தாராபுரத்தில் 123 டன் நெல் விதைகள் விற்பனைக்கு தடை- விதை ஆய்வு துணை இயக்குநர் நடவடிக்கை
தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 தாராபுரத்தில் 123 டன் நெல் விதைகள் விற்பனைக்கு தடை: விதை ஆய்வு துணை இயக்குநர் நடவடிக்கை. தாராபுரம் பகுதியில் ரூ.49 லட்சம்…
அகரக்கொந்தகை ஊராட்சியில் விளை நிலம் காப்போம் இயக்கம் விவசாயிகளுக்கு பயிற்சி
நாகப்பட்டினம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் விளை நிலம் காப்போம் இயக்கம் விவசாயிகள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு…
மதுரையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை தொடக்கப்பள்ளி யில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி துவங்கியது. மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வீரராகவன் குழந்தைகளுக்குப்…
குப்பை வண்டியில் தவறுதலாக போட்ட 5 பவுன் தங்க சங்கலியை மூதாட்டியிடம் ஓப்படைத்த தூய்மை பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை
மாநகராட்சி குப்பை வண்டியில் தவறுதலாக போட்ட 5 பவுன் தங்க சங்கலியை மூதாட்டியிடம் ஓப்படைத்த தூய்மை பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை சால்வை வழங்கிமேயா் ஜெகன் பொியசாமி ஆணையா் ப்ாியங்கா…
கழிவுமீன் நிறுவங்களை மூடக்கோரி கிராம மக்கள் 751 வது நாள் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம், கழிவுமீன் நிறுவங்களை மூடக்கோரி கிராம மக்கள் 751 வது நாள் போராட்டம் . தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியம், எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம்…
இந்த அரசை பொருத்தவரை வெளிப்படை தன்மையில்லை-செந்தில் பாலாஜி
கோவை கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. இதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி பங்கேற்றார். இந்த நிகழ்வில் கோவை…
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா- முடிச்சூர் திமுக சார்பில் ஏழை எளிய பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகள்
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஒன்றியம் முடிச்சூர் ஊராட்சி பகுதியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு முடிச்சூர்…
ஓய்வு பெற்ற கல்லூரி தமிழ்த்துறைத் தலைவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
கும்பகோணம்: தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்கம் கல்லூரிகளில் 1997 முதல் பல்வேறு கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து வந்த அரசினர் கலைக்கல்லுாரியில் 2025 – 2026ம் கல்வியாண்டில்…
சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா..!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் வட்டம், சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் டி..ஆர்.நம்பெருமாள் தலைமை…
துறையூர் தீயணைப்பு நிலையத்தில் தீ தடுப்பு பயிற்சி
துறையூர் தீயணைப்பு நிலையத்தில் வரும் ஜூன் 6 மற்றும் 7, 2026 அன்று காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி…
பேக்கரிக்குள் புகுந்த அரசு பேருந்து. பள்ளி துவங்கிய முதல் நாளில் பதை பதைத்த சம்பவத்தின் CCTV
திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 பேக்கரிக்குள் புகுந்த அரசு பேருந்து. பள்ளி துவங்கிய முதல் நாளில் பதை பதைத்த சம்பவத்தின் CCTV திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருச்சி…
தருமபுரியில் ஸ்ரீ சாய் அன்னதான சேவை சார்பில் மாதந்தோறும் அன்னதானம் வழங்கும் விழா
தருமபுரி – தருமபுரி எஸ். வி. ரோட்டில் உள்ள நகர பாரதிய ஜனதா அலுவலகத்தில் ஸ்ரீ சாய் அன்னதான சேவை சார்பில் மாதம் தோறும் வியாழக்கிழமைகளில் நகர…
திருமருகல் ஒன்றியத்தில் கோடை விடுமுறை முடிந்துபள்ளிக்கு வந்த மாணவர்களை- ஆசிரியர்கள், ஆரத்தி எடுத்து வரவேற்றனர்
நாகப்பட்டினம்,ஜூன்.4-திருமருகல் ஒன்றியத்தில் கோடை விடுமுறை முடிந்து மாணவ-மாணவிகள் நேற்று பள்ளிக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பள்ளிகள் திறப்புதமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு கடந்த…
