Author: admin

ராமேஸ்வரத்தில் தை அமாவாசையை முன்னிட்டு குவிந்த மக்கள்

ராமேஸ்வரத்தில் தை அமாவாசையை முன்னிட்டு குவிந்த மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சிறப்புமிக்க தைஅமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே கடலில் பல்லாயிரக்கணக்காண பொதுமக்கள் நீராடிவிட்டு தீர்த்தக்களில் குளித்துவிட்டு…

தை அமாவாசை முன்னிட்டு கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

தை அமாவாசை முன்னிட்டு கடற்கரையில் குவிந்த பொதுமக்கள். தூத்துக்குடி தை அமாவாசை முன்னிட்டு புதிய துறைமுகம் கடற்கரையில் அதிகாலை முதலே பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு குவிந்தனர்.…

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் பொங்கல் கலை விழா

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மண்டல கலை பண்பாட்டு மையத்தின் வாயிலாக பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் சங்கமம் நம்ம ஊரு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.…

பாளையம்கோட்டை பங்கு புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பொங்கல் கலை நிகழ்ச்சிகள்

கடலூர் மாவட்டம் பாளையம்கோட்டை பங்கு புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் புனித அந்தோணியார் பொங்கல் கலை நிகழ்ச்சிகள் பலவிதமான விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது மறைவட்ட அதிபரும்…

மண்வளத்தை பாதுகாத்து 2.5 சதவீதம் உயர்த்தும் காட்டும் மூடாக்கு நவீன இயற்கை முறை வேளாண்மை

5ஆண்டு காலம் முயற்சியில் கண்டுபிடிப்பு மண்ணுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பு தாராபுரத்தை அடுத்த சோமன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்நாடு அரசு கோவை வேளாண்மை…

போடிநாயக்கனூரில் ஒபிஎஸ் அணி நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்

போடிநாயக்கனூரில் அதிமுக உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் கூண்டோடு விலகி அண்ணா திமுகவில் இணைந்தனர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தேனி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன்…

ராமநாதபுரம் தவெக- சமத்துவ பொங்கல் விழா

விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சமத்துவமும் சமூக…

மன்னார்குடியில் பஞ்சரத்தின கீர்த்தனை பாடும் நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சங்கரர் கூடத்தில் நடராஜர் முத்தமிழ் சபா சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான இசை கலைஞர்கள் ஒருசேர பஞ்சரத்தின கீர்த்தனை பாடி அஞ்சலி செலுத்தினர்…

புஷ்பா நகர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக பொங்கல் விளையாட்டு போட்டி நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் நாட்டரசன்பட்டு ஊராட்சி புஷ்பா நகர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாகமூன்றாம் ஆண்டு மாபெரும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடன நிகழ்ச்சிகள் சிறப்பு…

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் வளாகத்தில் காணும் பொங்கல் விழா

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் வளாகத்தில் பெண்கள் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வெற்றி பெற்றவர்களுக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பரிசுகளை வழங்கினார் . திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி…

நவமால் காப்பேர் கிராமத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் நவமால் காப்பேர் கிராமத்தில் சமத்துவ திராவிட பொங்கல் மற்றும் கிராமிய கலைத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. நவமால் காப்பேர் ஊராட்சி மன்ற…

நேதாஜி பாய்ஸ் நடத்தும் உழவர் திருநாளை முன்னிட்டு 16 ஆம் ஆண்டு விளையாட்டு விழா

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது நேதாஜி பாய்ஸ் நடத்தும் உழவர் திருநாளை முன்னிட்டு 16 ஆம் ஆண்டு விளையாட்டு விழா சிங்கார தெருவில்…

ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு அரசுப் பணி-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு அரசுப் பணி-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு….. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான…

