- கோவை நீலாம்பூரில் தொழில்நுட்ப அருங்காட்சியகம் வரும் ஏப்ரல் 24 ந்தேதி திறப்புகோவை நீலாம்பூரில் பி.எஸ்.ஜி ஜி.ஆர்.டி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் வரும் ஏப்ரல் 24 ந்தேதி திறப்பு தமிழக அளவில் கல்வி மற்றும் தொழில்துறை கண்டுபிடிப்புகளுக்காகக் கொண்டாடப்படும் நகரமான கோவையில், ஜி.ஆர்.டி அறிவியல் அருங்காட்சியகம் கோவை நீலாம்பூர் பகுதியில் பி.எஸ்.ஜி.ஐ டெக் வளாகத்தில் துவங்கப்படுகிறது.. இதற்கான துவக்க விழா வரும் ஏப்ரல் 24 ந்தேதி நடைபெற உள்ள நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நீலாம்பூர் பி.எஸ்.ஜி.ஐ டெக் வளாக அரங்கில் நடைபெற்றது… இதில் பி.எஸ்.ஜி.கேர் இயக்குனர்… Read more: கோவை நீலாம்பூரில் தொழில்நுட்ப அருங்காட்சியகம் வரும் ஏப்ரல் 24 ந்தேதி திறப்பு
- முன்னாள் மாணவரும் சுற்றுச்சூழல் விஞ்ஞானியுமான முனைவர் அப்துல் ரஹ்மான் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டத்தை தான் படித்த அரசு பள்ளிக்கு அமைத்து கொடுத்துள்ளார்செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1956-ம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவரும் சுற்றுச்சூழல் விஞ்ஞானியுமான முனைவர் அப்துல் ரஹ்மான் அவர்கள் தான் படித்த அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் சுகாதரத்தை மேம்படுத்தவும், பள்ளியில் புதியதாக தொடங்கியுள்ள விவசாய பிரிவு பயிலும் மாணவர்கள் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டத்தை தான் படித்த அரசு பள்ளிக்கு அமைத்து கொடுத்துள்ளார். இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் முன்னாள்… Read more: முன்னாள் மாணவரும் சுற்றுச்சூழல் விஞ்ஞானியுமான முனைவர் அப்துல் ரஹ்மான் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டத்தை தான் படித்த அரசு பள்ளிக்கு அமைத்து கொடுத்துள்ளார்
- அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சிகந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். வானவில் மன்ற கருத்தாளர் தெய்வீக செல்வி அறிவியல் கண்காட்சிக்கு நடுவராக செயலாற்றினார். இந்நிகழ்வினை தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை… Read more: அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி
- கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மேலாண்மை துறை முதுகலை சார்பாக ஹை கிரசன்டோ நிகழ்வுகோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மேலாண்மை துறை முதுகலை சார்பாக ஹை கிரசன்டோ நிகழ்வு நடைபெற்றது.. டிஜிட்டல் பொருளாதாரத்தில் அதிகாரம் அளித்தல் எனும் தலைப்பில் நடைபெற்ற இதில் மேலாண்மை துறை சார்ந்த நவீன தொழில் நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.. முன்னதாக இதற்கான துவக்க விழா இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் செயலர் சரஸ்வதி கண்ணையன் தலைமையில் நடைபெற்றது கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.. இதில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க நிறுவனத்தின் தலைமை… Read more: கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மேலாண்மை துறை முதுகலை சார்பாக ஹை கிரசன்டோ நிகழ்வு
- DecodeX 2025 ஹேக்கத்தானில் அம்ருதா மாணவர்கள் சாதனைஅமராவதி, ஆந்திரப் பிரதேசம்: மும்பையில் உள்ள N. L. டால்மியா மேலாண்மை ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NLDIMSR) பிப்ரவரி 14-15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தானான DecodeX 2025-இல் அமராவதி வளாகத்தின் அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழு முதல் பரிசைப் பெற்றது. அமராவதியின் அம்ருதா கணினிப் பள்ளியைச் சேர்ந்த பிரஜ்வாலா யட்லபள்ளி, நாயுடு யஸ்வந்த் ரெட்டி மற்றும் பாரிஸ் ஸ்ரீ வத்சல் ஆகியோர் அடங்கிய CodeBlue குழு, PalletSense போட்டியில்… Read more: DecodeX 2025 ஹேக்கத்தானில் அம்ருதா மாணவர்கள் சாதனை
- ராமநாதபுரம் உயிர் உர உற்பத்தி மையத்தில் விவசாயகல்லூரி மாணவர்களுக்கு செயல்முறைபயிற்சிராமநாதபுரம் உயிர் உர உற்பத்தி மையத்தில் விவசாயகல்லூரி மாணவர்களுக்கு செயல்முறைபயிற்சி நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி ( RAWE ) மூலம் கிராமங்களில் தங்கி விவசாயி மக்களிடம் தங்களின் பயிர் சாகுபடி முறை பற்றியும் அவர்கள் விவசாயத்தில் ஏற்படும் இன்னல்கள் பற்றி அறிந்து கொள்கின்றனர். இந்நிலையில், வேளாண் மாணவர்கள் இராமநாதபுரத்தில் அமைந்துள்ள உயிர் உரங்களை உற்பத்தி மையத்திற்கு சென்று அங்கு உற்பத்தி செய்யப்படும் உயிர் உரங்களான… Read more: ராமநாதபுரம் உயிர் உர உற்பத்தி மையத்தில் விவசாயகல்லூரி மாணவர்களுக்கு செயல்முறைபயிற்சி
- தூத்துக்குடியில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான புதிய துவக்கம்.2024 பிப்ரவரி 21 அன்று குலசேகரன்பட்டினத்தில் இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவு தளத்தை அமைக்கும் மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து இந்தியாவின் தனியார் விண்வெளித்துறை உலக அளவில் அதிக கவனம் பெற்று வருகிறது. இதன் மூலம் உருவாகும் நன்மைகளை பயன்படுத்தி தமிழக அரசின் விண்வெளி தொழில் பூங்கா திட்டம் மற்றும் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை 2024 விரைவில் வெளியிடப்பட்டத்தை தொடர்ந்து காஸ்மிக் போர்ட் ஸ்டார்ட் அப் நிறுவனம் குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர்… Read more: தூத்துக்குடியில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான புதிய துவக்கம்.
- மயிலாடுதுறையில் புத்தக திருவிழா- பார்வையாளர்களை கவர்ந்த வான்வெளி அதிசயம்மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் நடைபெற்ற 3வது புத்தக திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்த வான்வெளியை நிஜ உலகாக கானும் கோளரங்கம், பிகைன்ட் எர்த் அதிசயம். பல்லாயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்:-மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் மூன்றாவது புத்தகத் திருவிழா மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் நடத்தப்பட்டது. இப்புத்தகத் திருவிழா மாணவர்களையும் பொதுமக்களையும் கவுரும் வகையில் தினந்தோறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்றது. குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு… Read more: மயிலாடுதுறையில் புத்தக திருவிழா- பார்வையாளர்களை கவர்ந்த வான்வெளி அதிசயம்
- தொழில்நுட்ப சிறப்புப் பயிற்சி அறிமுக விழாகிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியும் (ICT Academy & Infosys Foundation) நிறுவனமும் இணைந்து நடத்திய தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பயிற்சி அறிமுக விழா. அறிஞர் அண்ணா கல்லூரியும், ICT Academy & Infosys Foundation நிறுவனமும் இணைந்து நடத்திய அறிமுக விழா (06.02.2025) அன்று வணிக கணினி பயன்பாட்டியல் துறை மாணவ மாணவியர்களுக்கு நடைபெற்றது. கல்லூரியின் கணினி அறிவியல் துறை தலைவியும் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா. இராஜலட்சுமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின்… Read more: தொழில்நுட்ப சிறப்புப் பயிற்சி அறிமுக விழா
- இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் வண்ண பலூன்கள் பறக்கவிட்டு பாராட்டுதேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விண்வெளியில் 100வது ராக்கெட்யைஇஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- கந்தர்வகோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம்கந்தர்வகோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம். கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து பேசும்பொழுதுமனிதனால் உருவாக்கப்பட்ட பொருள், விண்வெளியில் கோளப்பாதையில் இயங்கும்போது அதை செயற்கைக்கோள் என்கிறோம். இது,… Read more: கந்தர்வகோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம்
- புதிய ரியல் மி 14 ப்ரோ மொபைல் போன் கோவையில் அறிமுகம்புதிய ரியல் மி 14 ப்ரோ மொபைல் போன் கோவையில் அறிமுகம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியல் மி 14 ப்ரோ மொபைல் போன், கோவையில் பிரபல நடிகை மிருனாளினி ரவி அறிமுகம் செய்து வைத்தார்.. மொபைல் போன் பிரியர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியல் மி மொபைல் போன் தனது புதிய வரவான (Realme14pro )ரியல் மி 14 ப்ரோ மாடல் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.. கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள சென்னை மொபைல்ஸ் நிறுவனத்தின் வீட்டு உபயோக… Read more: புதிய ரியல் மி 14 ப்ரோ மொபைல் போன் கோவையில் அறிமுகம்
- அக்கச்சிப்பட்டியில் விண்வெளி நிகழ்வு குறித்து விழிப்புணர்வுகந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வு குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளர் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரஹ்மத்துல்லா கூறும் பொழுது வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் இந்த ஆறு கோள்களையும் இரவு வானில் மிக தெளிவாக ஜனவரி 21 முதல் நாம் பார்க்க முடியும். ஜனவரி 21… Read more: அக்கச்சிப்பட்டியில் விண்வெளி நிகழ்வு குறித்து விழிப்புணர்வு
- கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் திறன் பயிற்சி தொடக்கவிழாகீழக்கரை இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் (TNSCST) சார்பாக தொழில்துறை தேவைகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாடு ‘என்ற தலைப்பில் மூன்று நாட்கள் நடைபெறும் இரண்டாவது கட்ட பயிற்சி முகாமின் தொடக்க விழா கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கல்லுரியின் முதல்வர் திரு. ஷேக்தாவூது அவர்கள் தலைமை தாங்கினார் . பாலசுப்ரமணியன் மின்னணுவியல் துறை அவர்கள் வரவேற்று பேசினார். கல்லூரியின் துணை… Read more: கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் திறன் பயிற்சி தொடக்கவிழா