கலைஞரின் 103வது பிறந்தநாள்-திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ரா.நரேஷ் குமார் தலைமையில் மலர் தூவி மரியாதை
கலைஞரின் 103வது பிறந்தநாள்-திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ரா.நரேஷ் குமார் தலைமையில் மலர் தூவி மரியாதை துறையூர் ஜீன் -04திருச்சி மாவட்டம் துறையூரில் திருச்சி வடக்குள…
திருவண்ணாமலை மாவட்ட மதுபான கடை மூடுவது தொடர்பாக மக்களின் மனுவிற்கு அரசு பதில்
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் அருகில், காமராஜர் சிலை பகுதியில் செயல்பட்டு வரும் TASMAC மதுபானக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவிற்கு…
போச்சம்பள்ளி அருகே அகரம் கிராமத்தில் மலர் தூவி, ஆராத்தி எடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில் செயல்பட்டு…
காஞ்சிபுரத்தில் முன்னாள் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாள் விழா கோலாகலம்
தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் ஏழை எளியோருக்கு நலத்திட்டங்கள் வழங்கியும்,அன்னதானம் வழங்கியும்,கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடத்தியும்…
செம்மொழித் தமிழ் ஒரு பார்வை நூல் வெளியீட்டு விழா
செம்மொழித் தமிழ் ஒரு பார்வை நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க அரங்கில் நடைபெற்றது. பேராசிரியர் ப.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்க அமைச்சர்…
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்
காஞ்சிபுரம் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் பாஜக கூட்டுறவுப் பிரிவு ஊடகப் பொறுப்பாளர் காஞ்சி வி. ஜீவானந்தம் ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு…
ஸ்ரீ வாரி கார்டனில் 40 லட்சம் ரூபாய்க்கான நகை பணம் திருட்டு குற்றவாளி கைது
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே கடந்த 25 நாட்கள் முன்பு ஸ்ரீ வாரி கார்டனில் 40 லட்சம் ரூபாய்க்கான நகை பணம் திருட்டு காவல்துறையினர் அதிரடியாக…
கோயம்புத்தூரில் KSR கோவை கார்டன் பிரீமியம் குடியிருப்பு மனைத் திட்டம் அறிமுகம்
கோயம்புத்தூர், ராஜா குழுமத்தின் KSR ரியால்ட்டி நிறுவனம், கோயம்புத்தூர் ஒத்தக்கால்மண்டபம் அருகேமைலேரிபாளையத்தில் அமைந்துள்ள தனது புதிய பிரீமியம் குடியிருப்பு மனைத் திட்டமான “KSR கோவை கார்டன்” திட்டத்தை…
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 103 வது பிறந்தநாள் விழா தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக கொண்டாடப்பட்டது.
தென்காசி ஜூன் 4 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் கிராமத்தில் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103…
முன்னாள் முதல்வர் கலைஞரின் 103 வது பிறந்தநாள் விழா தென்காசி அரசு போக்குவரத்து கழக தொமுச சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது
தென்காசி ஜூன் 4 தென்காசி மாவட்டம் தென்காசியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையின் முன்பாக தென்காசி பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக கலைஞரின்…
மன்னார்குடி அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா
மன்னார்குடி., திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தேவங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா காளியம்மன் ஆலயம் தொன்மை சிறப்புமிக்க ஸ்தலமாக விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்புக்குரிய இவ்வாலயத்தில் ஆண்டுதோறும்…
திருவண்ணாமலை மாவட்டம் பொறுப்பு அமைச்சராக ஆதவ் அர்ச்சனா நியமனம்
திருவண்ணாமலை மாவட்டம் பொறுப்பு அமைச்சராக ஆதவ் அர்ச்சனா நியமனம்: திருவண்ணாமலை மாவட்டம் பொறுப்பு அமைச்சராக ஆதம் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார் அவர் பொதுப்பணித்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும்…
முன்னாள் முதல்வரின் பிறந்தநாள் விழா..