தருமபுரி மேற்கு மாவட்ட தி மு க சார்பில் பொங்கல் திருநாள் கலை நிகழ்ச்சிகள்

தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அரசின் சாதனைகளை விளக்கும் கலை நிகழ்ச்சிகள் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் P.பழனியப்பன் தலைமையில்,பாப்பிரெட்டிப்பட்டி, மாரியம்மன்…

பாபநாசம் தொகுதியில் பல்வேறு இயக்கங்களில் இருந்து பிரிந்து திமுகவில் இணையும் விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு இயக்கங்களில் இருந்து பிரிந்து அன்பழகன் எம்எல்ஏ முன்னிலையில் திமுக வில் இணைந்தனர்…. தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசம் ஒன்றிய…

பாபநாசத்தில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தெற்கு ராஜ வீதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் செல்லப்பா என்கிற ராஜ்முஹமதுவயது -42,வழக்கம்போல் செல்போன் கடையை பூட்டிவிட்டு சென்று…

தேனி அருகே சுற்றுலா வேன் லாரி நேருக்கு நேர் மோதல் காயமடைந்தவர்களுக்கு ஜெகநாத் மிஸ்ரா ஆறுதல்

தேனி அருகே சுற்றுலா வேன் லாரி நேருக்கு நேர் மோதல் காயமடைந்தவர்களுக்கு ஜெகநாத் மிஸ்ரா ஆறுதல் தேனி மாவட்டம் தேனி அருகே தேனி குமுளி பைபாஸ் சாலை…

பாபநாசத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா…. அன்பழகன் எம்எல்ஏ 500 பேருக்கு பிரியாணி வழங்கினார் … தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்…

ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கியது திமுக அரசுதான்-முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி

திருவாரூர்,17.01.2026, “சுதந்திரம் அடைந்ததில் இருந்து வாங்கிய கடன் அளவிற்கு இந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு வாங்கியுள்ளது… ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கியது…

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் நலத்திட்டம் உதவி வழங்கினாா்

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் நலத்திட்டம் உதவி அன்னதானம் வழங்கினாா் தூத்துக்குடி அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள்…

மன்னார்குடியில் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள்- அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது

மன்னார்குடி., ஜனவரி.17 எம்ஜிஆர் 109 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம்…

தென்காசி துத்திகுளத்தில் சமத்துவ பொங்கல் விழா!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் துத்திகுளம் இந்து நடுநிலைப்பள்ளி மேனாள் மாணவர்கள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. காலையில் தொடங்கிய இவ்விழாவிற்கு துத்தி குளம்…

கோவையில் இந்திய ஒற்றுமை இயக்கம் சார்பாக பொங்கல் விழா

கோவையில் இந்திய ஒற்றுமை இயக்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா தடாகம் சாலையில் உள்ள டிரினிட்டி ஸ்கேன்ஸ் அண்ட் லேப் மையம் முன்பாக நடைபெற்றது.. இந்திய ஒற்றுமை…

முதுகுளத்தூரில் அதிமுக சார்பாக எம்ஜிஆரின் 109 வது பிறந்த நாள் விழா

முதுகுளத்தூர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அதிமுக சார்பாக எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரில் முதுகுளத்தூர் மத்திய ஒன்றியம் சார்பில் ஒன்றிய…

கடலூர் மாவட்ட பொங்கல் கலை விழா

கடலூர் மாவட்டம் பொங்கல் கலை விழா பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்

ஜேடர்பாளையம் பகுதியில் மாமன்னர் அல்லாள இளைய நாயக்கர் பிறந்த நாளை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவிப்பு

நாமக்கல். பரமத்தி வேலூர். அல்லாள இளைய நாயகர் மன்னருக்கு அரசு விழா ஜேடர்பாளையம் பகுதியில் மாமன்னர் அல்லாள இளைய நாயக்கர் பிறந்த நாளை முன்னிட்டு சிலைக்கு மாலை…

குளச்சல் அருகே எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் விழா

குளச்சல், ஜன. 17:கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள உடையார்விளையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109-வது பிறந்தநாள் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அஇஅதிமுக கல்லுக்கூட்டம் பேரூர்…

