- அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்காஞ்சிபுரம் பேருந்து நிலைய பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்களின் 15 வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைபெறாததை கண்டித்தும் ,ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் டி.ஏ. உயர்வு மற்றும் நிலுவைத் தொகை, பழைய பென்ஷன் வழங்காததை கண்டித்தும் அண்ணா தொழிற்சங்க மண்டல பொருளாளர் வேணுகோபால் தலைமையில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி சோமசுந்தரம் முன்னிலையில் விடியா திமுக அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக… Read more: அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- (no title)தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பொதுமக்கள் அளித்த மனுக்களின் படி பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்
- கம்பம் நகரில் பாஜக ஊர்வலம்தேனி மாவட்டம் கம்பம் நகர பாஜக சார்பில் பஹால்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி ஆண்கள் 26 இந்துக்கள் கொல்லப்பட்டனர் இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது இந்த தாக்குதலுக்கு பெண்களின் குங்குமத்தை குறிப்பீடும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்று பெயரிட்டு மாபெரும் வெற்றியை இந்திய ராணுவம் பெற்றது இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் நமது ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் கம்பம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசியக்கொடியை ஏந்தி… Read more: கம்பம் நகரில் பாஜக ஊர்வலம்
- உத்தங்குடியில் மதுரை ஒருங்கிணைந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்மதுரை உத்தங்குடியில் மதுரை ஒருங்கிணைந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மதுரை வடக்கு தெற்கு மற்றும் மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பங் கேற்ற கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவல் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன் மாண வர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்… Read more: உத்தங்குடியில் மதுரை ஒருங்கிணைந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
- வலங்கைமான் ஸ்ரீ குமரன் குரூப்ஸ் இல்ல மண விழா- முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பங்கேற்புதிருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ குமரன் குரூப்ஸ், வர்த்தக சங்க பொருளாளர் சிவ. புகழேந்தி -சக்திபிரியா புகழேந்தி ஆகியோரின் மகள் பு. லாவண்யா B. Tech.,(ECE), காரைக்கால் உ.பழனிவேல்- ஞானவல்லி பழனிவேல் மகன் ப.பாலமுருகன் B.Tech .,(ICE) ஆகியோரின் திருமணம் கும்பகோணம் எஸ்.இ.டி. மஹாலில் நடைபெற்றது. திருமண விழாவிற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் அவர்களை வர்த்தக சங்க பொருளாளர் சிவ.புகழேந்தி குடும்பத்தினர், வர்த்தக சங்க தலைவர் கே. குணசேகரன், செயலாளர் ராயல் ஜி.… Read more: வலங்கைமான் ஸ்ரீ குமரன் குரூப்ஸ் இல்ல மண விழா- முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பங்கேற்பு
- பழநி கோயில் ரோப் காரில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை நிகழ்ச்சிபழநி கோயில் ரோப் காரில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ரோப்கார் அந்தரத்தில் பழுதாகி நிற்கும் போது பக்தர்களை மீட்பது எப்படி என்பது குறித்து ஒத்திகையை பேரிடர் மீட்பு குழுவினர் செய்து காண்பித்தனர்.
