Category: தமிழ்நாடு

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூகசேவைப் பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், தண்டலம் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தை…

தேனியில் உங்கள் கனவு சொல்லுங்க தேனி எம்பி தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உங்கள் கனவை…

கோவை வி.எல்.பி கல்லூரியில் கலாச்சார விழா விழா

கோவை கோவை வி.எல்.பி கல்லூரியில் “யுவா உத்சவ்–2026” எனும் கல்லூரிகளுக்கு இடையேயான கலாச்சார விழா விழா நடைபெற்றது. கோவையை அடுத்த கோவைப்புதூரில் உள்ள வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை…

குண்டடம் அருகே 244 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

குண்டடம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் 244 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் வழங்கினர். குண்டடம் அருகே கொடுவாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 244 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள்…

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக மகளிர் தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்(ஆதிதிராவிடர் குடியிருப்பு) உலக மகளிர் தின விழா ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்றது.…

கோவையில் சர்வதேச ஜவுளி இயந்திரங்கள்,உதிரிபாகங்கள் மற்றும் துணைக்கருவிகளின் கண்காட்சி துவக்கம்

கோயம்புத்தூர் மார்ச் 07, 2026: கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில் தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) சார்பில் சர்வதேச ஜவுளி இயந்திரங்கள்,…

தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசி : மார்ச் – 07 தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தென்காசி மாவட்டத்தில்…

பெரியகுளம் அருகே அங்கன்வாடி மையம்- திறந்து வைத்த எம்எல்ஏ

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சி ஜல்லி ப்பட்டி ஊராட்சி காமாக்காபட்டடி ஐல்லிப்பட்டி ஊராட்சி, காமாக்காபட்டி ஆகிய பகுதிகளில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்…

கோவையை அதிரவைத்த வடம் ஜல்லிக்கட்டு காளையுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் உற்சாகம்

கோவையை அதிரவைத்த ‘வடம்’ ஜல்லிக்கட்டு காளையுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் உற்சாகம் நடிகர் விமல் நடிப்பில், ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வடம்’…

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் -5 பேர் பயன்-

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா திருச்சேறை, மணிகண்டன் (வயது 25). இவர் கடந்த மார்ச் 3-ந் தேதி மாலை 7.15 மணி அளவில், வீட்டில் அருகில் உள்ள…

ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி : மார்ச் – 06 தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அமைந்துள்ள சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின…

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா 78 வது பிறந்த நாள்-திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை

காஞ்சிபுரம் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா 78 வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாநகர 7 வது வார்டு சார்பில் அறப்பெரும் செல்வி தெரு பகுதியில்…

நெமிலி பாலா பீடத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் நெமிலி பாலா பீடத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பாலா பீடத்தில் 10ம்…

ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம், தொழிற்பேட்டை அடுத்துள்ள மேலப்பாளையம் கிராமம்,எஸ்.ஆர்.எம் திருமண மண்டபம் எதிராக கிழக்கில் மாருதி நகரில் அமைந்துள்ளஅருள்மிகு ஞான தண்டாயுதபாணி சுவாமி…

மன்னார்குடி அருகே சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

மன்னார்குடி., மார்ச்.06 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மூன்றாம்சேத்தி ஊராட்சி சின்னம்மா நகர் பகுதியில் சுமார் 600க்கும் மேற்ப்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிக்கு செல்லும்…

கம்பம் அருகே மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டியில் நடைபெற்ற ஒரு விழாவில் அட்வகேட் பரணி தலைமையில் தமிழக வெற்றி கழகம் பாட்டாளி மக்கள் கட்சி போடி…

அதிமுக–பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் இயற்கைக்கு எதிரான கூட்டணி-செல்வபெருந்தகை

அதிமுக–பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் இயற்கைக்கு எதிரான கூட்டணி என்றும், அது மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி என்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வபெருந்தகை கடுமையாக விமர்சித்தார். திருநெல்வேலி…

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு

கடலூர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில் குமார் பார்வையிட்டார் கடலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில்…