கரூர் செய்தியாளர் மரியான் பாபு முன்னாள் முதல்வரின் பிறந்தநாள் விழா.. கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் அமைந்துள்ள ஆதரவற்றோர் இல்லமான அன்புக்கரத்தில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 103…
பால் குடி மறவாத பிஞ்சு குழந்தைக்கு பால் புட்டிக்குள் ஓவியம் வரைந்து கோவையைச் சேர்ந்த மினியேச்சர் கலைஞர் U.M.T.ராஜா கண்ணீர் அஞ்சலி!
கேரளாவில் 18 மாதமே ஆன பிஞ்சு குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளதுடன், பார்ப்பவர் நெஞ்சங்களை கலங்கச் செய்துள்ளது. இந்த துயரச் செய்தி கேட்டு மனமுடைந்த…
அதிமுகவில் இருந்து விலகி தவெக வில் இணைந்த முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் பழனிச்சாமி
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முரளிதரன் முன்னிலையில் முன்னாள் மாவட்ட கழக செயலாளர்…
கடையநல்லூரைச் சேர்ந்த ராணுவ வீரர் விபத்தில் உயிரிழப்பு மரியாதையுடன் உடல் அடக்கம்
கடையநல்லூர் ஜூன் 4, புளியங்குடியில் நடந்த சாலை விபத்தில் பலியானமத்திய காவல் படை வீரரின் உடல் சொந்த ஊரான கடையநல்லூரில்துணை ராணுவ படையினர் மரியாதையுடன் உடல் அடக்கம்…
பனங்குடிமுத்து மாரியம்மன், வீரமா காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா
நாகப்பட்டினம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பிள்ளை பனங்குடி கிராமத்தில் முத்து மாரியம்மன், வீரமா காளியம்மன், ராஜராஜேஸ்வரி அம்பிகா சமேத ராஜராஜேஸ்வர சுவாமிகோவில் உள்ளது. இந்த…
குண்டடம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 103வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. குண்டடம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில்…
கோவை சிஐடி கல்லூரியில் சர்வதேச தூய்மை எரிசக்தி மற்றும் சுகாதார தொழில்நுட்ப மாநாடு தொடக்கம்
கோயம்புத்தூர் கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் நார்வேயின் மேற்கு நார்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தூய்மை எரிசக்தி மற்றும் சுகாதாரப் பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பொருட்கள்…
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி பிறந்தநாள் விழா
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி பிறந்தநாள் விழா,புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மேரி கட்டிட வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த…
திருவொற்றியூர் காலடிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா
திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில்.வைகாசி பிரம்மோற்சவத்தின் 7 வது நாளான திருவிழாவின் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.…
மத்திய அரசின் நோட்டரி வழக்கறிஞராக வால்பாறை வழக்கறிஞர் வினோத்குமார் நியமனம்
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் ,சட்டதுறை அமைச்சகத்தால் மத்திய அரசின் நோட்டரி வழக்கறிஞராக திமுக நிர்வாகியும் தொ.மு.ச. தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளருமான வால்பாறை வழக்கறிஞர்…
3வது சர்வதேச பாரம்பரிய வில் வித்தை சாம்பியன்ஷிப் 2026
வாழ்த்து செய்தி இடம்: G.T.N. Arts College, திண்டுக்கல்சர்வதேச பாரம்பரிய வில் வித்தை போட்டியில் சிறப்பாக பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த சோனா வள்ளியப்பா…
ஜே.இ.இ அட்வான்ஸ்டு (JEE Advanced) 2026 தேர்வில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் அசத்தல் சாதனை
அண்மையில் வெளியான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகளில் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்கள் மீண்டும் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளன. ஜூன் 1-ஆம் தேதி வெளியான தேர்வு…
தமிழகத்தில் பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு என்கவுன்டர் மட்டும் தான் இதற்கு தீர்வு- தேமுதிக பொதுச்செயலாளர் பேட்டி
