-

கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமையில், உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் சுமார் 70 வக்கீல்கள் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவை நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிய உறுப்பினர்களை ஜெகநாத் மிஸ்ரா வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
-
நீடாமங்கலத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுனர் தாக்குதல்-காவல்துறையினர் விசாரணை

நீடாமங்கலம்., ஜூலை. 29 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வெண்டாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஆம்னி பேருந்தில் தஞ்சை மாவட்டம் கரம்பங்குடியில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். நீடாமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பேருந்தை இயக்க விடாமல் மது போதையில் ஆம்னி பேருந்து ஓட்டுனர் ராஜ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆம்னி பேருந்து…
-
கோவையில் சி.ஐ.எஸ்.சி.இ மண்டல விளையாட்டுப் போட்டிகள்-செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி முதலிடம் பிடித்து சாதனை

கோவைஇந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் சார்பில், மண்டலம் பி (Zone B) அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் 2026 கோவையில் நடைபெற்று முடிந்தது. கோவை ஜி.டி. பள்ளி நடத்திய இப்போட்டிகள், ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நேரு ஸ்டேடியத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நடுவர்களால் சிறப்பாக நடத்தப்பட்ட இப்போட்டிகளில், மண்டலம் பி-க்குட்பட்ட 45 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 700 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். செயிண்ட்…
-

கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமையில், உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் சுமார் 70 வக்கீல்கள் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவை நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிய உறுப்பினர்களை ஜெகநாத் மிஸ்ரா வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
-
நீடாமங்கலத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுனர் தாக்குதல்-காவல்துறையினர் விசாரணை

நீடாமங்கலம்., ஜூலை. 29 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வெண்டாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஆம்னி பேருந்தில் தஞ்சை மாவட்டம் கரம்பங்குடியில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். நீடாமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பேருந்தை இயக்க விடாமல் மது போதையில் ஆம்னி பேருந்து ஓட்டுனர் ராஜ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆம்னி பேருந்து…
-
கோவையில் சி.ஐ.எஸ்.சி.இ மண்டல விளையாட்டுப் போட்டிகள்-செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி முதலிடம் பிடித்து சாதனை

கோவைஇந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் சார்பில், மண்டலம் பி (Zone B) அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் 2026 கோவையில் நடைபெற்று முடிந்தது. கோவை ஜி.டி. பள்ளி நடத்திய இப்போட்டிகள், ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நேரு ஸ்டேடியத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நடுவர்களால் சிறப்பாக நடத்தப்பட்ட இப்போட்டிகளில், மண்டலம் பி-க்குட்பட்ட 45 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 700 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். செயிண்ட்…