- நடை பாதை ஆக்கிரமிப்பு- பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுபெரியகுளம் தாலுக்கா வீர ஜக்கம்மாள்புறம் பொதுமக்கள் நடை பாதை ஆக்கிரமிப்பு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு…. தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுக்கா வீர ஜக்கம்மாள் புறத்தை சேர்ந்த பெருமாள் சாமி மகன் சேகர் தலைமையில் P.சேகர்,நூற்றுக்கும் மேற்பட்டோர் பெரியகுளம் தாலுகாவில் நடைபெற்ற சமாபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றுதல் (G.O.Ms.No:540/2014ன் படி நிலம்) உத்திரவின் அடிப்படையில்பொது நல மனுவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது நான் மேற்படி பகுதி பொதுமக்கள் பெரியகுளம்… Read more: நடை பாதை ஆக்கிரமிப்பு- பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
- துறையூரில் பெரும்பிடுகு முத்தரையர் 1350 சதய விழாவெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350 சதய விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.தமிழ் நிலத்தில் போரில் வென்ற மன்னர்கள் வாகை மலர் சூடி மகிழ்வார்கள். அக்காலத்தில், தன்னுடைய போர்த்திற வெற்றியைத் தன்னம்பிக்கையுடன் உறுதி செய்து,போருக்குச் செல்லும் முன்பே வாகை மலர் சூடிச் சென்றவர், மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் தோல்வியே காணாத வரலாற்றுச் சிறப்புமிக்கவர். அரசர்களுக்கு எல்லாம் பேரரசராகத் திகழ்ந்த அரச வாகை கொண்ட பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாளில், தமிழ்… Read more: துறையூரில் பெரும்பிடுகு முத்தரையர் 1350 சதய விழா
- சித்தாமூர் ஒன்றியத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேசிய கொடி ஏந்தி பேரணிசெங்கல்பட்டு மாவட்டம் பகல்ஹாம் தாக்குதல் ஏற்படுத்தி தீவிரவாதிகள் மீது தாக்குதல்நடத்தி பாகிஸ்தான் தொடுத்த தாக்குதலை முறியடித்த இந்தியாவை பாதுகாத்தராணுவ வீரர்களுக்கும் பாரத பிரதமருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசிய கொடி ஏந்தி பேரணி நடத்தினர். சித்தாமூர் ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் மருத்துவர் பிரவீன்குமார் தலைமையில் பகல்ஹாம் தாக்குதல் சுற்றுலா சென்ற 26 நபர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது பாகிஸ்தானில் முகாமிட்டிருந்த தீவிரவாத… Read more: சித்தாமூர் ஒன்றியத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேசிய கொடி ஏந்தி பேரணி
- கோவை மாவட்ட புதிய அறங்காவலர் குழு பதவி ஏற்பு விழாகோவை மாவட்ட புதிய அறங்காவலர் குழு பதவி ஏற்பு விழா தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட கோவை மாவட்ட அறங்காவலர் குழுவினர் உறுதி மொழி ஏற்று பதவி ஏற்று கொண்டனர் கோவில்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும்,நிகழ்ச்சிகள் மற்றும் குடமுழுக்கு விழாக்கள் போன்றவற்றை ஒருங்கிணைத்து நடத்த, தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை அறங்காவலர் குழுவினர் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில்,தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை கோவை மாவட்ட அறங்காவலர் குழு புதிய உறுப்பினர்கள்… Read more: கோவை மாவட்ட புதிய அறங்காவலர் குழு பதவி ஏற்பு விழா
- பாஜகவினர் மூவர்ண கொடி ஏந்தி வெற்றி ஊர்வலம்செங்கல்பட்டு மாவட்டம் மதூர் ஊராட்சியில் மூவர்ணக் கொடி ஏந்தி வெற்றி ஊர்வலம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம். மதுராந்தகம் சட்டமன்றம் மூவர்ண கொடி பேரணி மாநில தலைவர்நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தல் படி மாநில அமைப்பு பொதுச்செயலாளர்கேசவவிநாயகன் அறிவுறுத்தல் படி பெருங்கோட்ட பொறுப்பாளர் வினோஜ் பி.செல்வம்மாவட்ட பார்வையாளர் ரங்காரவி முன்னாள் மாவட்ட தலைவர் வி.பலராமன் ஆலோசனைபடி மாவட்ட முன்னாள் தலைவர் மோகனராஜா ஆலோசனையின் படிமாவட்ட தலைவர் மருத்துவர் பிரவின்குமார் வழிகாட்டுதல்… Read more: பாஜகவினர் மூவர்ண கொடி ஏந்தி வெற்றி ஊர்வலம்
- தாராபுரத்தில் கார் மீது லாரி மோதி விபத்துதாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் விவசாயின் கார் மீது லாரி மோதி விபத்து ஒருவர் காயம் மூன்று பேர் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!. திருப்பூர் மாவட்டம் தாராபுரம். புறவழிச்சாலை மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு, ஷிப்ட் காரில் திண்டுக்கல் மாவட்டம், விராலி கோட்டை வட்டம், சரவணம்பட்டியில் இருந்து பிரதீப்(வயது 42 )இவரது மனைவி பெரியநாயகி(வயது 32) இவர்களது சிறுவர்கள் சித்ரன் (வயது 9 )(சையது அலி வயது 6 )ஆகிய நான்கு… Read more: தாராபுரத்தில் கார் மீது லாரி மோதி விபத்து
