- விஜய் போல புகழ்பெற்ற நடிகருக்கு பாதுகாப்பு கொடுப்பதை பெருசா எடுத்துக்க வேணாம் – கோவை விமான நிலையத்தில் சீமான் பேட்டி
விஜய் போல புகழ்பெற்ற நடிகருக்கு பாதுகாப்பு கொடுப்பதை பெருசா எடுத்துக்க வேணாம் – கோவை விமான நிலையத்தில் சீமான் பேட்டி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது பாதுகாப்பு கேட்பவர்களுக்கு, பாதுகாப்பு என்பது தேவைப்படுகிறது அதனால் அனைவரும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள். எங்களுக்கு தேவையில்லை அதனால் நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. நான் மக்களுக்காக வந்திருக்கிறேன் அதனால் நான் தான் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எனக்கு எதற்கு…
Read more: விஜய் போல புகழ்பெற்ற நடிகருக்கு பாதுகாப்பு கொடுப்பதை பெருசா எடுத்துக்க வேணாம் – கோவை விமான நிலையத்தில் சீமான் பேட்டி
- இராஜபாளையம் நகரில் புதிதாக மதுபான கடை- பாஜக சார்பில் கண்டனம்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்ட தலைவர் சரவணகுமார் என்ற ராஜா தலைமையில் நடைபெற்றது நகர தலைவர் பிரேம்குமார்(தெற்கு) வரவேற்பு பேசினார். கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய குழு உறுப்பினர் ப.ஞான பண்டிதன் விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் மாவட்டத் தலைவர் ராஜா பேசும் போது,” நகரில் சுமார் ஒரு லட்சம் மக்கள் மட்டுமே வாழும் பகுதியில் டாஸ்மார்க் நிறுவனத்தில் சார்பில் 14 மதுபான கடை உள்ளது.…
Read more: இராஜபாளையம் நகரில் புதிதாக மதுபான கடை- பாஜக சார்பில் கண்டனம்!
- முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்
முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி முகவர் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்மான ஆர்.பி. உதயகுமார், கலந்துகொண்டு பூத் கமிட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதேபோன்றுபெரியஊர்சேரி ஆதனூர் தேவசேரி ஊராட்சிகளிலும் பூத்…
Read more: முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்
- கடலூர் அருகே அதிமுக ஆட்சியின் சாதனைகளை துண்டு பிரசுரமாக பொதுமக்களிடம் வழங்கும் நிகழ்ச்சி
கடலூர் உழவர் சந்தை அருகே வடக்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் சாதனைகளை துண்டு பிரசுரமாக பொதுமக்களிடம் வழங்கும் நிகழ்ச்சியில் பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமையில் மாநில மீனவர்அணி இணை செயலாளர் தங்கமணி, மாவட்ட அவைத் தலைவர் சேவல் ஜி ஜே குமார் ஆகியோர் முன்னிலையில் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடையே வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான எம்சி சம்பத் கலந்து கொண்டு…
Read more: கடலூர் அருகே அதிமுக ஆட்சியின் சாதனைகளை துண்டு பிரசுரமாக பொதுமக்களிடம் வழங்கும் நிகழ்ச்சி
- கும்பகோணத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சிவசேனா கட்சி சார்பில் நினைவஞ்சலி
கும்பகோணம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் புல்வாமாதாக்குதலில் உயிரிழந்தராணுவ வீரர்களுக்குசிவசேனா கட்சிசார்பில் நினைவஞ்சலி….. மகாராஷ்டிரா துணை முதல்வர் திரு ஏக் நாத் சிண்டே .ஜி கீழ் இயங்கும் சிவ சேனா கட்சி தமிழகம் சார்பாக கோயம்புத்தூரில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் திட்டமிட்டு வெடிகுண்டு தாக்குதலால் பலியான அப்பாவி பொதுமக்களுக்கும் மற்றும் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்கபட்டு வீரமரணம் அடைந்த தேசத்தின் ராணுவ வீரர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும்அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே…
Read more: கும்பகோணத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சிவசேனா கட்சி சார்பில் நினைவஞ்சலி
- சீர்காழியில் அதிமுகவினர் திண்ணை பிரச்சாரம் தொடங்கினர்
செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று அதிமுக ஆட்சி கால சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக அம்மா பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் சங்கர், மாநில துணை செயலாளர் மார்கோணி ஏற்பாட்டில் நடைபெற்ற திண்ணை பிரச்சாரத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் கலந்து கொண்டு ஈசானித்தெருவில் உள்ள எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கு…
Read more: சீர்காழியில் அதிமுகவினர் திண்ணை பிரச்சாரம் தொடங்கினர்
- தேசிய அளவில் வளர்பிறையில் பாஜக, தேய்பிறையில் காங்கிரஸ்,விழித்துக் கொள்வார்களா?
தேசிய அளவில் வளர்பிறையில் பாஜக, தேய்பிறையில் காங்கிரஸ்,விழித்துக் கொள்வார்களா? தூத்துக்குடி.இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885-இல் தொடங்கப்பட்ட இக்கட்சி இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர். 1947-இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர் நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதன்மை…
Read more: தேசிய அளவில் வளர்பிறையில் பாஜக, தேய்பிறையில் காங்கிரஸ்,விழித்துக் கொள்வார்களா?
- மதுரையில் எஸ்.டி.பி.ஐ சார்பாகவக்ஃப் திருத்த சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டம்
மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மதுரை எஸ்.டி.பி.ஐ ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக வக்ஃபு திருத்த சட்ட நகல் எரிப்பு போராட்டம் ஓபுளாபடித்துறை யில் நடைபெற்றது.கட்சியின் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் அபுதாஹிர் தொகுப்புரையும், வடக்கு மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் பக்ருதீன் வரவேற்புரையும் நிகழ்த்தினர்.தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். தெற்கு மாவட்ட செயற்குழு…
Read more: மதுரையில் எஸ்.டி.பி.ஐ சார்பாகவக்ஃப் திருத்த சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டம்
- உத்திரங்குடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்
கொரடாச்சேரி ஒன்றியம் உத்திரங்குடி ஊராட்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட மக்களுடன் முதல்வர் முகாம் திருவாரூர் மாவட்டம் உத்தரங்குடி ஊராட்சியில் உள்ள கிரந்தகுடி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் 15 அரசு துறையின் சார்பாக பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று அதற்கான தீர்வினை உடனடியாக வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து…
Read more: உத்திரங்குடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்
- வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு எதிரி அணியே இல்லாத தேர்தலாக அமையும்-அமைச்சர் ஐ. பெரியசாமி தேனியில் சூளுரை
தேனி மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சுமார் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கால்பந்து மற்றும் கிரிக்கெட் மைதானத்தை ஊரக மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி துவக்கி வைத்து பேசுகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையை அதிகமாக கவனிப்பதால் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துகிறார். இதனால் விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. என்று பேசினார் மேலும் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது வருகின்ற…
Read more: வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு எதிரி அணியே இல்லாத தேர்தலாக அமையும்-அமைச்சர் ஐ. பெரியசாமி தேனியில் சூளுரை
- எஸ்.சி/எஸ்.டி ஆணையத்தில் இருந்து எனக்கு எந்தவிதமான சம்மனும் வரவில்லை-முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பின் போது “பஞ்சமி நிலத்தை நான் வாங்கியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலமானது நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டு நிலமற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலம் தான் அது பஞ்சமி நிலமில்லை . நான் விலைக்கு வாங்கிய நிலத்தை அதே நபரிடம் திரும்ப ஒப்படைத்து…
Read more: எஸ்.சி/எஸ்.டி ஆணையத்தில் இருந்து எனக்கு எந்தவிதமான சம்மனும் வரவில்லை-முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்
- பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சட்டநகல் எரித்து போராட்டம்
பிப் : 13, பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் SDPI கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.கட்சிடின் மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் சையது அபுதாஹிர் ,மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் அப்துல் கனி,மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது பாரூக் உட்பட பலர் கலந்து கொண்டு மசோதா நகலை கிழித்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் அதனை தடுத்தனர்,இதில் அக்கட்சியின் மாவட்டப் பொருளாளர் முகையதீன்…
Read more: பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சட்டநகல் எரித்து போராட்டம்
- மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே பாராளுமன்றத்தில் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் வக்ஃப் மசோதா நகலை தீ வைத்து எரித்தும், கிழித்தெறிந்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்தில் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) சார்பில் வக்ஃப் மசோதா நகலை தீ வைத்து எரித்தும், கிழித்து எறிந்தும் அக்கட்சியினர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.டி.பி.ஐ கட்சியின்…
Read more: மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- சபாநாயகர் அமைச்சருக்கு எதிராக கோவில்பட்டியில் கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம்
கோவில்பட்டி மக்களின் எதிர்பார்ப்புகளை மீறி தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வரும் தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதாஜீவனை கண்டித்து தமிழ் பேரரசு கட்சியினர் , 5வது தூண் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் கோவில்பட்டி தாலுகா அலுவலக முன்பிருந்து கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு ஊர்வலமாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்
- பழனியில் வருகின்ற 16ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது
பழனியில் வருகின்ற 16ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பழனி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வருகின்ற 16 ஆம் தேதி மாலை 4 மணிக்குபழனி பாபா அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டிநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக மாவட்ட பொறுப்பாளர் சைமன் ஜஸ்டின் மண்டல செயலாளர் பழனி காவல் நிலையத்தில்…
Read more: பழனியில் வருகின்ற 16ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது
- தர்ஹாவில் பன்றியை வெட்டினால் ஏற்றுக்கொள்வார்களா?பேசிய ஜாண் பாண்டியன் – காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது . மதுரை : திருப்பரங்குன்றத்தில் சமீப காலமாக நடைபெற்று வரும் பிரச்சனைகள் சம்பந்தமாக பிப்ரவரி 6 தேதி அன்று ஜாண் பாண்டியன் நியூஸ் 360 சேனலுக்கு அளித்த பேட்டியில் தர்ஹாவில் பன்றியை வெட்டினால் ஏற்று கொள்வார்களா என்ற கேள்வியை எழுப்பி கலவரத்தை துண்டும் வகையில் பேசியதை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது . தமிழகத்தில் இஸ்லாமியர்கள் –…
Read more: தர்ஹாவில் பன்றியை வெட்டினால் ஏற்றுக்கொள்வார்களா?பேசிய ஜாண் பாண்டியன் – காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !
- திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பியிடம் வாழ்த்து பெற்ற சந்திரகுமார் எம்எல்ஏ
விழுப்புரத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட வி.சி.சந்திரகுமார் நேரில் சந்தித்து தந்தை பெரியார் சிலையை வழங்கி வாழ்த்து பெற்றார். மேலும், வி.சி.சந்திரகுமாருக்கு சால்வை அணிவித்து கனிமொழி கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார்.
- பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் புதிய அலுவலகம் திறப்பு விழா
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் தஞ்சை மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட வட்டார நகர புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் என்.கே.சேகர் தலைமை வகித்தார். பாபநாசம் தெற்கு வட்டார தலைவர் சேதுராமன் வரவேற்று பேசினார் விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சந்திரசேகர மூப்பனார் குத்துவிளக்கேற்றி புதிய அலுவலகத்தினை திறந்து வைத்து இனிப்புகள் வழங்கினார். விழாவில் மாவட்டத் துணைத் தலைவர் மாஸ்கோ பாபநாசம்…
Read more: பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் புதிய அலுவலகம் திறப்பு விழா
- இந்தியா கூட்டணி சுய பறிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலையில்தான் உள்ளது-தமிமுன் அன்சாரி
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் இந்தியா கூட்டணி சுய பறிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலையில்தான் உள்ளது. அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றால் அரசியல் தற்கொலை பாதையாகும் என்பதால் அதிமுகவிற்கு விஜய் செல்லமாட்டார், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி மயிலாடுதுறையில் பேட்டி:- மயிலாடுதுறையில் திருமண நிகழ்வில் கலந்த கொள்ள வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசும்போது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்திருக்கிறது. பாஜக வெற்றி…
Read more: இந்தியா கூட்டணி சுய பறிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலையில்தான் உள்ளது-தமிமுன் அன்சாரி
- (no title)
புதுடெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததையடுத்து போடிநாயக்கனூர் பாஜக நகரம் சார்பில் நகரத் தலைவரும் போடிநாயக்கனூர் நகர மன்ற உறுப்பினருமான சித்தராதேவி தண்டபாணிதலைமையில் நகரின் இதய பகுதியான பேருந்து நிலையம் தேவர் சிலை முன்பு உள்ள ரவுண்டானா சந்திப்பில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பாஜக அமோக வெற்றியை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள் இந்த நிகழ்வில் பாஜக நகர் மன்ற உறுப்பினர் மணிகண்டன் நகர பாஜக நிர்வாகிகள்…
Read more: (no title)
- காங்கயத்தில் பாஜக கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
காங்கயம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 காங்கயத்தில் பிஜேபி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் டெல்லியில் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இந்திய முழுவதும் பிஜேபி கட்சியினர் வெடிகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகரத்திலும் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் எஸ். மோகனபிரியா சரவணன் தலைமையில் பிஜேபி கட்சியினர் காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டாவின்…
Read more: காங்கயத்தில் பாஜக கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
- நவாஸ்கனி எம் பி க்கு எதிர்ப்பு- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டஇந்து முன்னணி பாஜகவினர் கைது
கடையநல்லூர் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வக்பு வாரிய தலைவர் நவாஸ்கனி எம்.பி. வருகையை கண்டித்து போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக, இந்து முன்னணியினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்துக்களின் புனித மலையான அறுபடை வீடுகளில் ஒன்றானதிருப்பரங்குன்றத்திற்கு ஆய்வு பணிக்காக மப்பு வாரியத் தலைவர் நவாஸ்கனி சென்ற பொழுது சர்ச்சை ஏற்பட்டது இதனால் நவாஸ்கனி எம்.பி.யின் கடையநல்லூர் வருகையை கண்டித்து கடையநல்லூரில் இந்து முன்னணியினரும், பாஜகவினரும் இணைந்து இந்து முன்னணி சிவா தலைமையில்கண்டன ஆர்ப்பாட்டம்…
Read more: நவாஸ்கனி எம் பி க்கு எதிர்ப்பு- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டஇந்து முன்னணி பாஜகவினர் கைது
- டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜக வெற்றி-கமுதியில் பாஜக வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மாவட்ட பொதுச் செயலாளர் ஏ பி கணபதி மாவட்டச் செயலாளர் லயன் கே சரவணன் ஒன்றிய தலைவர் எம் பூபதி ராஜா வழக்கறிஞர் எல் வேலவன் பேரூராட்சி கவுன்சிலர் ஜோதிராஜா மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ் கே தேவர் ஒன்றிய இளைஞரணி தலைவர் செந்தில்வேல் மகளிர் அணி தலைவி வெள்ளையம்மாள் வர்த்தக…
Read more: டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜக வெற்றி-கமுதியில் பாஜக வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
- பெரம்பலூரில் நடைபெற்ற தனியார் பள்ளிகள் கொளரவிப்பு விழா
பெரம்பலூர். பெரம்பலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தனியார் பள்ளிகள் கொளரவிப்பு விழா மற்றும் புதிய பொதுப்பாளர்கள் அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாரக தமிழக போக்குவரத்துரை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில் தமிழக முதல்வர் ஆட்சியில் அரசு பள்ளிக்கு தொடர்ந்து வழங்கப்படும் திட்டங்களால் தனியார் பள்ளிகளுக்கு மிகவும் இணையாக இருக்கும் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். உடன் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டார்.