பழனியில் வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் சார்பாக கலந்தாய்வுக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தேரடி பகுதியில் உள்ள வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் மாரியம்மன் மாசி திருவிழாவை முன்னிட்டு 51 ஆம் ஆண்டு வருத்தமில்லா வாலிபர்…

தஞ்சாவூர் மேலவீதி சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு மூலை அனுமாருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம்

தஞ்சாவூர் மேலவீதி மூலை அனுமார் கோவிலில் 6ம்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனி தோஷம் போக்கும் மூலை அனுமாருக்கு 1008லிட்டர் பாலாபிஷேகம் மற்றும்…

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு பந்தகால் நடும் விழா

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு பந்தகால் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது, ஏராளமானோர் சுவாமி தரிசனம், தேரோட்டம் ஏப்ரல்…

திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்

திருவாரூர்., மார்ச்.06 உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக…

சமூக செயற்பாட்டாளர்க்கு தமிழ்ச் சுடர் விருது!

பேராசிரியர் மோகன் கிருஷ்ணாபுரம் திலகவதி அறக்கட்டளை, உலகத் தமிழ்ப் பண்பாட்டு மன்றம், பதியம் இலக்கிய சங்கமம் இணைந்து தமிழ் மொழி மேன்மைக்கும் , சமூக மேம்பாட்டிற்கும் தொண்டாற்றிய…

மதுரை ஏ. வி. மேம்பாலம் கீழ் வைகை வடகரை சாலையில் குடிநீர் குளம் போல் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

மதுரை செல்லூரில் உள்ள பெரியார் குடிநீர் திட்டத்தின் கீழ் உள்ள மேல்நிலை தொட்டி யில் இருந்து நிரம்பி வழிந்த ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர், ஏ. வி. மேம்பாலத்தின்…

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பேரூராட்சியில் அம்ரூத் 2.0 “திட்டத்தின் மூலம் 12 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு பணிகளை முதலமைச்சர் மு .க.…

நீலக்குடியில் பெண்களுக்கான பிரத்யேக மருத்துவ முகாம்

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மருத்துவமனையில், சர்வதேச பெண்கள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கான பிரத்யேக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.…

கோவையில் நூதன தேர்தல் விழிப்புணர்வு-வாக்கு வீரன் காத்தாடியை பறக்கவிட்டு அசத்தும் கலைஞர் U MT ராஜா!

​கோவையில் நூதன தேர்தல் விழிப்புணர்வு: ‘வாக்கு வீரன்’ காத்தாடியை பறக்கவிட்டு அசத்தும் கலைஞர் U MT ராஜா! ​2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவையைச் சேர்ந்த பிரபல…

எதிர்காலத்தை வடிவமைத்தல் என்ற தலைப்பில் நுண்ணறிவு அமைப்புகள் பற்றிய மாநாடு 2026

கோவை செயற்கை நுண்ணறிவின் மூலம் எதிர்காலத்தை வடிவமைத்தல் என்ற தலைப்பில் நுண்ணறிவு அமைப்புகள் பற்றிய மாநாடு 2026. கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் நுண்ணறிவு…

திண்டுக்கல் சரகத்திற்கு காவல்துறை துணைத் தலைவராக சசிமோகன் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் மற்றும் மாவட்ட பயிற்சி காவல் கண்காணிப்பாளர்.நேஹா., காவல்துறை…

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் நெ 171 தருமாபுரம் கிராமத்தில் குலதெய்வ வழிபாடு ஸ்ரீ இருசயம்மனுக்கு நூதன ஆலய மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது..

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவா் மாரப்ப கவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.…

திமுக மாநிலங்களவை உறுப்பினராக மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்ட் ரவீந்திரன் நியமனத்துக்கு பரதர் நல சங்கம்- முதல் அமைச்சருக்கு நன்றி.