திண்டுக்கல் அருகே முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109ஆம் ஆண்டு பிறந்த நாள்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் பேருந்து…

மண்டலமாணிக்கம் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் பிரதோஷ விழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் மாட்டுப்பொங்கல் உடன் அமைந்த பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள்…

பொங்கல் பண்டிகையையொட்டி முன்னெச்சரிக்கை பாதுகாப்பு-சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 10 போ் கைது

திருச்சியில் பொங்கல் பண்டிகையையொட்டி முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநகரக்…

கம்பம் நகரில் எம்ஜிஆர் 109 ஆவது பிறந்த நாள் விழா

கம்பம் நகரில் எம்ஜிஆர் 109 ஆவது பிறந்த நாள் விழா தேனி மாவட்டம் கம்பம் நகரில் அண்ணா திமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 109-வது பிறந்தநாளையொட்டி…

கவுண்டம்பாளையம் பகுதி தி.மு.க.மாணவரணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா

கோவையில் கவுண்டம்பாளையம் பகுதி தி.மு.க.மாணவரணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா கவுண்டம்பாளையம் பகுதி மாணவரணி அமைப்பாளர் சிவனேசன் தலைமையில் நடைபெற்றது… இந்நிகழ்ச்சியில்,தி.மு.க.மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்திதமிழக…

தாராபுரம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை காப்போம் என்பதை வலியுறுத்தி தெருமுனைப் பிரச்சாரம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வரப்பாளையம் கிராமத்தில் திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி தேசிய…

பெரியபாளையம் அருகே எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டுமாலை அணிவித்து மரியாதை

எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு வடமதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த…

கோவை மாவட்ட வள்ளுவர் குல மக்கள் நடத்திய ஒற்றுமை திருவிழா

கோவை தடாகம் சாலை, சுண்டபாளையம் சாலையில் அமைந்துள்ள சக்தி முத்து மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில், தமிழ்நாடு திருவள்ளுவர் மக்கள் கூட்டமைப்பு மற்றும் கோவை மாவட்ட வள்ளுவர் குல…

இலக்கியம்பட்டி கிராமங்களில் மாட்டுப் பொங்கல் விழா

தமிழர் திருவிழாவான பொங்கல் விழாவின் 2-ம் நாள் விழாவான மாட்டுப் பொங்கல் கிராமங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படும். கிராமங்கள் பொதுவாக இன்றளவும் உழவு மற்றும் உழவு சார்ந்த தொழில்கள்…

லூர்தம்மாள்புரம் புனிதலூர்து அன்னை ஆலயத்தில் பொங்கல் வைத்து வழிபாடு

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனிதலூர்து அன்னை ஆலயத்தில் பொங்கல் பண்டிகை கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து வழிபாடு. தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் தமிழர் திருநாளான தைப்பொங்கலை…

சுத்தூர் மடத்தில் கோலாகலமாக நடைபெற்ற இலவச திருமண விழா

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஜோடிகள் உள்ளபட 135 ஜோடிகள் ஒரே அரங்கில் திருமண பந்தத்தில் இணைந்தனர் மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு அருகே கபிலா நதிக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற…

பெயர் விலாசம் தெரியாத முதியவர் மரணம்-நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்!

பெயர் விலாசம் தெரியாத முதியவர் மரணம்-நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்! திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர்…

பேரூர் திமுக சார்பில் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பேரூர் திமுக சார்பில் பேரூர் செயலாளர் பா.சிவநேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க.தனித்தமிழ்மாறன், பேரூராட்சி மன்ற உறுப்பினரும்,…

புழல் ராஜன் பர்ணபாஸ் த வெ கா சார்பில் கொண்டாடிய சமத்துவ பொங்கல்.

செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட புழல் , கதிர்வேடு ராஜன்பர்ணபாஸ் 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தற்போது தவெகா கட்சியில்…

திருவாரூர் துர்வாசகர் ஆலயத்தில் பால ஐயப்பனுக்கு ஜோதி பூஜை

திருவாரூர் துர்வாசகர் ஆலயத்தில் பால ஐயப்பனுக்கு ஜோதி பூஜை திருவாரூர் கீழவீதியில் உள்ள பழமை வாய்ந்த துர்வாசகர் மகரிஷி ஆலயம் என்று அழைக்கப்படும் அருள்மிகு பஞ்சின் மெல்லடியாள்…

கம்பம் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

கம்பம் நகராட்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சமத்துவ பொங்கல் விழாவில் தேனி எம்பி தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமான சமத்துவ பொங்கல்…

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவர்

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவர் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி…

மண்டல அளவிலான கபடி போட்டி இரண்டாம் பரிசு பெற்ற வலங்கைமான் மாணவர்களுக்கு பாராட்டு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நாகை – புதுவை மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே ஆண்களுக்கான கபடி போட்டி கடந்த…

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு இந்திய துணை ஜனாதிபதி பாராட்டு

கோவை, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் கீழ், ஆவாரம்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50 ஆவது ஆண்டு பொன்விழா மற்றும் நவ இந்தியாவில் செயல்பட்டு வரும்…

பொங்கல் பண்டிகை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

திருவொற்றியூர் சன்னதி தெருவில் அமைந்துள்ள திமுக தலைமை அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் திருவெற்றியூர் மண்டல குழு தலைவர் திமு தனியரசு பொங்கல் கொண்டாடி 1…

பாலக்கரை அருகில் கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் பொங்கல் விழா

தமிழ்நாட்டின் பாரம்பரிய பெருவிழாவாக திகழும் தைத்திருநாள் பொங்கலை சிறப்பிக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ந்து கொண்டாடும் நோக்குடன் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையால் சென்னையில்…

திருச்சினாங் குப்பம் பகுதியில் மாமன்ற உறுப்பினர் பகுதி மக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாட்டம்

திருவொற்றியூர் திருச்சினாங் குப்பம் பகுதியில் மாமன்ற உறுப்பினர் பகுதி மக்களுடன்பொங்கல் வைத்து கொண்டாட்டம் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் நல்ல திட்ட உதவிகள் வழங்கினார் ஆவது…

வினாடி வினா நிகழ்ச்சியில் அரியலூர் மான்போர்ட் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 5ஆம் இடத்தை பிடித்து வெற்றி

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: சென்னையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை மாநில அளவில் நடத்திய வினாடி வினா நிகழ்ச்சியில் அரியலூர் மான்போர்ட் பள்ளி…

ஸ்ரீ நந்தகோபாலன் கோவில் திருவிழா

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி நகரப்பகுதியில் உள்ள ஸ்ரீ நந்தகோபாலன் கோவில் திருவிழா பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் திருவிழா அன்று கம்பம் நகர மற்றும்…

புதுப்பட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

கம்பம் அருகே கம்பம் புதுப்பட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி…

குமுளி அருகே கர்னல் ஜான் பென்னி குவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

குமுளி அருகே கர்னல் ஜான் பென்னி குவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் குமுளி அருகே உள்ள லோயர் கேம்ப் மணி மண்டபத்தில் முல்லைப்…

குண்டடம் அருகே இளம்பெண் மர்ம மரணம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே இளம்பெண் மர்ம மரணம்… காதல் திருமணத்தில் முடிந்த சோக அத்தியாயம்…! மது பழக்கம், குடும்ப சண்டை… மொண்டிக்காட்டு தோட்டத்தில் பெண்…

பொங்கல் கருப்பு தினம் அறிவிப்பு – ரேஷன் பொருட்கள் திருப்பி கொடுத்து விவசாயிகள் போராட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 பொங்கல் கருப்பு தினம் அறிவிப்பு – ரேஷன் பொருட்கள் திருப்பி கொடுத்து விவசாயிகள் போராட்டம். வழக்கறிஞர் ஈசன் கைது கண்டித்து குண்டடம் ஜோதியம்பட்டியில்…