வலங்கைமான்., நாட்டிலேயே குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் உள்ள ஸ்ரீஆபத்சகாயேசுவரர் ஆலயத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் பொதுச்செயலாளரும்…
தமிழக முதலமைச்சர் விஜய் பிரச்சார மூடில் இருக்கிறார் அவர் அரசாங்க மூடுக்கு வர வேண்டும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை விமர்சனம்
தமிழக முதலமைச்சர் விஜய் பிரச்சார மூடில் இருக்கிறார் அவர் அரசாங்க மூடுக்கு வர வேண்டும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை விமர்சனம் பாஜக மூத்த தலைவர் தமிழிசை…
கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
கோவையில் தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் போத்தனூர் மதினா மஹாலில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பின் தலைவர் முகம்மது…
வடகரையில் ஹஜ்ரத் மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் 100 ஆம் ஆண்டு சந்தனக்கூடு வைபவம்
நாகப்பட்டினம்,ஜூன்.2-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹஜ்ரத் மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் அவர்களின் 100ஆம் ஆண்டு கந்தூரி விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.…
கடலூர் அரசுத்துறை அலுவலர்களுக்கான AI பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
C K RAJANCuddalore District Reporter9488471235. கடலூர் அரசுத்துறை அலுவலர்களுக்கான AI பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் அலுவலக…
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 கல் குவாரிகள் மூட கலெக்டர் வந்தனா கார்க் உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளை ஆளில்லா விமான தொழில்நுட்பம் மூலம் அளவீடு செய்யப்பட்டதில் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்ட புலத்திற்கு அப்பால் உரிய அனுமதி இன்றி…
காரமடை ரோட்டரி கிளப் சார்பில், வாரந்தோறும் மருத்துவ சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து மிகுந்த உணவு
காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், காரமடை ரோட்டரி கிளப் சார்பில், வாரந்தோறும் மருத்துவ சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து மிகுந்த உணவு வழங்கப்படுகிறது. அதன் படி…
துறையூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 03.06.2026 புதன்கிழமை அன்று கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், B. மேட்டூர், காஞ்சேரிமலை புதூர், சோபனபுரம், து. ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம்,…
கற்கள் கொட்டி 3 மாதத்துக்கும் மேல- சாலை பணி இன்னும் துவங்கல!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உமா மகேஸ்வரபுரம் கிராமம், கோகுலம் நகர் மற்றும் ஆராவமுதன் நகர் பகுதிகளில் திமுக ஆட்சியில் நடைபெற்று வந்த தார்சாலை…
திருவண்ணாமலையில் வெளிநாட்டவர்களை தங்க வைப்பதற்கு C-FORM கட்டாயம். தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை-பாயும் – காவல் துறை எச்சரிக்கை
வெளிநாட்டவர்களை தங்க வைப்பதற்கு C-FORM கட்டாயம். தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை-பாயும் – காவல் துறை எச்சரிக்கை IDயில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாதந்தோறும் சுமார் 2000 வெளிநாட்டினர்…
இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சிலின் வர்த்தகத் தூதராக கோவையை சேர்ந்த சி.எம். விஷ்ணு பிரபு நியமனம்
கோவையை சேர்ந்த தொழில் அதிபரும் அரசியல் பிரமுகருமான விஷ்ணு பிரபு பப்புவா நியூ கினியா நாட்டின் இந்திய வர்த்தக ஆணையராக செயல்பட்டு வருகிறார்.. இந்நிலையில் இவர்,மேலும், இந்தியா-ஆசியான்…
கூவத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே புதிய கழிவறைக் கட்டடம் திறப்பு-பயணிகள் மகிழ்ச்சி
கூவத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே புதிய கழிவறைக் கட்டடம் திறப்பு ; பயணிகள் மகிழ்ச்சி கல்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து…
தேனி புதிய கலெக்டருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் வாழ்த்து