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நெல்லை மாவட்டம் கூத்தங்குளி பகுதியை பூர்வீகமாக கொண்ட கான்ஸ்டன்ட் ரவீந்திரன் என்பவரை திமுக அறிவித்துள்ளது மீனவரான இவரை அறிவித்ததை தொடர்ந்து முத்து…

கோவையில் TN CD நிறுவனத்தின் ‘கிராண்ட் சிட்டி’ பிரீமியம் குடியிருப்பு திட்டம் அறிமுகம்

93 ஆண்டுகளாக நம்பிக்கையும் தரத்தையும் பேணி வரும் KG Group நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான TNCD , தனது புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டமான ‘கிராண்ட்…

வால்பாறை அதிமுக மேற்கு பகுதி பூத்தில் அதிக வாக்குகள் பெற்று தந்தால் தங்கச்சங்கிலி பரிசு மேற்கு பகுதி பொறுப்பாளர் சலாவுதீன் அமீது அறிவிப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் முன்னாள் அமைச்சரும் கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி ஆலோசனைக்கு இணங்க அதிமுகவின் மேற்கு பகுதி பொறுப்பாளர் சலாவுதீன் அமீது தலைமையில்…

தமிழ்ப் பல்கலைக்கழகம், இலக்கியத்துறை சார்பாக மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், இலக்கியத்துறையின் சார்பாக மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா மற்றும் அறக்கட்டளைச் சொற்பொழிவு மொழிப்புல அவையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர்…

தொட்டியம் தாலுகா, மேலக்கார்த்திகைப் பட்டியில் ஹாலோ பிளாக் தொழில் செய்து வரும் வீரப்பன் (38) என்பவரின் கீழ் வேலை செய்து வந்த 50 வயது மதிக்கத்தக்க வடமாநில…

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி- பங்கேற்ற மாற்றுத்திறனாளி ஊழியருக்கு என்எல்சி தலைவர், இயக்குனர் நேரில் அழைத்து அழைத்து பாராட்டு

C K RAJANCuddalore District Reporter9488471235… தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி ஊழியருக்கு என்எல்சி தலைவர், இயக்குனர் நேரில் அழைத்து அழைத்து பாராட்டு…

திருச்சியில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: மார்ச் 7 முதல் வகுப்புகள் தொடக்கம்

வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் தங்க நகை மதிப்பீட்டாளர் (Gold Appraiser) பயிற்சி வகுப்புகள் திருச்சியில் நடைபெற உள்ளன.அங்கீகாரம்: மத்திய அரசால்…

குண்டடம் பகுதிகளில் உப்பாறு ஆற்றின் குறுக்கே தடுப்பனை அமைக்கும் பணி துவக்கி வைப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 12.82 கோடி மதிப்பீட்டில் தாராபுரம் மற்றும் குண்டடம் பகுதிகளில் உப்பாறு ஆற்றின் குறுக்கே தடுப்பனை அமைக்கும் பணி மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகள்…

பெரியகுளம் நகராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய நகர் மன்ற தலைவர்

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ்,கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்…

ஆட்டம்தாங்கள் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தீ விபத்து பற்றிய பாதுகாப்பு விழிப்புணர்வு

செங்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் சார்பில் அலுவலர் சீனிவாசன் தலைமையில் செங்குன்றம் அடுத்த ஆட்டம்தாங்கள் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு…

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் மாா்க்கன்டேயன் எம்.எல்.ஏ மேயா் ஜெகன்…

டிசிடபிள்யூ நிறுவனத்தில் 55-வது தேசிய பாதுகாப்பு தின விழா

தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரம், டிசிடபிள்யூ நிறுவனத்தில் 55-வது தேசிய பாதுகாப்பு தின விழா நேற்று மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கத்தில், நிறுவனத்தின் மூத்த செயல் உதவித்…

பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகளவு பனி மூட்டம்

பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகளவு பனி மூட்டத்தால் இன்று காலை சுமார் 9.00 மணி வரை முகப்பு விளக்குகளை எரிய விட்டுச்சென்ற வாகனங்கள்…