திமுக தினசரி நாள்காட்டி வழங்கி பொங்கல் வாழ்த்து பெற்றனர்

காஞ்சி தெற்கு மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும் காஞ்சி தெற்குமாவட்ட செயலாளருமான கா.சுந்தர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவம்…

கொளத்தூர் காவல் மாவட்டத்தின் சார்பில் போலீசார் கொண்டாடிய சமத்துவ பொங்கல்

செங்குன்றம் செய்தியாளர் கொளத்தூர் காவல் மாவட்டத்தின் சார்பாக பெரவள்ளூரில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது சென்னை பெரவள்ளூரில் உள்ள தனியார் விளையாட்டு திடலில் சென்னை கொளத்தூர் காவல்…

கோவையில் மாற்றம் கிளப் சார்பாக இரண்டாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா

கோவை இராமநாதபுரம் நாகப்பன் வீதியில் மாற்றம் கிளப் சார்பாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழாவில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர் சிறுமிகள், ஆர்வமுடன்…

அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர்கள் கைது

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே நேற்று அரசு பேருந்து ஒன்றில் கண்டக்டராக தஞ்சாவூர் செங்கிப்பட்டியைச் சேர்ந்த ராஜா பணியில் இருந்தார். படிக்கட்டில் நின்றிருந்த அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த…

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் உதவி தொகை வழங்கும்நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சி தெற்கு…

சென்னை கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பில் திராவிட பொங்கல் திருநாளை முன்னிட்டு மாபெரும் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் இரண்டு நாள் கபடி போட்டி…

21அடி உயரம்,10அடி அகலத்துடன் ஐந்து டன் செங்கரும்பில் திருத்தேரை வடிவமைத்து பொங்கல் கொண்டாடி விவசாய குடும்பத்தினர்

காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிப்பூர் குண்டு குளம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார்- செல்வி தம்பதியினர்.விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவினை கொண்டாடி…

சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் தை திருநாளையொட்டி சிறப்பு பூஜை

எ.பி.பிரபாகரன் பெரம்பலூர்செய்தியாளர் பெரம்பலூர்.ஜன.15. பெரம்பலூர் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயில் தை மாதத்தில் முதல் நாளை யொட்டி 19வது வார்டு சங்குபேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ…

உரிமை கோரப்படாத ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்க்கு ஆளுநர் விருது

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி செய்து வருபவ்ர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை…

திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் பொங்கல் விழா

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் 1 வது மண்டல அலுவலகத்தில் பொங்கல் விழா மிக சந்தோஷம் பொங்கும் பொங்கல் கொண்டாட்டத்தில் மண்டல உதவி அலுவலர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது…

பண்ணைப்புரம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

தேவாரம் அருகே பண்ணைப் புரம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பண்ணைப் புரம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி…

வடகரை திமுக சார்பாக சமத்துவ பொங்கல் திருவிழா

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி ஜனவரி 14 தென்காசி மாவட்டம் வடகரையில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சமத்துவ பொங்கல் திருவிழா…

காரமடை எஸ்விஜி வி பள்ளியில் ஆண்டு விழா

காரமடை எஸ்விஜி வி பள்ளியில்ஆண்டு விழா காரமடை எஸ்விஜி வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது விழாவிற்கு பள்ளியின் நிர்வாக அறங்காவலர் லோகு…

மேட்டுப்பாளையத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை திமுக தலைமை செயற்குழு…

மரக்கன்றுகள் வளர்க்கும் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் ஊக்கப் பரிசு – பரப்ரஹ்மம் ஃபவுண்டேஷன் நிறுவனர் அறிவிப்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பரப்ரஹ்மம் ஃபவுண்டேஷன் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மாணவ, மாணவியர்களிடையே மரக்கன்றுகள் வளர்ப்பு திட்டம் சிறப்பாக…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் பொங்கல் வாழ்த்து