- ஆடைகள் நல அமைப்பு சார்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த மகளிர்க்கு சான்றிதழ்கள் வழங்கும் விழாகோவை மற்றும் திருப்பூரில் இந்திய அனைத்து ஆடைகள் நல அமைப்பு சார்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த மகளிர்க்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா இந்திய அனைத்து ஆடைகள் நல அமைப்பின் சார்பாக கோவை மற்றும் திருப்பூரில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்களை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் ஆன நவாஸ்கனி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் ஹாஜி.எஸ்.எம்.ஹிதாயத்துல்லா ஆகியோர் இணைந்து… Read more: ஆடைகள் நல அமைப்பு சார்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த மகளிர்க்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா
- ராமநாதபுரம் பகுதியில் ரோபோடிக்ஸ் மற்றும் கணினி கண்காட்சிகோவை டிரினிட்டி பள்ளியில் நடைபெற்ற டெக்னோ எக்ஸ்போ’வில் மாணவர்கள் தயார்படுத்திருந்த ரோபோடிக்ஸ் மற்றும் கணினி கண்காட்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டிரினிட்டி பள்ளியில் டெக்னோ எக்ஸ்போ என்னும் ரோபோடிக்ஸ் மற்றும் கணினி கண்காட்சி நடைபெற்றது.இக்கண்காட்சியை பள்ளி தாளாளர் அருட்தந்தை. மார்டின் மற்றும் முதல்வர் டாக்டர் தனலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் வாழ்த்தி பேசினர். இக்கண்காட்சியில் ரோபோடிக்ஸ் மாடல்காளான வீட்டு ஆட்டோமேஷன், தானியங்கி தெருவிளக்கு, வாக்குப்பதிவு இயந்திரம், தடைகளைத் தவிர்க்கும்… Read more: ராமநாதபுரம் பகுதியில் ரோபோடிக்ஸ் மற்றும் கணினி கண்காட்சி
- கோவை சுகுணா பிப் பள்ளியில் நடைபெற்ற அடுத்த தலைமுறை அறிவியல் கண்காட்சிகோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா பிப் பள்ளியில் நடைபெற்ற பிரதர்ஷயான் எனும் அறிவியல் கண்காட்சியில் மாணவ,மாணவிகள் கணிதம்,அறிவியல்,புவியியல் என பல்வேறு துறை சார்ந்த படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்… கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா பிப் பள்ளியில் பிரதர்ஷயான் எனும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.. ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவிகளுக்கென நடைபெற்ற இதில், இதில், மாணவர்களின் அறிவியல், கணிதம், புவியியல் உள்ளிட்ட படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக கண்காட்சியின் துவக்க விழா சுகுணா கல்வி… Read more: கோவை சுகுணா பிப் பள்ளியில் நடைபெற்ற அடுத்த தலைமுறை அறிவியல் கண்காட்சி
- கொளத்தூர் எவர்வின் பள்ளியில் இந்திய வானிலை ஆய்வு துறையின் 150 ஆம் ஆண்டு விழாசெங்குன்றம் செய்தியாளர் மக்களுக்கு வானிலை தொடர்பான தகவலை அளித்து லட்சக்கணக்கான உயிர்களையும் அவர்களது உடமைகளையும் தொடர்ந்து பாதுகாத்து வரும் இந்திய வானிலை ஆய்வு துறையின் 150 ஆம் ஆண்டு விழா சென்னை கொளத்தூர் அவர்களின் பள்ளி வளாகத்தில் இன்று காலை விமர்சையாக நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை எவர்வின் பள்ளி குழுமத்துடன் சென்னை வானிலை மையம் இணைந்து பள்ளி மாணவ மாணவிகள் அணிவகுப்பு அலங்கார உடை, விழிப்புணர்வு கண்காட்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நிகழ்ச்சி தொடக்கத்தின்போது இந்திய வானிலை ஆய்வுத்… Read more: கொளத்தூர் எவர்வின் பள்ளியில் இந்திய வானிலை ஆய்வு துறையின் 150 ஆம் ஆண்டு விழா
- கோவை காந்திபுரம் பிரீத்தி மருத்துவமனையில் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனைகோவை காந்திபுரம் பிரீத்தி மருத்துவமனையில் இரண்டு கால்கள் வளைந்த நிலையில் இருந்தவருக்கு நவீன வகை முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரீத்தி மருத்துவமனையில் கால்கள் வளைந்து இருந்த 50 வயதானவர் குறைந்த கட்டணத்தில் நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.. கோவை காந்திபுரம் ஒண்பதாவது எக்ஸ்டென்சன் வீதியில் செயல்பட்டு வரும் பிரீத்தி மருத்துவமனையில் அனைத்து விதமான நோய்களுக்கும் தரமான குறைந்த கட்டணத்தில் சிகிச்சை… Read more: கோவை காந்திபுரம் பிரீத்தி மருத்துவமனையில் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை
- துறையூரில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறப்பு விழாவெ .நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் திருச்சி மாவட்டம் துறையூரில் ஓலா எலக்ட்ரிக் நிறுவன ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.துறையூரில் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் ஸ்ரீரங்கா காம்ப்ளக்ஸில் நேற்று முன்தினம் (டிசம்பர் 26)ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய ஷோரூமை தொழிலதிபர் “ரெங்கா ரமேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஓலா நிறுவன மேலாளர் சரத்குமார் முன்னிலை வைகித்தார். ஓலா எலக்ட்ரிக் வாகனத்தின் முதல் விற்பனையை லக்ஷயா ரமேஷ் தொடங்கி வைத்தார்.இதில் பொறியாளர் குமார், பி… Read more: துறையூரில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறப்பு விழா
- கோவை சிங்காநல்லூர் உட்பட பல்வேறு இடங்களில் ஓலா எலக்ட்ரிக் வாகன புதிய விற்பனை மையங்கள் துவக்கம்நாடு முழுவதும் ஒலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனையகங்கள் எண்ணிக்கை 4000 ஆக அதிகரிப்பு.. இதன் தொடர்ச்சியாக கோவை சிங்காநல்லூர் உட்பட பல்வேறு இடங்களில் ஓலா எலக்ட்ரிக் வாகன புதிய விற்பனை மையங்கள் துவக்கம்… எலக்ட்ரிக் வாகன விற்பனையில் இந்தியாவின் முன்னனி நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நாடு முழுவதும் நான்காயிரம் கிளைகளுக்கு அதன் நெட்வொர்க்கை விரிவு படுத்துவதாக அறிவித்துள்ளது. தற்போது உள்ள நெட்வொர்க்கில் இருந்து நான்கு மடங்கு வரை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. .சேவை வசதிகளுடன் இணைந்து… Read more: கோவை சிங்காநல்லூர் உட்பட பல்வேறு இடங்களில் ஓலா எலக்ட்ரிக் வாகன புதிய விற்பனை மையங்கள் துவக்கம்
- தேனி பங்களா மேட்டில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணிதேனி பங்களா மேட்டில் உணவுப்பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தலைவர் ஆர் வி ஷஜீவனா கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழக அரசு அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்று அரசாணை வெளியீட்டுள்ளது. இதன்படி வணிக நிறுவனங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் தமிழ் மொழியினை கையாள்வது மற்றும் நமது தாய் மொழியான நம் தமிழ் மொழியில் கையொப்பம் இடுதல்… Read more: தேனி பங்களா மேட்டில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
- புதுவை பல்கலைக்கழகத்தின் ஜேஎன் ஆடிட்டோரியத்தில் கரன்சியில் (CBDC) வளர்ந்து வரும் போக்குகள் குறித்த சிறப்பு நிகழ்ச்சிதே.பண்டரிநாதன் (எ)அண்ணாதுரைதுணை ஆசிரியர் புதுவை பல்கலைக்கழக மேலாண்மைப் பள்ளியின் வங்கித் தொழில்நுட்பத் துறை, இந்திய ரிசர்வ் வங்கியுடன் இணைந்து புதுவை பல்கலைக்கழக மேலாண்மைப் பள்ளியின் வங்கித் தொழில்நுட்பத் துறை, இந்திய ரிசர்வ் வங்கியுடன் இணைந்து, ஃபின்டெக் மற்றும் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சியில் (CBDC) வளர்ந்து வரும் போக்குகள் குறித்த சிறப்பு நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது. புதுவை பல்கலைக்கழகத்தின் ஜேஎன் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வேகமாக வளர்ந்து வரும் நிதியியல் தொழில்நுட்ப நிலப்பரப்பு பற்றிய… Read more: புதுவை பல்கலைக்கழகத்தின் ஜேஎன் ஆடிட்டோரியத்தில் கரன்சியில் (CBDC) வளர்ந்து வரும் போக்குகள் குறித்த சிறப்பு நிகழ்ச்சி
- நெல் பயிர்களுக்கு உரிய வெள்ளம் நிவாரணம் நிதி வழங்க வேண்டும்-கே.எஸ் முகமது இப்ராஹிம்கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுக்கா திருப்பழனம் பகுதியில் உள்ள சிறுபுலியூர், ராயன்பேட்டை ,கார்குடி, பருத்திகுடி அம்மாள் , திங்களூர் ,70பெரமூர், தென்னஞ்சேரி, குண்டக்குடி ,ஆச்சனூர் ஆகிய கிராமங்களில் இடுப்பளவு தண்ணீரில் சுமார் 15.000ஆயிரம் ஏக்கர் இளம் நடவு நெல்பயிர்கள் முழுவதும் முழுகி கடல்போல் தண்ணீர் சூழ்த்து பயிரிடப்பட்ட நெற்பயிர் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் கே.எஸ் முகமது இப்ராஹிம் மாநில துணை அமைப்பாளர்.G ஜீவாநத்தம்… Read more: நெல் பயிர்களுக்கு உரிய வெள்ளம் நிவாரணம் நிதி வழங்க வேண்டும்-கே.எஸ் முகமது இப்ராஹிம்
- நவீன வசதிகளுடன் கூடிய அப்பல்லோ பல் சிகிச்சை மருத்துவமனை தனது இரண்டாவது கிளையை கோவை சரவணம்பட்டியில் துவக்கம்நவீன வசதிகளுடன் கூடிய அப்பல்லோ பல் சிகிச்சை மருத்துவமனை தனது இரண்டாவது கிளையை கோவை சரவணம்பட்டியில் துவக்கம் பற்கள் தொடர்பான சிகிச்சையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய அப்பல்லோ பல் சிகிச்சை மையம் கோவை சரவணம்பட்டி பகுதியில் துவக்கம்.. இந்திய அளவில் பல்வேறு நவீன வசதிகளை கொண்ட மருத்துவமனையாக அப்பல்லோ மருத்துவமனை குழுமம் செயல்பட்டு வருகிறது.. இந்நிலையில் பற்கள் தொடர்பான அனைத்து வகை சிகிச்சைகள் மற்றும் பற்களை அழகு படுத்தும் நவீன சிகிச்சைகளை வழங்கும் விதமாக… Read more: நவீன வசதிகளுடன் கூடிய அப்பல்லோ பல் சிகிச்சை மருத்துவமனை தனது இரண்டாவது கிளையை கோவை சரவணம்பட்டியில் துவக்கம்
- ராஜபாளையம் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்!விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தளவாய்புரம் நாடார் உறவின் முறை தலைவர் எம். உதயசூரியன் தலைமையில் பள்ளிச் செயலர் ஏ. பாலாஜி வரவேற்றுப் பேசினார். கருத்தரங்கில் தளவாய்புரம் காவல் ஆய்வாளர் காசிராஜன் ராஜபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர்,செண்பகவல்லி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் வள்ளியம்மாள் (நெடுஞ்சாலை), நுகர்வோர் இயக்க மாநில பொதுச் செயலாளர் வீரணன், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் அழகு சுந்தரம், மாநில… Read more: ராஜபாளையம் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்!