அமெரிக்காவின் ஆதிக்க வெறி தாக்குதலை கண்டித்து இடதுசாரி கட்சிகள் -விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி பாலக்கரை ரவுன்டானா அருகில் அமெரிக்க ஏகாதிபத்திய டிரம்ப் அரசு, ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் அரசே, லெபனான் மீது நடத்தும் தாக்குதலை உடனே நிறுத்த அமெரிக்காவின்…

வால்பாறையில் கற்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது

கோவை மாவட்டம் வால்பாறையில் சமுக நலம் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் வால்பாறை வட்டாரத்தில் உள்ள சுமார் 100 கர்ப்பிணிப்…

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியின் 194-வது ஆண்டு அவதார திருநாள் கொண்டாடப்பட்டது

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி194 வது அவதார திருநாள் பாதயாத்திரை ஊர்வலம் அய்யா வழி பக்தர்கள் பங்கேற்பு சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியின்…

ஆண்டிமடம் அருகே நடைமுறைக்கு எதிராக உயர் அழுத்த மின்கம்பி அமைப்புக்கு விவசாயிகள் எதிர்ப்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தாவடநல்லூர் கிராமத்தில் உயர் அழுத்த மின்கம்பி அமைக்கும் பணியை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால்…

மூடு பணியால் முடங்கிப் போன விவசாயிகள்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது இதனால் விவசாயிகள் . அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள்…

தாராபுரம் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் மருத்துவமனை கட்டிட திறப்பு விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிட திறப்பு விழா.காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் துவக்கி வைப்பு.…

தூத்துக்குடியில் இரண்டு புதிய ரேஷன் கடைைய திறந்து வைத்த அமைச்சர் கீதாஜீவனுக்கு பொதுமக்கள் பாராட்டு

தூத்துக்குடியில் இரண்டு புதிய ரேஷன் கடைைய திறந்து வைத்த அமைச்சர் கீதாஜீவனுக்கு பொதுமக்கள் பாராட்டு தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன்…

மூத்த தம்பதியை தாக்கி நகை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் சென்னையில் கைது

மூத்த தம்பதியை தாக்கி நகை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் சென்னையில் கைது. தாராபுரம் அருகே மூத்த தம்பதியை தாக்கி நகையை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவரை…

சீர்காழி அருகே-முகத்துவாரம் தூர்வாரும் பணிகளுக்கு காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி திறந்து வைத்த முதல்வர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்தல்.மீன் இறங்குதளம் மேம்படுத்துதல் மற்றும் முகத்துவாரம் தூர்வாரும் பணிகளுக்கு காணொளி காட்சி வாயிலாக…

ஹிந்துஸ்தான் கல்லூரியில் தேசிய அளவிலான சோலார் மற்றும் கார்ட் வாகன சாம்பியன்ஷிப் நடைபெற்றது

CSRM சொசைட்டி ஏற்பாடு செய்த தேசிய அளவிலான பொறியியல் போட்டியின் எட்டாவது பதிப்பு, 2026 பிப்ரவரி 26 முதல் மார்ச் 2 வரை ஹிந்துஸ்தான் பொறியியல் மற்றும்…

தாம்பரத்தில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் பூங்கா-சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட டிடிகே நகர் பகுதியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தமிழ்நாடு…

திருவாரூரில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைத்துக் கொண்டனர்

திருவாரூர்., மார்ச். 04 தமிழகத்தில் நடைபெற்ற வரும் திராவிட மாடல் ஆட்சியின் காரணமாக பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஏராளமானோர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டு வருகின்றனர்.…

ஸ்ரீஅண்ணன் சுவாமிகள் குருபூஜை விழா

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் குருபூஜை விழா..பக்தர்கள் தங்கள் கைகளால் பாலபிஷேகம் செய்து வழிபாடு திருவாரூர் நகரப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அண்ணன்…

நெல் சேமிப்பு தளம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கட்டிடங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் இணைந்து அடிக்கல் நாட்டினர்

நெல் சேமிப்பு தளம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கட்டிடங்களுக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் இணைந்து அடிக்கல் நாட்டினர்…