- மத்தியஅரசை கண்டித்து பரமக்குடியில் திமுக கண்டன பொதுக்கூட்டம்
இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பாக தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் பரமக்குடியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் .ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் மாநில மாணவர் அணி துணை செயலாளர் திருமதி. பூர்ண சங்கீதா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் மாவட்ட,மாநில,ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்
- (no title)
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடத்தை அடுத்த காமநாயக்கன் பாளையத்தில் டெல்லி சட்டமன்றத் தொகுதியில் பிஜேபி வெற்றி பெற்றதை அடுத்து காமநாயக்கன்பாளையத்தில் ஒன்றிய பிஜேபி செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் காமநாயக்கன்பாளையத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் இதில் கந்தம்பாளையம் கிளைச் செயலாளர் சதாசிவம் மற்றும் கார்த்திக் இளைஞரணி தலைவர் கோவை வடக்கு மாவட்டம் மற்றும் கட்சி நிர்வாகினர் கலந்து கொண்டு பாரதிய ஜனதா கட்சி 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லியில் ஆட்சியமைப்பதற்கு கோஷங்கள்…
Read more: (no title)
- டெல்லியில் பாஜக வெற்றி-தென்காசியில் பாஜக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தென்காசி, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு பாஜக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமை தாங்கினார்.தென்காசி நகர பாஜக தலைவர் மந்திரமூர்த்தி முன்னிலை வைத்தார்.பாரதிய ஜனதா கட்சி டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு…
Read more: டெல்லியில் பாஜக வெற்றி-தென்காசியில் பாஜக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- நெல்லை மாவட்ட திமுக அலுவலகத்தில் அங்கன்வாடிகளுக்கு எடை மெஷின் வழங்கும் விழா
நெல்லை மாவட்ட திமுக அலுவலகத்தில், திருநெல்வேலி மத்திய மாவட்ட தி.மு.கழகம் சார்பில் 335 அங்கன்வாடிகளில் பணிபுரியும் சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள் 600க்கும் மேற்பட்ட நபர்களுக்குபெட்ஷீட், சேலை மற்றும் எடை மெஷின் இல்லாத 35 அங்கன்வாடிகளுக்கு எடை மெஷின் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, 600க்கும் மேற்பட்டவர்களுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில், திருநெல்வேலி மத்திய மாவட்ட…
Read more: நெல்லை மாவட்ட திமுக அலுவலகத்தில் அங்கன்வாடிகளுக்கு எடை மெஷின் வழங்கும் விழா
- இடைத்தேர்தல் வெற்றி-திமுக சார்பில் கடையநல்லூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்
செய்தியாளர் தமிழ் முருகேசன் தென்காசி தெற்கு மாவட்டம் திமுக சார்பில் கடையநல்லூரில்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியை கடையநல்லூர் நகரக் கழக செயலாளர் அப்பாஸ் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லதுரை மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் ஆனைகுளம் அப்துல் காதர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகன் நகர மன்ற துணைத் தலைவர் ராசையாசிட்டி திவான் மைதீன் ராமகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்…
Read more: இடைத்தேர்தல் வெற்றி-திமுக சார்பில் கடையநல்லூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்
- மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்
மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்:- மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், அக்கட்சியின் விவசாயிகள் சங்கத்தினர், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 50-க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய…
Read more: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்
- பழனி பாதயாத்திரை பக்தர்களுக்காக இலவச மருத்துவம் மற்றும் மோடி டி, வழங்கிய குண்டடம் தெற்கு மாவட்ட பாஜகவினர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு9715328420 பழனி பாதயாத்திரை பக்தர்களுக்காக இலவச மருத்துவம் மற்றும் மோடி டி, வழங்கிய குண்டடம் தெற்கு மாவட்ட பாஜகவினர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம்:பழனி முருகன் கோவிலில் பிரசித்தி பெற்ற தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு கோவை- நீலகிரி- திருப்பூர் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர் . அந்த வகையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு…
Read more: பழனி பாதயாத்திரை பக்தர்களுக்காக இலவச மருத்துவம் மற்றும் மோடி டி, வழங்கிய குண்டடம் தெற்கு மாவட்ட பாஜகவினர்
- டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி-மயிலாடுதுறையில் பாஜகவினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை முன்னிட்டு வகையில் மயிலாடுதுறையில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றதையடுத்து, அககட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்ட பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் அக்கட்சியினர் கிட்டப்பா அங்காடி முன்பு…
Read more: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி-மயிலாடுதுறையில் பாஜகவினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
- (no title)
சுரண்டையில் உள்ள தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று மாணவரணி சார்பாக மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் தலைமையில்டெல்லியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்டத்தில் இருந்து 12 நபர்களை தனது சொந்த செலவில் விமானத்தில் அனுப்பி வைத்த மாவட்ட செயலாளர் வே_ஜெயபாலனுக்கு நன்றி தெரிவித்தனர் உடன் மாவட்ட திமுக நிர்வாகிகள் இருந்தனர்
- வருகின்ற 2026-ஆம் ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடும்-புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி வருகின்ற 2026-ஆம் ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என என்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடக்க விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் பெரிய இயக்கத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் நிறுவனரும் முதலமைச்சருமான ரங்கசாமி கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்து மகாத்மா காந்தி மற்றும் காமராஜர்…
Read more: வருகின்ற 2026-ஆம் ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடும்-புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
- புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ. கே. டி. ஆறுமுகம் பிறந்தநாள் விழா
புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ. கே. டி. ஆறுமுகம் தனது பிறந்த நாளை ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடினார் புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ. கே. டி. ஆறுமுகம் தனது பிறந்த நாளை தொகுதி மக்கள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து இந்திரா நகர் தொகுதியை சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக புடவைகள் உள்ளிட்ட நலத்திட்ட…
Read more: புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ. கே. டி. ஆறுமுகம் பிறந்தநாள் விழா
- சின்னமனூர் பாஜக நகரத் தலைவர் அறிமுக நிகழ்ச்சி
சின்னமனூர் பாஜக நகரத் தலைவர் தலைவர் அறிமுக நிகழ்ச்சி தேனி மாவட்டம் சின்னமனூரில் புதிதாக பாஜக தலைமையால் நியமிக்கப்பட்டுள்ள கே.சிங்கம் அவர்களுக்கு முன்னாள் பாஜக நகரத் தலைவரும் ஐயப்ப சங்க மணிமண்டப குருசாமியுமான இ. லோகேந்திர ராஜன் தனது ஆறாண்டு அரசியல் காலங்களில் கட்சிப் பணிகள் பற்றியும் தன்னுடைய கட்சி அனுபவத்தையும் விரிவாக விளக்கிப் பேசினார் இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் பி ராஜபாண்டியன் உள்பட நகர பாஜக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஏராளமானோர்…
Read more: சின்னமனூர் பாஜக நகரத் தலைவர் அறிமுக நிகழ்ச்சி
- தூத்துக்குடியில்அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அன்னை பரதர் நல தலைமைச் சங்க நிர்வாகிகள்
தூத்துக்குடியில் உள்ள அன்னை பரதர் நல தலைமைச் சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளான தலைவர் சேவியர் வாஸ், துணைத் தலைவர் ராஜ், பொதுச் செயலாளர் பாஸ்கர், செயலாளர் ரீகன், பொருளாளர் கேஸ்ட்ரோ ஆகியோர் தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வின்போது திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் திரு.…
Read more: தூத்துக்குடியில்அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அன்னை பரதர் நல தலைமைச் சங்க நிர்வாகிகள்
- கரூர் மாவட்டத்தில் அதிமுக வில் இணைந்த திமுக நிர்வாகி
கரூர் செய்தியாளர் மரியான்பாபு கரூர் மாவட்டத்தில் அதிமுக வில் இணைந்த திமுக நிர்வாகி..கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட பள்ளப்பட்டியில் திமுக கட்சியில் உறுப்பினராக இருந்த ஷாநகர் தமிமுல் அன்சாரி திமுகவில் இருந்து விலகி பள்ளப்பட்டி நகரக் கழகச் செயலாளர் சாதிக் பாட்ஷா, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் கரிகாலன் தலைமையில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர், கரூர் மாவட்ட அதிமுக கழகச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்…
