Category: மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட அதிமுகவில் அடுத்தடுத்து பதவி விலகும் முக்கிய நிர்வாகிகள்

இரா.மோகன்மயிலாடுதுறை செய்தியாளர். மயிலாடுதுறை மாவட்ட அதிமுகவில் அடுத்தடுத்து பதவி விலகும் முக்கிய நிர்வாகிகள். அதிமுகவில் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று மயிலாடுதுறையில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர்…

தரங்கம்பாடி அருகே ஆபத்தான நிலையில் ஜல்லி கற்களை கடந்து செல்லும் கிராம மக்கள்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் திருக்கடையூர் முதல் சீதை சிந்தாமணி வரையிலான மூன்று கிலோமீட்டர் சாலை சீரமைப்பு பணி கடந்த நான்கு மாதங்களாக நிறைவு பெறாததால் ஆபத்தான நிலையில்…

சீர்காழி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்றம்-10 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்றம் செய்வதை கண்டித்து 10 கிராமத்தைச் சேர்ந்த 200 பேர்…

சீர்காழி அருகே மூங்கில் பாலம் அமைத்து ஆபத்தான முறையில் கடந்து செல்லும் மாணவர்கள்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மாத்தாம்பட்டினம் கிராமத்தில் பிரதான சாலையில் பள்ளிக்கு சென்றால் ஏற்படும் நேரவிரயத்தை தடுக்க ஆற்றில் மூங்கில் பாலம் அமைத்து ஆபத்தான…

வைத்தீஸ்வரன் கோவிலில் பல்வேறு மாற்று கட்சியினர் தவெகவில் இணைந்தனர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பல்வேறு மாற்று கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் தங்களை த.வெ.க வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.கட்சி சால்வை…

காத்திருப்பு கிராமத்தில் உலக நலன் வேண்டி சொர்ண கால பைரவருக்கு மகா அஷ்டமி அஷ்டபைரவர் மகாயாகம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் உலக நலன் வேண்டி சொர்ண கால பைரவருக்கு மகா அஷ்டமி அஷ்டபைரவர் மகாயாகம். ஏராளமான பக்தர்கள்…

தனியார் பள்ளியில் இரவில் பூத்து குலுங்கிய 2 பிரம்ம கமலம் மலர்கள் மக்கள் கண்டு வழிப்பட்டனர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தனியார் பள்ளியில் இரவில் பூத்து குலுங்கிய 2 பிரம்ம கமலம் மலர்கள். மக்கள் கண்டு வழிப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்து பிரகார உலா வந்து வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அகோரமூர்த்தி சுவாமிக்கு கார்த்திகை 3-வது ஞாயிறு சிறப்பு வழிபாடு .தமிழக முதல்வர் மனைவி…

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்- மாநில அளவிலான பேச்சுப்போட்டி-வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் அணி சார்பாக மாநில அளவிலான பேச்சுப்போட்டி…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம்.திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில்…

தருமபுரம் ஆதீன மடாதிபதி மணி விழா

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் பெங்களூரில் இருந்து மயிலாடுதுறைக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கி, தருமபுரம் ஆதீன மடாதிபதியின் மணி விழாவில் பங்கேற்று, ஆசி பெற்ற பெங்களூரு ஸ்ரீ மதுசூதனன் சாய்…

பெருந்தோட்டம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி சீரமைக்கும் பணி தீவிரம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான பெருந்தோட்டம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி சீரமைக்கும் பணிதீவிரம். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் விவசாயிகள்…

வைத்தீஸ்வரன் கோயிலில் உரத்தட்டுப்பாடை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.இந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் வைத்தீஸ்வரன்கோவில்,…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா- திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம்…

எல்லாவற்றிலும் தோல்வியடைந்த இந்த திராவிட மாடல்-பாஜக எச். ராஜா

தமிழக அரசின் அலட்சியத்தாலே விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு வழங்கும் நிதியை கூட பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புகின்றனர். கடன் வாங்குவதில் மட்டுமே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.பாஜக தேசிய…

வடகிழக்கு பருவமழை தீவிரம்-சீர்காழியில் அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு

வடகிழக்கு பருவமழை தீவிரம்.சீர்காழியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால்…