- துடியலூரில் எடப்பாடி பழனிச்சாமி உரை: மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்– அதிமுக ஆட்சி மீண்டும் உறுதிகோவை மாவட்டம் துடியலூர். பகுதியில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி பல்வேறு அரசியல் குற்றச்சாட்டுகளையும், எதிர்கால நோக்கையும் பொதுமக்களுக்கு வெளியிட்டார். மேட்டுப்பாளையம் காரமடை முதல் பெரியநாயக்கன்பாளையம் வரை பயணித்தபோது மக்கள் அளித்த அமோக வரவேற்பு, அதிமுகவின் எதிர்வரும் வெற்றிக்கு வலுவான சாட்சியாக இருப்பதாக கூறினார். “மக்கள் என்னை மக்களாகவே ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களுடன் வாழ்ந்து, அவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து செயல்படுகிறேன். அதிமுக என்பது ஏழை எளிய… Read more: துடியலூரில் எடப்பாடி பழனிச்சாமி உரை: மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்– அதிமுக ஆட்சி மீண்டும் உறுதி
- புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் சந்தித்த பாஜக தலைவர்புதுவை மாநிலத்தில் மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் அவர்கள் கூட்டணி கட்சி – அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
- ஓரணியில் தமிழ்நாடு குறித்து தென்காசியில் வருவாய்துறை அமைச்சர் பேட்டிஓரணியில் தமிழ்நாடு குறித்து தென்காசியில் வருவாய்துறை அமைச்சர் பேட்டி. தென்காசி, ஜூலை:- 03 தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அறிவித்துள்ள ஓரணியில் தமிழ்நாடு திட்டம் குறித்து தமிழ்நாடுபேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசினார். இதுகுறித்து அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ஆர் ராமச்சந்திரன் கூறியதாவது:- தமிழக மக்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் நோக்கத்திலும் தமிழ் மொழியையும் அழிக்கும் நோக்கத்தில் செயல்படும் மத்தியில் ஆளுகிற… Read more: ஓரணியில் தமிழ்நாடு குறித்து தென்காசியில் வருவாய்துறை அமைச்சர் பேட்டி
- தமிழக வெற்றி கழகம் சார்பில் கிராம மக்களுக்கு நீர் பரிசல் படகுகோவை தமிழக வெற்றி கழகம் சார்பில் காரமடை ஒன்றியம் நெல்லித்துறை ஊராட்சி கெம்மாரம் பாளையம் ஊராட்சி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று கோவை வடக்கு புறநகர் மாவட்டம் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் கோவை வடக்கு புறநகர் மாவட்ட இணை செயலாளர் சரவணன் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் காரமடை ஒன்றிய செயலாளர் கில்லி கருப்பு மற்றும் நிர்வாகிகள் ஏர்ப்பட்டில் கெம்மாரம்பளையம் ஊராட்சி தோண்டை கிராம மலைவாழ் மக்கள் மற்றும் நெல்லித்துறை பஞ்சாயத்து மக்களுக்கு உதவ… Read more: தமிழக வெற்றி கழகம் சார்பில் கிராம மக்களுக்கு நீர் பரிசல் படகு
- சீர்காழி அருகே வானகிரி மீனவர் கிராமத்தில் விஜய் பிறந்தநாள்-நலதிட்டபணிகளை செய்து கொண்டாடிய தமிழக வெற்றிக்கழகத்தினர்எஸ் செல்வக்குமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வானகிரி மீனவர் கிராமத்தில் விஜய் பிறந்தநாளை வாரம் முழுவதும் பல்வேறு நலதிட்டபணிகளை செய்து கொண்டாடிய தமிழக வெற்றிக்கழகத்தினர். அரசு பள்ளியில் உழவாரப்பணி,குடிநீர் அமைப்பு ஏற்படுத்துதல், பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கேடயம், 600 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி என உற்சாக கொண்டாட்டம். மயிலாடுதுறை மாவட்டம் அடுத்த வானகிரி மீனவர் கிராமத்தில் தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜயின் பிறந்த நாளை… Read more: சீர்காழி அருகே வானகிரி மீனவர் கிராமத்தில் விஜய் பிறந்தநாள்-நலதிட்டபணிகளை செய்து கொண்டாடிய தமிழக வெற்றிக்கழகத்தினர்
- மத்திய உள்துறை அமைச்சரை தரக்குறைவாக பேசிய திமுக எம்பியை கைது செய்யக் கோரி புகார் மனுமத்திய உள்துறை அமைச்சரை தரக்குறைவாக பேசிய திமுக எம்பியை கைது செய்யக் கோரி புகார் மனு தேனி மாவட்டம் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் பாஜக நகரத் தலைவர் சிங்கம் தலைமையில் சின்னமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர்களிடம் புகார் மனு அளித்தனர் மனு விபரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திமுக எம்பி ஆ. ராஜா அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியுள்ளார் இதை கண்டிக்கும் வகையில் ஆ.ராஜாவை கைது செய்து சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு… Read more: மத்திய உள்துறை அமைச்சரை தரக்குறைவாக பேசிய திமுக எம்பியை கைது செய்யக் கோரி புகார் மனு
- தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாள்- தூத்துக்குடியில் கோலாகல கொண்டாட்டம்தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் 51 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் தூத்துக்குடியில் கோலகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் ஏற்பாட்டில் தூத்துக்குடி மாநகர விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக அழகேச புறத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகம் டாக்டர் தளபதி விஜய் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது… Read more: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாள்- தூத்துக்குடியில் கோலாகல கொண்டாட்டம்
- தமிழகத்தில் கனரக வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தல்- அதிமுக முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி குற்றச்சாட்டுசெங்குன்றம் செய்தியாளர் அதிமுக முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி குற்றச்சாட்டு… X-தளத்தில் அவதூறு செய்தி: தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் டி.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் உள்ள துணை ஆணையர் பாலாஜி இடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை செயலாளர் தமிழ ரசன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினரு டன் புகார் மனு அளித்துள் ளார், அப்போது செய்தியாளர்க ளை… Read more: தமிழகத்தில் கனரக வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தல்- அதிமுக முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி குற்றச்சாட்டு
- தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அமைப்புசாரா தொழிலாளா்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாம்- அமைச்சர் கீதாஜீவன் தகவல்தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது அதிமுக ஆட்சியில் செயல்படாமல் இருந்து நலவாாியங்களை திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் அனைத்து துறைகளும் சிறப்பான முறையில் செயல்படுகின்றன. அதில் நலவாாியத்தில் பதிவு செய்யாத 18 வயதுக்கு மேற்பட்ட 60 வயதுக்குட்பட்ட தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள தொழிலாளா்களுக்கு பதிவு செய்யும் சிறப்பு முகாம் டூவிபுரம் சட்டமன்ற ஊறுப்பினர் அலுவலகத்தில் நாளை ஞாயிற்றுகிழமை… Read more: தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அமைப்புசாரா தொழிலாளா்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாம்- அமைச்சர் கீதாஜீவன் தகவல்
- கேலி சித்திரங்களுக்கு – 2026ல் தக்க தண்டனை மக்கள் வழங்குவார்கள்-எடப்பாடி பழனிச்சாமிகோவை திமுக மீது மக்களுக்கு மிகப்பெரிய கொந்தளிப்பு இருப்பதாகவும் அதனை மறைப்பதற்காக கேலிச்சித்திரங்கள் அவதூறுகளை திமுக பரப்பி வருவதாகவும்,இதற்கெல்லாம் 2026ல் மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள் எனஎதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,கீழடி குறித்து ஏற்கனவே விளக்கம் கொடுத்து விட்டேன்.முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டிய ராஜன் அதற்கு தெளிவான விளக்கம் கொடுத்து விட்டார்.என்னென்ன… Read more: கேலி சித்திரங்களுக்கு – 2026ல் தக்க தண்டனை மக்கள் வழங்குவார்கள்-எடப்பாடி பழனிச்சாமி
- மத போதகர்களுக்கு என தனி நல வாரியம் அமைக்கப்படும்-நான்கு ஆண்டுகள் ஆகியும் அதனை நிறைவேற்றவில்லை-பேராயர் ஜெய்சிங்கோவை திமுக தேர்தல் வாக்குறுதிகள் தெரிவித்தது போல கிறிஸ்துவ மத போதகர்களுக்கான நல வாரியத்தை அமைக்காமல் காலதாமதம் செய்து வருவதாக எழும்பி பிரகாசி மிஷினரி பேராய நிறுவன தலைவர் பேராயர் ஜெய்சிங் கோவையில் தெரிவித்துள்ளார். கோவை ஆடிஸ் வீதி பகுதியில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் எழும்பி பிரகாசி மிஷினரி பேராய எனும் கிறிஸ்துவ அமைப்பின் நிறுவன தலைவர் பேராயர் ஜெய் சிங் உள்ளிட்ட மத போதகர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு கிறிஸ்தவ… Read more: மத போதகர்களுக்கு என தனி நல வாரியம் அமைக்கப்படும்-நான்கு ஆண்டுகள் ஆகியும் அதனை நிறைவேற்றவில்லை-பேராயர் ஜெய்சிங்
- அரியலூரில் ராகுல் காந்தி பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டதுஅரியலூரில் ராகுல் காந்தி பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார் நகர காங்கிரஸ் தலைவர் மா மு சிவகுமார் முன்னிலை வகித்தார் ஜெயங்கொண்டம் நகர தலைவர் அறிவழகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் மகாத்மா காந்தி பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பின்பு பொது மக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது வட்டார தலைவர்கள் கர்ணன் பாலகிருஷ்ணன் திருநாவுக்கரசு சக்திவேல் அருளானந்தம் கங்காதுரை மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஆர்… Read more: அரியலூரில் ராகுல் காந்தி பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது
- திமுக கட்சி சார்பாக பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியசெயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்கடலூர் கிழக்கு மாவட்டம், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய சார்பாக சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட திமுக கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன் தலைமை தாங்கினார். கட்சியின் செயல்பாடு குறித்தும், உறுப்பினர் சேர்க்கை முகம் குறித்தும் பாரி பாலன் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி தலைமை பொறுப்பாளர் கட்சி நிர்வாக இடத்தில் பேசினார். மேலும் இந்த கூட்டத்தில் சட்டமன்றத் தொகுதி மாவட்ட பொறுப்பாளர் பழனி ஆசிரியர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர்,அப்பு… Read more: திமுக கட்சி சார்பாக பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியசெயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
- அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவராக பாளை எம் ஆர் பாலாஜி பொறுப்பேற்றுக் கொண்டார்அரியலூர் மாவட்டம் இளைஞர் காங்கிரஸ்மாவட்ட தலைவராக பாளை எம் ஆர் பாலாஜிபொறுப்பேற்றுக் கொண்டார் சமீபத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநில அளவிலான இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் பாலாஜி அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஜி ராஜேந்திரன் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆகியோரிடம் பாலாஜி வாழ்த்து பெற்றார்
- பா.ம.க பல்லடம், தாராபுரம் தொகுதிகளுக்கு திருப்பூர் கிழக்கு புதிய மாவட்ட செயலாளர் நியமனம்தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 பா.ம.க பல்லடம், தாராபுரம் தொகுதிகளுக்கு திருப்பூர் கிழக்கு புதிய மாவட்ட செயலாளர் நியமனம் –அ. ரவிச்சந்திரன் பொறுப்பேற்பு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) புதிய மாவட்டச் செயலாளராக அ. ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். புதிய பொறுப்பேற்பு விழா: புதிதாக நியமிக்கப்பட்ட அ.ரவிச்சந்திரன் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கட்சி அலுவலகத்தில் பா.ம.க… Read more: பா.ம.க பல்லடம், தாராபுரம் தொகுதிகளுக்கு திருப்பூர் கிழக்கு புதிய மாவட்ட செயலாளர் நியமனம்
- புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான் குமார் பிறந்தநாள் விழாபுதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான் குமார் பிறந்தநாளை முன்னிட்டு தொகுதி முழுவதும் பாஜக தொகுதி தலைவர் விஜயராஜ் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தண்ணீர் பாட்டலுடன் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது பிரபல தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மற்றும் காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் ஆகியோரின் வழிகாட்டுதல்படி, புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான் குமார் பிறந்தநாள் விழா பாஜக தொகுதி தலைவர் விஜயராஜ் தலைமையில்… Read more: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான் குமார் பிறந்தநாள் விழா
- தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேனி வருகை தேனி எம்பி ஆய்வுதேனி மாவட்டம் தேனி அருகே உள்ள மதுராபுரியில் ஜூன் 16 திமுக சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்கும் 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது இந்த கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திமுக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்க உள்ளார் இதற்கான பந்தல் மேடை அமைக்கும் பணிகளை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பெரிய குளம் சட்டமன்ற… Read more: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேனி வருகை தேனி எம்பி ஆய்வு
- அலங்காநல்லூர் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சிக்கந்தர்சாவடி பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் கிட்டு தலைமை தாங்கினார். அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் சையது மன்சூர் உசேன், மற்றும் தென் மாவட்ட பொறுப்பாளர் பாஸ்கரன், கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி மற்றும் வரும் 2026 சட்டமன்ற… Read more: அலங்காநல்லூர் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்
- திருவெற்றூரில் திமுக புதிய பொறுப்பாளர்கள் அறிமுக ஆலோசனைக் கூட்டம்திருவொற்றியூர் 12 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் தலைமைக் கழக வழக்கறிஞர் வீ.கவிக ணேசன் ஏற்பாட்டில் கழக செயலாளர் திருவெற்றியூர் மண்டல குழு தலைவர் திமு, தனி அரசு தலைமையில் புதிய பொறுப்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தல் ஓரணியில் தமிழ்நாடு எனும் முழக்கத்தை முன் வைத்து 234 தொகுதியிலும் வெற்றி இலக்கு எனும் லட்சியத்தை முன்னெடுத்துதிருவொற்றியூர் தொகுதி புதிய பொறுப்பாளர். வர்த்தகர் அணி மாநில துணைத் தலைவர் தி.நகர் மோகன் மற்றும்… Read more: திருவெற்றூரில் திமுக புதிய பொறுப்பாளர்கள் அறிமுக ஆலோசனைக் கூட்டம்
- கமுதியில் திமுக சார்பில் இளைஞரணியினருக்கு தீர்மான நோட்டுகள் வழங்கப்பட்டனகமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் இளைஞரணியினருக்குதீர்மான நோட்டுகள் வழங்கப்பட்டன ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில்,திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் இளைஞரணியினருக்கு தீர்மான நோட்டுகள் வழங்கப்பட்டன.மாநில இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ வழிகாட்டுதலின்படி,அனைத்து ஒன்றிய, நகர பேரூர் கழக இளைஞரணி நிர்வாகிகளுக்கு தீர்மான நோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படிநேற்று கமுதியில் திமுக வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தலைமை தாங்கி இளைஞரணி… Read more: கமுதியில் திமுக சார்பில் இளைஞரணியினருக்கு தீர்மான நோட்டுகள் வழங்கப்பட்டன
- திமுக ஆட்சியை கண்டித்து கரூர் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்கரூர் செய்தியாளர் மரியான் பாபு திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தராத திமுக ஆட்சியை கண்டித்தும் மாணவ, மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தியும் கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கழக அமைப்பு செயலாளர்,… Read more: திமுக ஆட்சியை கண்டித்து கரூர் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- அலங்காநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநாடுஅலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ளசமுதாய கூடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் குமரேசன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் அலெக்ஸ், தலைமை தாங்கினார். ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராமர், பாண்டியன், முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் காளிதாஸ், புறநகர் மாவட்ட செயலாளர் முத்துவேல், மாவட்ட பொருளாளர் மூக்கம்மாள், ஆகியோர் கலந்து கொண்டு… Read more: அலங்காநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநாடு
- பாமகவில் நடப்பது உட்கட்சி பிரச்சனை பாஜக அதில் தலையிடவில்லை-நயினார் நாகேந்திரன் பேட்டிகோவை பாமகவில் நடப்பது உட்கட்சி பிரச்சனை பாஜக அதில் தலையிடவில்லை – கோவையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி..! கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நகேந்திரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது ‘பாஜக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி அவர்களின் மகள் உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பெங்களூரில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்த நிகழ்விற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்… Read more: பாமகவில் நடப்பது உட்கட்சி பிரச்சனை பாஜக அதில் தலையிடவில்லை-நயினார் நாகேந்திரன் பேட்டி
- கலைஞரின் 102வது பிறந்த நாள் விழா–துறையூர் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதைகலைஞரின் 102வது பிறந்த நாள் விழா–துறையூர் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை துறையூர்திருச்சி மாவட்டம் துறையூரில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதியின் 102வது பிறந்த நாள் (ஜீன் -03) விழா நகர செயலாளர் மெடிக்கல் முரளி தலைமையில் நடைபெற்றது. திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் துறையூர் நகர,ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் 102வது பிறந்த நாள் விழா நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேருவின் ஆலோசனையின் பேரில்… Read more: கலைஞரின் 102வது பிறந்த நாள் விழா–துறையூர் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
- விபத்தில் இறந்த விஜயின் குடும்பத்திற்கு ஆறுதல்-அன்புமணி ராமதாஸ்எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த மருவத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகன் விஜய் (33). இவர் கடந்த 11-ம் தேதி மாமல்லபுரம் திருவிடந்தை பகுதியில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு மாநாட்டில் பங்கேற்க கட்சியினருடன் வேனில் புறப்பட்டு சென்றனர். சீர்காழி அருகே அட்டகுளம் பகுதியில் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விஜய் உட்பட ஆறு பேர் காயமடைந்து சீர்காழி அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டனர். இதில் விஜய் மேல்… Read more: விபத்தில் இறந்த விஜயின் குடும்பத்திற்கு ஆறுதல்-அன்புமணி ராமதாஸ்
- புதுச்சேரி ஒரு பார்வை 2024-முதலமைச்சர் ந. ரங்கசாமி வெளியிட்டார்புதுச்சேரி அரசு, பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர இயக்குநரகம் சார்பில் புள்ளி விவர வெளியீடான “புதுச்சேரி ஒரு பார்வை 2024” எனும் தொகுப்புக் கையேட்டினை, முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் அலுவலகத்தில் வெளியிட்டார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம். R, பொதுப்பணித்துறை அமைச்சர் க. இலட்சுமிநாராயணன், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் P.R.N. திருமுருகன், அரசுச் செயலர் (பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்) S.D. சுந்தரேசன், இ.ஆ.ப., புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர்… Read more: புதுச்சேரி ஒரு பார்வை 2024-முதலமைச்சர் ந. ரங்கசாமி வெளியிட்டார்
- நெல்லித்தோப்பு தொகுதி பாஜக சார்பில் இலவச நீர் மோர் பந்தல்புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் அறிவுறுத்தல் படி நெல்லித்தோப்பு தொகுதி பாஜக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் தொகுதி தலைவர் விஜயராஜ் வழங்கினார் கோடைகாலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் தாகத்தில் தவித்து வருகின்றனர் இவர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான் குமார் மற்றும் ரீகன் ஜான் குமார் ஆகியோர் அறிவுறுத்தல் படி புதுச்சேரி பாஜக நெல்லித்தோப்பு தொகுதி… Read more: நெல்லித்தோப்பு தொகுதி பாஜக சார்பில் இலவச நீர் மோர் பந்தல்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி மறைந்த ஏகாம்பரத்தின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதுபுதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி மறைந்த ஏகாம்பரத்தின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது இதனை ஒட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார் புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியான மறைந்த ஏகாம்பரத்தின் நினைவு தினம் முதலியார் பேட்டையில் இன்று அனுசரிக்கப்பட்டது. அவரது குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலியார் பேட்டை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் கலந்து கொண்டு… Read more: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி மறைந்த ஏகாம்பரத்தின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
- பொது தேர்வில் 50 சதவிதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள்முத்தியால்பேட்டை தொகுதியில் பொது தேர்வில் 50 சதவிதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தா சரவணன் பரிசுகள் வழங்க உள்ள நிலையில் அதற்கான அறிவிப்பை நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டார் புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 50 சதவிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகள் அனைவருக்கும் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா.சரவணன் விரைவில் பரிசுகள் வழங்க உள்ளார். முதல்… Read more: பொது தேர்வில் 50 சதவிதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள்
- துறையூர் மேற்கு ஒன்றியத்தில் திமுக பாக முகவர்கள் கூட்டம்துறையூர் மேற்கு ஒன்றியத்தில் திமுக பாக முகவர்கள் கூட்டம் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமையில் மே 11ம் தேதி கண்ணனூர் பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் பாக முகவர்கள் (பிஎல்ஏ 2) கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தங்க கமல் கலந்து கொண்டு, 2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு க ஸ்டாலின் மீண்டும் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்க வாக்காளர்களிடம்… Read more: துறையூர் மேற்கு ஒன்றியத்தில் திமுக பாக முகவர்கள் கூட்டம்
- பேரையூரில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பேரையூரில் மத்திய ஒன்றியம் சார்பில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் தலைமைதாங்கி அனைவரையும் வரவேற்று பேசினார். மேலும் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனைதிட்டங்களான மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கு இலவச பேருந்து மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். தலைமைக் கழக பேச்சாளர்கள் முத்துச்சாமி,காயாம்பு ஆகியோர் சாதனை திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இதில் ஒன்றிய துணை செயலாளர்கள் தங்கப்பாண்டி,… Read more: பேரையூரில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- தி.மு.க நகர கழகம் சார்பில் தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சிலை அருகே தி.மு.க நகர கழகம் சார்பில் தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு தாராபுரம் நகர கழக செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். துணை செயலாளர் கமல கண்ணன்,நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் தனசேகர் வரவேற்றார். தலைமைக் கழக பேச்சாளர் கனகராசன் கலந்துகொண்டு பேசியதாவது :-தமிழகத்தில் ஆரம்ப பள்ளிகளுக்கு காலை… Read more: தி.மு.க நகர கழகம் சார்பில் தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- அதிமுக பாசறை ஆலோசனைக் கூட்டம்செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்டக் கழகச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் வழிகாட்டதலின் பேரில் சித்தாமூர் பாசறை மாவட்ட செயலாளர் கி.அன்பு ஏற்பாட்டில் பாசறை ஆலோசனைக் கூட்டம் பேரம்பாக்கம் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பாசறை மாவட்ட தலைவர் மேலவலம் பாசறை ப.ரே.உமாசங்கர் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதில் பாசறை மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது உதய நாளை முன்னிட்டு இருசக்கர வாகன பேரணிமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது உதய நாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில மறுமலர்ச்சி திமுக வின் சார்பில், மாநில கழக அமைப்பாளர் திரு. ஹேமா க பாண்டுரங்கம் அவர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களால் கழக கொடி பிடித்து மாபெரும் இருசக்கர வாகன பேரணி, கழக கொடியேற்றம், அறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தல் மற்றும் கழக நிர்வாகிகளால் உடல் உறுப்பு தானம், கண்தானம் மற்றும் அன்னதானம் நடத்தப் பெற்றது. இவ்விழாவிற்கு மறுமலர்ச்சி… Read more: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது உதய நாளை முன்னிட்டு இருசக்கர வாகன பேரணி
- திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்… காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் 28 பேர் கொல்லப்பட்டதை கண்டித்து திருவாரூர் புதிய இரயில் நிலையம் எதிரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, திருவாரூர் மாவட்டத் தலைவர் வி.கே.செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்க. வரதராஜன் மாநில விவசாய அணி செயலாளர் கோவி.சந்துரு, மாவட்ட துணைத் தலைவர்கள்… Read more: திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகில் பாஜக கவன ஈர்ப்பு போராட்டம்மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26-பேர் பரிதாபமாக உயிரிழந்ததை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக கட்சியின் சார்பாக மதுரை நகர் மாவட்டம் சார்பாக பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளை கண்டித்தும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் முன்னால் பாஜக -மத்திய மந்திரியும், மாநில தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்த பொன். இராதாகிருஷ்ணன்.ஜி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக கட்சியின் முன்னால் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், இன்னாள்… Read more: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகில் பாஜக கவன ஈர்ப்பு போராட்டம்
- ராணுவம் மீது ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-பாஜக கவன ஈர்ப்பு போராட்டம்மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மயிலாடுதுறையில் பாஜக கவன ஈர்ப்பு போராட்டம்; மாநில மகளிர் அணி தலைவர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும், ராணுவம் மீது ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை கண்டித்தும் மயிலாடுதுறையில் பாஜகவினர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு… Read more: ராணுவம் மீது ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-பாஜக கவன ஈர்ப்பு போராட்டம்
- மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் – அலங்காநல்லூரில் நடந்தது அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மெடிக்கல் ரமேஷ் தலைமை தாங்கினார்.மாவட்டத் துணைச் செயலாளர் விமல்ராஜ், மாவட்ட பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை மண்டல செயலாளர் அழகர்,வடக்கு மாவட்ட செயலாளர் அயூப்கான் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வருகின்ற 2026… Read more: மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- காங்கிரஸ் சார்பில் மே தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்ராஜ் பவன் தொகுதி காங்கிரஸ் சார்பில் மே தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சார்பில் மே தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு வழக்கறிஞர் குமரன் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு… Read more: காங்கிரஸ் சார்பில் மே தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
- முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா-கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன் ஏற்பாட்டில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா-கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன் ஏற்பாட்டில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட மொரட்டாண்டியில் திமுக கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன் ஏற்பாட்டின் பேரில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி மொரட்டாண்டி பைபாஸ் சாலையில் நடைபெற்ற… Read more: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா-கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன் ஏற்பாட்டில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
- புதுச்சேரி – புதிய பேருந்து நிலையம் திறப்பு – துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்புபுதுச்சேரி – புதிய பேருந்து நிலையம் திறப்பு – துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு. புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் ராஜீவ்காந்தி புதிய பேருந்து நிலையம் இயங்கி வந்தது. பழமையான இந்த பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹29.55 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையமாக கட்டப்பட்டது. 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட பேருந்து நிலையத்தில் 46 பஸ்கள் நிறுத்தமும், 31 கடைகள் உட்பட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதன்… Read more: புதுச்சேரி – புதிய பேருந்து நிலையம் திறப்பு – துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு
- மக்கள் நீதி மைய கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்மக்கள் நீதி மைய கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் காலாப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில பொது செயலாளர் சந்திரமோகன் மற்றும் காலாப்பட்டு தொகுதி தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு பிரிவுகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மக்கள் நீதி மையத்தின் மாநில பொதுச் செயலாளர் அருணாசலம் உரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்.. புதுச்சேரியில் தொழிற்சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டு… Read more: மக்கள் நீதி மைய கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்
- அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழாதிருவள்ளூர் அதிமுக மேற்கு மாவட்ட மாணவர் இணை செயலாளர் திரு ஜெயசேகர்பாபு Ex.MC சார்பாக திருத்தணி நகரத்தில் கமலா திரையரங்கம் பேருந்து நிலையத்தில் நீர்மோர் தண்ணீர் பந்தல் திறப்பு விழா திறப்பு விழாவின் சிறப்பு பிறந்தநாள் கலந்து கொண்ட கழக அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி.Ex. MLA. Ex.MP. கழகக் கொள்கை பரப்பு துணை செயலாளர் SR.விஜயகுமார் Ex.MP திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் BV.ரமணா Ex.MLA. திருத்தணி நகர செயலாளர் சௌந்தர்ராஜன். Ex.MC திருத்தணி ஒன்றிய… Read more: அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா
- ஆளுநரை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், ஆளுநரை கண்டித்து திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சட்டமன்ற வழிமுறைகளுக்கு மாறாக தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வரும் ஆளுநர் ரவியை கண்டித்து திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கருப்பு கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் சாசனத்திற்கு விரோதமாக இன்று நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டுக்கு வருகை… Read more: ஆளுநரை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- கேஸ் விலை உயர்வை கண்டித்து மீனவர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்திருவெற்றியூர் வடசென்னை வடக்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ததை கண்டித்தும் புதிய வக்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்தும் மாவட்டத் தலைவர் ரகு தலைமையில் திருவொற்றியூர் தபால் நிலையம் முன்பு கண்டன முழக்கங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம். எஸ். திரவியம் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு… Read more: கேஸ் விலை உயர்வை கண்டித்து மீனவர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- தாராபுரம்;காஷ்மீர் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக அஞ்சலி!தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம்;காஷ்மீர் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக அஞ்சலி!. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜக தெற்கு மாவட்டம் சார்பில் தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகேபஹல்காமில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவிஉயிரிழந்த 28 சுற்றுலாப் பயணிகளின் நினைவாக 28 அகல் விளக்குகளை ஏற்றி கண்ணீர் கண்ணீர் அஞ்சலி உடன் வீரவணக்கம் செலுத்தினர்.இதில் தாராபுரம் நகர் பகுதியைச் சேர்ந்த பாஜகவினர் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து… Read more: தாராபுரம்;காஷ்மீர் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக அஞ்சலி!
- சவுக்கு சங்கர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஏன் பொன்முடி மீது எடுக்கவில்லை-நடிகை விந்தியா பேட்டி…விஜய் அரசியல் செய்வது மிகவும் கடினம் இது சினிமா கிடையாது,நேர்மை உண்மை பொறுமை என்பது விஜய்க்கு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் – நடிகை விந்தியா பேட்டி… கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் கோவை மாநகர மாவட்ட அ.தி.மு.க மகளிர் அணி சார்பில் தி.மு.க அரசை கண்டித்தும் அமைச்சர் பொன்முடி பதவி விலக வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு திமுகவிற்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க தலைமைக் கழக… Read more: சவுக்கு சங்கர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஏன் பொன்முடி மீது எடுக்கவில்லை-நடிகை விந்தியா பேட்டி…
- தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு திமுக சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம்தூத்துக்குடி 48வது வார்டில் அதிமுக பாஜக கட்சிகள் தமிழ்நாடு மக்களுக்கு செய்த துரோக திட்டங்களை மக்களிடம் தெரிவிக்கும் வகையில் திமுக நிர்வாகிகள் நோட்டீஸ் வழங்கினர். திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆலோசனைப்படி,தூத்துக்குடியில் வார்டு வாரியாக பொதுமக்களுக்கு அதிமுக பாஜக செய்த துரோக திட்டங்களை எடுத்துக்காட்டும் விதமாக நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகரம் 48 வார்டு வள்ளிநாயகபுரம் பகுதியில் பிரையன்ட் நகர் பகுதி செயலாளர்… Read more: தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு திமுக சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம்
- தூத்துக்குடி மாநகராட்சியில் முறைகேடு.., மேயர், ஆணையர், மீது நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை.!தூத்துக்குடி மாநகராட்சியில் முறைகேடு.., மேயர், ஆணையர், மீது நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை.! பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டுவந்த நமக்கு நாமே திட்டம் 2024-2025ன் கீழ் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தபுள்ளி அறிவிப்பிணை கடந்த 04.04.2025 அன்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டு இருந்தார். இந்த ஒப்பந்த புள்ளியை வரும் 25.04.2025 ஆம் தேதி… Read more: தூத்துக்குடி மாநகராட்சியில் முறைகேடு.., மேயர், ஆணையர், மீது நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை.!
- திமுக அமைச்சர் பொன்முடி கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திமுக அமைச்சர் பொன்முடி கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். பெண்களை இழிவாகவும் ஆபாசமாகவும் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்து மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோர் கைது. ஆர்பாட்டத்தில் அமைச்சரின் உருவ படத்திற்கு துடைப்பம் மற்றும் செருப்பால் அடித்து எதிர்ப்பை தெரிவித்தனர். பெண்களை இழிவாகவும் அருவருப்பாகவும் ஆபாசமாகவும் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை… Read more: திமுக அமைச்சர் பொன்முடி கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- தாராபுரத்தில் பாமக வன்னியர் ஆலோசனைக் கூட்டம்தாராபுரத்தில் பாமக வன்னியர் ஆலோசனைக் கூட்டம் வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது அப்போது 2000-க்கும் மேற்பட்டோர் தாராபுரம் பகுதியில் இருந்து மாநாட்டிற்கு செல்ல உள்ளதாக அறிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க பெருவிழா மாநாட்டுக்கு திருப்பூர் கிழக்கு மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பாமகவினர் வன்னியர்கள் பேருந்துகளில் செல்வதற்கான ஆலோசனைக் கூட்டம் தென் தாரையில் உள்ள வன்னியர் திருமண மண்டபத்தில் பாட்டாளி இளைஞர் சங்க மாநில… Read more: தாராபுரத்தில் பாமக வன்னியர் ஆலோசனைக் கூட்டம்
- காஞ்சிபுரத்தில் திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிறந்தநாள் விழாகாஞ்சிபுரத்தில் பிரிம்மிங் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர், திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சி இராதாகிருஷ்ணன்பிறந்தநாள் விழா. காஞ்சிபுரம் ஏப்ரல் 20, ஸ்ரீ வாரி கல்வி அறக்கட்டளையின் நிறுவனரும், காஞ்சிபுரம், திருவள்ளூர் பிரிம்மிங் பள்ளி நிறுவனரும், கிரிஷ் ஹவுசிங் & ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனரும், தி.மு.க.கட்சியின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளருமான சி. இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா காஞ்சிபுரம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வெள்ளகேட் பகுதியில் பிரிம்மிங் பள்ளி வளாகத்தில்… Read more: காஞ்சிபுரத்தில் திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிறந்தநாள் விழா
- தமிழக முதல்வர் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நல திட்ட உதவிகள்செய்தியாளர் பார்த்தசாரதி தமிழக முதல்வர் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நல திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழைய எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிட கண்டமங்கலம் மத்திய ஒன்றியத்திற்கு விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா. லட்சுமணன் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும்… Read more: தமிழக முதல்வர் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நல திட்ட உதவிகள்
- மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகுவதாக அறிவிப்பு!!மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகுவதாக அறிவிப்பு!!
- வன்னியர் சங்க மாநாட்டையொட்டி 50 அடி நீள சுவர் விளம்பரம்வன்னியர் சங்க மாநாடு மே மாதம் 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது இந்த மாநாட்டில் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ்,கலந்து கொள்கிறார்கள். அதனை முன்னிட்டு மே 11 மாமல்லபுரம் மாநாட்டிற்கு அய்யா சின்னய்யா அழைக்கிறார் என்ற வாசகங்களுடன் சுவர் விளம்பரம் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் வன்னியர் சங்க பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் சுவர் விளம்பரம் மற்றும் பல்வேறு வகைகளில் விளம்பரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் புதுச்சேரி திலாஸ்பேட்டை, வீமன் நகர் ரங்கசாமி தெருவில் உள்ள முதல்வர் ரங்கசாமியின்… Read more: வன்னியர் சங்க மாநாட்டையொட்டி 50 அடி நீள சுவர் விளம்பரம்
- பாபநாசத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோடைகால நீர் பந்தல் திறப்பு விழாபாபநாசம் செய்தியாளர்ஆர் .தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோடைகால நீர் பந்தல் திறப்பு விழா ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழக வெற்றிக்கழக கிழக்கு ஒன்றியம் சார்பில் பொதுமக்களின் நலன் கருதி கோடைகால நீர் பந்தல் திறப்பு விழா கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் விஜய் சரவணன், கிழக்கு மாவட்ட செயலாளர் நிஜாம், இணைச் செயலாளர் கழக பொருளாளர் சாகுல்… Read more: பாபநாசத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோடைகால நீர் பந்தல் திறப்பு விழா
- புதுச்சேரி முதலமைச்சர் அவர்களுக்கு அதிமுக சார்பில் நன்றிபுதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்தியா என்பது பல்வேறு புனிதமான மதங்களை உள்ளடக்கிய மக்கள் வாழும் மிகப்பெரிய ஜனநாயக நாடாகும். அனைத்து தரப்பு மக்களும் அனைத்த மதங்களை மதித்தும் எந்தவொரு மதத்தையும் புன்படுத்தாமல் இருப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். அதேபோல் மத நல்லிணக்கனத்தை பாதுகாக்க வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மத தலைவர்களின் தலையாய கடமையாகும். சில நேரங்களில் மத நல்லிணக்கத்திற்கு ஊரு விலைவிக்கின்ற விதத்தில் அற்ப அரசியல் ஆதாயத்திற்காக… Read more: புதுச்சேரி முதலமைச்சர் அவர்களுக்கு அதிமுக சார்பில் நன்றி
- திருப்பூர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளராக வழக்கறிஞர் பன்னீர்செல்வம் நியமனம்தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளராக வழக்கறிஞர் பன்னீர்செல்வம் நியமனம் . தாராபுரம்,தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளராக தாராபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் கே.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூர், வார்டு, ஊராட்சி, கிளைகழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து தேசிய முற்போக்கு… Read more: திருப்பூர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளராக வழக்கறிஞர் பன்னீர்செல்வம் நியமனம்
- அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாடாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாள் விழாதிருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மேற்கு மாநில இணை செயலாளர் முனைவர் மூ. லாவண்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உழவர் கரை சட்டமன்ற தொகுதி பிச்சவீரான் பேட் உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மேற்கு மாநில இணை செயலாளர் முனைவர் லாவண்யா அவர்கள் புரட்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு… Read more: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
- ஸ்ரீபெரும்புதூரில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதைகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அதிமுக சார்பில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அலங்கார பந்தலில் அமைக்கப்பட்ட அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக துணை செயலாளர் செந்தில் ராஜன், மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் எறையூர் முனுசாமி, ஒன்றிய பொருளாளர் திருமால் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர், இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில், புரட்சி பாரதம் கட்சி… Read more: ஸ்ரீபெரும்புதூரில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை
- அரசியல் பணியை தீவிர படுத்தப் போவதாக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் தெரிவித்துள்ளார்புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தலைமையில் மகளிர் தின விழா சன்வே உணவகத்தில் நடைபெற்றது. விழாவில் முதலியார் பேட்டை தொகுதியைச் சேர்ந்த அதிமுக பல்வேறு பிரிவை சார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் மகளிர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மகளிர் தின விழாவில் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர்.. கடந்த நான்கு ஆண்டுகளாக அரசியல் பணி இல்லாமல் இருந்ததாகவும் தற்போது மகளிர் தின விழாவின் மூலம் தனது… Read more: அரசியல் பணியை தீவிர படுத்தப் போவதாக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் தெரிவித்துள்ளார்
- அலங்காநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில் அ.புதுப்பட்டி கிராமத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு அதிமுக ஒன்றிய கழகச் செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் பாண்டுரங்கன் வரவேற்றார். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநில அம்மா பேரவை துணை செயளாலர் வெற்றிவேல், வக்கீல் திருப்பதி, வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா, மேற்கு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன்,… Read more: அலங்காநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- அ தி மு க கூட்டனி – நம்பியோர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி செய்யும் துரோகம் ! காயல் அப்பாஸ்காயல் பட்டிணம் இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . அ தி மு க முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த அம்மையார் ஜெயலலிதா பா ஜ கவுடன் கூட்டனி வைத்த போது சட்ட மன்ற தேர்தலில் படு தோல்வி சந்தித்தார். தமிழக மக்களின் மன நிலை நன்கு அறிந்த ஜெயலலிதா இனிவரும் காலங்களில் ஒரு போதும் பா ஜ கவுடன் கூட்டனி வைத்து கொள்ள மாட்டோம்… Read more: அ தி மு க கூட்டனி – நம்பியோர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி செய்யும் துரோகம் ! காயல் அப்பாஸ்
- இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம்எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் தொழுகைக்குப் பின் கருப்பு பேட்ச் அணிந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மேலச்சாலை ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை ஜூம் ஆ தொழுகைக்குப் பின்னர் மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்த சட்ட மசோதவை கண்டித்து 100 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை முடிந்து… Read more: இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம்
- கோவை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரின் ஆலோசனை கூட்டம்கோவை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரின் ஆலோசனை கூட்டம் – யார் அந்த தியாகி என பேட்ஜுகள் அணிந்து கோஷங்களை எழுப்பிய அதிமுகவினர்…. அதிமுக பொதுச்செயளாளர் எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழிகாட்டுதலின் பேரில் கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் கோவை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்னேஷ் சுப்பையா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய விக்னேஷ் சுப்பையா, வருகின்ற… Read more: கோவை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரின் ஆலோசனை கூட்டம்
- காஞ்சிபுரத்தில்அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை அணி சார்பில் தண்ணீர் பந்தல்காஞ்சிபுரம் கோடை வெயிலில் பொதுமக்களுக்கு ஏற்படும் தாகத்தை தணிக்க அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை அணி சார்பில் காஞ்சிபுரத்தில் பிரம்மாண்ட தண்ணீர் பந்தல் தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை வெயில் தாக்கத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் குடிநீர் தாகத்தை போக்க தண்ணீர் பந்தல்களை திறந்து வைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்களை அதிமுகவினர் திறந்து வைத்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்… Read more: காஞ்சிபுரத்தில்அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை அணி சார்பில் தண்ணீர் பந்தல்
- அய்யம்பேட்டையில் அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்…… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன வஞ்சிக்கும் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் தமிழன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்… Read more: அய்யம்பேட்டையில் அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்கன்னியாகுமரி மைய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . கன்னியாகுமரி மையம் மாவட்டம் சார்பில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து, ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் கன்னியாகுமரி மையம் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மைய மாவட்ட செயலாளர் மேசியா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில துணைச் செயலாளர் முகமது யூசப், வழக்கறிஞர் சிபு,… Read more: வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
- திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்தமிழக ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தேனி எம்பி தலைமையில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரின் இதய பகுதியான தேவர் சிலை ரவுண்டான முன்பு தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை எந்தவித அறிவிப்பும் இன்றி நிறுத்தி வைத்திருந்த நிலையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் மீது தமிழக… Read more: திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
- மஞ்சக்குடியில் திமுக பொதுக்கூட்டம்திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டசபை தொகுதி திமுக இளைஞரணி சார்பில் குடவாசல் ஒன்றியம் மஞ்சக்குடியில் இந்தி திணிப்பு மற்றும் நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே. கலைவாணன் எம். எல்.ஏ.தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் கல்யாணம், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், ஜோதி ராமன், வீ.அன்பரசன், நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பனங்குடி… Read more: மஞ்சக்குடியில் திமுக பொதுக்கூட்டம்
- அருள்மிகு பெருமாள் சுவாமி கோவில் கொடை விழாதூத்துக்குடி அண்ணா நகர் 9வது தெரு அருந்ததியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காளியம்மன். அருள்மிகு பெருமாள் சுவாமி கோவில் கொடை விழா முன்னிட்டு கோவில் இளைஞர் அணியினர் சார்பாக நித்யா ஸ்ரீ மீசை கச்சேரி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்ட பொறுப்பாளர் A. அஜிதா ஆக்னஸ் M.Sc.B.Ed.. ஸ்ரீ காளியம்மன் கோவிலுக்கு வருகை புரிந்த தார் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக கும்பம் மரியாதை கொடுத்து வரவேற்றனர். முன்னிலை அ.பெர்க்மான்ஸ். தமிழக… Read more: அருள்மிகு பெருமாள் சுவாமி கோவில் கொடை விழா
- வக்ப் வாரிய திருத்த சட்டம் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி கடும் கண்டனம்இது குறித்து . மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ஒன்றிய பா ஜ க அரசு கொண்டு வந்துள்ள வக்ப் வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தி மு க – அ தி மு க காங்கிரஸ் – விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற இடது சாரி கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அனைவருக்கும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்… Read more: வக்ப் வாரிய திருத்த சட்டம் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி கடும் கண்டனம்
- வலங்கைமானில் சிட்டோ ஸ்கூல் ஆஃப் இந்தியா கராத்தே பயிற்சி பள்ளியின் பட்டய தகுதி தேர்வுபாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் வலங்கைமானில் சிட்டோ ஸ்கூல் ஆஃப் இந்தியா கராத்தே பயிற்சி பள்ளியின் பட்டய தகுதி தேர்வு….. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள கோவிந்தராஜ் காம்ப்ளக்ஸ் மேல் மாடியில் சிட்டோ ஸ்கூல் ஆஃப் இந்தியா கராத்தே பயிற்சி பள்ளியில் பட்டயத் தேர்வு நிகழ்ச்சி தலைமை பயிற்சியாளர் ரென்சி சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு சாகச பயிற்சிகளை செய்து காட்டி தகுதி பெற்றனர். தகுதி பெற்ற மாணவர்களுக்கு சிட்டோ ஸ்கூல்… Read more: வலங்கைமானில் சிட்டோ ஸ்கூல் ஆஃப் இந்தியா கராத்தே பயிற்சி பள்ளியின் பட்டய தகுதி தேர்வு
- பிரதமர் மோடியைஎதிர்த்து தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்பிரதமர் மோடி தமிழகம் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். அவரை திரும்பி போகும்படி வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். தஞ்சாவூர் கீழவாசல் நால்ரோடு அருகில் அமைந்துள்ள காமராஜர் சிலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. வக்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், இந்தி மொழியை திணிக்க கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசை வன்மையாக கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் .பி.ஜி.… Read more: பிரதமர் மோடியைஎதிர்த்து தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்மத்திய பாஜக.அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் தமிழ்நாட்டு மக்கள் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தை புறக்கணிக்கும் வகையில் வக்பு வாரிய சட்டத்தை திருத்தி ஜனநாயகத்துக்கு விரோதமான சட்டங்களை இயற்றி வரும் பாரதிய ஜனதா அரசின் கொள்கைகளைக் கண்டித்து அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் அரியலூர் பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டாய இந்தி திணிப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்க முயற்சிப்பது, கல்விக் கொள்கையை வைத்து நிதி தருவதை நிறுத்துவது… Read more: அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- பாஜக சார்பில் நீர் மோர் பந்தல்சென்னை நிருபர் மு.ரா அரவிந்தன் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவின் சார்பாக சென்னை மேடவாக்கத்தில் பொது மக்களுக்காக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைப்பு சாரா மக்கள் பிரிவின் மாநில தலைவர் இராதா கிருஷ்னன்ஜி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு. குமார்ஜி அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர், இளநீர், எலுமிச்சை பழ ஜூஸ், தர்பூசனி, வெள்ளெரி… Read more: பாஜக சார்பில் நீர் மோர் பந்தல்
- அதிமுக கழக அமைப்பு செயலாளரிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற வழக்கறிஞர்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கழக அமைப்பு செயலாளர் திருத்தணி.கோ.அரி.MA.BL.Ex.MLA.Ex.MP. அவரிடம் வழக்கறிஞர் Rtn.அன்பரசுஇரவி. MA.BL. அவரது மகன் (A.பிரணவ்) பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெற்றார்
- அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் – ஆலோசனை கூட்டம்தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பாலாஜி நகர் நகரத்தார் மண்டபத்தில், அ.தி.மு.க மத்திய மாவட்டம் மருத்துவக் கல்லூரி பகுதியில் பூத் கமிட்டிகள ஆய்வுக் கூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர் தலைமையில் நடைபெற்றது. மாநகர செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மருத்துவக் கல்லூரி பகுதி கழக செயலாளர் மனோகர் வரவேற்புரையாற்றினார், கழக அமைப்பு செயலாளர் ரெத்தினவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளாக நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு பின்னர்… Read more: அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் – ஆலோசனை கூட்டம்
- வக்பு வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை புறநகரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்வக்பு வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தினர் அடையாள மத்திய அரசுக்கு எதிராகவும் வகுப்புவாரிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை புறநகர் சூலூரில் உள்ள அண்ணா சீரணி கலையரங்கம் முன்பு தமிழக வெற்றி கழகத்தினர் வகுப்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வகுப்பு வாரிய சட்டத்தை நிராகரிப்போம், வகுப்பு வாரிய சட்டத்தை… Read more: வக்பு வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை புறநகரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
- மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்… மதுரையில் துவங்கி இரண்டாவது நாளாக நடை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந் திய மாநாட்டில் மாநில உரிமைகள் பாது காப்பு கருத்தரங்கில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். மதுரை தமுக்கம் மைதானத் தில் தொடங்கிய இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை’ என்ற தலைப்பில் மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கு, ராஜா… Read more: மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்
- பெரம்பலூர் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிதமிழகத்தில் கோடை வெயில் தொடங்க நிலையில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் பெரம்பலூர் நகர கழக அதிமுக சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே கோடைக்கால தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு நிகழ்ச்சி இன்று (03.04.2025) நடைபெற்றது.நகர கழக செயலாளர் ராஜபூபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட அதிமுக கழக செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன்கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, முன்னாள் சட்டமன்ற… Read more: பெரம்பலூர் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி
- வி. பிரபுதாஸ் பிறந்தநாள்- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்புதுச்சேரி உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதி பாஜக பொறுப்பாளரும் மோடி மக்கள் சேவை மைய நிறுவனமான வி. பிரபுதாஸ் தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார். மேலும் இவ் விழாவின்போது வெளிநாடு சென்றிருந்த சபாநாயகர் ஏம்பலம் செல்வம் புதுச்சேரி வந்தவுடன் பிரபுதாஸ் இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் மேலும் விழாவின்போது பிரபுதாஸ் அவர்களது மனைவி கலைமாமணி ப்ரீத்தாபிரபுதாஸ், மகன் சித்தார்த் மேலும் உருளையன்பேட்டை தொகுதி பாஜக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- கோவை உக்கடம் பகுதியில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்கோவை உக்கடம் பகுதியில் SDPI கட்சியினர் வக்ஃபு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் மெழுகுவத்தி ஏந்தி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃபு திருத்த சட்டம் முஸ்லிம்களை வஞ்சிக்கும் செயல் முஸ்லிம்களின் உரிமையை நசுக்கும் இது போன்ற கடுமையான சட்டங்களை ஆளும் மத்திய அரசு தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிராக சிறுபான்மையினுக்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கிறது. இதனை மிகவும் கண்டிக்கின்ற வகையில் நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தும் அதன்… Read more: கோவை உக்கடம் பகுதியில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மதுரையில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம்வக்பு திருத்த சட்டத்தை நிராகரிப்போம், சட்டத்தை ஏற்க மாட்டோம், பள்ளிவாசல் கபர்ஸ்தான் நிலங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம், வக்பு சட்டத்தை திரும்ப பெறு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை தெற்கு, வடக்கு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை கலெக்டர் அலுவலகம், திருவள்ளுவர் சிலை அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட துணை தலைவர் ஜாபர் சுல்தான் வரவேற்புரையும்,… Read more: எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மதுரையில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம்
- பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாதவரத்தில் தண்ணீர் பந்தல் திறப்புசெங்குன்றம் செய்தியாளர் சென்னை மேற்கு மாவட்டம் மாதவரம் தெற்கு மண்டல் பாஜகவின் சார்பில் மாதவரம் பழைய பஸ் நிலையம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. மருத்துவ பிரிவு மாநில செயலாளர் டாக்டர் கோமதி எம் பி பி எஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலப் பிரிவு மாநில தலைவர் ஆதித்யா ஆகியோர் சிறப்பு… Read more: பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாதவரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
- மதிமுக சார்பில் அன்னதானம்அரியலூர் மதிமுக முதன்மைச் செயலர் துரை.வைகோ பிறந்த நாளையொட்டி,அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், அக்கட்சியின் சார்பில் இன்று அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மதிமுக மாவட்டச் செயலர் ராமநாதன் தலைமையிலான நிர்வாகிகள், அரியலூர் நகரத்திலுள்ள கோதண்டராமசாமி திருக்கோயிலில், பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து, அங்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். முன்னதாக விளாங்குடியிலுள்ள வேதா கருணை இல்லம், அரியலூரிலுள்ள சாந்தம் முதியோர் இல்லம் உள்ளிட்ட இடங்களிலும் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில்,… Read more: மதிமுக சார்பில் அன்னதானம்
- அதிமுக சார்பில் முகவர்களின் ஆலோசனைக் கூட்டம்திருவொற்றியூரில் அஇஅதிமுக சார்பில் கழக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அஇஅதிமுகவின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருவொற்றியூர் மேற்கு பகுதி 6 ஆவது தெற்கு வட்டக் கழக அஇஅதிமுக சார்பில் கழக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் திருவொற்றியூர் கலைஞர் நகரில் உள்ளசன் ஸ்போர்ட்ஸ் அகாடமியில்… Read more: அதிமுக சார்பில் முகவர்களின் ஆலோசனைக் கூட்டம்
- கோவையில் த.வெ.க.பொதுக்கூட்டம்கோவையில் நடைபெற்ற த.வெ.க.பொதுக்கூட்டம் முன்னனி கட்சிகளுக்கு இணையாக இளைஞர்கள் திரளாக பங்கேற்பு கோவையில் முதன் முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சுந்தராபுரம் பகுதியில் நடைபெற்றது.. கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற இதில்,பொள்ளாச்சி,கிணத்துகடவு,வால்பாறை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள்,தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் துவங்கிய கூட்டத்தில் கட்சியின் கொள்கை உறுதி மொழி வாசிக்கப்பட்டது.. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிய த.வெ.க.… Read more: கோவையில் த.வெ.க.பொதுக்கூட்டம்
- மோடி மக்கள் சேவை மைய நிறுவனர் பிரபுதாஸ் பிறந்தநாள் விழா- நலத்திட்டங்கள் வழங்கல்புதுச்சேரி உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதி பாஜக பொறுப்பாளரும் மோடி மக்கள் சேவை மைய நிறுவனமான பிரபுதாஸ் நேற்று தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார்.மங்கல லட்சுமி திருமண மண்டபத்தில் நடந்த விழாவில், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம், முதல்வரின் பாராளுமன்ற செயலர் ஜான்குமார், எம்.எல்.ஏக்கள் வெங்கடேசன், அசோக்பாபு, ராமலிங்கம், சிவசங்கரன், மூத்த பாஜக நிர்வாகி இளங்கோ, கல்வியாளர் பிரிவு நிர்வாகி நாகேஸ்வரன், மகளிர் அணி தலைவி கீதா ஆகியோர் கலந்துகொண்டு பிரபுதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து… Read more: மோடி மக்கள் சேவை மைய நிறுவனர் பிரபுதாஸ் பிறந்தநாள் விழா- நலத்திட்டங்கள் வழங்கல்
- இஸ்லாமிய பெருமக்களுக்கு டாக்டர் A. சுரேஷ்குமார் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் ரமலான் வாழ்த்து !இஸ்லாமிய பெருமக்களுக்கு டாக்டர் A. சுரேஷ்குமார் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் ரமலான் வாழ்த்து ! இது குறித்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. புனித ரமலான் மாதம் என்பது இஸ்லாமியர்களுக்காக ஏக இறைவனான அல்லாஹுதாலாவினால் வழங்கப்பட்ட மிகப் பெரிய வெகுமதியாகும். மேலும் ஆண்டு முழுவதும் ரமலானாகவே இருக்க வேண்டும் என உம்மத்தினர் விரும்புவார்கள் என ஓர் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.… Read more: இஸ்லாமிய பெருமக்களுக்கு டாக்டர் A. சுரேஷ்குமார் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் ரமலான் வாழ்த்து !
- கோவையில் த.வெ.க,வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்கோவையில் குடியிருப்பு அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான கடையை அகற்றக்கோரி த.வெ.க,வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை க.க.சாவடி – வேலந்தாவளம் சாலை பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே புதிததாக தனியார் டாஸ்மாக் மதுபான கடை ஒன்று அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் அருகில் வசிக்கும் குழந்தைகள் பெண்கள்,பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்படுவதாகவும் இந்த மதுபான கடையை உடனே அகற்ற வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ் தலைமையில்… Read more: கோவையில் த.வெ.க,வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
- பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம்பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பரமத்தி வேலுாரில் தனியார் சவுத் இந்தியன் ரெசிடென்சியில் நேற்று நடந்தது. இதில் மாநில வன்னியர் சங்க செயலாளர் தங்க அய்யாசாமி மற்றும் நாமக்கல் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார்கள் மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் மாவட்ட தலைவர் தினேஷ் பாண்டியன், நாமக்கல் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சித்தார்த்தன், செயலாளர் வையாபுரி, ப.வேலுார் பா.ம.க., நகர செயலாளர் கணேஷ் உள்பட பலர்… Read more: பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
- கனிமொழியோ, உதயநிதியோ, இன்பநிதியோ தமிழ் வழியில் பயின்றார்களா?-தமிழிசை சவுந்தரராஜன் பேச்சுநாங்கள் தான் தமிழின காவலர்கள், திமுகவினர் தான் தமிழின துரோகிகள் என தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு திருவெற்றியூர். திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் பாஜக கட்சியை சேர்ந்த தமிழிசைவசவுந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் பாஜக வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தர்பூசணி, மோர், குளிர்பானங்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது, என் தந்தை உடல் நல குறைவாக… Read more: கனிமொழியோ, உதயநிதியோ, இன்பநிதியோ தமிழ் வழியில் பயின்றார்களா?-தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
- சீமைகருவேல மரத்தை முற்றிலும் அழித்து மண்வளத்தை பாதுகாக்க வேண்டும்- துரை வைகோசீமைக்கருவேல மரத்தை முற்றிலும் அகற்றி, தமிழ்நாட்டின் மண்வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் தலைவர் வைகோ அவர்கள் தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.துரை வைகோ அறிக்கை. தமிழ்நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் சீமைக்கருவேல மரங்களை அடியோடு அகற்ற, தலைவர் வைகோ அவர்கள் தானே களத்தில் இறங்கியதோடு, மண்வளம் மற்றும் நீர்வளத்தைக் காக்க நீதிமன்றத்தையும் நாடினார். 2015 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்… Read more: சீமைகருவேல மரத்தை முற்றிலும் அழித்து மண்வளத்தை பாதுகாக்க வேண்டும்- துரை வைகோ
- தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிதமிழக வெற்றிக் கழகம் கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியம் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சூலூர் ஜூம்மா மசூதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி கிட்,புத்தாடைகள் வழங்கப்பட்டது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில்,தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி ஆணைக்கிணங்க அகில இந்திய பொதுச் செயலாளர் முன்னால்… Read more: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
- திமுக இளைஞர் அணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதி கோவிலில் மோடி அரசுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரு அக்ரிமெண்ட் மத்திய அரசின் செயலாளர் விஸ்வாஷா கையெழுத்துள்ளார். அதில் தமிழ்நாட்டிற்கு வருடத்திற்கு பத்தாயிரம் கோடி கொடுப்பது என்றும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை 2,158 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அக்ரிமெண்ட் உள்ளதாகவும், ஆனால் ஜிஎஸ்டி என்ற பெயரில் மோடி அரசாங்கம் திருடுவதாகவும் , மேலும் கூட்டாட்சி தத்துவத்தின் படி ஜிஎஸ்டியாக பெறக்கூடிய பணத்தை மக்களுக்கு திரும்ப… Read more: திமுக இளைஞர் அணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்
- மதுரையில் ஏப்ரல் 2ம் தேதி துவங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுஅகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை முன்னிட்டு அணி வகுப்பு நடந்தது. வெங்கடேசன் எம்.பி பங்கேற்பு. மதுரையில் ஏப்ரல் 2ம் தேதி துவங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு, நடைபெற்ற அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை மதுரை எம். பி வெங்கடேசன் துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு, ஏப்ரல் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை மதுரை யில் நடைபெற உள்ளது.… Read more: மதுரையில் ஏப்ரல் 2ம் தேதி துவங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு
- பரமக்குடியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
- தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிதாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தமிழக வெற்றி கழகம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்செயலாளர் யுவராஜ் மகேஷ் தலைமையில் மாவட்ட இணை செயலாளர் ஷேக் பரித் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பள்ளிவாசலில் இருந்து இமாம், முத்துவல்லிகள் மற்றும்இஸ்லாமிய பெருமக்கள் 200 க்கும் மேற்பட்டோர் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.மிக சிறப்பாக நடந்த இவ்விழாவில் தமிழக வெற்றி கழகம் மாவட்ட துணைச் செயலாளர்… Read more: தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
- லஞ்ச வழக்கில் புதுச்சேரி தலைமை பொறியாளர் கைது-பேரவையில் தர்ணாவில் ஈடுபட்ட திமுக – காங்கிரஸ் உறுப்பினர்கள் குண்டுகட்டாக வெளியேற்றம் !புதுச்சேரி சட்டப்பேரவைகாலை 9.30 மணிக்கு கூடியது. பேரவைத் தலைவர் குரல் வாசித்து கேள்வி நேரத்தை தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, லஞ்ச வழக்கில் புதுச்சேரி தலைமைச் செயலாளருக்கு இணையாக பணியாற்றிய பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகள் சிபிஐ கைது செய்துள்ளது. இது புதுச்சேரி அரசுக்கு அவப்பெயர். இதற்கு தார்மீக பொறுப்பேற்று பொதுப்பணித்துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் லட்சுமிநாராயணன் பதவி விலக வேண்டும். இது குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும் என்ற… Read more: லஞ்ச வழக்கில் புதுச்சேரி தலைமை பொறியாளர் கைது-பேரவையில் தர்ணாவில் ஈடுபட்ட திமுக – காங்கிரஸ் உறுப்பினர்கள் குண்டுகட்டாக வெளியேற்றம் !