Month: March 2024

வீராணம் அரசினர் மேனிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம் வீராணம் அரசினர் மேனிலைப் பள்ளியில்தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழநிநாடார் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 40 இலட்சம் மதிப்பீட்டில்…

பாப்பான்குளத்தில் சமுதாய நலக் கூடம் திறப்புவிழா

தென்காசி மாவட்டம் ,கடையம் ஒன்றியம், பாப்பான்குளத்தில் தமிழ்நாடு அரசின் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சமுதாய நலக் கூடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த சமுதாய நலக் கூடத்தை…

திருவொற்றியூர் மண்டலத்தில் நாட்டு நலப்பணி திட்ட 7 நாள் சிறப்பு முகாம்

திருவொற்றியூரில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு வெப்பேரியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி மாணவிகள் சார்பாக திருவொற்றியூர் மண்டலத்தில் நாட்டு நலப்பணி திட்ட 7 நாள் சிறப்பு…

கட்டுமான தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ. ஐ. டி. யு. சி கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்டுமான பொருட்கள் மணல், சிமிண்ட், கம்பி…

மதுரை மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் தலைமைத்துவ பயிற்சி முகாம்

மதுரை மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கமும்,இளையோர் செஞ்சிலுவை சங்கமும், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கான இந்த ஆண்டிற்கான தலைமைத்துவ பயிற்சி…

சீர்காழியில் ஆட்டோவை தீ வைத்து எரித்த லாரி ஓட்டுநர் கைது

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் முன்னாள் சென்ற ஆட்டோவிற்கு வழி விடாததால் ஏற்பட்ட தகராரை தட்டிக்கேட்ட சக ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோவை தீ வைத்து எரித்த லாரி…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும்…

புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்

மதுரையில்தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கத்தின் மாநில மையத்தின் முடிவின்படி பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்ட நடவடிக்கை மேற்கொள்வதென முடிவெடுக்கப்பட்டு நேற்று முதல் கருப்பு…