Month: May 2024

திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் திருக்கோவில் தேர் திருவிழா

ஸ்ரீ தியாகராஜ சுவாமி எழுந்தருளியுள்ள சப்த விடங்க தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அருள்மிகு கண்ணயிரநாத சுவாமி ஆதிவிடங்கர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக…

நன்னிலம் வணிகர்கள் சங்கம் தேர்தல்-வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் வாழ்த்து

நன்னிலம் பகுதியில் மொத்தம் 425 வர்த்தகர்கள் கடைகள் நடத்தி வருகிறார்கள்.. அவர்களில் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் வர்த்தக சங்க தேர்தல் கடந்த 18/5/2024 அன்று காலை 8 மணிக்கு…

பாபநாசம் திருவலஞ்சுழியில் கோடைகால கிரிக்கெட் போட்டி

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் மாபெரும் கோடைகால கிரிக்கெட் போட்டி…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் கீழத்தெரு ட்ரிம் வேர்ல்ட் கிரிக்கெட்…

கோவை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது

கோவை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது தமிழகம் முழுவதும் கோடை மழை பெய்து வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் தினந்தோறும் பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில்…

சி.சொர்பனந்தல் கிராமத்தில் வீட்டிற்குள் நுழையும் மழை நீர்-நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்களின் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் சி.சொர்பனந்தல் கிராமத்தில் மழை நீர் தெருக்களில் ஓடும் அனைத்து தெருக்களையும் சேர்ந்து ஒரு நபர் வீட்டில் மழை நீர் நுழைந்து அவதி…

பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் தேர் திருவிழா-முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் தேர் திருவிழாவின் முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம். பெரம்பலூர் மாவட்டம்சிறுவாச்சூர் அருள்மிகு. மதுரகாளியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய…

நீலகிரி தேவாலா வணிகர் சங்கம் பொதுக்குழு கூட்டம்

நௌசாத் செய்தியாளர் நீலகிரி மாவட்டம் நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதி தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் பொது குழு கூட்டம் நடைபெற்றது.…

வெங்கம்பாக்கத்தில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்

திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வெங்கம்பாக்கம் அரசினர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் வீதிங்க் குளோபல் டெக்னாலஜி (ஐடி நிறுவனம்) சார்பில் பூவிருந்தவல்லி…

வந்தவாசி தமிழ்ச்சங்கம் சார்பில் கம்பன் விழா

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் கம்பன் விழா வாணியர் தெரு தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு…

காவிரி மேலாண்மை ஆணைய ஆனை நகலை தீயிட்டு எரித்து காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மேகதாது அணை குறித்த காவிரி மேலாண்மை ஆணைய ஆனை நகலை தீயிட்டு எரித்து காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் நடைபெற்ற 28…

தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் கோடைமழை பொதுமக்கள் மகிழ்ச்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபு தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக கோடை வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே…

விக்கிரமங்கலம் அருகே தண்ணீர் தேடி கிணற்றுக்கு விழந்து இறந்த மான்- தீயணைப்பு வீரர் மீட்பு.

சோழவந்தான் உசிலம்பட்டி வனசரகம் விக்கிரமங்கலம் அருகே உள்ள நாகமலை அடிவாரத்தில் விருமாண்டி என்பவர் விவசய தோட்டத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் தேடி வந்த மான் தவறி விழந்து…

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோக போட்டி-கோவை பிராணா யோகா மையத்தில் பயிற்சி பெறும் பதினான்கு பேர் சாதனை

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோக போட்டியில் கோவை பிராணா யோகா மையத்தில் பயிற்சி பெறும் பதினான்கு பேர், தங்கம்,வெள்ளி,உள்ளிட்ட பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்… கோவை சரவணம்பட்டி,சித்தாபுதூர் ஆகிய…

கொரடாச்சேரி அரசு மாதிரிப்பள்ளியில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான செயல்விளக்க கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் கொரடாச்சேரி அரசு மாதிரிப்பள்ளியில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான செயல்விளக்க கூட்டம்.திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு…

பெரம்பலூரில் நடைபெற்ற என் கல்லூரிக்கனவு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “என் கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்…

