Month: March 2024

பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மக்களவை வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் வாக்கு கேட்டு தனது பிரச்சாரத்தை துவக்கினார்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மக்களவை வேட்பாளர்கே.பி.ராமலிங்கம் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம்…

திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி திருவொற்றியூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி திருவொற்றியூர் மேற்கு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அவருக்கு சென்னை வடகிழக்கு மாவட்ட வர்த்தகர் அணி…

அம்மாபேட்டையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே அம்மாபேட்டையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.. தொகுதி முழுவதிலும் இருந்து 50-ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு உண்டான…

இளங்கார்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ நாகக்கன்னிகை ஆலயம் 30-ஆம் ஆண்டு திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே இளங்கார்குடி ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ நாகக்கன்னிகை ஆலயம் 30-ஆம் ஆண்டு திருவிழா.. 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள்…

மதுரையில் வாக்காளர் விழிப்புணர்வு இரு சக்கரவாகன பேரணி

மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மதுரை யில் இரு சக்கர வாகனப்பேரணி நடைபெற்றது. மதுரையில் இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கொடி யசைத்…

பாபநாசம் பண்டாரவாடை நண்பர்கள் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்.. 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை நண்பர்கள் சார்பில்…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் ஆ.அருள்வேலன் ஜி அவர்களுக்கு சேவா ரத்னா விருது

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் ஆ.அருள்வேலன் ஜி அவர்களுக்கு சேவா ரத்னா விருது: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் பிறந்த அருள்வேலன் ஜி…

சீர்காழி சட்டமன்ற தொகுதியில் அஇஅதிமுக தேர்தல் அலுவலகத்தை மாவட்ட செயலாளர் திறந்து வைத்தார்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி சீர்காழி சட்டமன்ற தொகுதியில் அஇஅதிமுக தேர்தல் அலுவலகத்தை மாவட்ட செயலாளர் திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகம்…

பாபநாசம் அருகே இரண்டு லட்சத்து 37-ஆயிரத்து 525-ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை குழுவினர்

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு லட்சத்து 37-ஆயிரத்து 525-ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை குழுவினர்..…

வலங்கைமானில் அமமுக பிரமுகரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதிக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம் எல் ஏமுன்னிலையில் அமமுக பிரமுகரும், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினரும் ஆன…

தேனி பாராளுமன்ற வேட்பாளர் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்கேட்டுகடை தனியார் திருமண மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தேனி பாராளுமன்ற தொகுதி சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி கழக செயல் வீரர்கள் மற்றும்…

தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்

வயலூர் ஊராட்சியில் தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்மதுரை மேற்கு ஒன்றியம் வயலூர் ஊராட்சியில் தேனி தொகுதி நாடாளுமன்ற அதிமுக…

ஸ்ரீ பகவதிஅம்மன்,ஸ்ரீ முத்தாலம்மன், திருக்கோவில் கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் த.வடுகபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதிஅம்மன்,ஸ்ரீ முத்தாலம்மன், திருக்கோவில் கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு 48 நாள் மண்டல பூஜை நடைபெற்றது. யாக…

பிளாஸ்டிக் ஒழித்து மீண்டும் தூக்குச்சட்டி கொண்டு வருவோம் என்ற விழிப்புணர்வு குறும்படம்

வாழ்த்து” பிளாஸ்டிக் ஒழித்து மீண்டும் தூக்குச்சட்டி கொண்டு வருவோம் என்ற விழிப்புணர்வு குறும்படம் தூக்குச்சட்டி படத்தில் நடித்த தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினரும், நாடக நடிகருமான…

வலங்கைமான் ஆர்.ஆர். நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 14 ஆம் ஆண்டு ஆண்டு விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரகாரத்தில் உள்ள ஆர்.ஆர். நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 14 ஆம் ஆண்டு ஆண்டு விழாவும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில்…

மதுரையை சேர்ந்த ராஜீவ்காந்தி மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக நியமனம்

மதுரை, மார்ச்.30- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அகில இந்திய தலைவர் மல்லிகாஅர்ஜீனே கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரின் நேரடி ஒப்புதலோடு, மதுரையை…

மிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சீருடை அளவெடுக்கும் பணி

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தமிழக அரசின் விலையில்லா சீருடைகள் அளவெடுக்கும் பணி நடைபெற்றது.