மீண்டும் மீண்டும் ஆபத்தை உணராத தவெக தொண்டர்களால் பரபரப்பு

மீண்டும் மீண்டும் ஆபத்தை உணராத தவெக தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியிலிருந்து நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு வந்த தவெக தலைவர் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்த ரசிகர்களால்…

கோனியம்மன் தேரோட்டத்தில் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் வழங்குதல்

கோவை கோனியம்மன் தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக…

உத்தமபாளையம் அருகே ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத்தை திறந்து வைத்த தேனி எம்பி

உத்தமபாளையம் அருகே ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத்தை திறந்து வைத்த தேனி எம்பி தேனி மாவட்டம் உத்தம்பாளையம் அருகே உள்ள உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட…

கோவை கோனியம்மன் தேர்த்திருவிழா-தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக பிரம்மாண்ட அன்னதானம்

கோவை கோனியம்மன் தேர்த்திருவிழா-தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக பிரம்மாண்ட அன்னதானம் கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, வெறும் சமய…

ஸ்ரீகோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா

கோவை மாநகராட்சி 80-வது வார்டில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவை,கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கித்…

வால்பாறையில் அதிமுக டிஜிட்டல் தேர்தல் பிரச்சார விழிப்புணர்வு

கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு நரக பொறுப்பாளர் சலாவுதீன் அமீது தலைமையில் அதிமுகவினர்டிஜிடல் முறையில் , தேர்தல் பிரசாரம் நடைபெற்றதுகடந்த அண்ணா திமுக ஆட்சியிலும்,தற்போது உள்ள திமுக…

மதுரை அருகே சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மாங்குளம் ஊராட்சி பஞ்சதாங் கிபட்டி கிராமத்தில், ஐ.சி.ஏ.ஆர் திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்க ளின் முன்னேற்றத்திற்கு டி.ஏ.பி.எஸ்சி என்ற…

உலகப் பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் திருக்கோவிலின் திருவிழா-ஆம்பியர் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன ஷோரூம் சார்பாக பக்த கோடிகளுக்கு தர்பூசணி பழம் வழங்கும் நிகழ்வு

ஓசூர் மார்ச் 3 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் திருக்கோவிலின் திருவிழா மார்ச் 3 அன்று வெகு சிறப்புடன் கொண்டாடப்பட்டது.…

தூத்துக்குடியில் முதல்வா் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 7,300 மரக்கன்றுகள் நடும் பணி மேயா் துவக்கி வைத்தாா்

தூத்துக்குடியில் முதல்வா் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மேயா் ஜெகன் பொியசாமி ஒரே நேரத்தில் 7,300 மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தாா். தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக…

கோவையில் மிஸ்டர் அண்ட் மிஸ்பல்சுவை விழா!

மேடையில் தோன்றுவது என்றாலே பலருக்கு பயம் ஏற்படும். தனித்திறமைகள் இருந்தாலும் அவற்றை வெளிப்படுத்த பலர் தயக்கம் காட்டி வருகின்றனர். அந்த தயக்கத்தை உடைத்து, ஆண்கள் மற்றும் பெண்கள்…

கம்பம் எஸ்.வி. மெட்ரிக் பள்ளியின் 38 ஆவது ஆண்டு விழா

தேனி மாவட்டம் கம்பம் எஸ்.வி. மெட்ரிக் பள்ளியின் 38 ஆவது ஆண்டு விழா ஒ.ஆர்பரவு காவல் தலைவர் ஒ.ஆர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது . இந்த விழாவில்…

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரது தலைமையிலான வன தீ மேலாண்மை கூர்ந்தாய்வு குழு கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர்களால் வனத்தீ மேலாண்மை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த கொடைக்கானல் வன…

கிழக்குபுதூர் கிராமத்தில் வழிகாட்டி விநாயகர் மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி பொருவிழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி பொருவிழா. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட இடையங்கினாற்று அருகே உள்ள கிழக்குபுதூர் கிராமத்தில் வழிகாட்டி விநாயகர், ஸ்ரீ முருகர்,…

