Category: தமிழ்நாடு

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொது மக்களிடம், குறை தீர் மனு வாங்கும் நிகழ்ச்சி ஜெயக்குமார் தலைமையில்,கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் (பெட்டிஷன் மேளா…

கடலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்

கடலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல், அமைச்சர்பன்னீர்செல்வம், ஆறுதல் கூறினார். தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி…

வடகிழக்கு பருவமழை தீவிரம்-சீர்காழியில் அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு

வடகிழக்கு பருவமழை தீவிரம்.சீர்காழியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால்…

தூத்துக்குடி மும்பைக்கு இடையே நேரடி விமான சேவை வழங்க வேண்டும் -மும்பை விழித்தெழு இயக்கம் கோரிக்கை

தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வேதச தரத்திற்கு உயர்த்தி தூத்துக்குடி மும்பைக்கு இடையே நேரடி விமான சேவை வழங்க வேண்டும் என மும்பை விழித்தெழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர்…

கொடைக்கானலில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா அலுவலகத்தை, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முற்றுகையிட்டு மழையில் நனைந்த படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொடைக்கானலின் ஆபத்தான…

இராமநாதபுரம் மாவட்டத்தில் மழை நீர் அகற்றும் பணி ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மழைபொழிவை செய்த இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் கலைஞர் நகரில் சாலையை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியை ஆய்வு மேற்கொண்டு நேரடியாக…

மணப்பாறை தாழ்வாக செல்லும் மின் கம்பியை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

மணப்பாறை அருகே அ. கலிங்கப்பட்டி மயானம் பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கிக்கொண்டு, ஈரப்பதமான மரக்கிளைகளில் உரசுவதால் மின்விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, மின்வாரியம் உடனடியாக…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கை

பெரம்பலூர்.அக்.22. பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-26 ஆம் ஆண்டில் நாக்பூர் தீசஷா பூமியில்…

பயணிகள் நிழற்கூடை கட்டகோரிக்கை

பயணிகள் நிழற்கூடை கட்டகோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே தேரிருவேலி கிராமத்தில்சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். தேரிருவேலியை மையமாகக் கொண்டு ஆதங்கொத்தங்குடி, பூசேரி, வளநாடு, பொக்கனாரேந்தல்,…

மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பினரும் தூய்மை பணியாளர்களும் இணைந்து தீபாவளி குப்பைகள் அகற்றம்

மதுரையில் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 2,672 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றினர். தீபாவளி பண்டி கையை கொண்டாடாமல் மழையில் நனைத்தபடி கடமைக்கு முக்கியத்துவம்…