- அம்பலத்தடி ஊராட்சியில் நாட்டு நல பணி திட்டம் முகாம்அலங்காநல்லூர் மதுரை மேற்கு ஒன்றியம் அம்பலத்தடி ஊராட்சியில்எம்.எல். டபுள்யூ ஏ, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணி திட்டம் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட கவுன்சிலர் சித்ராதேவிமுருகன், கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து கிராம பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டது. மாணவர்கள் ஒரு வாரம் இக்கிராமத்தில் தங்கி இப்பணியை செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் மற்றும் தலைமை ஆசிரியர்… Read more: அம்பலத்தடி ஊராட்சியில் நாட்டு நல பணி திட்டம் முகாம்
- கோவையில் கட்டுமானம் தொடர்பான பில்டு எக்ஸ்கான் (BUILD EXCON) கண்காட்சிகோவையில் அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பாக கட்டுமான பொருட்கள் கண்காட்சி கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.. இதற்கான துவக்க விழாவில் கோவை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திரு.கணபதி.ப. ராஜ்குமார் அவர்களும்,இந்திய கட்டுமான சங்கத்தின் தேசிய தலைவர் பொறியாளர் திரு.விஸ்வநாதன் அவர்களும்,கோவை மாநகராட்சி மேயர் வணக்கத்திற்குரிய திருமதி.ரங்கநாயகி அவர்களும்,கிழக்கு மண்டல தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்… பில்ட் எக்ஸ்கான் எனும் தலைப்பில்,நவம்பர் 22 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ள… Read more: கோவையில் கட்டுமானம் தொடர்பான பில்டு எக்ஸ்கான் (BUILD EXCON) கண்காட்சி
- கோவையில் செயல்பட்டு வரும் ஜி.ஆர்.ஜி.நெக்ஸ்ட் ஜென் இன்குபேட்டர் புதிய விர்ச்சுவல் இன்குபேஷன் மையத்தை துவக்கியுள்ளதுஒரு புத்தொழில் நிறுவனத்திற்குத் தேவையான சேவைகளை அளித்திட இயங்கி வரும் அமைப்புகள் தான் இந்த ’புத்தாக்க வளர் மையங்கள்’ (Incubation Center). ஒரு புதிய தொழிலை துவங்குவோர் அதனுடைய ஆரம்ப நிலையில் இருந்து, செயல் வடிவம் பெற்று, ஒரு வெற்றிகரமான தொழிலாக வளரும் வரை அந்த நிறுவனர்களோடு இருந்து தொழிலின் வெற்றிக்கு தோள் கொடுப்பவர்கள் தான் புத்தாக்க வளர் மையங்கள் எனும் இன்குபேஷன் சென்டர்.. கோவையில் இது புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையில் கொடிசியா அருகில்… Read more: கோவையில் செயல்பட்டு வரும் ஜி.ஆர்.ஜி.நெக்ஸ்ட் ஜென் இன்குபேட்டர் புதிய விர்ச்சுவல் இன்குபேஷன் மையத்தை துவக்கியுள்ளது
- ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், மார்பக புற்றுநோய் குறித்து டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரம்ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையம் (SRIOR), உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மக்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரத்தை ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் பிரத்யேக இணையதளம் மூலம் SRIOR தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரத்தின் அறிமுக நிகழ்வு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாகம் அறங்காவலர் சுந்தர், எஸ்.என்.ஆர்… Read more: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், மார்பக புற்றுநோய் குறித்து டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரம்
- கோவையில் நடைபெற்ற டெக் ராக் எனவும் தொடர் தொழில்நுட்ப போட்டிகோவையில் உள்ள பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஏப் இன்ன வேஷன் தனியார் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து “டெக் ட்ரக் ” எனும் தேசிய அளவிளான மாபெரும் தொடர் தொழில்நுட்ப போட்டி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ப்ரவீனா அணில், தலைவர் ஏப் இன்ன வேஷன் டெக்னாலஜிஸ் மற்றும் அக்ஷய் தங்கவேல், துணைத் தலைவர் பிபிஜி கல்வி குழுமம் ஆகியோர் பங்கேற்றனர். இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் நந்தகுமார் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் நாடு முழுவதும்… Read more: கோவையில் நடைபெற்ற டெக் ராக் எனவும் தொடர் தொழில்நுட்ப போட்டி
- கணிதத் துறை சார்பில் விருதுநகர் மண்டல கல்லூரிகளின் இணை ஆசிரியர் நிகழ்ச்சிராஜபாளையம் கல்லூரி தாளாளர் திரு. எ .கே.டி. கிருஷ்ணமராஜு அவர்கள் தலைமை தாங்கினார் . கல்லூரி முதல்வர் டாக்டர் S. ஜமுனா மற்றும் கல்வி ஆலோசகர் திரு.G.சங்கரநாராயணன் வாழ்த்துரை வழங்கினார்கள். கணிதத்துறைத் தலைவி திருமதி P. மீனாட்சி அவர்கள் அறிமுக உரையாற்றினார். உதவி பேராசிரியர் திருமதி B. ஜெகதீஸ்வரி வரவேற்புரையாற்றினார். மாணவி கௌசல்யா நன்றியுரையாற்றினார்.
- மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் தற்போதைய புதிய கருத்துகள் பற்றிய கருத்தரங்குமூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புரட்சி – செயற்கை நுண்ணறிவு பெற்ற ரோபோடிக் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் தற்போதைய புதிய கருத்துகள் பற்றிய கருத்தரங்கு ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை வரும் செப்டம்பர் 22ம் தேதி ‘செயற்கை நுண்ணறிவு பெற்ற ரோபோடிக் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் தற்போதைய புதிய கருத்துகள்” பற்றிய கருத்தரங்கை ஹோட்டல் ரெசிடென்சி டவரில் நடத்துவதில் பெருமை கொள்கிறது. இந்த கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற எலும்பியல்… Read more: மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் தற்போதைய புதிய கருத்துகள் பற்றிய கருத்தரங்கு
- ராஜபாளையம் நகராட்சி சார்பில்தூய்மை இந்தியா விழிப்புனர்வு உறுதிமொழிவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி ஆணையர் நாகராஜ். மற்றும் நகர்மன்ற தலைவி பவித்ராசியாம் ஆலோசனையின் பேரில் நகராட்சி பகுதி முழுவதும் தூய்மை இந்தியா திட்ட பொறுப்பாளர் மகாலட்சுமி. மற்றும் ஆய்வாளர் சஞ்சீவி உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் அனைத்து பகுதிகளிலும் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்து பொதுமக்கள் முன்னிலையில் குப்பைகளை கன்ட இடத்தில் கொட்டாமல் துய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்போம் . சுகாதாரமான நகரை உறுவாக்க அனைவரும் ஒத்துழைப்போம் என உறுதிமோழி ஏற்ற நிகழ்ச்சிகளை நடத்தினர்
- கோவையில் முதல் ஹீரோ பிரீமியா ஷோரூமை வசந்தி மோட்டார்ஸ் தொடங்கியுள்ளதுஹிரோமோட்டோகார்ப் -இன் பிரீமியம் டீலர்ஷிப் பிரீமியா கோவை சுங்கம் பகுதியில் வசந்தி மோட்டார்ஸ் சார்பில் துவங்கபட்டுள்ளது. இந்த புதிய ஷோரூம் இரு சக்கர வாகன உற்பத்தியாளரின் சில உயர்தர மோட்டார் சைக்கிள்களை நவீன மற்றும் பிரம்மாண்ட அமைப்பில் காட்சிப்படுத்துகிறது. இந்த ஷோரூமை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இந்தியாவின் விற்பனைத் தலைவர் அசுதோஷ் வர்மா அவர்கள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மண்டலத் தலைவர் ராமராவ் மற்றும் வசந்தி மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.பி.பிரேம் ஆனந்த் ஆகியோருடன் தொடங்கி வைத்தார்.… Read more: கோவையில் முதல் ஹீரோ பிரீமியா ஷோரூமை வசந்தி மோட்டார்ஸ் தொடங்கியுள்ளது
- கோவை யூனிட்டில் 50 ஜிகா வாட்ஸ் காற்றாலைகாற்றாலைக்கான கியர்பாக்ஸ் மற்றும் தொழில்நுட்பத்தில் தனியிடம் பிடித்துள்ள இசட் எப் (ZF) எனும் நிறுவனம், தனது கோவை யூனிட்டில் 50 ஜிகா வாட்ஸ் காற்றாலை சக்திக்கான கியர்பாக்ஸ்களை தயாரித்து இந்தியாவின் முதல் தொழிலகம் என்ற பெருமையை அடைந்துள்ளது. சீனாவில் உலகளவில் மிகப்பெரிய விண்டு மில் கியர்பாக்ஸ் தொழிற்சாலையாக உள்ள இசட் எப் (ZF) விண்ட் பவர் நிறுவனம் தனது கோவை கிளையில் அதிகபட்சமாக 50 ஜிகா வாட்ஸ் மின்சக்திக்கான கியர்பாக்ஸ்களை தயாரித்து இந்தியாவின் முதல் விண்ட் மில்… Read more: கோவை யூனிட்டில் 50 ஜிகா வாட்ஸ் காற்றாலை
- கோவையில் இன்டர் ஃபவுண்டரி இன்டர் டை காஸ்ட் 2024 கண்காட்சிகோவையில் நடைபெற்ற, இன்டர் ஃபவுண்டரி இன்டர் டை காஸ்ட் 2024 கண்காட்சியில்,உலோக வார்ப்பு தொழில் துறை சார்ந்த பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள் காட்சி படுத்தபட்டு இருந்தன… இந்திய ஃபவுண்டரி துறை உற்பத்தி பொருளாதாரத்திற்கும், பொதுப் பொருளாதாரத்திற்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றது.. இந்நிலையில், கோவையில்,இன்டர் ஃபவுண்டரி இன்டர் டை காஸ்ட் 2024 கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.. ஆகஸ்ட் 22 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதற்கான… Read more: கோவையில் இன்டர் ஃபவுண்டரி இன்டர் டை காஸ்ட் 2024 கண்காட்சி
- இந்திய அனைத்து ஆடைகளின் நல அமைப்பு சார்பாக கோவையில் பெண்களுக்கான தையல் பயிற்சிஇந்திய அனைத்து ஆடைகளின் நல அமைப்பு சார்பாக கோவையில் பெண்களுக்கான தையல் பயிற்சி மையம் மற்றும் பெண் தொழில் முனைவோர்களுக்கான ரெட் ஜி இணைய தளம் துவங்கப்பட்டது.. தையல் துறை தொடர்பான பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புகளை பெண்களுக்கு உருவாக்கும் விதமாக ,கோவை உக்கடம் பகுதியில், இந்திய அனைத்து ஆடைகளின் நல அமைப்பின் பிரத்யேக அலுவலகம் துவங்கப்பட்டது.இதற்கான திறப்பு விழாவில்,கோவை டாக்டர் ஜி.எம்.ரபீக் தலைமை வகித்தார்…அமுதம் மகேஷ்,குரு நாகலிங்கம்,சுரேஷ் மார்டின்,சிவகாம சுந்தரி,கலையரசி,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. நிகழ்ச்சியில்சிறப்பு விருந்தினர்களாக,… Read more: இந்திய அனைத்து ஆடைகளின் நல அமைப்பு சார்பாக கோவையில் பெண்களுக்கான தையல் பயிற்சி
- கோவை விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் ஏ.ஐ. டெக்னாலஜி-மழை பொழிவு, மண் சூழலை பொறுத்து தானாக நீர் பாசனம் செய்யும் நவீன தொழில்நுட்பம்கோவை விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் ஏ.ஐ. டெக்னாலஜி-மழை பொழிவு, மண் சூழலை பொறுத்து தானாக நீர் பாசனம் செய்யும் நவீன தொழில்நுட்பம்… உலகில் எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் மொபைல் இண்டர்னெட் வாயிலாக பாசனம் செய்யும் நவீன ஏ.ஐ. டெக்னாலஜிக்கு விவசாயிகள் வரவேற்பு.. நவீன அறிவியல் உலகை ஆட்கொண்ட தொழில் நுட்பம் செயற்கை நுண்ணறிவு என்று சொல்லப்படும் ஏ. ஐ. டெக்னாலஜி. இந்த டெக்னாலஜி வேளாண் துறையிலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.ஆண்டுதோறும் கோவையில் நடைபெறும் சர்வதேச வேளாண்… Read more: கோவை விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் ஏ.ஐ. டெக்னாலஜி-மழை பொழிவு, மண் சூழலை பொறுத்து தானாக நீர் பாசனம் செய்யும் நவீன தொழில்நுட்பம்
- ஆண்டிடோட் எனும் புதிய வழிகாட்டுதல் மையம் கோவை ராம்நகரில் துவங்கப்பட்டதுகோவையில் கடந்த 25 வருடங்களாக பாஸ்போர்ட்,,புதிய தொழில் துவங்குவதற்கு தேவையான அரசு அனுமதி ஆவணங்கள் பெறுவது,புதிய வீடு,தோழிற்சாலை கட்டுவதற்கான தேவையான அனுமதி பெறுவது என பல்வேறு அரசு தொடர்பான சான்றிதழ் மற்றும் ஆவணங்களை முறையாக பொதுமக்களுக்கு பெற்று தரும் சேவையை கணேசன் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது இந்த சேவையை விரிவு படுத்தும் விதமாக கோவை ராம் நகர் சாவித்திரி போட்டோ ஹவுஸ் அருகில் ஆண்டிடோட் எனும் புதிய வழிகாட்டுதல் மையம் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழாவில்… Read more: ஆண்டிடோட் எனும் புதிய வழிகாட்டுதல் மையம் கோவை ராம்நகரில் துவங்கப்பட்டது
- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசககம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் குறுந்தகடுகள் ஒளிபரப்புதல் துவக்க விழாதேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசககம் நடுநிலைப் பள்ளியில் கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தால் தயாரிக்கப்பட்ட அறிவியல் குறுந்தகடுகள் ஒளிபரப்புதல் துவக்க விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி பேசுகையில்,அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் மொழி அறக்கட்டளையின் இயக்குனர் அழகப்பா ராம் மோகன் 52 பெருந்தொடர் குறுந்தகடுகளையும் , இயந்திர அண்டத்துக்கு அப்பால் என்கிற 3 புத்தகங்களையும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பள்ளிக்கு வழங்கினார். தொடர்ந்து ஆறு ஆண்டுகள்… Read more: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசககம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் குறுந்தகடுகள் ஒளிபரப்புதல் துவக்க விழா
- தமிழ்நாடு கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் பிறந்தநாள் விழாபல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் செல் நம்பர் 98 42 42 75 20. திருப்பூர் மாவட்டம் பல்லடம்.தமிழக கட்டுமான நல வாரிய தலைவர் பொன் குமாரின் 66 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் தமிழ்நாடு கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக… Read more: தமிழ்நாடு கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் பிறந்தநாள் விழா
- சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள் உதிரிபாகங்கள் குறித்த கண்காட்சிசர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள்,உதிரிபாகங்கள் குறித்த கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் துவக்கியது இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கோவை கொடிசியா வளாகத்தில் இன்று சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள்,உதிரிபாகங்கள் குறித்த கண்காட்சி துவங்கியது. சுமார் 1500 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்க படும் இக்கண்காட்சியின் துவக்கவிழாவில் சிறப்பு விருந்தினராக கோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ரிப்பன் வெட்டியும் குத்துவிக்கேற்றி வைத்தும் துவக்கி… Read more: சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள் உதிரிபாகங்கள் குறித்த கண்காட்சி
- கோவை சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் 3000 இஞ்சினியரிங் மாணவர்களுக்கு டெவலப்பர் பயிற்சியை வழங்க திட்டமிட்டுள்ளதுகோவை-தொடர்பு மேலாண்மையில் முண்ணனி நிறுவனமாக திகழ்ந்து வருகிற சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு, 3000 இஞ்சினியரிங் மாணவர்களுக்கு டெவலப்பர் பயிற்சியை வழங்க திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தொடர்பு மேலாண்மையில் உலகலாவிய முண்ணனி நிறுவனமாக சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் திகழ்ந்து வருகின்றது.இந்த நிறுவனத்தின் சார்பாக கோவை பந்தயசாலையில் உள்ள தனியார் உணவகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் இந்திய விற்பனை பிரிவின் உதவி துணை தலைவர் கமல் காந்த் கூறும் பொழுது..டிஜிட்டல் துறையில் இந்தியாவை முன்னெடுத்து செல்லும் வகையில், ஏஐ என்றழைக்கப்படும்… Read more: கோவை சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் 3000 இஞ்சினியரிங் மாணவர்களுக்கு டெவலப்பர் பயிற்சியை வழங்க திட்டமிட்டுள்ளது
