அவினாசிலிங்கம் கல்லூரி மாணவிகள் உலக சாதனை
18 அடி நீளம் 12 அடி அகலத்தில் பிரம்மாண்ட தேசிய கொடியை காகிதத்தில் அச்சடித்து உருவாக்கி அவினாசிலிங்கம் கல்லூரி மாணவிகள் உலக சாதனை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும்…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
18 அடி நீளம் 12 அடி அகலத்தில் பிரம்மாண்ட தேசிய கொடியை காகிதத்தில் அச்சடித்து உருவாக்கி அவினாசிலிங்கம் கல்லூரி மாணவிகள் உலக சாதனை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும்…
உலகின் பாதுகாப்பான நகரம் அபுதாபி என ,5000 பேர் ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல் 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் பாதுகாப்பாக வாழக்கூடிய…
இஸ்லாமிய பெருமக்களுக்கு டாக்டர் A. சுரேஷ்குமார் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் ரமலான் வாழ்த்து ! இது குறித்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல்…
இஸ்லாமிய பெருமக்களுக்கு டாக்டர் A. சுரேஷ்குமார் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் ரமலான் வாழ்த்து ! இது குறித்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல்…
இந்தியா இலங்கை இருநாட்டு பக்தர்கள் சங்கமித்த கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெற்றது. இந்திய – இலங்கை மக்கள்…
பாரதி பாடலை தலை கீழாக பாடி அசத்தும் அமெரிக்கா வாழ் தமிழ் சிறுமி 60 மொழிகளுடன் கலந்து சிறுமி பாடியது சமூக வலைதளங்களில் வைரல் சென்னை பாலாவாக்கம்…
அமெரிக்காவில் இருந்து கோவை வந்த 324 சி மாவட்ட வருங்கால கவர்னர் ராஜசேகர் அவர்களுக்கு மண்டல தலைவர்கள் செந்தில் குமார்,வெங்கடகிருஷ்ணன் தலைமையில் உற்சக வரவேற்பு அமெரிக்காவில் நடைபெற்ற…
விடாமுயற்சி திரைப்படம் மகிழ் திருமேனி எழுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதிரடி பரபரப்பூட்டும் இத்திரைப்படத்தை லைகா புரொடக்சன்சு சார்பாக சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்தார். இப்படத்தில்…
R. கல்யாண முருகன் செய்தியாளர் விருத்தாசலம் குவைத் நாட்டில் மூச்சுத்திணறல் காரணமாக மரணமடைந்த இருவரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தொழிலாளர் நலன் மற்றும்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை…
நிருபர் K. பாக்கியராஜ்கீழக்கரை கீழக்கரை துபாயில் திருச்சியை சேர்ந்த அன்புராஜ் (38) தான் வேலை செய்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி பின்னரும் அங்கேயே சுற்றி திரிந்து அடையாளம்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அபுதாபியில் நடைபெற்ற தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் (Pencak Silat) போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த சீர்காழி பள்ளி மாணவனுக்கு பள்ளி சார்பாக…
தஞ்சாவூர் வந்த ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலா பயணிகள், நம் நாட்டின் பல பகுதிகளுக்கு பழமை வாய்ந்த கார்களில் ‘கார்ரேலி’ செல்கின்றனர். தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.…
அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் சொந்த ஊரான மன்னார்குடியில் வெற்றிபெற வேண்டி கிராம மக்கள் சிறப்பு அபிஷேகம் அமெரிக்கா அதிபருக்கான தேர்தல்…
அனைவருக்கும் புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் துணைநிலை ஆளுநர் முதல்வர் அமைச்சர் பெருமக்கள் அரசு உயர் அதிகாரிகள் காவல்துறையினர் வியாபாரிகள் பத்திரிகை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும்…
சிங்கப்பூர் இந்தியன் அசோசியேஷன் தலைவர் திரு, இலியா தம்பி அவர்கள் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் சென்றுள்ள பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபிள் சொசைட்டி நிர்வாகிகள் பூரணாங்குப்பம் பனை ஆனந்தன்…