தேனி புதிய கலெக்டருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் வாழ்த்து தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள வைத்திநாதன் அவர்களை நேரில் சந்தித்த தேனி மாவட்டத்தின் வடுகபட்டி பேரூராட்சி…
தேனி புதிய மாவட்ட கலெக்டருக்கு எம்பி வாழ்த்து
தேனி புதிய மாவட்ட கலெக்டருக்கு எம்பி வாழ்த்து தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள இரா. வைத்திநாதன் அவர்களுக்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி…
அதிமுக நிர்வாகி மறைவுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது
தூத்துக்குடி ஜூன் 2 தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும் அதிமுக தொண்டனுமான பூக்கடை மகேந்திரன் என்பவர் அதிமுகவில் தற்போது ஏற்பட்டு வரும் குழப்பங்களை…
தவெக சார்பில் தாராபுரம் அண்ணா சிலை அருகில் அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் நிகழ்வு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா சிலை அருகில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவரான அஞ்சலை அம்மாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு மலர்…
கம்பம் நகரில் வெளுத்து வாங்கிய கனமழை ரோட்டில் ஓடிய சாக்கடை நீர்
கம்பம் நகரில் வெளுத்து வாங்கிய கனமழை ரோட்டில் ஓடிய சாக்கடை நீர் தேனி மாவட்டம் கம்பம் நகரில் திங்கட்கிழமை மாலை 3. மணிக்கு ஆரம்பித்த சாரல் மழை…
திமுக தலைவா் ஸ்டாலின் வழியில் ஓற்றுமையுடன் பயணிக்க வேண்டும்- முன்னாள் அமைச்சா் கீதாஜீவன்
இனி வரும் காலம் திமுகவின் காலமாக அமைவதற்கு அனைவரும் திமுக தலைவா் ஸ்டாலின் வழியில் ஓற்றுமையுடன் பயணிக்க வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா். தூத்துக்குடி தமிழகத்தில்…
பேராவூரணி அருகே மாட்டு வண்டி குதிரை வண்டி பந்தயம்
தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த கழனிவாசல் கிராமத்தில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய வைகாசி விசாக பெரும் திருவிழா நடைப்பெற்று வருகிறது அதனை முன்னிட்டு கழனிவாசல் இளைஞர்களால்…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 291 கோரிக்கை மனுக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்…
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரமலூர் ஸ்ரீ சுந்தரவரத லக்ஷ்மி நாராயண பெருமாள் சன்னதியில் வசந்த உற்சவ வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் மூல…
செண்பகவல்லி அணை சீரமைப்பு கோரி ஜூன் 5-ம் தேதி நடைபெறும் வைகோவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு: வாசுதேவநல்லூரில் செய்தியாளர் சந்திப்பு
வாசுதேவநல்லூர், ஜூன் 1: செண்பகவல்லி அணையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் தலைமையில் வரும் ஜூன் 5-ம் தேதி வாசுதேவநல்லூரில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பொதுமக்கள்…
கல்வி சேவைகளுக்கான மனிதம் அறக்கட்டளை தொடக்க விழா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூரில் கல்விசார் செயல்பாடுகளுக்காக மனிதம் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் உதயசங்கர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த…
பனங்குடி சிபிசிஎல் நில எடுப்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்- இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்
நாகப்பட்டினம்,ஜூன்1-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்திற்காக மத்திய அரசு…
திருமருகல் மகாமாரியம்மன் கோவில் பூச்சொரிதல்
நாகப்பட்டினம்,ஜூன்.1-நாகை மாவட்டம் திருமருகல் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் படி கடந்த மாதம் 30 ஆம்…
புழலில் தவெக சார்பில் வீரமங்கை அஞ்சலை அம்மாள் படத்திறப்பு அஞ்சலி
செங்குன்றம் செய்தியாளர் தவெக சார்பில் அஞ்சலை அம்மாள் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. புழல் அடுத்த கதிர்வேடு, அம்பத்தூர் செல்லும் அணுகு சாலை சூரப்பட்டு சாலை சந்திப்பு…
உப்பிலியபுரம் பகுதியில் 03/06/2026 அன்று மின்சார நிறுத்தம்