- அமெரிக்காவின் நாசா N.S.S I.S.D.C மாநாட்டில் ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் பங்கேற்று சாதனைஅமெரிக்காவின் நாசா N.S.S I.S.D.C மாநாட்டில் ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் பங்கேற்று சாதனை அமெரிக்காவின் நாசாவில் NSS ISDC மாநாடு நடைபெற்றது. இதில் சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஸ்ரீசைதன்யா பள்ளியைச் சேர்ந்த 167 மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை புரிந்தனர். இது குறித்து,ஸ்ரீசைதன்யா பள்ளியின் இயக்குநர் சீமா கூறுகையில்: சமீபத்தில் நடைபெற்ற நாசாவின் NSSவிண்வெளி தீர்வு போட்டிகள் 2024-இல் 28000 மாணவர்கள் இந்தியாவில் இருந்து மட்டும் கலந்து… Read more: அமெரிக்காவின் நாசா N.S.S I.S.D.C மாநாட்டில் ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் பங்கேற்று சாதனை
- பூச்சிகளை விரட்டும் “நீமஸ்த்ரா இயற்கை பூச்சிக்கொல்லிபூச்சிகளை விரட்டும் “நீமஸ்த்ரா இயற்கை பூச்சிக்கொல்லி:- தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டாரம் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயி கோபால் என்பவரின்மிளகாய் தோட்டத்தில் கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகள் , சௌமியா. ஆ,பவித்ரா,நா,பிரிய ரோஷினி ர,பொன்நவீனா.வே, ஆகியோர் பூச்சிகளை விரட்டும் ” நீமஸ்த்ரா ” குறித்த செயல்முறை விளக்கம் அளித்தனர் இதனை ஏக்கர் ஒன்றுக்கு 50 ml நீமஸ்த்ரா கரைச்சலை எடுத்து 100 லிட்டர் தண்ணீரில் கலந்து இலை வழி தெளிக்கலாம். அக்கரைச்சலை தயாரிக்க,… Read more: பூச்சிகளை விரட்டும் “நீமஸ்த்ரா இயற்கை பூச்சிக்கொல்லி
- அப்பாச்சி ஆர்டிஆர் 160 வாகனத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்த டிவிஎஸ் நிறுவனம்மக்கள் அதிகம் விரும்பும் கருப்பு நிற பைக் – அப்பாச்சி ஆர்டிஆர் 160 வாகனத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்த டிவிஎஸ் நிறுவனம்… உலகளவில் வாகன தயாரிப்பு நிறுவனத்தில் முன்னணி வகிக்கும் டிவிஎஸ் நிறுவனம் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத்தை ஆண்டுதோறும் அறிமுகப்படுத்தி வருகிறது.இந்நிலையில் வாகன பிரியர்கள் அதிகம் விரும்பும் கருப்பு நிற வாகனத்தை டிவிஎஸ் நிறுவனம் இன்று தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.குறிப்பாக இளைஞர்கள் அதிகம் விரும்பும் அப்பாச்சி இருசக்கர வாகனத்தின் புதிய தயாரிப்பில் ஆர்டிஆர் 160 மற்றும்… Read more: அப்பாச்சி ஆர்டிஆர் 160 வாகனத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்த டிவிஎஸ் நிறுவனம்
- தென்காசி மாவட்டத்தில் ஐ.டி.ஐ.மாணவர் சேர்க்கை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்புதென்காசி மாவட்டத்தில் ஐ.டி.ஐ.மாணவர் சேர்க்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு தென்காசி தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024ம் கல்வி ஆண்டிற்கான ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்காசி மாவட்டத்தில்தென்காசி. கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024ம் கல்வி ஆண்டிற்கான ஐடிஐ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் சேர… Read more: தென்காசி மாவட்டத்தில் ஐ.டி.ஐ.மாணவர் சேர்க்கை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
- மண்வளம் காத்து அதிக மகசூல் பெற விவசாயிகள் திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும்பெரம்பலூர் மாவட்டம்மண்வளம் காத்து அதிக மகசூல் பெற விவசாயிகள் திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் – வேளாண்மை இணை இயக்குநர் திருமதி அ.கீதா அவர்கள் தகவல். இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளதாவது –விளைநிலங்களின் உயர் விளைச்சல் ரகங்களுக்கு தொடர்ந்து இரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திரவ உயிர் உரங்கள் இடுவதன் மூலம் மண்ணின் வளத்தை நிலைநிறுத்தி நிலையான உணவு உற்பத்தியைப் பெற முடியும். விவசாயிகள் தங்கள் வேளாண் நிலங்களின்… Read more: மண்வளம் காத்து அதிக மகசூல் பெற விவசாயிகள் திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும்
- கோவை ஜெம் மருத்துவமனையின் மருத்துவர்கள் கண்டுபிடித்த ஆப்பிள் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்மருத்துவ துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் கோவை ஜெம் மருத்துவமனையின் மருத்துவர்கள் கண்டுபிடித்த ஆப்பிள் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.. இன்றைய நவீன உலகில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் கண்டு பிடிப்புகள், மனிதனின் பல்வேறு தேவைகளுக்கு இன்றியமையாததாக உள்ளது. அவ்வாறு பிரபலமான ஆப்பிள் நிறுவனம் தற்போது கண்டுபிடித்துள்ள விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை கொண்டு கோவை ஜெம் மருத்துவமனை மருத்துவர்கள், அறுவை சிகிச்சையை எளிதாக்கியும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும்… Read more: கோவை ஜெம் மருத்துவமனையின் மருத்துவர்கள் கண்டுபிடித்த ஆப்பிள் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்
- ரெட்டியார்பட்டியில் விவசாயிகளுக்கு வறட்சி மேலாண்மை மற்றும் மண்ணின் ஈரப்பதம் பாதுகாப்பு பயிற்சிதென்காசி மே ;-12 தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டாரத்தில் கடங்கனேரி கிராமத்திற்குட்பட்ட ரெட்டியார்பட்டியில் அங்குள்ள விவசாயிகளுக்குவறட்சி மேலாண்மை மற்றும் மண்ணின் ஈரப்பதம் பாதுகாப்பு பயிற்சியினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கிள்ளிகுளம்கல்லூரி முதல்வர் முனைவர் தேரடி மணி தலைமையில் கல்லூரி பேராசிரியர்கள் காளிராஜன், ஜோசப், மற்றும் ஜெயராஜன், நெல்சன் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது. இப் பயிற்சியில் வேளாண்மைக்கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு வேளாண் மாணவர்கள் (அகில், பரணி, ஜெயந்த், மாணிக்கராஜ், மணிவேல், மதன்ராஜ், சந்தோஷ், தமிழரசன்), ஆகியோர்தென்னை… Read more: ரெட்டியார்பட்டியில் விவசாயிகளுக்கு வறட்சி மேலாண்மை மற்றும் மண்ணின் ஈரப்பதம் பாதுகாப்பு பயிற்சி
- தென்னை வேர் வாடல் நோய்..தாராபுரம் செய்தியாளர் பிரபு 97 15 32 84 20 இது குறித்து தாராபுரம் வட்டார தோட்டக்கலை உதவியாளர் இதுகுறித்து கூறியதாவது.. தற்போது தமிழ்நாட்டில் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களான தேனி,திருநெல்வேலி,கன்னியாகுமரி, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் வேகமாக பரவி வருகின்றது. இந்நோயால் மரங்கள் மடியாவிட்டாலும் மரங்கள் மெதுவாக சோர்வடைவதால்,காய்களின் எண்ணிக்கையும் மற்றும் தரமும் குறைந்து வருகின்றது. இந்நோயானது அனைத்து வயது மரங்கள், மண், வீரிய ஒட்டு மற்றும் நாட்டு இரகங்களிலும் காணப்படுகிறது. இந்நோய் இளம் மரங்களில் ஏற்பட்டால் பூக்கும்… Read more: தென்னை வேர் வாடல் நோய்..
- கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் மாடித்தோட்ட பயிற்சிகிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் மாடித்தோட்டத்தில் பயிற்சி பெற்ற வேளாண் கல்லூரி மாணவிகள் எங்கள் வீட்டிலும் மாடித்தோட்டம் அமைப்போம் என உறுதி கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் சூழல் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கும், களப்பயிற்சி பெறுவதற்கும் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈச்சங்கோட்டை டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் 22 பேர்கள்கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மூலம் அமைக்கப்பட்டுள்ள குறுங்காடுகள், கோவில் நந்தவனங்கள், மாடித்தோட்டம் உள்ளிட்ட… Read more: கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் மாடித்தோட்ட பயிற்சி
- கேரளா மாநிலத்திலிருந்து கோழி தீவனங்கள் வாகனத்தில் கொண்டு வர தடைதேனி மாவட்டம்கறிக்கோழிகள், கோழிக்குஞ்சுகள், கோழிமுட்டைகள், வாத்துக்கள், தீவனங்கள் மற்றும் இதர கோழிப்பண்ணை சார்ந்த பொருட்கள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆர்.வி ஷஜீவனா ஆட்சித்தலைவர் தகவல் அண்டை மாநிலமான கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் டெத்வா மற்றும் செருதானா கிராமங்களில் சில கோழிப்பண்ணைகளில் வாத்துக்கள் அடிக்கடி இறந்த நிலையில் அதனை ஆய்வு மேற்கொண்டதில் எச்.5.என்.1 என்ற பறவைக் காய்ச்சல் நச்சுயிரி பாதித்து இறந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது. தற்போது அங்கு நோய்… Read more: கேரளா மாநிலத்திலிருந்து கோழி தீவனங்கள் வாகனத்தில் கொண்டு வர தடை
- சவாலான கல்லீரல் மாற்று அறுவை கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை!சவாலான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை 1.5 வயது குழந்தைக்கு வெற்றிகரமாக செய்து கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை! குழந்தைகளுக்குக் கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும் பிலியரி அட்ரேசியா எனப்படும் பிறவி நோயால் பாதிக்கப்பட்ட 1 1/2வயது குழந்தைக்கு ‘கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை” கோவை ஆவாரம்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல்நோக்கு மருத்துவமனையானது, வெற்றிகரமாக செய்து மருத்துவத்தில்புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுபவம் வாய்ந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள்,… Read more: சவாலான கல்லீரல் மாற்று அறுவை கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை!
- கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் சப்போர்ட் குரூப் மீட்டிங் குழு சந்திப்புகோவை பி.எஸ்.ஜி.சிறப்பு மருத்துவமனையில் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சை துறை சார்பாக சப்போர்ட் குரூப் மீட்டிங் நடைபெற்றது.இதில் அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைத்தவர்கள் தங்கள் அனுப.வங்களை பகிர்ந்து கொண்டனர்.. கோவை பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனையில் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சைத் துறையின் பத்தாவது ஆதரவு குழு சந்திப்பு (சப்போர்ட் குரூப் மீட்டிங்) மருத்துவமனை வளாகத்தில் உள்ள B -பிளாக் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் உடல் பருமன்… Read more: கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் சப்போர்ட் குரூப் மீட்டிங் குழு சந்திப்பு
- தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வுதென்காசி மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு;- தென்காசி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பதட்டமான மற்றும் பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடி மையங்களைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு தேர்தலை அமைதியாக நடத்த அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
- கோவையில் ஒரே நேரத்தில் ஆறு பைக்குகள் அறிமுகம்கோவை ஜெய்கிருஷ்ணா பஜாஜ் சார்பில் அதன் முப்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒரே நேரத்தில் ஆறு புதிய பைக்குகள் அறிமுக விழா டாடாபாத் சத்யநாராயணா ஹாலில் நடைபெற்றது. விழாவில் ஆல் இந்தியா மோட்டார்சைக்கிள் சேம்பியன் .ரஜினிகிருஷ்ணன், பஜாஜ் ஆட்டோ லிமிடெட் விற்பனை பிரிவு துணைத்தலைவர் .நரசிம்மன், தமிழ்நாடு மண்டல விற்பனை மேலாளர் .ஹனுமத்பிரசாத், தமிழ்நாடு மண்டல சர்வீஸ் மேலாளர் .சார்லஸ் ஆகியோர் கலந்துகொண்டு பல்சர் என் மற்றும் என் எஸ் வகையில் ஆறு புதிய பைக்குகளை வாடிக்கையாளர்களுக்கு… Read more: கோவையில் ஒரே நேரத்தில் ஆறு பைக்குகள் அறிமுகம்
- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வான் நோக்கு நிகழ்வுதமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வான் நோக்கு நிகழ்வு விருதாச்சலம் நேற்று 28.03.24 வியாழன் இரவு 9:45 க்கு மேல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் வட்டம் முடப்பள்ளி பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் வான் நோக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டத் துணைத் தலைவர் தனலட்சுமி வானியல் பற்றி பல்வேறு தகவல்களை கூறினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அருள்மொழி தலைமையில் 60-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள்… Read more: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வான் நோக்கு நிகழ்வு
- ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் அறிவியல் கண்காட்சிதென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவ மாணவியர்கள் தாங்களாகவே’ அறிவியல் மாதிரி களை உருவாக்கி காட்சிபடுத்தி அதற்கு விளக்க உரையும் பார்வையிட்ட பெற்றோர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறினர். அறிவியல் மாதிரிகளை உருவாக்கிய மாணவ, மாணவியர்களை பள்ளியின் தாளாளர் மருத்துவர் செந்தில் குமரன், நிர்வாக இயக்குநர் நித்யதாரணி, முதல்வர், துணை முதல்வர், அறிவியல் கண்காட்சியின் பொறுப்பாளர் சுஜாதா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வுதேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.நிகழ்வில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். முருகப்பா அறக்கட்டளை பயிற்சியாளர்கள் அரங்குவளன் மற்றும் ஜெய்கணேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு சோதனைகளை செய்து காண்பித்து விளக்கினார்கள். பறக்கும் யானை,தராசு,காற்றின் அழுத்தம்,மடிக்கணினி,நீரின் அடர்த்தி,வெப்ப சலனம்,ஊசி துளை கேமிரா,ஒளியின் பாதை,நீர் பாயும் தன்மை போன்ற அறிவியல் சோதனைகளை நேரடியாக மாணவர்களே செய்து காண்பித்து விளக்கம் அளித்தனர்.நிகழ்விற்கான… Read more: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு
- திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பாக கருத்தரங்குஜே. சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் நேதாஜி கல்லூரியில் கருத்தரங்குதிருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை சார்பாக மாணவ. மாணவிகளுக்கு ஒரு நாள் கருத்தரங்க (Natural language processing) இயற்கை மொழி செயலாக்கம் என்ற தலைப்பில் நடைபெற்றது கருத்தரங்கிற்கு கல்லூரி கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டில் துறை தலைவி ( பொ) ஆர் ரேணுகா வரவேற்றார் கல்லூரியின் தாளாளர் தலைவர் முனைவர்… Read more: திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பாக கருத்தரங்கு
- கேரளா எதினி ஆயுர்வேதா மருத்துவமனை மற்றும் கிஸ்வா இணைந்து மருத்துவ முகாம்கேரளா எதினி ஆயுர்வேதா மருத்துவமனை மற்றும்கிஸ்வா இணைந்து மருத்துவ முகாம். கும்பகோணம் இஸ்லாமிய சமூக நல சங்கம் மற்றும் கேரளா எதினி ஆயுர்வேதா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து மருத்துவ முகாம்கும்பகோணம் அல் அமீன் பள்ளி வளாகத்தில் நடைப் பெற்றது. முகாமிற்க்கு கிஸ்வா தலைவர் பி.எஸ்.யூசுப் தலைமை தாங்கினார்.செயலாளர் ஜாஹிர் உசேன்,திட்ட தலைவர் சதக்கதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி தாளாளர் கமாலுத்தீன்மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். மகப்பேறு துறை டாக்டர் நித்யா குன்னோத்,குழந்தைமருத்துவ துறை டாக்டர்… Read more: கேரளா எதினி ஆயுர்வேதா மருத்துவமனை மற்றும் கிஸ்வா இணைந்து மருத்துவ முகாம்
- விவோ எக்ஸ் 100 (Vivo x 100) வகை மாடல் மொபைல் போன்கள் கோவையில் அறிமுகம்சென்னை மொபைல்ஸ் நிறுவனம் சார்பாக விவோ எக்ஸ் 100 (Vivo x 100) வகை மாடல் மொபைல் போன்கள் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது… மொபைல் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையில் சென்னை மொபைல்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. புதிய மொபைல் போன்களை அறிமுகம் செய்வதில் தனி சிறப்புடன் செயல்பட்டு வரும் சென்னை மொபைல்ஸ் இந்தியாவின் முன்னனி நிறுவனங்களின் புதிய வகை மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து… Read more: விவோ எக்ஸ் 100 (Vivo x 100) வகை மாடல் மொபைல் போன்கள் கோவையில் அறிமுகம்
- ஜைனோ பிளிக்ஸ் புதிய செயலி கோவையில் அறிமுகம்கல்வி,மருத்துவம்,சமையல் குறிப்புகள் குறும்படங்கள் என அனைத்து துறை சார்ந்து,சமூக வலைதளங்களில் வீடியோக்களை வாங்குவது மற்றும் விற்பது தொடர்பாக (ZYNO FLIX) எனும் ஜைனோ பிளிக்ஸ் எனும் புதிய செயலி கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது… யூடியூப், பேஸ்ஃபுக்,இண்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என பல்வேறு செலிகளின் வாயிலாக வீடியோவை பதிவேற்றம்,மற்றும் பதிவிறக்கம் செய்வது உலக அளவில் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இதே போல வீடியோக்களை பதிவேற்றம் செய்து அதில் கணிசமான வருவானத்தை ஈட்டும் வகையில், கோவையை சேர்ந்த உதயபிரகாஷ் எனும்… Read more: ஜைனோ பிளிக்ஸ் புதிய செயலி கோவையில் அறிமுகம்
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் துவக்கம்அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் துவக்கம் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரர் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் ஆகியவை செய்து வருகிறது .முதல் கட்ட பணியாக ஜல்லிக்கட்டு வாடிவாசல் மற்றும் காளைகள் சேகரிக்கும் (கலெக்ஷன் பாயிண்ட்) இடம் ஆகியவை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது .காளைகளை சேகரிக்கும் இடமான தென்னந் தோப்பு பகுதியில்… Read more: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் துவக்கம்
- கோவையில் ”ஃபிக்ட்சர் மேனுஃபேக்சரிங்” எனும் அதிநவீன தொழில்நுட்ப தொழிற்சாலைகோவை தமிழ்நாடு அரசாங்கம் நடத்திய உலக முதலீர் மாநாட்டால், இந்தியாவில் முதன் முறையாக கோவையில் ”ஃபிக்ட்சர் மேனுஃபேக்சரிங்” எனும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தொழிற்சாலை அமைக்கப்பட்டது உலக அளவில் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகள் சீனாவை விட இந்தியாவுக்கு அதிகம் வந்துகொண்டிப்பதாக ஜப்பானை சேர்ந்த மக்கினோ நிறுவன அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கின்றனர் நாட்டிலேயே முதன் முறையாக, ”ஃபிக்சர் மேனுஃபேக்சரிங்” என்ற அதிநவீன தொழில்நுட்பத்துடன், ஜப்பானை சார்ந்த மகினோ என்ற தொழிற்சாலை கோவை கருமத்தம்பட்டியில் நிறுவப்பட்டது . ஜப்பானில் 85 வருடங்களாக இயங்கும் மகினோ… Read more: கோவையில் ”ஃபிக்ட்சர் மேனுஃபேக்சரிங்” எனும் அதிநவீன தொழில்நுட்ப தொழிற்சாலை
- திருவாரூர் மாவட்ட அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பில் 31- வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுகுடவாசல் அருகே பூந்தோட்டத்தில் நடைபெற்ற 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 23 கட்டுரைகள் மண்டல மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்ட அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பில் 31- வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நன்னிலம் ஒன்றியம், பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் லலிதா ராமமூர்த்தி மாநாட்டை துவங்கி வைத்தார், பள்ளி முதல்வர் முத்துராஜ் வரவேற்றார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக்… Read more: திருவாரூர் மாவட்ட அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பில் 31- வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
- ஹரித்துவாரமங்கலம் பகுதிகளில் பாசி தாக்கிய நெல் வயல் வேளாண் வல்லுநர்கள் பார்வையிட்டு ஆய்வுவலங்கைமான் அருகே உள்ள அவளிவநல்லூர், பெருங்குடி, ஹரித்துவாரமங்கலம் பகுதிகளில் பாசி தாக்கிய நெல் வயலை வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அவளிவ நல்லூர், பெருங்குடி, அரித்துவாரமங்கலம் பகுதிகளில் பாசி தாக்கிய நெல் வயலை நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுநர்கள் தனுஷ்கோடி, கருணாகரன் ஆகியவுடன் வலங்கைமான் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஜெயசீலன் ஆகியோர் ஆய்வு செய்து, நெல் வயலில் பாசிகளில் வளர்ச்சியை… Read more: ஹரித்துவாரமங்கலம் பகுதிகளில் பாசி தாக்கிய நெல் வயல் வேளாண் வல்லுநர்கள் பார்வையிட்டு ஆய்வு