ஓசூரில் ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் சுவாமி திருக்கோவிலின் தேர்த்திருவிழா-சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக பொதுமக்களுக்கு மோர் மற்றும் பழரசம் வழங்கும் நிகழ்ச்சி

ஓசூர் மார்ச் 3 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் சுவாமி திருக்கோவிலின் தேர்த்திருவிழா…

சந்திர சூடேஸ்வரர் திருக்கோவிலின் தேர் திருவிழா-மை காபி சென்டர் நிறுவனம் சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு

ஓசூர் மார்ச் 3 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் அடையாளமாக திகழும் சந்திர சூடேஸ்வரர் திருக்கோவிலின் தேர் திருவிழா மார்ச் 3 அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த…

கோவையில் கோடை கால உடல்நலம் பாதுகாப்பு மற்றும் பள்ளி பொதுத் தேர்வு விழிப்புணர்வு

கோவை கோவையில் மேஜிக் நிகழ்ச்சியின் மூலம் உலக அமைதி, கோடை கால உடல்நலம் பாதுகாப்பு மற்றும் பள்ளி பொதுத் தேர்வு விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்த நிகழ்வு பார்வையாளர்களை…

தருமபுரியில் இருளர் சமூகத்தினருக்கு 7 புதிய வீடுகள்

​தருமபுரி, மார்ச் 3: தருமபுரி மாவட்டம், பூதநத்தம் பஞ்சாயத்திற்குட்பட்ட நியூ இருளர் காலனி கிராமத்தில், டிவிஎஸ்- சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட 7 புதிய வீடுகளை…

போடிநாயக்கனூரில் திமுகவில் இணைந்த முன்னாள் எம்பிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் வரவேற்பு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி முன்னாள் பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான ஒ பி. ரவீந்திரநாத்தை திமுகவில் சேர்ந்துள்ளது வரவேற்கும் விதமாக…

8 நிமிடங்களில் 200 ஆங்கிலச் சொற்கள் எழுதி 4 வயது சிறுவன் உலகச் சாதனை

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வின் டொனால்ட் விக்டர் கிறிஸ்டின் ஷிரோமினி விக்டர் இணையரின் 4 வயது மகன் அப்டியல் ரயன் விக்டர் சோழன் உலக சாதனை…

சேதுபாவாசத்திரம் அருகே சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மரக்காவலசை கிராமத்தில் அம்பலகாரர் தெரு உள்ளது .இந்த தெருவில் உள்ள சாலை சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு…

திருவாரூரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது, அரசு பேருந்து மோதி விபத்து

திருவாரூர்., மார்ச்.03 இன்று மாலை 5.30 மணி அளவில் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பேருந்து வண்டாம்பாளை பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, அரசு பேருந்துக்கு…

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் நாரணமங்கலம் ஆலந்தூர் தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…

தெள்ளாரில் நரிக்குறவர் மாணவர்களுக்கு கற்றல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் நரிக்குறவர் மாணவர்களுக்கு கற்றல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்…

நண்பன் உயிரிழந்த வேதனையில் வாலிபர் தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பாஞ்சலி கிராமத்தைச் சேர்ந்த மதன் பிரசாத், கடந்த ஒன்றாம் தேதி உயிரிழந்த தனது நண்பர் சுப்பிரமணியின் மரணத்தால் மன உளைச்சலில்…

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்ட விரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா ? பி ஆர்.பாண்டியன் கண்டனம்.

மன்னார்குடி,. 03 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது.. காவிரி டெல்டா மாவட்டங்கள் 2020 முதல்…

தூத்துக்குடியை ஒரு முன்னேற்றமான திட்டமிட்ட மாநகரமாக மாற்ற வேண்டும்- மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு.!