தாராபுரத்தில் வாலிபரை திருமணம் செய்து பண மோசடி செய்த பெண் கல்யாண ராணி சத்யாவிற்கு மூளையாக செயல்பட்டகரூர் மாவட்டம் பல்லபளையம் பகுதியில் வசிக்கும் தமிழ்ச்செல்வி( 30) என்பவரை…
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர் பங்கேற்றார். 8 பேர் கலந்து கொண்டதில் இந்திய…
சீனாவில் உள்ள ஹாங்காங்கின் சாலிஸ்பரி சாலையில் இரவு நேரத்தில் 1000 ட்ரோன்களை பயன்படுத்தி ‘டோரிமான்’ கதாபாத்திரங்கள் வானில் காட்சிப்படுத்தப்பட்டன. சுமார் 15 நிமிடங்கள் வரை நிகழ்த்தப்பட்ட இந்த…
சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம் உறுப்பினர் (இந்தியன் அஸ்சோஷசன்) திருமதி, திலகவதி நடராஜன் அவர்களின் அன்பான கோரிக்கையை ஏற்று சிங்கப்பூர் பயணம் செய்து பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் அவர்கள்,…
2024, ஜூன் 30, ஜூலை 7 தேதிகளில் நடக்க இருக்கும் French பாராளுமன்ற தேர்தலில் நான், கண்ணபிரான் மற்றும் திருமதி ARTHUR FRANÇOISE ம் இணைந்து போட்டியிடுகிறோம்.…
தஞ்சாவூர்-இலங்கை கொழும்பு நகரில் 14வது சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, நேபால், ஈரான், ஈராக், தாய்லாந்து ஆகிய 7 நாடுகளில்…
ரஷ்யாவில் மருத்துவம்,பொறியியல் போன்ற துறைகளில் உயர்கல்வி பயில்வதற்கு கோவையில் வரும் ஜூன் 28 ந்தேதி வழிகாட்டுதல் கண்காட்சி.. ரஷ்யாவில் சென்று மருத்துவம், பொறியியல்,தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர்கல்வி பயில்வதற்கான…
அமெரிக்காவின் நாசா N.S.S I.S.D.C மாநாட்டில் ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் பங்கேற்று சாதனை அமெரிக்காவின் நாசாவில் NSS ISDC மாநாடு நடைபெற்றது. இதில் சுமார் 30 நாடுகளைச்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஜூன்-12. தமிழ் திரைப்பட கதாநாயகன் துரை.சுதாகர் தான் நடித்த திரைப்படத்தின் காட்சியை, எக்ஸ்தளத்தில் பயன்படுத்திய எலான் மஸ்க் நன்றி…
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் கோட்டூர் மலையாண்டிபட்டிணம் பர்ப்பிள் டாட்ஸ் (PURPLE DOTS) பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம்,வெள்ளி,வெண்கலம் என 17 பதக்கங்களுடன் சாம்பியன்ஷிப்…
உலக சிலம்பம் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் 15 தங்கம் 11 வெள்ளி 15 வெண்கலம் வென்று அசத்தினர் விமான மூலம் சென்னை விமான நிலையம்…
மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான கராத்தே போட்டியில் தங்கப் பதக்கங்களை குவித்த மாணவ மாணவியர்கள் சென்னை விமான நிலையம் வருகை . மலேசியாவில் உலக அளவிலான கராத்தே…
சென்னை விமான நிலையத்தில் இருந்து 326 பயணிகளுடன் முதல் ஹஜ் விமானம் சவூதி அரேபியா புறப்பட்டு சென்றது அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார். இஸ்லாமியர்களின் 5…
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோக போட்டியில் கோவை பிராணா யோகா மையத்தில் பயிற்சி பெறும் பதினான்கு பேர், தங்கம்,வெள்ளி,உள்ளிட்ட பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்… கோவை சரவணம்பட்டி,சித்தாபுதூர் ஆகிய…
இரண்டாவது இந்திய பாரம்பரிய வில்வத்தை பயிற்சி முகாம் 2024 ஜூன் மாதம் 5 தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால் பாரம்பரிய வில்வத்தை சங்கம்…
துபாயில் 2024ம் ஆண்டிற்கான 10வது சர்வதேச யோகா போட்டி நடந்தது. இதில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஜப்பான், சிங்கப்பூர், துபாய், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய 9…
பாய்மர படகு விளையாட்டு போட்டிகள் வரைபடத்தில் இந்தியா இடம்பிடித்து இருப்பது தனக்கு மகிழ்ச்சி என பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றுள்ள நேத்ரா குமணன் பேட்டி இந்த…