- ஆர்.வி.எஸ் பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆர்த்தடான்டிக்ஸ் துறைஆர்.வி.எஸ் பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்ஆர்த்தடான்டிக்ஸ் துறை, தேசிய ஆர்த்தடான்டிக்வாரக் கொண்டாட்டமான “ஆர்த்தோடோன்டிக் ஒடிஸி”யில் பங்கேற்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், இதன் மூலம் ரூ.9 லட்சத்துக்கும் குறைவானவிலையில் அகற்றக்கூடிய ஆர்த்தடான்டிக் உபகரணங்களை இலவசமாக வழங்குவதன் மூலம்ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளோம். இந்தச் செயலை இந்தியாவின் உலக சாதனை பவுண்டேஷன் அங்கீகரித்துள்ளது.விஜயஸ்ரீ, டாக்டர் கே.வி.குப்புசாமிஅவர்களின் ஆசியுடன் இந்த சாதனை,சிறந்த ஆர்த்தடான்டிக் சிகிச்சையை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதுமட்டுமல்லாமல், எங்கள் நோயாளிகளுக்கு நம்பிக்கையான,அழகான புன்னகையை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.… Read more: ஆர்.வி.எஸ் பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆர்த்தடான்டிக்ஸ் துறை
- தெற்காசியாவின் முதன்மையான குளிர்பதன மற்றும் குளிர் சங்கிலி கண்காட்சிதெற்காசியாவின் முதன்மையான குளிர்பதன மற்றும் குளிர் சங்கிலி கண்காட்சி மற்றும் மாநாடு ரெஃப்கோல்டு இந்தியா 2023,2023 அக்டோபர் 12 முதல் 14 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இது ISHRAE (தி இந்தியன் சொசைட்டி ஆஃப் ஹீட்டிங் ரிப்ஃரிகேட்டிங் அண்ட் ஏர் கண்டிசனிங் இன்ஜினியர்ஸ்) மற்றும் இன்ஃபார்மா மார்கெட்ஸ் இன் இந்தியா வின் ஒரு முன்முயற்சி ஆகும். குளிர்பதன மற்றும் குளிர் சங்கிலி உபகரணங்களுக்கான தென்பகுதி சந்தைகளின் தேவைகளை ஈடேற்றும் வகையில் நடைபெறும் இக்கண்காட்சி,… Read more: தெற்காசியாவின் முதன்மையான குளிர்பதன மற்றும் குளிர் சங்கிலி கண்காட்சி
- சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிஎஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி. மாவட்டம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் தங்கள் படைப்புகளுடன் பங்கேற்பு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி துவங்கியது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜ்கமல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, மாவட்ட… Read more: சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
- உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு கோவையில் விண்வெளி அறிவியல் கண்காட்சிஉலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விண்வெளி அறிவியல் கண்காட்சியை ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் கண்டு ரசித்தனர்… ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 முதல் 10 ந்தேதி வரை உலகளவில் உலக விண்வெளி தினம் கொண்டாடப்படுகிறது… இந்நிலையில் உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு சதீஷ் தவான் விண்வெளி மையம், இஸ்ரோ,மற்றும் கோவை கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரி ஆகியோர் இணைந்து விண்வெளி கண்காட்சி மற்றும் போட்டிகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.. மூன்று நாட்கள்… Read more: உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு கோவையில் விண்வெளி அறிவியல் கண்காட்சி
- அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்புஅச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2000-ம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம் மார்வார்அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2000-ம் ஆண்டு படித்த மாணவ மாணவியர் சந்தித்துக் கொண்டனர். அப்போது முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பள்ளிக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் மாணவ மாணவியர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்களின் குழந்தைகளை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவரவருக்குரிய… Read more: அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்- டிவிஎஸ் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து நடத்திய ஒரு நாள் வேளாண் பயிற்சி முகாம்வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் டிவிஎஸ் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து நடத்திய ஒரு நாள் வேளாண் பயிற்சி முகாம் செய்தியாளர் ஜி.பி.மார்க்ஸ். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் இராட்டிணமங்கலம் கிராமத்தில் விஐடி வேளாண்துறை மாணவர்கள் மற்றும் டிவிஎஸ் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து ” நெற்பயிரில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை “ என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் முக்கிய பயிற்சியாளராக விஐடி உழவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் பிரதீஷ் குமார் அவர்கள்… Read more: வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்- டிவிஎஸ் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து நடத்திய ஒரு நாள் வேளாண் பயிற்சி முகாம்
- மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் நம்மை தரும் அகத்திக்கீரை வளர்ப்பு முறைமனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் நம்மை தரும் அகத்திக்கீரை வளர்ப்பு முறை. மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட அகத்தியை கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கலாம் என கால்நடை துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.அகத்தி இலைக்கு உள்ள மிக முக்கியமான ஒரு பண்பு உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கும் வல்லமை கொண்டது. இதனால் வாரம் ஒரு முறை மட்டும் கால்நடைகளுக்கு தீவனத்தில் அகத்திக் கீரையை கலந்து கொடுக்க வேண்டும். நாமும் வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் இருமுறையோ எடுத்துக் கொள்வது நமது… Read more: மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் நம்மை தரும் அகத்திக்கீரை வளர்ப்பு முறை
- கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சையில் நவீன முறைகள் குறித்த பயிற்சி முகாம்கோவை கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சையில் நவீன முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் “தோஹார்ட் 2023” எனும் தலைப்பில் இந்தியாவில் இருதய மாற்று அறுவை சிகிச்சையின் தற்போதைய நவீன நுட்பமான வசதிகள், விளைவுகளை பாதிக்கும் காரணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு கண்காணிப்பு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இருதயம், நுரையீரல் சார்ந்த நெஞ்சக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான பயிற்சி வகுப்பும் நடைபெற்றது. இதில் இந்தியாவில் உள்ள… Read more: கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சையில் நவீன முறைகள் குறித்த பயிற்சி முகாம்
- திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தொழில் முனைவோருக்கான மூன்று நாள் பயிற்சிவிழுப்புரம்:- திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவாசியகள் மற்றும் தொழில் முனைவோருக்கான மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விஸ்வ யுவக் கேந்திரா மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ரீட்ஸ் நிறுவனம் இணைந்து விவசாயிகள், உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சியை திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா துவக்கி வைத்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும்… Read more: திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தொழில் முனைவோருக்கான மூன்று நாள் பயிற்சி
- கோவையில் ஸ்கில் லிங் திட்டம் தொடக்க விழாமின்சார வாகனங்கள் உற்பத்தித் துறையில் உள்ள சவால்களை எதிர்த்துக் கொண்டு, பல்வேறு சாதனைகளை MSME தொழில் முனைவோர் புரிவர்:MSME துறை அரசு செயலாளர் வி. அருண் ராய் பேச்சு கோவை, செப் 8- மின்சார வாகனங்கள் உற்பத்தித் துறையில் இருக்கும் சவால்களை எதிர்த்துக் கொண்டு, பல்வேறு சாதனைகளை MSME தொழில் முனைவோர் புரிவர் என MSME துறை அரசுச் செயலாளர் வி. அருண் ராய் கூறினார்.ஸ்கில் லிங் திட்டம் தொடக்க விழா கோவையில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று,… Read more: கோவையில் ஸ்கில் லிங் திட்டம் தொடக்க விழா
- கோவை கொடிசியா வளாகத்தில், பழைய வாகனக்கு தேவையான உதிரிபாகங்களை பெறுவது குறித்து விழிப்புணர்வு கண்காட்சிகோவை கொடிசியா வளாகத்தில், பழைய வாகனக்கு தேவையான உதிரிபாகங்களை பெறுவது குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெறவுள்ளதாக கோவை உப்பிலிபாளையம் ஆடிஸ் வீதியில் இன்று அக்மா அமைப்பின் தென்னிந்திய செயளாளர் சரவணன் பேட்டி, கோவை உப்பிலிபாளையம் அடுத்த ஆடிஸ் வீதி பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்ததில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய, ஆட்டோமோட்டிவ் ஆப்டர் மார்க்கேட் கண்காட்சியின், 2ம் பதிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அக்மா அமைப்பின், தென்னிந்திய செயளாளர் சரவணன், அகில இந்திய தலைவர் வீன்னி… Read more: கோவை கொடிசியா வளாகத்தில், பழைய வாகனக்கு தேவையான உதிரிபாகங்களை பெறுவது குறித்து விழிப்புணர்வு கண்காட்சி
- மல்லிகை மலர் பயிர் மொட்டுப் புழுக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக தொகுப்பினை பயன்படுத்தலாம்தோட்க்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி அறிவிப்பு தென்காசி மாவட்ட தோட்க்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி அவரது செய்தி கூறிப்பில் கூறியுள்ளவாறு;- தென்காசி மாவட்டத்தில்சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மல்லிகை ஒரு சிறந்த மலர் பயிர் ஆனால் பூச்சி மொட்டு புழு தாக்குதல் மல்லிகை சாகுபடிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, மொட்டுப் புழுக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக தொகுப்பினை பயன்படுத்தலாம் (மண்ணைப் பறித்தல், பூச்சிகள் தாக்கிய பூக்களை வாரத்திற்கு ஒரு முறையாவது சேகரித்து அழித்தல்,… Read more: மல்லிகை மலர் பயிர் மொட்டுப் புழுக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக தொகுப்பினை பயன்படுத்தலாம்
- ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் வாழ்த்துவாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, பிரேம்ஜி, கருங்காலகுடி சந்துரு, தேவகி அம்மா, மீனா, ப்ரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் சந்திரயான் 3 மாபெரும் வெற்றி பெற்றது பற்றி இந்தியாவிற்கே பெருமை என்று கூறி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாய் இருந்தார்கள். அனைவருக்கும் தேசிய கொடி வழங்கப்பட்டது.