சமதர்மம் பரவட்டும் பொங்கல் திருநாள் வாழ்த்து ! சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் பொங்கல் வாழ்த்து இது குறித்து சட்ட…

கோயில் ஊழியர்களுக்கு பொங்கல் தொகுப்பு

ஸ்ரீ கயிலாசநாதர் சுவாமி ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் வகையறா தேவஸ்தானத்தின் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சில்வர் பானை, பச்சரிசி, வெல்லம், திராட்சை, கரும்பு,…

வடபுதுப்பட்டி ஊராட்சியில் பொங்கல் விழா

தேனி அருகே வடபுதுப்பட்டி ஊராட்சியில் பொங்கல் விழாவில் மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை…

ஈரோடு பிரஸ் கிளப் சார்பில் செய்தியாளர்களுக்கு பொங்கல் பொருட்கள்

ஈரோடு பிரஸ் கிளப் சார்பில் செய்தியாளர்களுக்கு பொங்கல் பொருட்களை ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார் வழங்கினார்.அருகில் ஈரோடு பிரஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும்…

கரூர் செய்தியாளர் மரியான் பாபுகரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சி சமத்துவபுரத்தில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப. தலைமையில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரி…

புதுச்சேரி மாநிலத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி

பழையன கழிதலும் புதியன புகுதலும் தமிழர் பண்டிகையின் மிகச் சிறப்பாகும். தலைவர் கலைஞர் அவர்களின் வழியில் தமிழக முதல்வர் தளபதி அவர்கள் ,இந்த பொங்கல் திருநாளை திராவிட…

மாதவரம் மண்டலம் 3 ன் சார்பில் பொங்கல் தின விழா

செங்குன்றம் செய்தியாளர்ஜன.14 பொங்கல் தினத்தை முன்னிட்டு மாதவரம் மாநகராட்சி மண்டலம் 3 ன் சார்பில் இறைவனை வழிபட்டு பொங்கல் வைத்துவிளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்ட துறைகளை சார்ந்த அலுவலர்கள்.…

கீரம்பூரில் சமத்துவ பொங்கல் விழா

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் கீரம்பூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று காலையில் (13/01/2026) தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசின் வழிகாட்டுதல்படி சமத்துவ…

வல்லம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

தென்காசி ஜனவரி 14 தென்காசி மாவட்டம் வல்லம் ஜமீன் ஊராட்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கு இணங்க சமத்துவ பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு வல்லம்…

படகு சவாரி செய்த மேயர்ஜெகன் ஆணையர் பிரியங்கா

தூத்துக்குடி பீச் ரோட்டில் படகு முகாம் செயல்பட்டு வந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பதவி ஏற்றவுடன் படகு முகாம் மீண்டும்…

தென்காசி மாவட்டம் தேன் பொத்தை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் செங்கோட்டை: ஜன – 14 தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் அனைத்து ஊராட்சி மற்றும்…

மதுரை அரசு பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா

மதுரை கிழக்கு வரிச்சியூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் சமத்துவ பொங்கல் சிறப்பாக நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, ஆசிரியை எமிமாள்ஞானசெல்வி, எஸ்.எம்.சி தலைவி அனிதா, ஜ…

கோவை கவுண்டர் மில் வி.சி.எஸ்.எம்.பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.எஸ்.எம்.பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழர் பாரம்பரிய முறைப்படி பாவாடை, தாவணி அணிந்து மாணவிகளும், வேட்டி, சட்டை அணிந்த மாணவர்களும்…

சண்முககுமாரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொங்கல் விழா..!

