- புதிய பாலம் அமைக்கும் பணி எதிர்க்கட்சித் தலைவர் ஆய்வுசெய்தியாளர் பார்த்தசாரதி புதுவை வில்லியனுர் சாலையின் குறுக்கே புதிய பாலம் அமைக்கும் பணி எதிர்க்கட்சித் தலைவர் ஆய்வு வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட சங்கீதா டிரேடர்ஸ் அருகில் தொடங்கும் கருப்பட்டி வாய்க்காலின் இடையில் வசந்தம் நகருக்கு செல்வதற்கு பொதுப்பணித்துறையின் மூலம் ரூபாய் 37 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பீட்டில் சிறிய பாலம் அமைக்கும் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது இதனை சட்டமன்ற உறுப்பினர் சிவா. எம்.எல்.ஏ அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது கட்சியின் உறுப்பினர்கள் முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர்
- முப்பெரும் விழாவில் கோவில் குளம் சீரமைப்பு மற்றும் தன்னார்வளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்முப்பெரும் விழாவில் கோவில் குளம் சீரமைப்பு மற்றும் தன்னார்வளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிட்டபுள் சொசைட்டி மூலம் பூரணாங்குப்பம் முழியன் குளத்தை சீர் செய்து படித்துறை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பல NGO – க்கலின் ஆதரவு பெறும் நிகழ்ச்சி மற்றும் தன்னார்வலருக்கு பிரமிட் விஞ்ஞானி Dr.வரதராஜன் , எற்பாட்டில் எகிப்து இன்டர்நேஷனல் சோசியல் சர்விஸ் & இன்டர் நேஷ்னல் பிரமிட் அசோசியேன் சொசைட்டி வழங்கிய சான்றிதழை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் News-18 Taminadu மூலம் சிறந்த கிராமமாக தேர்வு பெற்ற பூணாங்குப்பம் கிராமத்தின் விருது கோப்பையை பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்திரு. ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூரனாங்குப்பம் பனை ஆனந்தன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார் கோவில் நிர்வாக அதிகாரி பாஸ்கர் முன்னிலையில் சபாநாயகர் திரு. ஏம்பலம். R. செல்வம் அவர்கள் கலந்து கொண்டு கலந்துகொண்டு சான்றிதழ் மற்றும்… Read more: முப்பெரும் விழாவில் கோவில் குளம் சீரமைப்பு மற்றும் தன்னார்வளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்
- புதுவை முத்துப்பிள்ளை பாளையத்தில் ம ஹர மகா கும்பாபிஷேக விழாசெய்தியாளர் பார்த்தசாரதி முத்துப்பிள்ளை பாளையத்தில் ம ஹர மகா கும்பாபிஷேக விழா புதுவை உழவர்கரை நகராட்சி முத்துப்பிள்ளை பாளையத்தில் காலை ஶ்ரீ பொன்னி முத்து மாரியம்மன் ஆலயத்தில் மஹர கும்பாபிஷேகம நடைபெற்றது இதில் அமைச்சர்கள் முதல்வர் ரங்கசாமி நமச்சிவாயம் தேனீ ஜெயக்குமார் மற்றும் முக்கிய தலைவர்களும் ஆலயத்தின் நிர்வாகிகளும் மற்றும் சிவசங்கர் எதிர்க்கட்சித் தலைவர் சிவா நாராயணசாமி தாமோதரன் வீரராகு சரவணன் முகிலன் கார்த்திகேயன் அனைவரும் கலந்து கொண்டனர் ஊர் பொதுமக்களும் அனைவரும் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர் இதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது .
- வருகின்ற 2026-ஆம் ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடும்-புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிபுதுச்சேரி வருகின்ற 2026-ஆம் ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என என்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடக்க விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் பெரிய இயக்கத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் நிறுவனரும் முதலமைச்சருமான ரங்கசாமி கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்து மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன் என் ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட சித்தர் மற்றும் சுவாமிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சி துவக்க விழாவை முன்னிட்டு கட்சியின் மூத்த நிர்வாகிகள் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் என பலரும் பங்கேற்றனர். தொடர்ந்து சிறப்புரை ஆற்றும் போது வருகின்ற 2026 ஆம்… Read more: வருகின்ற 2026-ஆம் ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடும்-புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
- புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ. கே. டி. ஆறுமுகம் பிறந்தநாள் விழாபுதுச்சேரி இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ. கே. டி. ஆறுமுகம் தனது பிறந்த நாளை ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடினார் புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ. கே. டி. ஆறுமுகம் தனது பிறந்த நாளை தொகுதி மக்கள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து இந்திரா நகர் தொகுதியை சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக புடவைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு இலவசமாக சிக்கன் பிரியாணியும் வழங்கப்பட்டது. பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி ஏ.கே. டி. ஆறுமுகம் எம்எல்ஏவுக்கு சால்வை அணிவித்தும் பூங்கொத்துகள் கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதேபோன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் எம்எல்ஏக்கள் அரசியல் பிரமுகர்கள் முக்கிய நிர்வாகிகள்… Read more: புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ. கே. டி. ஆறுமுகம் பிறந்தநாள் விழா