- சந்திரியான் – 3 விக்ரம் லேண்டர் நிலவை தொட்டதற்கு பள்ளி மாணவர்கள் பாராட்டுசந்திரியான் – 3 விக்ரம் லேண்டர் நிலவை தொட்டதற்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரியான் – 3 விக்ரம் லேண்டர் நிலவை தொட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர். சந்திராயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம்… Read more: சந்திரியான் – 3 விக்ரம் லேண்டர் நிலவை தொட்டதற்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு
- கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில் சந்திராயன்-3 வெற்றி கொண்டாட்டம்கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில் சந்திராயன்-3 வெற்றி கொண்டாட்டம், 2.5 அடி ராக்கெட் வடிவிலான கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில் சந்திராயன்-3 வெற்றியடைந்ததை, நேரு விமானவியல் கல்லூரியின் மாணவ மாணவியர்கள் நேரு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திரையரங்கில் மிகப்பெரிய திரையில் இஸ்ரோ சார்பில் ஒளிபரப்பப்பட்ட நேரடி காட்சிகளை கண்டு மகிழ்ந்தனர். மாலை 5.00 மணிக்கு துவங்கிய இந்த ஒளிபரப்பு கடைசி 15 நிமிடங்கள் திக்திக் அனுபவத்தை மாணவ… Read more: கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில் சந்திராயன்-3 வெற்றி கொண்டாட்டம்
- வேலையின் எதிர்காலம் புதுமை மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் மாநாடுகோவை “வேலையின் எதிர்காலம், புதுமை மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் மாநாடு” கோவையில் நடைபெற்றது. ஸ்பேஸ்பேசிக், EdTech SaaS யின் புகழ்பெற்றநிறுவனமாகும். இது பல்கலைக்கழகம் மற்றும் மாணவர் குடியிருப்பு சமூகங்களை தானியங்குபடுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. G20 இந்தியாவின் இளைஞர் பிரிவான Y20 உடன் இணைந்து “வேலையின் எதிர்காலம் புதுமை மற்றும் 21 ஆம் நூற்றாண்டு திறன்கள் தலைப்பில் உரையாடல் நிகழ்ச்சி ரத்தினம் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷனில் நடைபெற்றது. இது நாடு முழுவதும் உள்ள “a”… Read more: வேலையின் எதிர்காலம் புதுமை மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் மாநாடு
- கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் டெபன்ஸ் கான்கிலேவ் 2023 எனும் சிறப்பு கருத்தரங்கம்கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் கோயம்புத்தூர் (“defence conclave 2023′) என்ற சிறப்பு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் ஏரோஸ்பேஸ் மற்றும் டிபன்ஸ் ஃபார் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் அகாடமி என்ற தலைப்பு முன்வைக்கப்பட்டு ஏரோஸ்பேஸ் மற்றும் டிபன்ஸ் துறைகளில் உள்ள தொழில் முதலீடுகள் மற்றும் தொழில் சார்ந்த பங்களிப்பு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது இது குறித்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஏரோப்ளேன் இண்டஸ்ட்ரி டெவலப் மென்ட் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு தலைவர்… Read more: கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் டெபன்ஸ் கான்கிலேவ் 2023 எனும் சிறப்பு கருத்தரங்கம்
- சென்னை வைஷ்ணவா கல்லூரியில் ஆராய்ச்சி துறையில் சார்பாக நாளைய தலைவர்களை உருவாக்கும் விழா.கொளத்தூர் செய்தியாளர் அகமது அலி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் பயிலும் ஆராய்ச்சி துறை மாணவர்கள் மோன்டிரிக்ஸ் சங்கத்தின் அலுவலக பொறுப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து பதவி பொறுப்புக்களை அளிக்கும் நிகழ்வு கல்லூரி அரங்கில் நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய தேசிய ராணுவம் மற்றும் இந்திய சுதந்திர லீக் அமைப்பின் உறுப்பினர் சுதந்திர போராட்ட தியாகி வி. கே. செல்வம் மற்றும் திரைப்படக் கலைஞர் நடிகர் ஜெமினி பாலாஜியையும் கலந்து கொண்டு பொறுப்பாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கி… Read more: சென்னை வைஷ்ணவா கல்லூரியில் ஆராய்ச்சி துறையில் சார்பாக நாளைய தலைவர்களை உருவாக்கும் விழா.
- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சந்திரியான் – 3 வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டுதேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் ஏவப்பட்டது. இது 3.84 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள நிலவை 40 நாட்களில் சென்றடையும். சந்திரயான்-3 விண்கலம் 14 ஆய்வு கருவிகள்,… Read more: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சந்திரியான் – 3 வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு
- தென்னையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரங்களை பயன்படுத்தி பயனடையலாம்தென்னையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரங்களை பயன்படுத்தி பயனடையலாம் என வேளாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் குடமுருட்டி ஆற்றுக்கும் சுள்ளான் ஆற்றுக்கும் இடையில் உள்ள நல்லூர், இனாம்கிளியூர், கோவிந்தகுடி, சந்திரசேகரபுரம், பூண்டி,ஆதிச்ச மங்கலம், விருப்பாட்சிபுரம்,வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புஞ்சையில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தேங்காய் சில்லறை விற்பனை ரூ. 10லிருந்து குறைந்து 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேங்காய் பறிப்பதற்கான போதிய… Read more: தென்னையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரங்களை பயன்படுத்தி பயனடையலாம்
- விவசாய துறையில் நெப்டியூன் மாடல் ட்ரோன் தொழில் நுட்பம்-விவசாயிகள் வரவேற்புகோவையில் நடைபெற்று வரும் விவசாய கண்காட்சியில் சிபி நிறுவனத்தின் நெப்டியூன் வகை நவீன நீர்ப்பாசன முறைகள் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது… கோவை கொடிசியா வளாகத்தில்,21 வது பதிப்பாக நடைபெறும் விவசாய கண்காட்சியில் கொரியா, இஸ்ரேல்,, ஜப்பான், ஸ்வீடன் , பிரான்ஸ்,ஆகிய நாடுகளில் இருந்தும் , மகாராஷ்டிரம்,குஜராத்,பஞ்சாப்,மத்தியப் பிரதேசம், ஆந்திரம்,சத்தீஸ்கர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நவீன தொழில் நுட்பம் சார்ந்த வேளாண் சார்ந்த நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர்.. சுமார் 450 க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்… Read more: விவசாய துறையில் நெப்டியூன் மாடல் ட்ரோன் தொழில் நுட்பம்-விவசாயிகள் வரவேற்பு
- கோவையில் கியூப் மற்றும் பிராட்வே சினிமாஸ்கோவைக்கு மற்றொரு பிரமாண்டம் ! கோவையில் கியூப் மற்றும் பிராட்வே சினிமாஸ் இணைந்து தமிழகத்தின் முதல் எப்பிக் (EPIQ) திரை வசதி கொண்ட அரங்கை அறிமுகம் செய்தனர்! இந்த 70 அடி அகல திரை கொண்ட அரங்கு தான் தமிழகத்தின் மிகப்பெரிய திரையரங்கு ஆகும் கியூப் சினிமா மற்றும் பிராட்வே சினிமாஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து கோவையில் உள்ள பிராட்வே மெகாப்ளக்ஸ் வளாகத்தில் தமிழகத்தின் முதல் எப்பிக் (EPIQ) திரை வசதி கொண்ட அரங்கை கோவையில்… Read more: கோவையில் கியூப் மற்றும் பிராட்வே சினிமாஸ்