Read more: கரூர் மாவட்டத்தில் அதிமுக வில் இணைந்த திமுக நிர்வாகி
- (no title)
திருநெல்வேலியில் இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சி.எஸ்.ஐ. திருநெல்வேலி திருமண்டல பேராயர் பர்மதாஸ், குழு மண்டல உறுப்பினர் திரு. ஜபராஜ் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றும் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி பொறுப்பு அமைச்சர் கே என் நேரு பொதுப்பணித்துறை அமைச்சர் துரை முருகன்மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ,ஆகியோர் உடன் இருந்தனர்
- தென்காசி மாவட்ட இந்தியயூனியன் முஸ்லிம் லீக் நிர்வாக குழு கூட்டம்
தென்காசி, தென்காசி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்நிர்வாக குழு கூட்டம் தென்காசி மவுண்ட் ரோடு செய்யது அப்துர் ரஹ்மான் பாஃபகி தங்கள் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தென்காசி மாவட்ட தலைவர் எம்.அப்துல் அஜீஸ் தலைமை தாங்கினார்.மாவட்டச் செயலாளர் செய்யது பட்டாணி அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட அமைப்பு செயலாளர் அப்துல் காதர் இறைமறை வசனம் ஓதினார். மாநிலச் செயலாளர் நெல்லை மஜீத், மாநிலத் துணைத் தலைவர்…
Read more: தென்காசி மாவட்ட இந்தியயூனியன் முஸ்லிம் லீக் நிர்வாக குழு கூட்டம்
- திருநெல்வேலி மாவட்டத்தில் சீர்மிகு நகர சீரமைப்பு திட்ட பணிகள் முதல்வர் பார்வையிட்டார்
திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை வந்துள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே திருநெல்வேலி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், ரூ. 11.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களை சீரமைத்து மேம்படுத்தும் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் திருநெல்வேலி பொறுப்பு அமைச்சர் கே என் நேரு…
Read more: திருநெல்வேலி மாவட்டத்தில் சீர்மிகு நகர சீரமைப்பு திட்ட பணிகள் முதல்வர் பார்வையிட்டார்
- நெல்லையின் அடையாளமான இருட்டுக்கடை அல்வா கடையில் தமிழக முதல்வர்
நெல்லையின் அடையாளமான இருட்டுக்கடை அல்வா கடையில் தமிழக முதல்வர் . திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்றைய தினத்தில் ரோடு ஷோ மூலம் பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று அவர்களோடு உரையாடியும் மகிழ்ந்தார் இந்நிகழ்வில் ஒரு அங்கமாக நெல்லை டவுனில் அமைந்துள்ள இருட்டுக்கடை அல்வா கடைக்குச் சென்ற முதல்வர் அங்குள்ள உரிமையாளரிடம் நலம் விசாரித்தும் பிரசித்தி பெற்ற அல்வாவை…
Read more: நெல்லையின் அடையாளமான இருட்டுக்கடை அல்வா கடையில் தமிழக முதல்வர்
- பெரம்பலூரில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு ஜெயந்தி விழா
பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக அமைந்துள்ள உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அவர்களின் திருவுருவ சிலைக்கு 100 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா தமிழக நாயுடு கூட்டமைப்பு மாநில தலைவர் ரெங்கராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தேமுதிக மாவட்ட தலைவர் சிவா ஐயப்பன், நன்னிலம் இயற்கை விவசாயிகள் சங்க நிறுவனர் கோ. கண்ணபிரான் , ராணி மங்கம்மாள் அறக்கட்டளை நிறுவனர் புவனேந்திரன்,பாஜக மாவட்ட தலைவர் முத்தமிழ் செல்வன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் பலர் கலந்து…
Read more: பெரம்பலூரில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு ஜெயந்தி விழா
- பெரம்பலூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் உழவர் பெருந்தலைவர்.நாராயணசாமி நாயுடுவின் நூறாண்டு ஜெயந்தி விழா
எபி. பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர். பெரம்பலூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் உழவர் பெருந்தலைவர்.நாராயணசாமி நாயுடுவின் நூறாண்டு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள நாராயணசாமி நாயுடு லின் திருவுருவச் சிலைக்கு ஜெயந்தி விழாவினை முன்னிட்டு மாலை அணிவித்து மலர் தூவி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது . இந்த நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் அனுக்கூர் ராஜேந்திரன் .செயற்குழு உறுப்பினர்…
Read more: பெரம்பலூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் உழவர் பெருந்தலைவர்.நாராயணசாமி நாயுடுவின் நூறாண்டு ஜெயந்தி விழா
- புழல் திருமூலநாத சுவாமி திருக்கோயிலில் அமைச்சர் சேகர்பாபு அன்னதானத் திட்டத்தை தொடங்கி வைத்தார்
செங்குன்றம் செய்தியாளர் சென்னை அடுத்த புழலில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ திருமூலநாதசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலில் அறநிலையத்துறை சார்பில் அன்னதான திட்டத்தை தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து இந்த கோவிலில் அன்னதானத் திட்டத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , பக்தர்களுக்கு வடை, பாயாசத்துடன் கூடிய அறுசுவை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த ஆலயத்தில்…
Read more: புழல் திருமூலநாத சுவாமி திருக்கோயிலில் அமைச்சர் சேகர்பாபு அன்னதானத் திட்டத்தை தொடங்கி வைத்தார்
- தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தூத்துக்குடி வருகை-விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தூத்துக்குடி வருகை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.9369.04. கோடி மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைப்பதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வருகை புரிந்தார் அவருக்கு விமான நிலையத்தில் சபாநாயகர் அமைச்சர்கள் மற்றும் ஆட்சியாளர். உற்சாக வரவேற்பு அளித்தனர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சமூக நலத்துறை அமைச்சர் பி கீதா ஜீவன் வரவேற்றார் கட்சி நிர்வாகிகளில்…
Read more: தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தூத்துக்குடி வருகை-விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
- தென்காசி மாவட்ட பாஜக தலைவர் அறிமுகக் கூட்டம் நயினார் நாகேந்திரன் -சரத்குமார் பங்கேற்பு
தென்காசி, தென்காசியில் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் அறிமு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொன் இராதாகிருஷ்ணன் நயினார் நாகேந்திரன் திரைப்பட நடிகர் சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந் தன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டதலைவர்கள் கே.ஏ.ராஜேஷ் ராஜா, தீனதயாளன் அன்புராஜ், பாண்டித்துரை, ராம ராஜா, பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், பாலகிருஷ்ணன், சுந்தர், விவேகானந்தன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். தென்காசி நகர பாஜக…
Read more: தென்காசி மாவட்ட பாஜக தலைவர் அறிமுகக் கூட்டம் நயினார் நாகேந்திரன் -சரத்குமார் பங்கேற்பு
- தமிழகம் முழுவதும் மத நல்லிணக்க குழுக்களை அமைக்க வேண்டும்-சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத்தலைவர் வழக்கறிஞர் சி.ஜே.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எங்களுக்குள் எப்போதும் பிரிவினையே இல்லை” என்பது தான் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த இந்து, இஸ்லாமிய மக்களின் கருத்தாக இருக்கிறது. முருகர் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா ஆகியவை அமைந்துள்ளன. இது நாள் வரை இரு மதத்தினருக்கும் இடையில் எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. திருப்பரங்குன்றத்தை பொறுத்த அளவில் அங்கு இஸ்லாமியர்கள் இந்துக்களுடன் மிகவும் நெருக்கம் பாராட்டி…
Read more: தமிழகம் முழுவதும் மத நல்லிணக்க குழுக்களை அமைக்க வேண்டும்-சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை
- திமுக Vs நாதக | ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்ரஹாரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் காலை முதலே தங்களது வாக்கினை பதிவு செய்ய ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள். படங்கள்: எஸ். குரு பிரசாத்ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு (5-ம் தேதி) காலை 7 மணிக்கு தொடங்கியது. ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் ஆகியோர் தங்கள் வாக்கினை…
Read more: திமுக Vs நாதக | ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு
- ஆலங்குடியில் 2025- 2026-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி கடைவீதியில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 2025-2026-ஆம் நிதியாண்டிற்கான மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வலங்கைமான் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டி. சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ராதா கண்டன உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.சத்தியபாமா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் எஸ். இளங்கோவன், கே. தமிழ்செல்வம், எம். எஸ். இளங்கோவன், ஜெ. ஜெயராஜ்,…