திருச்சி மாவட்டம் துறையூர்அருகே உள்ள கொப்பம்பட்டி, து.ரெங்கநாதபுரம்,த.முருங்கப்பட்டி,பாலகிருஷ்ணாம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 03.06.2026 புதன்கிழமை அன்று நடைபெறுவதால் அப்பகுதிகளில் அன்று மின்விநியோகம்…
திருவண்ணாமலை மாவட்ட புதிய ஆட்சியா் இன்று குடும்பத்துடன் அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்தார்
திருவண்ணாமலை மாவட்டம் புதிய ஆட்சியராக வந்தனா கார்க் பொறுப்பேற்று இன்று குடும்பத்தோடு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி…
காங்கேயம் சாலை இச்சிப்பட்டி கிராமங்களில் அனுமதி இல்லாமல் உயர் மின் கோபுரம் டவர் அமைப்பதை தடுத்த பொதுமக்கள்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் காங்கேயம் சாலை இச்சிப்பட்டி கிராமங்களில் அனுமதி இல்லாமல் உயர் மின் கோபுரம் டவர் அமைப்பதை தடுத்த பொதுமக்கள். குண்டடம். திருப்பூர் மாவட்டம்…
மேகதாட் அணையை கட்டினால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும்- மன்னார்குடி விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் கரிகாலன் எச்சரிக்கை
மன்னார்குடி., ஜூன்.01திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் கரிகாலன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ..அப்போது குறுவை சாகுபடி விவசாய பணிகளை தொடங்கி விட்டோம் இந்நிலையில் வரும்…
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் டி20 கிரிக்கெட் போட்டி-கோவாவை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன்
கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் டி20 கிரிக்கெட் போட்டி-கோவாவை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்கம்…
திருவாரூரில் வீடுகளுக்கு நடுவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் -சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவாரூர்., ஜூன்.01 திருவாரூர் மாவட்டம் உருவான காலகட்டத்தில் திருவாரூர் நகரை சுற்றி பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே சிறுசிறு நகரங்கள் உருவாகின. அப்படி உருவான நகரங்களுக்கு அடிப்படைத் தேவையான…
கோவையில் யமஹாவின் ஹைப்ரிட் மைலேஜ் சேலஞ்ச் போட்டி : லிட்டருக்கு 113 கி.மீ மைலேஜ் தந்து வனிதா முதலிடம்
கோவையில் யமஹாவின் ஹைப்ரிட் மைலேஜ் சேலஞ்ச் போட்டி : லிட்டருக்கு 113 கி.மீ மைலேஜ் தந்து வனிதா முதலிடம் இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்,…
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் சிலப்பதிகார விழா- சங்கத்தலைவர் முனைவர் வி.முத்து பங்கேற்பு
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் சிலப்பதிகார விழா புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்ச்சங்கச் செயலர் பாவலர் சீனு.மோகன் தாசு…
அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் விழிப்புணர்வு கவுன்சில் சார்பாக நீர் மோர் பந்தல்
செங்கல்பட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் விழிப்புணர்வு கவுன்சில் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வட்டம் தாம்பரம் மார்கம் செல்லக்கூடிய வழித்தடத்தில் உள்ள பொத்தேரி…
மேகதாது அணை கட்டுமான முயற்சி என்பது தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை பறிக்கக்கூடிய ஒரு பேரபயமாகும்- திருவாரூரில் கி.வீரமணி பேட்டி.
திருவாரூர்மேகதாது அணை கட்டுமான பணியினை கைவிட கோரியும், கர்நாடகா மற்றும் ஒன்றிய அரசுகளை கண்டித்தும் திருவாரூரில் ரயில் நிலையம் முன்பாக திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
மேயர் ஜெகன் இரவில் திடீர் ஆய்வு. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்றுவிரைவில் நிரந்தர தீர்வு.
இரவில் திடீர் ஆய்வு. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்றுவிரைவில் நிரந்தர தீர்வு. தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று பல்வேறு பகுதிகளில் முடிவுற்றுள்ளது இந்த நிலையில்…
முத்தமிழறிஞரின் பிறந்தநாளுக்கு பேனா மையால் உருவான பிரம்மாண்ட ஓவியம்:கோவை கலைஞர் யு.எம்.டி. ராஜாவின் நெகிழ்ச்சியான அர்ப்பணிப்பு!
