-
இந்திய சிலம்பம் சங்கம் சார்பாக தேசிய அளவிலான ஏழாவது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி

இந்திய சிலம்பம் சங்கம் சார்பாக தேசிய அளவிலான ஏழாவது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. இந்திய சிலம்பம் சங்கம் சார்பாக ஏழாவது தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை சரஙணம்பட்டி பகுதியில் உள்ள மான்செஸ்டர் பள்ளியில் நடைபெற்றது.முன்னதாக போட்டிகளின் துவக்க விழா இந்திய சிலம்ப சங்கத்தின் செயலாளர் தியாகு நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினர்களாக கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் வெங்கடாசலம்,…
-
தென் மண்டலத் தொடர் கல்வி வாரியம் சார்பில் எழுத்தாளர் மற்றும் மருத்துவர்க்கு விருது!

தென் மண்டலத் தொடர் கல்வி வாரியம் சார்பில் எழுத்தாளர் மற்றும் மருத்துவர்க்கு விருது! தென் மண்டலத் தொடர் கல்வி வாரியம் (ஓசோன்) சார்பில் சமூகத்திற்கான சமூகப் பொறுப்புணர்வு கருத்தரங்கம் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மேனாள் நீதிபதி விடியல் குகன் @ கே. கருணாநிதி,பங்கேற்றார். எழுத்தாளர் வை. ஜவஹர் ஆறுமுகம் எழுத்துப் பணி மற்றும் வெளிப்படையான சமூகப் பணியைப் பாராட்டி அறிவுச் சுடர் மாமணி விருதும், டெல்டா புற்றுநோய் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அறுவைசிகிச்சை நிபுணர்எம்.எஸ்.…
-
நன்னிலம் அதிமுக வேட்பாளர் வாக்காளர்களுக்கு இரா.காமராஜ் நன்றி தெரிவித்தார்

V, செந்தில் குமார் செய்தியாளர் திருவாரூர் வலங்கைமானில் டீ குடித்தபடியே வாக்காளர்களுக்கு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அதிமுக வேட்பாளர் இரா.காமராஜ் நன்றி தெரிவித்தார். வலங்கைமான், ஏப்.26- நன்னிலம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக இரா.காமராஜ் எம்எல்ஏ இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். அதனை முன்னிட்டு தொகுதி முழுவதும் சென்று மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலேயே அதிகமாக நன்னிலம் சட்டமன்ற…