- சிப்காட் தொழிற்பேட்டையில் அமைச்சர் ஆய்வுராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன். ராணிப்பேட்டை நெமிலி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் 470 ஏக்கர் பரப்பளவில் ரூ.9000 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைத்து வரும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டார்கள். இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா டாட்டா மோட்டார்ஸ் நிறுவன பொது மேலாளர் (அரசு தொடர்பு) முத்துக்குமார். துணை பொது மேலாளர் ராம்பிரசாத். நெமிலி ஒன்றிய குழுத் தலைவர் வடிவேலு,மேற்கு ஒன்றிய… Read more: சிப்காட் தொழிற்பேட்டையில் அமைச்சர் ஆய்வு
- கலையரங்கம் அடிக்கல் நாட்டுவிழாசெங்கல்பட்டு தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் மத்திய அரசாங்கத்தின் நிதியிலிருந்து 9 லட்சம் மதிப்பில் ஒன்றிய கவுன்சிலர்ரேவதி பலராமன் அவர்களால் கலையரங்கம் அடிக்கல் நாட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில செயற்குழு உருப்பினர் பலராமன் பாஜகமாவட்ட செயலாளர் ரா.முருகன் மதூர் ஊராட்சி மன்ற தலைவர் தங்கம்மாள் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சி.எம்.ஏழுமலை நிர்வாகிகள் ஜெயச்சந்திரன் சீனிவாசன் முருகேசன்தனஞ்செழியன் அலமேலு கமலநாதன் ரேவதி ஸ்ரீராம் பாலாஜி முருகன் வெங்கடேசன் எலப்பாக்கம் கிளை தலைவர் ஜெயபிரகாஷ் மதூர்… Read more: கலையரங்கம் அடிக்கல் நாட்டுவிழா
- பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு அதிமுக மாநகர கழகம் சார்பில் தமிழகத்தில் அதிகரித்து வருகிற பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் கண்டித்து ஆர்ப்பாட்டம். தஞ்சாவூர் மாநகர கழகம் செயலாளர் சரவணன் ஏற்ப்பாட்டின் பேரில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி,உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். தமிழகத்தில் அதிகரித்து வருகிற பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு… Read more: பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
- (no title)சின்னதாராபுரம் வட்டார மருத்துவ அலுவலரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து பணிபுரியும் போராட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து துறையிலும் பணியாற்றக் கூடிய ஊழியர்கள் அனைவரும் கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்
- ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திருமண வரவேற்பு விழாதிருமண வரவேற்பு விழா” மதுரை சிலைமான் பகுதியில் சமூக சேவகர் இப்ராகிம்/மகளிர் சுய உதவிக்குழு தலைவி சபர்நிஷா இல்ல திருமண வரவேற்பு விழாவில் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை மனோகரன், நடிகர் அப்பா பாலாஜி, ஒளிப்பதிவாளர் வசந்த் குடும்பம், ஜெ.விக்டர் தங்கை குடும்பம், ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, நடிகர் திருநாவுக்கரசு,… Read more: ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திருமண வரவேற்பு விழா
- தேனி – பாஜக மாவட்ட பொருளாளராக பொன் ஆனந்தன் நியமனம்தேனி மாவட்டத்திலுள்ள 4 சட்ட சபை தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் தேனி மாவட்ட பாஜக பொருளாளர் தகவல் தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளம் ஆண்டிபட்டி போடிநாயக்கனூர் கம்பம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளையும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் பாஜக போட்டியிட்டு நான்கு தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்று பாஜக மாவட்ட பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள பொன் ஆனந்தன் கூறினார் சின்னமனூர் நகரை சேர்ந்தவர் பொன் ஆனந்தன் இவர் கடந்த 2008 முதல்… Read more: தேனி – பாஜக மாவட்ட பொருளாளராக பொன் ஆனந்தன் நியமனம்
- பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்திபெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி முதல் நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்
- (no title)திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி திண்டுக்கல் மாவட்ட கிழக்கு மாவட்ட அலுவலகம் கேசவ விநாயகம் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் அவர்களால் திறந்து வைத்தும் அது சமயம் மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் செயலாளர் கார்த்திகேயன் சாமி மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கொண்டார்கள்.