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சண்முககுமாரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களோடு பெற்றோர்களும் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் தலைமையில்…

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.செல்வம் தலைமையில், பள்ளி தலைமையாசிரியர் மு.நாவளன்…

ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா

ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது…

தாராபுரத்தில் பழனிக்கு தைப்பூசம் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் பட்டை வழங்கினர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் நடிகர் சூர்யா நற்பணி இயக்கத்தினர் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டை வழங்கினர் திருப்பூர் தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி இயக்கம் இளைஞரணி சார்பில்…

பிஜிபி வேளாண் கல்லுாரி மாணவிகள் அனுபவ பயிற்சி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் வெண்ணமலை ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் மாணவிகள் சுவாதி ,ஸ்வேதா, வேலண்டீனா, வர்ஷினி, வெண்ணிலா, விகாசினி, யாழினி தீபா,…

மணலி ஏரியில் இன்று முதல் பொதுமக்களுக்கு படகு சவாரி தொடக்கம்

சென்னை மாநகரின் பசுமை பரப்பை அதி கரிக்கவும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில்…

வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. நிகழ்வில் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் சி.சரவணன், பேரூராட்சி…

பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா மஞ்சளார் அணையில் இருந்து செவ்வாய்க்கிழமை பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேனி…

குண்டடத்தில் பா.ஜனதாவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகியவர்கள் பா.ஜனதாவில் இணையும் நிகழ்ச்சி குண்டடத்தில் நடந்தது. இதற்கு மாநிலச் செயற்குழு உறுப்பினர் பொன் ருத்ரகுமார் தலைமை தாங்கினார்.…

அதிமுக சார்பில் தாமரைக்குளம், வெங்கிட கிருஷ்ணபுரம் கிராமங்களில் சமத்துவ பொங்கல் விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் அருகே, தாமரைக்குளம் மற்றும் வெங்கிட கிருஷ்ணபுரம் ஆகிய கிராமங்களில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா…

வடலூர் நகராட்சியில் ரூ.7.53 கோடி மதிப்பீட்டிலான வள்ளலார் பேருந்து நிலையயித்தினை நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்திறந்து வைத்தார் கடலூர் மாவட்டம், வடலூர் நகராட்சியில்…

தென்காசி நகராட்சி பகுதியில் உஜ்ஜீவன் வங்கி சார்பில் 2 பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி, தென்காசி நகராட்சி பகுதியில் துப்புரவு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் தென்காசி உஜ்ஜீவன் வங்கி சார்பில் இரண்டு பேட்டரி வாகனங்கள்…

போடி அருகே மோடி பொங்கல் விழா கொண்டாட்டம்

போடி அருகே மோடி பொங்கல் விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே கிழக்கு பாஜக ஒன்றியம் சார்பில் கூளையனூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர்…

நான் முதல்வன் திட்ட மாணவர்களுக்கு பாராட்டு விழா

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம், ஜன.13: நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வியில் சேர்ந்து பயின்று வரும் மாணவர்களுக்கு காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. காங்கயம்…

கோவை சுகுணா பொறியியல் கல்லூரியில் கிராமிய பொங்கல் கொண்டாட்டம்

கோவை சுகுணா பொறியியல் கல்லூரியில் கிராமிய பொங்கல் கொண்டாட்டம் தமிழ் பாரம்பரிய கலைகளை நினைவு கூறும் விதமாக சிலம்பம்,கபடி,உறியடி,கயிறு இழுத்தல், போன்ற விளையாட்டுகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு…

கமுதியில் நம்ம ஊரு மோடி பொங்கல்விழா

கமுதியில் நம்மஊரு மோடி பொங்கல்விழா . ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மத்திய ஒன்றியம் பாஜக சார்பாக நம்ம ஊரு மோடி பொங்கல் கமுதி கோட்டை மேட்டில் முனீஸ்வரர்…

வடலூரில் விவசாயி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை

குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் கோட்டக்கரை சேர்ந்தவர் ரத்தினம் மகன் சந்திரசேகரன்(67) விவசாயி என்பவருக்கு கடந்த இரண்டு வருடமாக அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதால் சிரமப்பட்டு வந்தார், வேலை…