-
வாசிப்பையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் பயிற்சிப்பட்டறை நிகழ்ச்சி

தருமபுரி நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறை மற்றும் கவித்தேடல் பதிப்பகம் இணைந்து வாசிப்பு மற்றும் படைப்பாற்றல் பயிற்சிப்பட்டறையை நடத்தின. தமிழ்மொழி, இலக்கியம், வாசிப்பு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்திலும், மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதோடு, அவர்களுக்குள் இருக்கும் படைப்புத் திறன்களை வெளிக்கொண்டு வரும் நோக்கத்திலும் இப்பயிற்சிப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் பி. வேலுசாமி தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர் DNC மணிவண்ணன்,…
-
திருக்குறள் திருவிழா: 50,000 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்வு

கோவை ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி சார்பில் மிகப்பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட “திருக்குறள் திருவிழா” உலக சாதனை நிகழ்வு மிகவும் விமரிசையாக நடந்து முடிந்தது. தமிழ் கலாச்சாரத்தின் மகத்துவத்தையும், உலகப் பொதுமறையாம் திருக்குறளின் காலத்தால் அழியாத வாழ்வியல் கருத்துகளையும் இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் உயரிய நோக்கில் இந்த சிறப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மையங்களில் இருந்து 3 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும்…
-
கம்பத்தில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்: 120 பேருக்கு பணி நியமன ஆணைகள்

கம்பம்: தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் கம்பம் சி.பி.யூ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் இரா. வைத்திநாதன் தலைமை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் சையது இப்ராஹிம் முன்னிலை வகித்தார். கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, பல்வேறு பணிகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்தனர். தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைவாய்ப்பை…
-
வாசிப்பையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் பயிற்சிப்பட்டறை நிகழ்ச்சி

தருமபுரி நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறை மற்றும் கவித்தேடல் பதிப்பகம் இணைந்து வாசிப்பு மற்றும் படைப்பாற்றல் பயிற்சிப்பட்டறையை நடத்தின. தமிழ்மொழி, இலக்கியம், வாசிப்பு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்திலும், மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதோடு, அவர்களுக்குள் இருக்கும் படைப்புத் திறன்களை வெளிக்கொண்டு வரும் நோக்கத்திலும் இப்பயிற்சிப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் பி. வேலுசாமி தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர் DNC மணிவண்ணன்,…
-
திருக்குறள் திருவிழா: 50,000 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்வு

கோவை ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி சார்பில் மிகப்பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட “திருக்குறள் திருவிழா” உலக சாதனை நிகழ்வு மிகவும் விமரிசையாக நடந்து முடிந்தது. தமிழ் கலாச்சாரத்தின் மகத்துவத்தையும், உலகப் பொதுமறையாம் திருக்குறளின் காலத்தால் அழியாத வாழ்வியல் கருத்துகளையும் இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் உயரிய நோக்கில் இந்த சிறப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மையங்களில் இருந்து 3 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும்…
-
கம்பத்தில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்: 120 பேருக்கு பணி நியமன ஆணைகள்

கம்பம்: தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் கம்பம் சி.பி.யூ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் இரா. வைத்திநாதன் தலைமை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் சையது இப்ராஹிம் முன்னிலை வகித்தார். கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, பல்வேறு பணிகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்தனர். தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைவாய்ப்பை…