- சிலம்பம் போட்டியில் 12 தங்கம், 3வெள்ளி பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்புகோவை நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் 12 தங்கம், 3வெள்ளி பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி அண்மையில் நேபாளம் நாட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, பூட்டான், பங்களதேஷ், நேபாளம், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்று இருந்தனர். இதில் இந்தியா சார்பாக தமிழ்நாட்டில் இருந்து கோவையைச் சேர்ந்த 4 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில்… Read more: சிலம்பம் போட்டியில் 12 தங்கம், 3வெள்ளி பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு
- பழனியில் 18ஆம் நூற்றாண்டு ஓலைச்சுவடி கண்டுபிடிப்புபழனியில் 18ஆம் நூற்றாண்டு ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓலைச்சுவடி ஒன்று சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:நெய்க்காரபட்டி க.வேலூரைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் ஓர் ஓலைச்சுவடியைப் பாதுகாத்து வைத்திருந்தார். மிகவும் சிதைந்த நிலையில் இருந்த அந்தச் சுவடி அவர் அனுமதியோடு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.ஆய்வில் அந்தச் சுவடி கி.பி.18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் “உலகநீதி”எனும் தமிழ் நன்னெறி நூலின் மாறுபட்ட பிரதி என்பதும் தெரியவந்தது.… Read more: பழனியில் 18ஆம் நூற்றாண்டு ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு
- தெப்பத்திருவிழா வெள்ளோட்டம்திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தில் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்திருவிழா வெள்ளோட்டம் நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற அத்த திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சொன்னமான கமலாலய குளத்தில் நாளை வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் இரவு தெப்ப திருவிழா நடைபெறுகிறது. இதன் கட்டுமான பணி சுமார் 500 நபர்கள் ஒரு சுற்றில் பயணிக்கும் வகையில் பிரம்மாண்டமான தெப்பம் கட்டுமான பணிகள் இந்த… Read more: தெப்பத்திருவிழா வெள்ளோட்டம்
- முழியன்குளம் சீரமைப்பு பணி-100 – மூட்டை சிமென்ட்டை அதிமுக துணைச் செயலாளர் வழங்கினார்பூரணாங்குப்பம் முழியன்குளம் சீரமைப்பு கட்டுமான பணி அரசு அனுமதியுடன் பூரணாங்குப்பம் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் , தற்போது காயத்திரி சாரிட்டீஸ், ExNoRa international Fountation, NDSO- ஆகிய NGO – க்கள் பங்களிப்புடன் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி கட்டி வருகிறது. 1 கோடி மதிப்பீட்டில் செய்யப்படும் பணிக்கு மேலும் சில கம்பனிகளின் CSR – Fund-ம் கோரப்பட்டுள்ளது.இப்பணியினை பார்வையிட்ட மணவெளி தொகுதி முன்னாள் MLA புருஷோத்தம்மன் அவர்கள் மகனார் பு.குமுதன் அவர்கள் (அ.திமுக மாநில… Read more: முழியன்குளம் சீரமைப்பு பணி-100 – மூட்டை சிமென்ட்டை அதிமுக துணைச் செயலாளர் வழங்கினார்
- புதுவையின் உதயம் அறக்கட்டளையின் நிறுவனர் தண்டபாணி பிறந்தநாள்விழாபுதுவையின் உதயம் அறக்கட்டளையின் நிறுவனர் தண்டபாணி பிறந்தநாள்விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுவையின் உதயம் அறக்கட்டளையின் நிறுவனர் தண்டபாணி பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள சாய்பாபா ஆலயத்தில் பக்தர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து நிலா முதியோர் காப்பகத்தில் அனைத்து முதியோர்களுக்கும் இனிப்புகளுடன் புடவை மற்றும் துண்டு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொன்னியம்மன் கோவில்… Read more: புதுவையின் உதயம் அறக்கட்டளையின் நிறுவனர் தண்டபாணி பிறந்தநாள்விழா