ஊத்தங்கரை அருகே மின்சாரம் தாக்கியதில் விவசாயி உயிர் இறப்பு

செய்தியாளர்மணிகண்டன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கருவாண்டபதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம் ( வயது 65)அவரது விவசாய நிலத்தில் குடியிருந்து வருகிறார் நேற்று சண்முகம் என்பவருடைய…

பாபநாசம் அருகே வெள்ளை மந்தி குரங்கு – பிடிக்க சென்ற வனக்காவலரை தாக்கியதால் பரபரப்பு

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சிவந்திபுரம் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மூதாட்டி, மற்றும் வீட்டில் விளையாடிய சிறுவன் உட்பட சுமார் 5 -க்கும்…

அய்யப்பநாயக்கன் பட்டி ஸ்ரீபத்திர காளியம்மன் கோவில் பொங்கல் விழா

சோழவந்தான் மே;21 சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் பத்திர காளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த மே 3 ந்தேதி…

டைம்ஸ் ஆப் தமிழ்நாடு செய்தி எதிரொலி-மின் கம்பம் மாற்றி அமைப்பு-செய்தியாளர் கனகராஜுக்கு வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள்

டைம்ஸ் ஆப் தமிழ்நாடு செய்தி எதிரொலி-மின் கம்பம் மாற்றி அமைப்பு-செய்தியாளர் கனகராஜுக்கு வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள் தூத்துக்குடி உயிர்பலி வாங்க இருக்கும் மின்கம்பம் கண்டுகொள்ளாத மின்வாரியத்துறை அதிகாரிகள்…

நெற்றியில் பட்டை நாமம்- கையில் பிச்சை பாத்திரம் ஏந்தி 6 -வருட போராட்டத்திற்கு பலன் கிடைக்காததால் விவசாயி விரக்தி- வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே ஆலமாரப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார் (47),இவர் தற்போது திடீரென பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நெற்றியில் பட்டை நாமத்துடன், கையில் பிச்சை…

திருவாதவூர் திருமறைநாதசுவாமி திருக்கோயிலின் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் உபகோயிலான திருவாதவூர் திருமறைநாதசுவாமி திருக்கோயிலின் வைகாசி பிரம்மோற்சவ திருவிழாவின் தி தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் இணை ஆணையர் / நிர்வாக அதிகாரி…

முதலியார் பேட்டை தொகுதி வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி

புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதி வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் பாரதப் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி அனுஷ்டிக்கப்பட்டது. தொகுதி…

ஆண்டிபட்டி அருகே இயற்கை உரம் தயாரித்தல் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்

ஆண்டிபட்டி இதன் ஒரு பகுதியாக ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள மரவப்பட்டி கிராமத்தில் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி ஹேமமாலினி, இயற்கை உரம் தயாரித்தல் குறித்து விவசாயிகளிடையே…

இராஜபாளையம் அடுத்த தேவதானம் பிரசித்தி பெற்ற தேரோட்ட திருவிழா

ராஜபாளையம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த தேவதானம் ஸ்ரீ அன்னை தவம் பெற்ற நாயகி உடனுறை அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயிலின் தேரோட்டம் வருடா வருடம்…

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்-முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் மகன் விக்னேஷ் கண்ணன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.அன்னாரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் மக்கள் தலைவர் ப.கண்ணன் அவர்களின் மகன் விக்னேஷ் கண்ணன்…

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை-G.நேரு(எ)குப்புசாமி MLA

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள்…. மறைந்த முன்னாள்பாரத பிரதமர் அமரர்…

மதுரையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்

மதுரையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர் மதுரை,மே.21- முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 33-வது…

புதுவை அரசு, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பாக முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி நினைவு தினம்

புதுவை அரசு, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பாக முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வன்முறை எதிர்ப்பு தினம் காரைக்கால் மாவட்ட…

புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம்

புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வணங்கினர் புதுச்சேரியை…

திருப்பூர் பகுதியில் மழை காலம் ‌முன்னிட்டு நீர் மோர் பந்தல் நிறைவு விழா

திருப்பூர் மாநகர் மாவட்டம் கொங்கு நகர் பகுதி கழகம் எஸ் வி காலனி 20வது வார்டு சார்பில் கடும் வெயிலின் காரணத்தால் பொதுமக்களுக்கு நீர் மோர் கடந்த…