Read more: ஆலங்குடியில் 2025- 2026-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
- கிருஷ்ணகிரி மாரியம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் கைது
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கும் திமுக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி மாரியம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் கைது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கும் திமுக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பாஜக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் திரு V.S.கவியரசு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்துகொண்டு விடியா திமுக அரசுக்கு…
Read more: கிருஷ்ணகிரி மாரியம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் கைது
- இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் காரை தடுத்து நிறுத்திய பல்லடம் டிஎஸ்பி
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் காரை தடுத்து நிறுத்திய பல்லடம் டிஎஸ்பி…… திருப்பூர் மாவட்டம் பல்லடம் செக்போஸ்ட் பகுதியில் திருப்பரங்குன்றம் மழை விவகாரத்திற்கு இந்து முன்னணியின் போராட்டம் நடத்த மதுரை உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி போராட்டத்திற்கு இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் என்பவர் பல்லடம் வழியாக சென்று கொண்டிருந்தார் அப்போது செக்போஸ்ட் பகுதியில் பல்லடம் டிஎஸ்பி…
Read more: இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் காரை தடுத்து நிறுத்திய பல்லடம் டிஎஸ்பி
- தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளராக ஆயிரப்பேரி கே.சுந்தர் நியமனம்
தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளராக ஆயிரப்பேரி கே.சுந்தர் நியமனம் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளராக ஆயிரப்பேரி கே.சுந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் செல்வ மோகன்தாஸ் பாண்டியனை சந்தித்து வாழ்த்து பெற்றார். தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி புதிய நிர்வாகிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நியமனம் செய்துள்ளார். அதன்படி தென்காசி தெற்கு…
Read more: தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளராக ஆயிரப்பேரி கே.சுந்தர் நியமனம்
- அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 90- பேர் கைது
தாராபுரம் செய்தியாளர் பிரபு 9715328420 தாராபுரம்:மதுரை திருப்பரங்குன்றம் முருகன் மலையை காத்திட இந்துக்கள் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த தமிழக அரசை கண்டித்து அண்ணா சிலை முன்பு இந்து முன்னணியினர் அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய 90- பேர் கைது! திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து முன்னணியினர்அண்ணா சிலை முன்பு கோட்டச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். தாராபுரம் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது…
Read more: அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 90- பேர் கைது
- போச்சம்பள்ளி அகரம் கிராமத்தில் பாஜகவினர் கைது
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் விசுவநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா உள்ளது. கோயில் மற்றும் தர்காவுக்கு பக்தர்கள், இஸ்லாமியர்கள், பொதுக்கள் சென்று வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது. திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்ட நிலையில், இந்து முன்னணி போன்ற அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இரு தரப்பிலும் மாறி, மாறி ஆர்ப்பாட்டம், போராட்டம் நடந்தது.இந்நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் மலையை காப்போம் என்ற கோரிக்கையை முன்வைத்து நாளை (பிப்.4) இந்து…
Read more: போச்சம்பள்ளி அகரம் கிராமத்தில் பாஜகவினர் கைது
- வால்பாறையில் 9 ஆம் தேதி நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம்- 13 ஆம் தேதிக்கு மாற்றம்
கோவை மாவட்டம் வால்பாறையில் மத்திய அரசின் சுற்றுசூழல் வனம் மற்றும் கால நிலை மாற்ற துறையால் அறிவிக்கப்பட்டுள்ள பல்லுயிர் பாதுகாப்பு சுற்றுசூழல் உணர்திறன் மண்டலம் வரைவு அரசாணையை ரத்து செய்திட மத்திய பாஜக அரசை வலியுறுத்தி வால்பாறையில் வரும் 09-02-2025 தேதி எல்பிஎஃப், ஐஎன்டியூசி, ஏஐடியூசி, எல்எல்எஃப், எம்எல்ஃப், உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சார்பில் நடைப்பெற இருந்த உண்ணாவிரத அறப்போராட்டம் வால்பாறை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தை பூச திருவிழாவை கருத்தில் கொண்டு வரும் 13-02-2025 நடந்திட…
Read more: வால்பாறையில் 9 ஆம் தேதி நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம்- 13 ஆம் தேதிக்கு மாற்றம்
- மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்-இந்திய கம்யூனிஸ்டு கட்சி வால்பாறை
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் மோகன் கோரிக்கை கோவை மாவட்டம் வால்பாறை அரசு போக்குவரத்துக்கழக கிளையிலிருந்து சுமார் 37 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன இதில் பெரும்பாலான பேருந்துகள் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளுக்கு இயக்கிவரும் நிலையில் தமிழக அரசின் கட்டணமில்லா பேருந்துகளில் மகளிர் அதிக அளவில் தினந்தோறும் சென்று பயனடைந்து வருகின்றனர் இந்நிலையில் வால்பாறை நகராட்சி 1வது வார்டுக்கு உட்பட்ட அட்டகட்டி, வாட்டஃபால்ஸ், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தமிழக…
Read more: மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்-இந்திய கம்யூனிஸ்டு கட்சி வால்பாறை
- முன்னாள் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வால்பாறை வழக்கறிஞர் கணேசன்
அதிமுகவின் தலைமைக் கழகம் தற்போது மாநிலம் முழுவதும் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவித்து வருகிறது இந்நிலையில் வால்பாறை ஐ.கணேசன் வழக்கறிஞரை அதிமுகவின் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளராக நியமனம் செய்து அறிவித்துள்ள நிலையில் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி யாரை முன்னால் அமைச்சரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் இவரின்…
Read more: முன்னாள் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வால்பாறை வழக்கறிஞர் கணேசன்
- திண்டுக்கல் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் வேடசந்தூர் எம் எல் ஏ காந்திராஜன், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்
- பெரியகுளம் நகர திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் ஊர்வலம்
பெரியகுளம் நகர திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் ஊர்வலம் தேனி மாவட்டம் பெரியகுளம் நகர திமுக சார்பில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில் மாவட்ட அவைத் தலைவர் பி.டி. செல்லப்பாண்டியன் முன்னிலையில் நகர திமுக அலுவலகத்தில் இருந்து நகரின் பிரதான வீதிகளில் வழியாக மைளன ஊர்வலமாக வந்து பழைய பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து…
Read more: பெரியகுளம் நகர திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் ஊர்வலம்
- தேனி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சி
சின்னமனூரில் தேனி தெற்கு மாவட்டம் சார்பில் அண்ணா நினைவு நாள் தேனி மாவட்டம் சின்னமனூரில் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் என். ராமகிருஷ்ணன் எம் எல் ஏ தலைமையில் தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் மனோகரன் முன்னிலையில் தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளையொட்டி சின்னமனூர் கண்ணாடி கடை முக்கில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நகராட்சி…
Read more: தேனி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சி
- வலங்கைமானில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு தினம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதி ராமர் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள, தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு 56- வது நினைவு தினத்தை முன்னிட்டு ஒன்றிய நகர அ இ அ தி மு க சார்பில் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான குமாரமங்கலம் கே. சங்கர் தலைமையில், கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ. இளவரசன், நகர செயலாளர் சா.…
Read more: வலங்கைமானில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு தினம்
- வீரபாண்டியில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா நினைவு நாள்
தேனி மாவட்டம் வீரபாண்டியில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி ஆகியோர் ஏழை எளிய பொதுமக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகளை வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி பேரூராட்சி செயல் அலுவலர் வெ. கணேசன் இளநிலை உதவியாளர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட…