- பூதிப்புரத்தில் கபாடி போட்டியை துவக்கி வைத்த எம்பிதேனி அருகே பூதிப்புரம் பேரூர் திமுக சார்பில் அதன் பேரூர் செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் ஏற்பாட்டில் தமிழக இளைஞர்களின் வீர விளையாட்டான கபடி போட்டியை தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பூதிப்புரம் பேரூர் திமுக மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்திய இந்த கபடி போட்டியில் தேனி மாவட்டம் மட்டுமில்லாமல்… Read more: பூதிப்புரத்தில் கபாடி போட்டியை துவக்கி வைத்த எம்பி
- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றதுதாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. மூலனூர், திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 22.05.2025 வியாழக்கிழமை அன்று பருத்திவிற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு,கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 379 நபர்கள் பருத்தி கொண்டு வந்திருந்தனர். பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர்,திண்டுக்கல், ஈரோடு,சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால்… Read more: மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது
- போடிநாயக்கனூரில் பாஜக ஊர்வலம்போடிநாயக்கனூரில் பாஜக ஊர்வலம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நகர பாஜக சார்பில் பஹால்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி ஆண்கள் 26 இந்துக்கள் கொல்லப்பட்டனர் இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது இந்த தாக்குதலுக்கு பெண்களின் குங்குமத்தை குறிப்பீடும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்று பெயரிட்டு மாபெரும் வெற்றியை இந்திய ராணுவம் பெற்றது இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் நமது ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் போடிநாயக்கனூர் பாரதிய ஜனதா கட்சி… Read more: போடிநாயக்கனூரில் பாஜக ஊர்வலம்
- ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சராவார்-கே.என்.நேருதிருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்அமைச்சர் கே.என்.நேரு திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய பாஜக அரசு அமலாக்கத் துறையை வைத்து மிரட்டி பார்த்தார்கள். அமலாக்கத்துறை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எங்களுக்கு நியாயம் வழங்கி உள்ளது. தி.மு.க.வில் சிறு, சிறு பிரச்சனைகள் இருந்தால் அதை நாங்களே தீர்த்து கொள்வோம். டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும். ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சராவார்.… Read more: ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சராவார்-கே.என்.நேரு
- கோவையில் பானாசோனிக் நிறுவனத்தின் புதிய சார்ஜிங் மையம் துவக்கம்கோவையில் பானாசோனிக் நிறுவனத்தின் புதிய சார்ஜிங் மையம் துவக்கம் கோவை ஆல்வியல் ஃபன் சேவி வளாகத்தில் பானசோனிக் நிறுவனம் சார்பாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் துவங்கப்பட்டது சுற்றுச்சூழல் மாசு மற்றும் கரியமிலிக் கதிர்வீச்சு பாதிப்புகளை குறைக்கும் விதமாக நாட்டில் மின்சார வாகனங்களுக்கான உற்பத்தி அதிகரித்து வருகிறது.. பேட்டரி மின்சார மூலம் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்,இவற்றை சார்ஜிங் செய்யத்தேவையான சார்ஜிங் மையங்களை அதிகரிப்பது தற்போது மிகத் தேவையாக உள்ளது இந்நிலையில் கோவை வடவள்ளி… Read more: கோவையில் பானாசோனிக் நிறுவனத்தின் புதிய சார்ஜிங் மையம் துவக்கம்
- சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் அதிமுக ஆலோசனை கூட்டம்தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில்,திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்,அமைப்பு செயலாளர், முன்னாள் மேயர் மருதராஜ் மற்றும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் ஆகியோர் பூத் கமிட்டி பணிகளை சரிபார்த்து, நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். உடன் மாவட்ட பொருளாளர் சின்னப்பன் (எ) பழனிச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் திருமதி.ரேவதிகுமார், சின்னக்காம்பாளையம் பேரூர் செயலாளர் சுகன்குமார், தாராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர்… Read more: சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் அதிமுக ஆலோசனை கூட்டம்
- அரியலூர் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிஅரியலூர் மாவட்ட காவல் துறையின் சார்பாக அரியலூர் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது – நலமான இளைஞர் சமுதாயம் வளமான நாட்டின் பெருஞ்செல்வம் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., அவர்களின் உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் .முத்தமிழ்செல்வன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், 22.05.2025 இன்று அரியலூர் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு பணிக்கான திறன் பயிற்சி பெற்று வரும் மாணவ மாணவிகளிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்… Read more: அரியலூர் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- ஏர்வாடி சந்தகூடுதிருவிழாஏர்வாடி சந்தகூடுதிருவிழா கோலாகலமாக நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடந்தது. ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது. இங்கு 851ம் ஆண்டு உரூஸ் என்னும் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கடந்த ஏப். 29ல் துவங்கியது. மவுலீது எனப்படும் புகழ் மாலை தொடர்ந்து 23 நாட்களுக்கு மாலை 6:30 முதல் இரவு 10:30 மணி வரை ஓதப்பட்டு வந்தது. மே 9… Read more: ஏர்வாடி சந்தகூடுதிருவிழா
- தேனி மாவட்ட திமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்தேனி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தங்க என்.இராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன் முன்னிலை வகித்தார் இந்தக் கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழகத்தின் திராவிட முன்னேற்ற கழகம் ஏழாவது முறையாக தமிழகத்தில் ஆட்சி அமைக்க 200 தொகுதிகளில் வெற்றி பெற திமுக நிர்வாகிகள் பாடுபட வேண்டுமென… Read more: தேனி மாவட்ட திமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- கள்ளிக்குளம் நெருஞ்சிபட்டிக்கு புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கம்கள்ளிக்குளம் நெருஞ்சிபட்டிக்கு புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கம்இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கள்ளிக்குளம், நெறிஞ்சிபட்டி ஆகிய 2 கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வரும் நிலையில் இந்த 2 கிராமத்திற்கும் சாயல்குடி, முதுகுளத்தூர் பகுதிக்கு இதுவரை எவ்வித அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து வசதியும் இல்லாமல் இருந்தது இவர்கள் சாயல்குடி அல்லது முதுகுளத்தூர் செல்ல வேண்டுமெனில் பேரையூர் அல்லது கோவிலாங்குளம் சென்று அங்கிருந்து பேருந்தில் செல்லும் நிலையே இருந்து வந்தது.இந்நிலையில் தங்கள் ஊருக்கு முதுகுளத்தூர்… Read more: கள்ளிக்குளம் நெருஞ்சிபட்டிக்கு புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கம்
- கனிமொழி எம்.பி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்!கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்! பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் குழுவின் தலைவராக ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையிலான குழு இன்று (22/05/2025) ரஷியாவுக்கு புறப்பட்டனர். அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன்… Read more: கனிமொழி எம்.பி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்!