நகராட்சி காய்கரி மார்க்கட் புதிப்பிற்கும் பொருட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பழைய நகராட்சி காய்கரி மார்க்கட் புதிப்பிற்கும் பொருட்டு பழைய கடைகளை அகற்ற பல முறை நடவடிக்கை எடுத்தும் வியாபாரிகள் காலி செய்ய மருத்த…

விவசாய நிலங்களை ஏல நடவடிக்கைகள் விற்பனை செய்ய கூடாது-நொய்யல் விவசாயிகளின் பாதுகாப்பு சங்கம்

திருப்பூர்.நொய்யல் விவசாயிகளின் பாதுகாப்பு சங்கம் விவசாய நிலங்களை ஏல நடவடிக்கைகள் விற்பனை செய்யவும் கூடாது என சட்டம் உள்ளது. சர்பாசி சட்டத்தை தவறாக பயன்படுத்தி திருப்பூர் கோவை…

ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியோடு உயிர்நீத்த 9 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் டிஜிபி தேவாரம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்த அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இந்த கோர…

தமிழ் சேவா சங்கம் சார்பாக ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் ஆலய சுற்றுச்சுவர்

வலங்கைமான் அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில், தமிழ் சேவா சங்கம் சார்பாக ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் ஆலய சுற்றுச்சுவர், அலுவலகம் அமைக்கும் பணி நிறைவு பெற்றதை அடுத்து…

விருத்தாசலத்தில் சட்டமன்ற உறுப்பினர் M.R.R.ராதாகிருஷ்ணன் தலைமையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சட்டமன்ற உறுப்பினர் M.R.R.ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவப்படத்திற்கு…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் இயக்குனருடன் சந்திப்பு

இயக்குனருடன் சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்…

ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்த அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி…

வலங்கைமானில் காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்

வலங்கைமானில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 33-வது நினைவு தினம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில், முன்னாள்…

ராஜபாளையத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்!

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி 33 வது நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் ஆ. ரெங்கசாமி…

லங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது. அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில்,…

தாராபுரம் அருகே ரேக்ளா பந்தயம்-400-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன

தாராபுரம் செய்தியாளர் பிரபு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள சி.குமாரபாளையம்பகுதியில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் 400-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரேக்ளா பந்தயத்தைக்…

தலைவாசல் வட்டாரத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் கணக்கெடுக்கும் பணிகள் ஆய்வு

தலைவாசல் வட்டாரத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தலைவாசல் வட்டார வள மையம்மேற்பார்வையாளர் பிரேமா மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் தலைமையில் தலைவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து…

பழனியில் காங்கிரஸ் சார்பாக ராஜீவ் காந்தி நினைவு நாள் விழா

பழனியில் இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், பஞ்சாயத்து ராஜ் என பல துறைகளில் சீர்திருத்தங்களை ஏற்படுத்திய முன்னாள் பாரத பிரதமர் அமரர்…

சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. கர்நாடக அரசின் மேகதாட்டு…

பெரியார் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியார் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 116.30…

செங்கோட்டை நூலகத்தில் இரு பெரும் விழா

தென்காசி, மே – 21 தென்காசி மாவட்டம்,செங்கோட்டை நூலகத்தில் வைத்து 65- வது நூல் திறனாய்வு போட்டி மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது . பண்பொழி…

ஆய்க்குடி பேரூராட்சியில் அடிப்படை கட்டமைப்புகளுக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்

ஆய்க்குடி பேரூராட்சியில் அடிப்படை கட்டமைப்புகளுக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்-அமைச்சர் கே.என்.நேருவிடம் பேரூராட்சி தலைவர் மனு தென்காசி, மே – 21 தென்காசி மாவட்டம்,…

கவுண்டன்பட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்

கூடலூர் அருகே குள்ளப்ப கவுண்டன்பட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம். தேனி மாவட்டம் கூடலூர் அருகே…

பெரம்பலூரில் நேற்றிரவு பெய்த கனமழையால் தெப்பக்குளத்தின் நடைபாதை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்ததது.கோடைவெயிலால் வெப்ப மிகுந்த பகுதியாக காணப்பட்ட பெரம்பலூர் மாவட்டம் தற்போது மழையால் குளிர்ச்சியடைய தொடங்கியுள்ளது தற்போது பெய்து…