முத்தமிழறிஞரின் பிறந்தநாளுக்கு பேனா மையால் உருவான பிரம்மாண்ட ஓவியம்:கோவை கலைஞர் யு.எம்.டி. ராஜாவின் நெகிழ்ச்சியான அர்ப்பணிப்பு! கோவை:தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், நவீன தமிழகத்தின் சிற்பியுமான முத்தமிழறிஞர் கலைஞர்…
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தென்காசி மாவட்டம் பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்: தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 26.05.2026 அன்று மாவட்ட…
தமிழ்நாடு மாடர்ன் கபடி போட்டியின் தேசிய நடுவர்கள் தேர்வு
தமிழ்நாடு மாடர்ன் கபடி போட்டியின் தேசிய நடுவர்கள் தேர்வு செய்தியாளர் மதன் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஓட்டலில் நடந்த இந்திய மாடர்ன் கபடி சங்கம் சார்பில்…
ஆந்தகுடியில் மாற்று கட்சினர் தமிழக வெற்றி கழகத்தில் இணைவு
நாகப்பட்டினம், மே 31:நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆந்தகுடியில் மாற்று கட்சியிலிருந்து விலகி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணையும் விழா சிறப்பாக…
திருவாரூரில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர்., மே 31. திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு மேகதாது அணை கட்டி தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்றும் முயற்சியை முன்னெடுக்கும் கர்நாடக அரசுக்கு கட்டணம் தெரிவித்து…
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பயணிகள் சாலை மறியல்!
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, தஞ்சாவூர்,பெரம்பலூர், அரியலூர், ஒசூர்மற்றும் பெங்களூர்கள் ளிட்ட பல்வேறு மாவட்டங் களுக்கும் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு அரசு போக் குவரத்து…
பேராவூரணி அருகே அதி விமர்சையாக நடைபெற்ற தேரோட்ட விழா
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு வீம நாயகி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி…
சீர்காழி அருகே மாற்றுக் கட்சினர் தவெகவில் இணைந்தனர்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் தவெக மாவட்ட செயலாளர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். கிரேன்…
கொளத்தூரில் தவெகவில் இணைந்த பெண்கள்
செங்குன்றம் செய்தியாளர் சென்னை வடமேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் பல்வேறு கட்சிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் நிகழ்ச்சி…
கும்பகோணத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய…
உப்பு உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்
முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் அமைச்சர் ஸ்ரீநாத. தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முள்ளக்காடு முத்தையாபுரம் பொட்டல் காடு சவேரியார் புரம் தங்கம்மாள்புரம் பழைய…
கோவையில் முதன்முறையாக தேசிய அளவிலான சுற்றுலாதுறை மாநாடு நடைபெறவுள்ளது
கோவையில் முதன்முறையாக தேசிய அளவிலான சுற்றுலாதுறை மாநாடு நடைபெறவுள்ளது இந்தியாவின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் மிக முக்கியமான வருடாந்திர நிகழ்வான ஸ்கால் இந்தியா தேசிய மாநாடு…
தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த வர்த்தகத்துறை அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு
தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த வர்த்தகத்துறை அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.…
பள்ளி திறப்பை யொட்டி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு
பள்ளி திறப்பை யொட்டி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஜின்பேக்டாி ரோடு மாநகராட்சி பள்ளி உள்பட…
திருவண்ணாமலை புதிய ஆட்சியராக வந்தனா கார்க் நியமனம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை புதிய மாவட்ட ஆட்சியராக வந்தனா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.…
திருப்புகலூர் ஊராட்சியில் காட்சி பொருளாக உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நாகப்பட்டினம்,மே.31-திருப்புகலூர் ஊராட்சியில் காட்சி பொருளாக உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி – பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேல்நிலை நீர்…
திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
நாகப்பட்டினம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.…
அருள்மிகு சீதளா தேவி மாரியம்மன் வைகாசி பெரும் திருவிழா
திருவாரூர், செய்தியாளர் V, செந்தில் குமார் அருள்மிகு சீதளா தேவி மாரியம்மன் வைகாசி பெரும் திருவிழா.. பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் பிறக்க முக்தி தரும் திருவாரூர்…
குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பிடித்த குழந்தைகள் சாதனை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வரும் நகுலன் மற்றும் மேஷவர்ணிகா என்ற இரு குழந்தைகள் யோகாசன பயிற்சி பெற்று…
கோவை சுந்தராபுரம் அருள் கார்டன் பகுதியில் புதிய பொது நூலகம் துவக்கம்
பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக துவங்கப்பட்ட புதிய நூலகத்தை தமிழக அமைச்சர் விக்னேஷ் மற்றும் பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரபி ஆகியோர் இணைந்து திறந்து…