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் நாளை புஷ்பப் பல்லக்கு விழா

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் நாளை புஷ்பப் பல்லக்கு விழா நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை…

மதுரையில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமிதிறந்து வைத்தார்

மதுரையில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமிதிறந்து வைத்தார். மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார் பில் போட்டியிடும் டாக்டர் சரவணனின் தேர்தல் அலுவல கம் கே.கே.நகர்…

திமுக செயலாளர் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை

மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கல்வி பொருளாதார. விழிப்புணர்வு இயக்க மாநில துணைச் செயலாளர் ஏ.ஆர் அய்யங்காளை தலைமையில் , தொழிலாளர் விடுதலை முன்னணி…

நாடாளுமன்ற வேட்பாளர் சுப்புராயன் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

சிவசேனா UBT கட்சி சார்பில் ஆதரவு  அளித்து மாவட்ட தலைவர் கே ,ஜி, சத்தி வேலன் தலைமையில் 300 மேற்பட்டோர் கலந்துகொண்டு நாடாளுமன்ற வேட்பாளர் சுப்புராயன் அவர்களுக்கு…

சிலம்பம் அரங்கேற்றம் மற்றும் மாராயப் பட்டைகள் வழங்கும் விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் தஞ்சாவூர் தஞ்சாவூரில் பள்ளி மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் சிலம்ப கலைகளை வெளிக்காட்டி, மாராயப் பட்டைகளை பெற்றனர் தஞ்சாவூர் வின்னர் மல்டி…

மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக ராஜீவ்காந்தி நியமனம்

மதுரை, மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக, மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் அவர்களின் மகன் மதுரையை சேர்ந்த ராஜீவ்காந்தியை,அகில இந்திய தலைவர் மல்லிகா அர்ஜுனகார்கே மற்றும் தலைவர்…

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு அலுவலகம்- முன்னாள் அமைச்சர் இரா .காமராஜ் திறந்து வைத்தார்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திமுகவில் இருந்த காலம் தவிர்த்து மற்ற எல்லா காலங்களிலும் திமுக ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள் மக்கள் விரும்பி என்றைக்கும் திமுகவை…

தேசிய ஜனநாயக கூட்டணியின் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் ம.க.ஸ்டாலின் கொள்ளிடம் ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி பிரதமர் மோடி பாமக நிறுவனர் ராமதாஸ் ,அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோருக்கு சீர்காழி முத்துமாரியம்மன் கோவிலில் சங்கல்பம் செய்து வழிபாடு மேற்கொண்ட மயிலாடுதுறை பாமக…

திருவாரூரில் அதிமுக வேட்பாளர் ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி மார்ச் 31 பிரச்சாரம்-முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ அழைப்பு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் அதிமுக வேட்பாளர் ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி மார்ச் 31 நாளை பிரச்சாரம். திரளாக பங்கேற்க முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ்…

வடசென்னை பா.ஜனதா வேட்பாளர் ஆர்.சி.பால் கனகராஜை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம்

திருவொற்றியூர் தேரடி சந்திப்பில் வடசென்னை பா.ஜனதா வேட்பாளர் ஆர்.சி.பால் கனகராஜை ஆதரித்து மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான கூட்டணி கட்சிக் தொண்டர்கள்…

மற்றவர்களுக்கு தேர்தல்களம், நமக்கு போர்க்களம்-நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்காமராசர் சிலை அருகே திறந்த வெளி வாகனத்தில் நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிடும்நாம் தமிழர் கட்சி வேட்பாளர்…

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேரூராட்சியில் இருசக்கர வாகன பேரணியும், மனிதச்சங்கிலி பேரணியும், ஆய்க்குடி பேரூராட்சியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதி மொழி எடுத்துக்கொண்ட நிகழ்ச்சியும்,…

தரங்கம்பாடியில் 100 சதவீத வாக்கு பதிவை உறுதி செய்யவும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு

தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடியில் 100 சதவீத வாக்கு பதிவை உறுதி செய்யவும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எரிவாயு உருளையில் என் வாக்கு…

வலங்கைமான் கீழ அமராவதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கீழ அமராவதி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை இரா. ஆனந்தி தலைமை…

மதுபான கடையில் பூட்டை உடைத்து திருட முயற்சி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள முத்தனேந்தல் பகுதியில் 7669 என்ற எண் கொண்ட அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று நள்ளிரவு…

