-
தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடைபெறும் சீரமைப்பு பணி- மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி நான்கு வருடங்களுக்கு முன்பு திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி எந்த அளவுக்கு எப்படி வளர்ச்சி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கு தகுந்தாற்போல் பல கட்ட பணிகளை தொடர்ந்து செய்து தனது தந்தையின் பெயருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் திமுக தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்பட்டு வருகிறார் மேயா் ஜெகன்…
-
38 ஆண்டுகால வீட்டுமணை கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் கோரிக்கை

38 ஆண்டுகால வீட்டுமணை கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் கோரிக்கை தூத்துக்குடி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் இந்தியாவிற்கு தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் அதற்கு அனைவரும் ஓத்துழைத்து அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் ஊடகத்துறையில் பணியாற்றும் பத்திரிகைத்துறை சார்ந்தவர்கள் கோரிக்கையும் நிறைவேற்றி தரப்படும் என்று பல்வேறு அறிவிப்புகள் சட்டமன்ற கூட்ட தொடரின் போது கடந்த காலத்தில் அமைச்சர்கள் வெளியிட்டனர். பல அறிவிப்புகள் அரசாணையும் வெளியிடப்பட்டது. ஒருங்கிணைந்த நெல்லை…
-
SHINE திட்டத்தின் கீழ் காரைக்கால் மாவட்டத்தில் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சி

புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் இந்திய அரசின் இந்தியத் தர நிர்ணய அமைப்பின் (BIS) சென்னை கிளை, SHINE திட்டத்தின் கீழ் ஒரு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சியை நடத்தியது. பல்வேறு விரவி சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 55 பெண்கள் இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். குழந்தை ஊட்டச்சத்து, உணவுக் கலப்படத்தைக் கண்டறிதல், பாதுகாப்பான சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்துதல், மருத்துவ சானிட்டரி நாப்கின்களின் தேவை, மின் சாதனங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட முக்கியத் தலைப்புகளில் இப்பயிற்சி விரிவான…
-
தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடைபெறும் சீரமைப்பு பணி- மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி நான்கு வருடங்களுக்கு முன்பு திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி எந்த அளவுக்கு எப்படி வளர்ச்சி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கு தகுந்தாற்போல் பல கட்ட பணிகளை தொடர்ந்து செய்து தனது தந்தையின் பெயருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் திமுக தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்பட்டு வருகிறார் மேயா் ஜெகன்…
-
38 ஆண்டுகால வீட்டுமணை கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் கோரிக்கை

38 ஆண்டுகால வீட்டுமணை கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் கோரிக்கை தூத்துக்குடி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் இந்தியாவிற்கு தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் அதற்கு அனைவரும் ஓத்துழைத்து அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் ஊடகத்துறையில் பணியாற்றும் பத்திரிகைத்துறை சார்ந்தவர்கள் கோரிக்கையும் நிறைவேற்றி தரப்படும் என்று பல்வேறு அறிவிப்புகள் சட்டமன்ற கூட்ட தொடரின் போது கடந்த காலத்தில் அமைச்சர்கள் வெளியிட்டனர். பல அறிவிப்புகள் அரசாணையும் வெளியிடப்பட்டது. ஒருங்கிணைந்த நெல்லை…
-
SHINE திட்டத்தின் கீழ் காரைக்கால் மாவட்டத்தில் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சி

புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் இந்திய அரசின் இந்தியத் தர நிர்ணய அமைப்பின் (BIS) சென்னை கிளை, SHINE திட்டத்தின் கீழ் ஒரு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சியை நடத்தியது. பல்வேறு விரவி சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 55 பெண்கள் இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். குழந்தை ஊட்டச்சத்து, உணவுக் கலப்படத்தைக் கண்டறிதல், பாதுகாப்பான சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்துதல், மருத்துவ சானிட்டரி நாப்கின்களின் தேவை, மின் சாதனங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட முக்கியத் தலைப்புகளில் இப்பயிற்சி விரிவான…