Read more: வீரபாண்டியில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா நினைவு நாள்
- வலங்கைமானில் ஒன்றிய நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் ஒன்றிய, நகர திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் விழாவை முன்னிட்டு, வலங்கைமான் பெரிய பள்ளிவாசல் அருகில் இருந்து அமைதி ஊர்வலம் வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன் தலைமையில், கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் பா. சிவனேசன் ஆகியோர் முன்னிலையில் அமைதி ஊர்வலம் புறப்பட்டு கடைத்தெரு, காளியம்மன் கோவில், கும்பகோணம் ரோடு வழியாக பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலையை…
Read more: வலங்கைமானில் ஒன்றிய நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் விழா
- தூத்துக்குடி அதிமுக சார்பாக அறிஞர் அண்ணா நினைவு நாள் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி அதிமுக சார்பாக அறிஞர் அண்ணா நினைவு நாள் முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அமைந்துள்ள அண்ணா திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சியில் கிழக்குப் பகுதி செயலாளர் சேவியர் மத்திய பகுதி செயலாளர் ஜெய்கணேஷ். முன்னாள் மத்திய கூட்டு வங்கி தலைவர் இரா.சுதாகர்.A. முருகன் மேற்கு பகுதி செயலாளர் S.திருப்பாற்கடல் மாவட்ட கழக அவை தலைவர் A.M. விக்னேஷ்…
Read more: தூத்துக்குடி அதிமுக சார்பாக அறிஞர் அண்ணா நினைவு நாள் மாலை அணிவித்து மரியாதை
- செங்கோட்டையில் நகர திமுக சார்பில் அண்ணாவின் 56வது நினைவு தினம்
தென்காசி, தென்காசி தெற்கு மாவட்டம், செங்கோட்டையில் நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 56 வது நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கோட்டை நகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் திராவிட முன்னேற்றக் கழக நிறுவனரும், தமிழ்நாடு மாநில முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 56 -வது நினைவு தினத்தை முன்னிட்டு, செஙகோட்டை நகர திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், நகரக் கழக செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன் தலைமையில், பேரறிஞர் அண்ணாவின் முழு உருவ சிலைக்கு மலர்…
Read more: செங்கோட்டையில் நகர திமுக சார்பில் அண்ணாவின் 56வது நினைவு தினம்
- வீரபாண்டியில் அண்ணா நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி விருந்து
வீரபாண்டியில் அண்ணா நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சித் தலைவருடன் பேரூராட்சி மன்ற தலைவர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீ கெளமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சியர் ஆர் வி ஷஜீவனா அவர்களுடன் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பெரியகுளம் சட்டமன்ற…
Read more: வீரபாண்டியில் அண்ணா நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி விருந்து
- திமுக மூத்த நிர்வாகி மறைவு-தேனி எம்பி இரங்கல்
போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் மாமனார் மறைவு எம்பி இரங்கல் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் அவருடைய மாமனார் வேதமுத்து செட்டியார் வேதமுத்து செட்டியார் வேதமுத்து தேனி மாவட்டத்தின் மூத்த திமுக நிர்வாகி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வயிறு மூப்பு காரணமாக காலமானார் இவர் மகன் எம் சங்கர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும் நகராட்சி நகர்மன்ற உறுப்பினராக உள்ளார் . மறைந்த மருதமுத்துவின் பூத…
Read more: திமுக மூத்த நிர்வாகி மறைவு-தேனி எம்பி இரங்கல்
- கும்பகோணத்தில் சிவசேனா மாநிலத் துணைத் தலைவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சிவசேன கட்சி அலுவலகத்தில் மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை எல். ஆனந்த் ,மண்டல தலைவர் உதயகுமார் ஆகியோர் கைது.செய்யப்பட்டுள்ளனர் மதுரை திருப்பரங்குன்றத்தில் 4.2.2025. அன்று அனைத்து இந்து அமைப்புகளும் ஒன்றிணைந்து அறவழிப் போராட்டம் நடத்துவதாக திட்டமிடப்பட்டு அதற்கான ஒருங்கிணைந்து அனைத்து மாவட்டங்களில் இருந்து இந்து அமைப்பு தலைவர்கள் செயல்படுத்திக் கொண்டிருந்த தருணத்தில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சிவ சேனா கட்சி அலுவலகத்தில் இருந்து சிவசேனா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை எஸ்…
Read more: கும்பகோணத்தில் சிவசேனா மாநிலத் துணைத் தலைவர் கைது
- சுரண்டையில் நகர மதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சி
சுரண்டையில் நகர மதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் நகர மதிமுக செயலாளர் பொன் மகேந்திரன் தலைமை வகித்து அண்ணா திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில தணிக்கை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏடி. நடராஜன், மாவட்ட துணை செயலாளர் துரைமுருகன், ஒன்றிய செயலாளர் மருதச்சாமி பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
- மதுராந்தகம் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 56 வது நினைவு தினம் அனுசரிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 56வதுநினைவு தினம் அவருடைய திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவிமரியாதை செலுத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் மதுராந்தகம் நகரகழக செயலாளர் பூக்கடை கே.சி.சரவணன் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்திஏந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர அம்மா…
Read more: மதுராந்தகம் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 56 வது நினைவு தினம் அனுசரிப்பு
- சத்தியமங்கலம் நகர அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 56- வது நினைவு தினம்
சத்தியமங்கலம் நகர அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 56- வது நினைவு தினத்தை ஒட்டி நகராட்சி வணிக வளாகம் முன்பு நகர செயலாளர் ஓ.எம். சுப்பிரமணியம் தலைமையில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பண்ணாரி அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வி கே.சி.சிவகுமார் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ். ஆர். செல்வம்,, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் பவுல்ராஜ், மாவட்ட சிறுபான்மை தலைவர்…
Read more: சத்தியமங்கலம் நகர அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 56- வது நினைவு தினம்
- (no title)
தமிழக வெற்றிக்கழக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி கேக் வெட்டி உணவு வழங்கப்பட்டது தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கப்பட்டு இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தலைமைக் கழகத்தின் உத்தரவின் பெயரில் தமிழக வெற்றிக்கழக கொடி ஏற்றும் விழா தாய் நகர் அருகில் உள்ள சுனாமி காலனியில் தேசிய வெற்றி கழகக் கூடிய முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் கட்சி கொடி ஏற்றி வைத்தார் அதன்…
Read more: (no title)
- அலங்காநல்லூரில் தமிழக வெற்றிக் கழக இரண்டாம் ஆண்டு தொடக்கத்தையொட்டி ஸ்ரீ முனியாண்டி கோவிலில் சிறப்பு பூஜை
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தமிழக வெற்றிக் கழகம் முதலாம் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு தொடங்கியதையொட்டி உலகப் பிரசித்திபெற்ற ஸ்ரீ முனியாண்டி கோவிலில் மதுரைமாநகர் வடக்கு மாவட்ட செயலாளர்விஜய்அன்பன் கல்லாணை, தலைமையில் சோழவந்தான் மாவட்ட செயலாளர்விஷால்கிருஷ்ணன், முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடுநடத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அலங்காநல்லூர் அம்பேத்கர் பேருந்து நிலையத்தில் இனிப்பு வழங்கிகொண்டாடப்பட்டது. முன்னதாக மாவட்டச் செயலாளர்களுக்கு ஒன்றிய நிர்வாகிகள் சார்பாக கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்கப்பட்டது.…
Read more: அலங்காநல்லூரில் தமிழக வெற்றிக் கழக இரண்டாம் ஆண்டு தொடக்கத்தையொட்டி ஸ்ரீ முனியாண்டி கோவிலில் சிறப்பு பூஜை
- அச்சன்புதூரில் மமக கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்
தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் மமக கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு நாகர்கோவில் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மமக இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது கிளைத்தலைவர் அகமது அலி ரஜாய் தலைமை தாங்கினார். மாநில துணை பொது செயலாளர் எஸ்.மைதீன் சேட்கான் முகாமை தொடங்கி வைத்தார். மமக செயலாளர் ஜெய்னுலாப்தீன், பொருளாளர் ஜாகிர் உசேன், துணை தலைவர் காஜாமைதீன், ஒன்றிய தலைவர் மகுதண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை…
Read more: அச்சன்புதூரில் மமக கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்
- அண்ணாவின் 56 வது நினைவு தினம்- பல்லடம் நகர் அதிமுக சார்பில் மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பேரறிஞர் அண்ணாவின் 56 வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்லடம் நகர் அதிமுக சார்பில் மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது………. பேரறிஞர் அண்ணாவின் 56 வது நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர அதிமுக சார்பில் என் ஜி ஆர் சாலையில் வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. பல்லடம்…