வலங்கைமான்- மன்னார்குடி சாலையில் பறக்கும் படை தீவிர வாகன சோதனை

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நன்னிலம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வான் நோக்கு நிகழ்வு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வான் நோக்கு நிகழ்வு விருதாச்சலம் நேற்று 28.03.24 வியாழன் இரவு 9:45 க்கு மேல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலூர் மாவட்டம்…

திருப்பத்தூரில் புதிய மாவட்ட நீதிமன்றம் திறப்பு விழா

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் புதிய மாவட்ட நீதிமன்றம் திறப்பு விழா. நீதிபதிகள் வழக்கறிஞர்கள் பங்கேற்பு.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ரயில்வே ஸ்டேஷன் ரோடு…

யுகம் பொதுநல அறக்கட்டளையின் சார்பாக பதகை வழங்கும் விழா

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட , செம்பியநல்லூர் கிராமம், வெள்ளியம்பாளையம், மகாலட்சுமி நகரில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கடந்த 17- ஆண்டுகளுக்கு மேலாக…

திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சிலம்பு பயிற்சி பள்ளி மாணவிகள் உலக சாதனை

TOT துணை ஆசிரியர் கனகராஜ் மதுரை ராஜபாளையத்தில் கிரகாம்பெல் உலக சாதனை புத்தகம் நிறுவனம் மற்றும் வீரத்தமிழர் தற்காப்புக் கலை சங்கம் இணைந்து நடத்திய உலக சாதனை…

குருவித்துறை குரு பகவான் கோவில் நடை திறப்பு நேரம் நீட்டிப்பு.!!

குருவித்துறை குரு பகவான் கோவில் நடை திறப்பு நேரம் நீட்டிப்பு.!!குருபெயர்ச்சி ஆலோசனை கூட்டத்தில் செயல் அலுவலர் தகவல். சோழவந்தான் மதுரை மாவட்டம் குருவித்துறையில்வைகையாற்று கரையில் அமைந்து குருஸ்தலமாக…

சீர்காழியில் அதிமுக வேட்பாளர் கிராம பகுதியில் தோழமை கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் அதிமுக வேட்பாளர் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து கிராம பகுதியில் தோழமை கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பு. பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல்…

மதுரை மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் பாராட்டு

16 வது அனைத்து இந்திய காவல்துறை இறகு பந்து போட்டி தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் 29 மாநிலத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள்…

மதுரையில் தேர்தல் விழிப்புணர்வு பணியினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

மதுரை மாவட்டம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024ஐ முன்னிட்டு 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் /…

மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு

மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.தலைமை அஞ்சல் அலுவலர் திருமதி.நாகஜோதி அவர்கள் தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்வில் திரு.தவனாதன் உள்ளிட்ட…

ஆவூரில் இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூரில் இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ.அன்பரசன் தலைமை வகித்தார்.…

அலங்காநல்லூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் குமாரம் பகுதியில் தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் இரட்டை இலை…

மறவபட்டி கிராமத்தில் ஸ்ரீ மஞ்சமலை ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் பங்குனி பொங்கல் உற்சவ விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ மஞ்சமலை ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் வருடாந்திர பங்குனி பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது. 9…

சிங்கம்புணரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டத்திற்குள் கால் வைக்க முடியாது என மிரட்டிய எம்எல்ஏ செந்தில்நாதனின் ஆவேச பேச்சை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. கார்த்திக் சிதம்பரம் பேட்டி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில்…

தாயமங்கலம் ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவில் கொடியேற்றம்

தாயமங்கலம் ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவில் இன்று கொடியேற்றம் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 28ம்…

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு வேட்பு மனு தாக்கல்

திருநெல்வேலி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான புதன்கிழமை, திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு…

ஆலங்குளம் பகுதிக்கு மலைப்பிரதேசம் என்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்

ஆலங்குளம் பகுதிக்கு மலைப்பிரதேசம் என்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்:- வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்:- தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு மலைப்பிரதேசம் என்பதிலிருந்து…

பொம்மன்பட்டி காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா

பொம்மன்பட்டி காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவில் பலியிட்ட சக்தி கிடா கறியை பாரம்பரியை முறைப்படி பங்கீட்டு வீடுதோறும் பிரசாதமாக வழங்கப்பட்டது. சோழவந்தான் சோழவந்தான் அருகே கருப்பட்டி…