- பத்தாம் வகுப்பில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு ஊர் பொதுமக்கள் சால்வை அணிவித்து மரியாதைதினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் சந்திரபுரம் கிராமத்தில் பத்தாம் வகுப்பில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தால் மாணவிக்கு ஊர் பொதுமக்கள் சால்வை அணிவித்து மரியாதை திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் இவருடைய மகள் ஓவியா இவர் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இதன் காரணமாக புதன்கிழமையான சந்திரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜவகர்லால் மற்றும் ஊர் பொதுமக்கள்… Read more: பத்தாம் வகுப்பில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு ஊர் பொதுமக்கள் சால்வை அணிவித்து மரியாதை
- துறையூர் முத்தையம்பாளையத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்துறையூர் திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், முத்தையம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற,”உங்களை தேடி உங்கள் ஊரில்”திட்ட முகாமில் முத்தையம்பாளையம் கிராம ஊராட்சி அலுவலகம், அம்மாப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நாற்றாங்கால் உற்பத்தி செய்யும் இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நாற்றாங்கால் உற்பத்தி செய்வது தொடர்பான விபரங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அம்மாப்பட்டி நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் அளவுகள் குறித்தும், பொருட்களின் இருப்புக்… Read more: துறையூர் முத்தையம்பாளையத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்
- ஆசிரியரை இடமாற்றம் ரத்து செய்ய வேண்டும்- மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் புகார் மனுதருமபுரி மாவட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய மரியா ஷில்பாவை இடமாற்றம் செய்த ஆணையை ரத்து செய்து அவரை மீண்டும் அந்தப் பள்ளியில் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் புகார் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவில் எங்கள் குழந்தைகள் இலக்கம்பட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று… Read more: ஆசிரியரை இடமாற்றம் ரத்து செய்ய வேண்டும்- மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் புகார் மனு
- மூலனூர் வடக்கு ஒன்றியம் பகுதியிலில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூலனூர் வடக்கு ஒன்றியம் பகுதியிலில் அதிமுக பூத் கமிட்டி சரி பார்த்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் வடக்கு ஒன்றியம் பெரமியம் தூரம்பாடி கருப்பன்வலசு முளையாம்பூண்டி ஆகிய ஊராட்சிகளில் அதிமுக பூத் கமிட்டி சரிபார்த்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சி.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மூலனூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வக்குமரன், தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம்,… Read more: மூலனூர் வடக்கு ஒன்றியம் பகுதியிலில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
- கோவை ஹாரீஸ் ஹெல்த் கேர் மையத்தில் இலவச மருத்துவ முகாம்கோவை கணபதி பகுதியில் உள்ள ஹாரீஸ் ஹெல்த் கேர் மையத்தில் இலவச மருத்துவ முகாம் ஜஸ்டின் ஹாரீஸ் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு காலஞ்சென்ற ஜஸ்டின் ஹாரிஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை கணபதி பகுதியில் உள்ள ஹாரிஸ் ஹெல்த் கேர் மையத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது… இதன் துவக்க நிகழ்ச்சியில் அலையன்ஸ் கிளப் கோயமுத்தூர் சிட்டி சென்ட்ரல் உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர் மருத்துவர் ரீனா ஹாரீஸ்… Read more: கோவை ஹாரீஸ் ஹெல்த் கேர் மையத்தில் இலவச மருத்துவ முகாம்
- அரையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23- வது கிளை மாநாடுதிருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் அரையூரில் மூங்கில் கொள்ளைத் தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23- வது கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பொன்னுசாமி தலைமை வகித்தார். கட்சியின் மூத்தவர் ஜி. சாமி அய்யா மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில்குமார் மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜி.ரவி, தேவிகா ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள். கிளைச் செயலாளர்… Read more: அரையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23- வது கிளை மாநாடு
- மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் பிறந்த நாள் விழாபிறந்த நாள் விழா” மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் தலைவர் சுப்புராஜ் தலைமையிலும், பொதுச் செயலாளர் கணகு, மாவட்ட பொறுப்பாளர் சிலம்பம் சாந்தி, இணைச் செயலாளர் ஜஸ்டின்தேவபால் ