Category: ஆன்மிகம்

மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது!

மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது! மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்று பரவசத்துடன்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம் சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவித்துள்து

திருவண்ணாமலை வேங்கிக்கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி 938411563 அருள்மிகு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம் சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவித்துள்து; வருகின்ற…

எண்ணூரில் புனித சூசையப்பர் ஆலயத்தில் 65 ஆம் ஆண்டு தேர் பவனி

எண்ணூரில் உள்ள பிரசித்தி பெற்ற புனித சூசையப்பர் ஆலயத்தின் தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது எண்ணூர் புனித சூசையப்பர் ஆலய தேர் திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல்…

வடலூர் ஞான சபையில் சித்திரை மாத பூச ஜோதி தரிசனம்

வடலூர் ஞான சபையில் சித்திரை மாத பூச ஜோதி தரிசனம்-கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பங்கேற்பு கடலூர், மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் சித்திரை…

திருவாரூரில் ஸ்ரீசத்குரு தியாகராஜர் 259 ஜெந்தி விழா

திருவாரூர்., ஏப்ரல் 24. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜரின் 259வது ஜெயந்தி விழாவினையொட்டி மேலவடம்போக்கித்தெருவில் உள்ள சங்கீத மும்மூர்த்திகளின் அவதார ஜென்ம பூமியில் 200க்கும் மேற்பட்ட…

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் மங்கலவார கல்யாண உற்சவம்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் 1000 ஆண்டுகள் பழமையானதும் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றதுமான பிரசித்திபெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது கல்யாண பிரார்த்தனை…

வைத்தீஸ்வரன்கோயில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி வைத்தீஸ்வரன்கோயில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு. லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில்…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர…

தருமபுரம் ஆதீன மடாதிபதி மணி விழா

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் பெங்களூரில் இருந்து மயிலாடுதுறைக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கி, தருமபுரம் ஆதீன மடாதிபதியின் மணி விழாவில் பங்கேற்று, ஆசி பெற்ற பெங்களூரு ஸ்ரீ மதுசூதனன் சாய்…