-
தாராபுரத்தில் 2.50 கிலோ கஞ்சா பறிமுதல்.!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் 2.50 கிலோ கஞ்சா பறிமுதல்.! தாராபுரத்தில் நடைபெற்ற வாகன சோதனையின் போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இரண்டரை கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் உதயசந்திரன் தலைமையில், உதவி ஆய்வாளர் லோகநாதன் உள்ளிட்ட மதுவிலக்கு போலீஸார், தாராபுரம் அருகே உள்ள தெக்கலூர் பகுதியில் திங்கள்கிழமை மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற வடமாநில வாலிபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில்,…
-
தாராபுரத்தில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தாராபுரத்தில் உள்ள வீ த லீடர்ஸ் அறக்கட்டளை, எம்.எம்.மருத்துவமனை, சூர்யா பாராமெடிக்கல் கல்லூரி, முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரி ஆகியோர்இணைந்து நடத்திய போதையில்லா தமிழகம் என்னும் தலைப்பிலான விழிப்புணர்வுப் பேரணியை முன்னாள் ராணுவ வீரர் கேப்டன்.சுப்பிரமணி கொடியசைத்து துவக்கி வைத்தார். தாராபுரம் ராமகிருஷ்ண நல்லம்மை பாலிடெக்னிக் அருகில்…
-
அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் அமாவாசை, செவ்வாய்க்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம்

காரைக்கால், ஜூலை 14: காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அஷ்டபுஜ பத்ரகாளியம்மன் கோயிலில், அமாவாசையும் செவ்வாய்க்கிழமையும் ஒரே நாளில் அமைந்ததையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு பால், மஞ்சள், பஞ்சாமிர்தம், திரவியப் பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருநள்ளாறிலிருந்து…
-
தாராபுரத்தில் 2.50 கிலோ கஞ்சா பறிமுதல்.!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் 2.50 கிலோ கஞ்சா பறிமுதல்.! தாராபுரத்தில் நடைபெற்ற வாகன சோதனையின் போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இரண்டரை கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் உதயசந்திரன் தலைமையில், உதவி ஆய்வாளர் லோகநாதன் உள்ளிட்ட மதுவிலக்கு போலீஸார், தாராபுரம் அருகே உள்ள தெக்கலூர் பகுதியில் திங்கள்கிழமை மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற வடமாநில வாலிபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில்,…
-
தாராபுரத்தில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தாராபுரத்தில் உள்ள வீ த லீடர்ஸ் அறக்கட்டளை, எம்.எம்.மருத்துவமனை, சூர்யா பாராமெடிக்கல் கல்லூரி, முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரி ஆகியோர்இணைந்து நடத்திய போதையில்லா தமிழகம் என்னும் தலைப்பிலான விழிப்புணர்வுப் பேரணியை முன்னாள் ராணுவ வீரர் கேப்டன்.சுப்பிரமணி கொடியசைத்து துவக்கி வைத்தார். தாராபுரம் ராமகிருஷ்ண நல்லம்மை பாலிடெக்னிக் அருகில்…
-
அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் அமாவாசை, செவ்வாய்க்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம்

காரைக்கால், ஜூலை 14: காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அஷ்டபுஜ பத்ரகாளியம்மன் கோயிலில், அமாவாசையும் செவ்வாய்க்கிழமையும் ஒரே நாளில் அமைந்ததையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு பால், மஞ்சள், பஞ்சாமிர்தம், திரவியப் பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருநள்ளாறிலிருந்து…