சிவகங்கையில் உலக புத்தக தினத்தினை முன்னிட்டு எழுத்தாளர் ஈஸ்வரன், தான் எழுதிய புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தார். சிவகங்கை தனியார் பள்ளியில், சிவகங்கை தமிழ்…
உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை ! அமெரிக்காவில், மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டின் 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில்…
ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா போன்ற நாடுகளில் நேற்றிலிருந்து கனமழை பெய்து மோசமான வானிலை நிலவி வருகிறது. இதை அடுத்து சென்னையில் இருந்து துபாய், சார்ஜா,…
சென்னை – மொரிஷியஸ் இடையே 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விமான சேவைகள் தொடங்கியுள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சென்னை விமான நிலையத்தில்…
துபாயில் நூல் அறிமுக நிகழ்ச்சி துபாய் : துபாயில் தமிழ் மொழியில் இருந்து இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட”தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ” நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் புத்தாண்டு வாழ்த்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள…
புத்தாண்டு வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி. வரும் ஆண்டு வளமான ஆண்டாகட்டும் !வறுமை ஏழ்மை இல்லாத ஆண்டாகட்டும் ! இயற்கையின் சீற்றம் இல்லாத ஆண்டாகட்டும் !இயற்கை…
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா…
மலேசியாவில் நடைபெற்ற கோகோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு சொந்த ஊரான காளையார் கோவிலில் உற்சாக வரவேற்பு. சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் காளையார்…
மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ். சீனாவில் ஆசியன் கேம்ஸ் மும்முறை தாண்டும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த விவசாயி மகன் சீனா வில் நடைபெற்ற ஆசியன்…
ஈராக் நாட்டின் வடக்கே நைன்வே மாகாணத்தில் ஹம்தனியா நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அப்போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், நிகழ்ச்சியில் கலந்து…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன். துபாயில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி …..தமிழகத்திலிருந்து ஏராளாமான பங்கேற்பு… துபாய் அமீரக தமிழ் சங்கத்தின் நிறுவனர் டாக்டர்ர.ஷீலா…
கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் இருந்து குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்று மாரப்படைப்பால் இறந்த தன் கணவரின் உடலை தமிழக முதல்வர் மீட்டுதரக்கோரி மனைவி கண்ணீர்…
அமெரிக்காவில் விபத்தில் உயிரிழந்த இந்திய மாணவிக்கு பட்டமளிக்க முடிவு செய்திருக்கிறோம் என அவர் படித்த பல்கலைகழகத்தின் வேந்தர் கூறியுள்ளார்.அமெரிக்காவின் நார்த்ஈஸ்ட் பல்கலை கழகத்தில் படித்து வந்த மாணவி…
காசியாபாத்தில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருக்கும் போது இளைஞர் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். புதுடெல்லி, முன்பெல்லாம் மாரடைப்பு என்பது 60 வயதைக் கடந்த முதியவர்கள் அல்லது இணை நோய்…
நேபாளத்தின் பிரசித்திபெற்ற பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. அண்டை நாடான நேபாளத்தில் உலக பிரசித்தி பெற்ற…
பிரேசில் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் சுற்றுலா பயணிகள் 14 பேர் உயிரிழந்தனர்.தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பிரேசில். அந்நாட்டின் அமேசான் மாகாணம் மனஸ் பகுதியில் இருந்து…