Read more: அண்ணாவின் 56 வது நினைவு தினம்- பல்லடம் நகர் அதிமுக சார்பில் மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
- தாளவாடி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு துவக்க விழா
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி பகுதியில் தவெக கட்சியின் நிர்வாகிகள் தாளவாடி, தொட்டகாஜனூர், பாரதிபுரம், இரிப்புரம், திகனாரை, தொட்டமுதிகரை, பணக்கஹள்ளி உள்ளிட்ட கிராமங்களில் கட்சி கொடியேற்றிய பின் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் நிர்வாகிகள் சித்தராஜ், குமார், ராஜு, ஆதித்யா, மாதேஷா, மணி, ராஜேஷ், கோபாலகிருஷ்ணன், ராஜப்பா, நாகேந்திரா மற்றும் கட்சி தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
- தமிழக வெற்றி கழகத்தின் புதிய தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் நிர்வாகிகளுடன் சந்திப்பு
பாபநாசத்தில் தமிழக வெற்றி கழகத்தின் புதிய தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிர்வாகிகளுடன் சந்திப்பு…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில்தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தஞ்சை வடக்கு மாவட்ட புதிய செயலாளராக நிஜாம் அலியை நியமனம் செய்து அறிவித்துள்ளார்.புதிய மாவட்ட செயலாளர் நிஜாம்அலி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பாபநாசம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக கட்சி…
Read more: தமிழக வெற்றி கழகத்தின் புதிய தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் நிர்வாகிகளுடன் சந்திப்பு
- வன்னியர் சங்கம் நடத்தும் சமய சமுதாய நல்லிணக்க மாநாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம்
வன்னியர் சங்கம் நடத்தும் சமய சமுதாய நல்லிணக்க மாநாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.திருவாரூர் தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில்பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெறும் வன்னியர் சங்கம் நடத்தும் சோழமண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாடு குறித்தும் பொறுப்பாளர்கள் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றி இன்று திருவாரூரில் நடைபெற்றது இந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் வன்னியர்…
Read more: வன்னியர் சங்கம் நடத்தும் சமய சமுதாய நல்லிணக்க மாநாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம்
- புழலில் தவெக இரண்டாம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வு
செங்குன்றம் செய்தியாளர் புழல் பகுதியில் தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் உத்திரவிண்படி மாவட்ட செயலாளர் பாலமுருகன் ஆலோசனையில், புழல் சைக்கிள் ஷாப் , மேட்டு தெருவில் த.வெ.க கட்சியின் மாதவரம் பகுதியின் சார்பில் , பாலாஜி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நலத்திட்ட உதவியாக பொதுமக்கள் ஏராளமானவர்களுக்கு அரிசி ,பாய், குடை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக மர்ம காய்ச்சலால்…
Read more: புழலில் தவெக இரண்டாம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வு
- தமிழக வெற்றிக் கழகத்தின் தர்மபுரி மாவட்ட செயலாளராக தாபா எம் சிவா நியமனம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தர்மபுரி மாவட்டம் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று சொந்த ஊர் தர்மபுரி மாவட்டத்திற்கு வந்த தாபா எம் சிவா அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர். குறிப்பாக தொப்பூர் டோல்கேட் பகுதியில் கட்சி நிர்வாகிகள் மலர்கள் தூவி, பட்டாசுகள் வெடித்து பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரிய அரசியல் கட்சித் தலைவருக்கு கொடுக்கும் வரவேற்பு போல் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு அவருடன் புகைப்படம் எடுப்பதற்கும், வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கும் ஒருவரையொருவர் முந்தி செல்ல முயன்றதால் கூட்ட…
Read more: தமிழக வெற்றிக் கழகத்தின் தர்மபுரி மாவட்ட செயலாளராக தாபா எம் சிவா நியமனம்
- (no title)
சத்தியமங்கலம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொருளாளர் கோவை .ஏ.முஸ்தபா, மாநில செயற்குழு உறுப்பினர் எம். இ. அப்துல் ஹக்கீம் ஆகியோரால் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவராக ஏ..சமீருல்லா தேர்ந்தெடுக்கப்பட்ட தற்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
- பாபநாசத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் லிபரேசன் பாபநாசம் ஒன்றிய செயலாளர் போட்டியின்றி தேர்வு
பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் லிபரேசன் பாபநாசம் ஒன்றிய செயலாளர் போட்டியின்றி தேர்வு…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில்கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் லிபரேசன் பாபநாசம் ஒன்றிய மாநாடு மாநில செயலாளர் பழ.ஆசைதம்பி தலைமையில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் மாசிலாமணி வரவேற்று பேசினார்.இம்மாநாட்டில் பாபநாசம் புதிய ஒன்றிய செயலாளராக ஆடுதுறை ப.பிரபு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 25 ஒன்றிய குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் மாவட்ட செயலாளர் கண்ணையன், மாநில குழு…
Read more: பாபநாசத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் லிபரேசன் பாபநாசம் ஒன்றிய செயலாளர் போட்டியின்றி தேர்வு
- கோவை மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகர்,வடக்கு,மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது அமலில் உள்ள வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு, வக்பு திருத்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வகுப்பு சட்டத் திருத்த மசோதா 2024 வக்பு சொத்துக்கள் மீதான…
Read more: கோவை மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
- பாஜகவின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவராக கவியரசு தேர்வு
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவராக போச்சம்பள்ளியை சேர்ந்த கவியரசு (46) தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் புதிதாகத் தேர்வு செய்யப்படுவது வழக்கம். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை புதுப்பிக்கப்பட்டு புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடக்கும். அந்த வகையில், தமிழக பாஜகவில் கடந்த செப்டம்பர் மாதம் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கின. இதையடுத்து, உட்கட்சித் தேர்தல் மூலமாக, கிளை தலைவர், மண்டல தலைவர், மாவட்டத் தலைவர் என பல்வேறு பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு…
Read more: பாஜகவின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவராக கவியரசு தேர்வு
- இந்தியகுடியரசு கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு
V. சீராளன் பண்ருட்டி செய்தியாளர் இந்தியகுடியரசுகட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை அறிவிப்பு. இந்தியகுடியரசுகட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை டாக்டர். செ.கு.தமிழரசன்.EXMLAஅறிவித்தார்…இந்தியகுடியரசுகட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவராக சுந்தரவாண்டி. பாலவீரவேல் மாவட்ட செயலாளராக வடலூர் தன.வேலாயுதம்.மாவட்டபொருளாளராக, நெல்லிக்குப்பம் வாழப்பட்டு இ.சதிஷ்குமார் மாவட்ட துணை தலைவராக.கடலூர்.கோன்டூர்.வீர.ஆனந்தராஜ்.மாவட்டத் துணைச்செயலாளராகநெல்லிக்குப்பம் மேல்பாதி.எ.கந்தன் மாவட்டஇளைஞரணிசெயலாளராக.கடலூர.வில்வநகர் பி.ராமலிங்கம் மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளராக நெல்லிக்குப்பம் கீழ்பாதி.எ.செல்வநாதன்.மாவட்டவழக்கறிஞர்செயலாளராக பண்ருட்டி.திருவள்ளுவர்நகர் வழக்கறிஞர். கவிதா தணிகாசலம். மாவட்ட தொழிலாளரணி செயலாளராக கீழ்அருங்குணம்.கே.கணபதி மாவட்டதொழிலாளரணிதுணைச்செயலாளராக நெல்லிக்குப்பம் பெரியசோழவள்ளி .எம்.எ.குமார். ஆகியோர்களை…
Read more: இந்தியகுடியரசு கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு
- (no title)
பெரியகுளம் திமுக ஒன்றிய செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் மனிதநேய நிறைவு விழா வியாழக்கிழமை நிறைவடைவதையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து மனிதநேயத்தை கடைபிடிக்கும் விதமாக சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்
- மகாத்மா காந்தியின் நினைவு நாள்- தஞ்சாவூர் காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாநகர மாவட்ட காங்கிரஸ்சார்பாக மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.இராஜேந்திரன்தலைமையில் நினைவு அஞ்சலி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய மாநகர காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தேசப்பிதா மகாத்மா காந்தி இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக செய்து தியாகங்களையும் அவர் எதற்காக யாரால் சுடப்பட்டார் என்றும், சுதந்திரத்திற்கு பின் மகாத்மா காந்தியின் கொள்கையின் கிராம பொருளாதாரம், கிராம சுயாட்சி மூலம் இந்த நாடு பெற்ற…