தூத்துக்குடி மாநகராட்சியை சுகாதாரமான, போக்குவரத்து சீரமைப்பு செய்யப்பட்ட நகரமாக உருவாக்குவது தொடர்பாக பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர்…

ஆவத்துவாடியில் 100 ஆண்டு பழமையான மாரியம்மன் கோயில் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அகரம் அருகே உள்ள ஆவத்துவாடி கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான…

வடலூரில் ரேஷன் கடை ஊழியரை, தாக்கி மண்டை உடைப்பு-ஒருவர் கைது

குறிஞ்சிப்படி வட்டம்வடலூர் சேராக்குப்பம் ரயில்வே கேட் தெருவை சேர்ந்தவர் கண்ணுசாமி மகன் ஆனந்தவேலு (54) இவர் அதே பகுதியில் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார்,…

வடலூர்,புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

கடலூர் மாவட்டம், வடலூர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த கவிதா காஞ்சிபுரம் வடக்கு மண்டலத்திற்கு பணியிடை மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து கோவை மாவட்டம் குனியாமுத்தூர்…

துறையூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

துறையூர் மார்ச் -03திருச்சி மாவட்டம் துறையூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி துறையூர் வட்டாட்சியர் பொறுப்பு சேஷாத்ரி…

பனப்பாக்கம் பேரூராட்சியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன். பனப்பாக்கம் பேரூராட்சியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா அமைச்சர் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கல் :- ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம்…

வடலூரில்,கிராம சித்த வைத்தியரை தாக்கி, கார் உடைப்பு 3 பேர் கைது

நெய்வேலி மந்தாரக்குப்பம் பாலகிருஷ்ணன் மகன் வடிவேல் (33 ) கிராம சித்த வைத்தியர் , இவர் வடலூர் வார சந்தைக்கு வந்துவிட்டு நெய்வேலி வீட்டுக்கு, மாருதி காரில்…

வடலூரில் அடுத்தடுத்து மூன்றுகடையின் பூட்டை உடைத்து திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை

வடலூர் மாருதி நகரை சேர்ந்த கனகசபை மகன் ஞானமணி (33)வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில் இ சேவை மையம் நடத்தி வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல்…

கோவில் நிலத்தை மனை பரிவுகளாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே கோவில் நிலத்தை மனை பரிவுகளாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மனு அளித்த கிராம மக்கள்.…

வடலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், பழைய மாணவர்களின் ,ஒன்று கூடல் நெகிழ்ச்சி சந்திப்பு

கடலூர் மாவட்டம் வடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், 1987-89 ல் பயின்ற 42 பயிற்சி ஆசிரியர்களில் மறைந்த மூன்று ஆசிரியர்களுக்கு முதல்…

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் மாசி மாத பெளர்ணமி மற்றும் சத்யநாரயண பூஜை

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் மாசி மாத பெளர்ணமிமற்றும் சத்யநாரயண பூஜை. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் மாசி…

தமிழக முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு முடிச்சூர் திமுக சார்பில் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகள் வழங்கும் விழா

தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட புனித தோமையார் மலை ஒன்றியம் முடிச்சூர் ஊராட்சி மதனபுறம் பேருந்து அருகே தமிழக முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு முடிச்சூர் ஊராட்சி…

துறையூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் உறுப்பினர் அட்டை, வாக்காளர் பட்டியல் வழங்கல்

மார்ச் -03திருச்சி மாவட்டம் துறையூர் எம்எஸ்கே திருமண மண்டபத்தில் 02-03-2026 அன்று மாலை 6மணியளவில் துறையூர் தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும்…

பாஜக-வின் தெரு முனை பிரச்சாரம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு பாஜக-வின் தெரு முனை பிரச்சாரம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி தமிழகத்தில் மலரமாநில தலைவர்…

பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி- சந்திரசேகரர் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி- சந்திரசேகரர் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பௌர்ணமி திதி, மகம் நட்சத்திரம் கூடிய மாசி…

வத்தலக்குண்டுவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா

திண்டுக்கல் வத்தலக்குண்டுவில் நடைபெற்ற 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு…

கொடைக்கானல் ஏரி சாலையில் போதை பொருட்களுக்கான எதிரான விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் குறிஞ்சி லயன்ஸ் கிளப் சார்பாகஏரி சாலை பகுதியில் நடைபெற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாபெரும் மரத்தான்…