின்படி விவசாயி கள் ஆடி மாதத்தில்…

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தல்

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூலை 17- தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் 2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்…

மணலி மண்டலக் குழுக் கூட்டத்தில் வாக்குவாதம்: திமுக மண்டலக் குழுத் தலைவர் ஏ.வி. ஆறுமுகம் வெளிநடப்பு

சென்னை, ஜூலை 17: சென்னை பெருநகர மாநகராட்சியின் 2-வது மண்டலமான மணலி மண்டல அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டலக் குழுக் கூட்டத்தில், புகைப்படம் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட…

முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை: கம்பம் எம்.எல்.ஏ. உறுதி

தேக்கடி, ஜூலை 17: பெரியார் அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீரில் கேரளாவில் இருந்து கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

அரியலூரில் ஜூலை 19-ம் தேதி இலவச சித்த மருத்துவ முகாம்

அரியலூர், ஜூலை 17: அரியலூரில் வரும் ஜூலை 19-ம் தேதி இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. மத்திய அரசின் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்,…

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

பேராவூரணி, ஜூலை 17: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான…

புதுச்சேரியில் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ நாடகம் சிறப்பாக அரங்கேற்றம்

புதுச்சேரி, ஜூலை 17: மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்படும் சங்கீத் நாடக அகாடமி சார்பில், யுவ புரஸ்கார் தேசிய விருது பெற்ற கே. வீரம்மாள்…

செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாள் விழா

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கர்மவீரர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழா கல்லூரி முதல்வர் சு. மாதவன் தலைமையில் நடைபெற்றது. காமராஜர்…

உத்தமபாளையம் அருகே புனித ஆக்னஸ் பள்ளியின் 40-வது ஆண்டு விளையாட்டு விழா – எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்தார்

உத்தமபாளையம், ஜூலை 17: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் அமைந்துள்ள புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 40-வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாக…

கல்வித்தந்தை காமராஜர் பிறந்தநாள் விழா: தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரி, கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி ராஜா திரையரங்கம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில்…

மருத்துவ கண்டுபிடிப்பு – அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் சிகிச்சை முறையில் ஒரு புதிய மைல்கல்

Dr. ஆதி ஜோதி பாபு, அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் போன்ற மருத்துவ முறைகளின் அடிப்படையில் புதிய சிகிச்சை முறைகளை உருவாக்கி வருகிறார். பஞ்சபூதங்களுக்கு நாடி பார்த்து சிகிச்சை…

வீட்டுக்குள் புகுந்த பாம்பை பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விட்ட சமூகன் சரவணன்

புதுச்சேரி புதுச்சேரி நாவற்குளம், அன்னி பெசன்ட் நகர் முதல் தெருவில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த வீட்டிற்குள் பாம்பு புகுந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த பாலா என்பவர் தகவல்…

ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பயிற்சி மற்றும் கல்வெட்டியல் அறிமுகப் பயிற்சி

தருமபுரி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தென்னார்க்காடு மரபுசார் வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் “தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பயிற்சி மற்றும் கல்வெட்டியல் அறிமுகம்”…

கோவையில் அதிநவீன மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகம் தொடக்கம்: பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் புதிய மைல்கல்!

​கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PSGIMSR), அதிநவீன கணக்கீட்டு அறிவியல் ஆய்வகம் (Computational Lab) கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியின் முன்னாள்…

கடலூர் அருகே கோர விபத்து: தண்ணீர் லாரி மீது கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

கடலூர் ஜூலை 16, கடலூர் மாவட்டம், பெரியப்பட்டு கிராமத்தை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று கோர சாலை விபத்து ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையின் தடுப்புகளில் உள்ள செடிகளுக்கு…

கல்பாக்கம் நாடார் நலச் சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா

கல்பாக்கம் நாடார் நலச் சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா கல்பாக்கம்செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியில் நாடார் நலச் சங்கம் (கல்பாக்கம்…

வேப்பூர் பகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்

வேப்பூர் கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார் நல்லூர் ஒன்றியம்…

திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி

நாகப்பட்டினம்நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருமருகல் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் திருமருகல் ஒன்றியத்துக்கு உட்பட்ட 1-ம் வகுப்பு முதல் 12…

அந்தியூரில் தற்காலிக கடைகளுக்கான ஏலம் ரத்து

எஸ்.திருபாலா நிருபர் அந்தியூர் ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள புதுப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் குருநாத சுவாமி கோவில் திருவிழாவையொட்டி தற்காலிக கடை அமைப்பது தொடர்பான ஏலம் இன்று நடைபெற்றது.அந்தியூர்…

கர்மவீரர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

சின்னக்கண்ணுபுரம், ஜூலை 16: கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் கு. காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு சின்னக்கண்ணுபுரத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்…

தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா: கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை கல்லூரியில் 33 வது ஆண்டு முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர்…

புதுச்சேரியிலும் கலர் அப்பளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் – FEDCOT INDIA நுகர்வோர் சங்கங்கள் கூட்டமைப்பு கோரிக்கை

நிறமூட்டிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளங்களுக்கு தடை விதித்து, பொதுமக்களின் உடல்நலனை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதேபோன்று, புதுச்சேரி மாநில உணவு பாதுகாப்புத் துறையும் உடனடியாக…

மூலனூர் அருகே வெறி நாய்கள் கடித்து 12 ஆடுகள் உயிரிழப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் தாலுகா, மூலனூர் அருகே கோட்டை மூலனூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர், வீட்டுக்கு அருகே, ஆட்டுப்பட்டி அமைத்து சுமார் 30 செம்மறி…

கரூர்: அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

கரூர், ஜூலை 16: கரூர் மாவட்டம், கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கரூர் வடக்கு ஒன்றியத்தின் ஆத்தூர் ஊராட்சி பகுதியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்,…

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை நீக்குதல் முகாம்

மாதவரம் பகுதியில், தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை நீக்குதல் முகாம்…

அண்ணா பேருந்து நிலையத்தில் மேயர் ஜெகன் திடீர் ஆய்வு

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன், ஆணையர் பிரியங்கா மற்றும் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பிறகு, மேயர் ஜெகன் பேருந்துக்காக காத்திருந்த…

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள்: கோவையில் தலைகீழாக எழுதி சாதனை படைத்த கோவை யு.எம்.டி. ராஜா!

​கோவை குனியமுத்தூர் கிழக்கு பகுதி அலுவலகத்தில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோவை யு.எம்.டி. ராஜா அண்ணா அவர்கள் கலந்துகொண்டு,…

குண்டடம் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் மேற்கு ஒன்றிய திமுககழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். குண்டடம், திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட…

பூதிப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் கூடுதல் மருத்துவக் கட்டடம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேனி, ஜூலை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட பூதிப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவக் கட்டடத்தை,…

ஹைவேவிஸ் பேரூராட்சியில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி முகாம்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சியில், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு இரண்டாம் நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இரா.…

கோவையில் கலாஷா ஃபைன் ஜுவல்ஸ்-ன் பிரத்யேக கைவினை நகைக் கண்காட்சி தொடக்கம்

கோயம்புத்தூர், தென்னிந்தியாவின் மிகப்பெரிய கேப்ஸ் கோல்ட் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் கலாஷா ஃபைன் ஜுவல்ஸ், கைவினை நுணுக்கத்தில் உருவாக்கப்பட்ட விழாக்கால மற்றும் மணமகள் நகைத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தும்…

தருமபுரியில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது

தருமபுரி, ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் முப்பெரும் விழா தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஜூலை 12ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும்…

திருவாரூரில் சிறை, தூய்மை பணிகள், மாணவியர் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் திடீர் ஆய்வு

திருவாரூர், ஜூலை 16: திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் அவர்கள் இன்று திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் திடீர்…

வடலூர் அருகே அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா

வடலூர், ஜூலை.17-வடலூர் அருகே உள்ள கருங்குழிஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா,கல்வி வளர்ச்சி நாள் விழாவாக குறிஞ்சிப்பாடி வட்டார கல்வி…

கோவையில் கிராப்ட் பஜார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி தொடக்கம்

கோவையில் கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் “கிராப்ட் பஜார் 2026” கைவினைப் பொருட்கள் கண்காட்சி அவினாசி சாலை சுகுணா மண்டப அரங்கில் தொடங்கியுள்ளது. ஜூலை 16…

நெமிலி சமூக விடுதி காப்பாக்கத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் வெங்கடேசன் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா நேற்று (15.07.2026)) “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமில் நெமிலி வட்டம், சமூக…

காமராஜர் பிறந்த நாள் விழா

தென்காசி மாவட்டம் தமிழக வெற்றிக் கழக கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் 124வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

மதுரை தியாகராசர் மதுரை தியாகராஜர் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

மதுரைதெப்பக்குளம், தியாகராசர் நன்முறை மதுரை தியாகராஜர் மேல்நிலைப் பள்ளியில் மாணிக்கவாசகர் இலக்கிய மன்றத் தொடக்க விழா மற்றும் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாள்…

மின்னாம்பள்ளி வழியாக புதிய நகரப் பேருந்து சேவை தொடக்கம்

கரூர், ஜூலை 16: கரூர் மாவட்டம் மின்னாம்பள்ளி பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மின்னாம்பள்ளி வழியாக புதிய…

கரூரில் காமராஜர் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கல்

கரூர், ஜூலை 16: பெருந்தலைவர் காமராஜரின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தாந்தோணி வட்டாரத்திற்குட்பட்ட கோவிந்தம்பாளையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு…

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த 22-ம் ஆண்டு நினைவு தினம்

கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். காலை எப்போதும் போலபெற்றோர் தங்கள் குழந்தைகளை…

தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

காரைக்கால் அம்மையார் திருக்கோயிலில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற மாங்கனி திருவிழாவை முன்னிட்டு, தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்,…

ஆதரவற்றவர்களுக்கு வள்ளலார் சபையில் இலவச டீ வழங்கும் மூர்த்தி செல்வம்

கடலூர் மாவட்டம் வடலூர், காட்டுக்கொல்லையில் வாடகை வீட்டில் வசிப்பவர் எம்ஜிஆர் என்கிறமூர்த்திசெல்வன் அச்சக பணியாளராக வாழ்க்கையை தொடங்கியவர், வேலை இழப்பு,வாழ்க்கையில் , இடையில் திடீரென தொழிலில் திடீர்…