Read more: மகாத்மா காந்தியின் நினைவு நாள்- தஞ்சாவூர் காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி
- அதிமுக பூத் வாரியாக கிளைகள் அமைக்கும் பணி- தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஆலோசனை
அதிமுக பூத் வாரியாக கிளைகள் அமைக்கும் பணி தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஆலோசனை. அதிமுகவில் புதியதாக ஒவ்வொரு சட்டமன்றத்திலும் பூத் வாரியாக கிளை செயலாளர் கொண்ட ஒன்பது பேர் கமிட்டியை அமைத்து பணிகளைத் துரிதப்படுத்த அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதன் பெயரில் தமிழகம் முழுவதும் பூத் வாரியாக கிளைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி…
Read more: அதிமுக பூத் வாரியாக கிளைகள் அமைக்கும் பணி- தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஆலோசனை
- கீழப்புலியூரில் கட்சி கொடியை ஏற்றி வைத்த அமைச்சர்கள்
எ.பி. பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர். கீழப்புலியூரில் கட்சி கொடியை ஏற்றி வைத்த அமைச்சர்கள் கணேசன், சிவசங்கரன். பெரம்பலூர்.ஜன.30. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொழிலாளர் நலன் திறன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் ஆகியோர் அரசு நிகழ்ச்சிகளிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பூர் ஒன்றியம், கீழப்புலியூர் ஊராட்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன்…
Read more: கீழப்புலியூரில் கட்சி கொடியை ஏற்றி வைத்த அமைச்சர்கள்
- திருவாரூர் மாவட்ட இளைஞர் அணி சார்பில் மகாத்மா காந்தியடிகள் 78- வது நினைவு தினம் நடைபெற்றது
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார்பதிவாளர் அருகில், உப்பு சத்தியாகிரகம் இயக்கம் இளைஞர் அணி சார்பில் மகாத்மா காந்தியடிகள் 78-வது நினைவு தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உப்பு சத்தியாகிரக இயக்கம் திருவாரூர் மாவட்ட இளைஞர் அணி மாவட்ட தலைவர் வலங்கைமான் குலாம் மைதீன் தலைமை தாங்கினார். திமுக பிரதிநிதிகள் வி. சி. ராஜேந்திரன், தர்மராஜன் ஆர்மி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மாவட்ட பிரதிநிதி கரிகாலன் மகாத்மா காந்தியடிகள் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து…
Read more: திருவாரூர் மாவட்ட இளைஞர் அணி சார்பில் மகாத்மா காந்தியடிகள் 78- வது நினைவு தினம் நடைபெற்றது
- பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரிடம் வாழ்த்து பெற்ற அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் மணிகண்டன்
எ.பி. பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர். பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரிடம் வாழ்த்து பெற்ற அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் மணிகண்டன். பெரம்பலூர்.ஜன.30. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு மாவட்ட நகர ஒன்றிய கழக சார்பில் பொறுப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய புரட்சித்தலைவி அம்மா பேரவை ஒன்றிய செயலாளராக மணிகண்டன் என்பவரை கட்சியின் பொது செயலாளரும் , சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடியார்…
Read more: பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரிடம் வாழ்த்து பெற்ற அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் மணிகண்டன்
- ஆலங்குளம் பகுதியில் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பொறுப்பாளர் வே ஜெயபாலன் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராசா திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி தென்காசி ஒன்றிய பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் நவாஸ்…
Read more: ஆலங்குளம் பகுதியில் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- (no title)
தென்காசி தெற்கு மாவட்டத்தின் சார்பில் மேலப்பட்டமுடையார்புரத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்துவைத்தார் இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக அமைப்பாளர் வே ஜெயபாலன், பூங்கோதை ஆலடி அருணா மற்றும் அக்கட்சியைச் சார்ந்த ஏராளமான திமுக உறுப்பினர்கள் பொதுமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
- பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பெற்ற கரூர் மாவட்ட பாமக தலைவர்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பெற்ற கரூர் மாவட்ட பாமக தலைவர் கொங்கு பிரேம்நாத் கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் கொங்கு பிரேம்நாத் தனது பிறந்தநாளை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்,மற்றும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை குடும்பத்துடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
- மேலப்புலியூரில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்த அமைச்சர்கள்
எபி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர். மேலப்புலியூரில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்த அமைச்சர்கள் சிவசங்கரன், கணேசன். பெரம்பலூர்.ஜன.29. பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்சி கொடிகளை ஏற்றி வருகிறார்கள் அமைச்சர்கள். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலப் புலியூர் கிராமத்தில் திமுக கட்சிக்கொடியை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலையில்,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் கழக கொடியை ஏற்றி வைத்தார்கள். இந்த நிகழ்வில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், பெரம்பலூர்…
Read more: மேலப்புலியூரில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்த அமைச்சர்கள்
- குன்னம் சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம்
எபி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர். குன்னம் சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர்.ஜன.29. பெரம்பலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பூர் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் ஊராட்சி தலைவர் செயலாளர் பொருளாளருகான கலந்தாய்வுக் கூட்டம் (குன்னம்) தனியார் மண்டபத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் செயற்குழு உறுப்பினர் அனுக்கூர் ராஜேந்திரன்,அமைப்பு தலைவர் மருதவேல்,பொருளாளர் அம்சவள்ளி. ஒன்றிய செயலாளர்கள் பிரபு, சுதாகர் முன்னிலையில்…
Read more: குன்னம் சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம்
- ஐ.யு.எம்.எல்- கட்சியினர் ஆட்சியரிடம் மனு.
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெயினுல் ஆபிதீன் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்திடம் அளித்துள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் கட்சியின் மாநில துணைத்தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும்,தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான நவாஸ்கனியைபாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளராக உள்ள வேலூர் இப்ராஹிம் என்ற செய்யது இப்ராஹிம் என்பவர் கடந்த 24.01.2025 அன்று சமூக வலைதளபக்கத்தில் மிகவும் கீழ்த்தரமான சொற்களால்…
Read more: ஐ.யு.எம்.எல்- கட்சியினர் ஆட்சியரிடம் மனு.
- பெரிய வெண்மணியில் திமுக தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம்
ஏபி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர். திமுக தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது பெரம்பலூர். பெரிய வெண்மணி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய வெண்மணி,சின்ன வெண்மணி,கொத்தவாசல்,புதுக்குடிசை ஆகிய ஊர்களுக்கு தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம், பெரிய வெண்மணியில் நடைபெற்றது.. பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெகதீசன் அவர்களின் அறிவுறுத்தல் படி,வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன் தலைமையில் மற்றும் குன்னம் தொகுதி பொறுப்பாளர் அருண் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட பிரதிநிதி கரம்பியம்.கதிரவன் , மாவட்ட கலை இலக்கிய…
Read more: பெரிய வெண்மணியில் திமுக தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம்
- கொள்ளிடம் கடைவீதியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொள்ளிடம் கடைவீதியில் நடைபெற்றது மொத்த முன்னோடிகளுக்கு மரியாதை செய்த மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ். எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா அதிமுக கழகத்தின் சார்பாக கொண்டாடப்பட்ட வருகிறது என் நிலையில் சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொள்ளிடம் ஒன்றிய கழக செயலாளர்கள் நற்குணம் சிவகுமார் ஏற்பாட்டில் கொள்ளிடம் கடைவீதியில் நடைபெற்ற எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்…
Read more: கொள்ளிடம் கடைவீதியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்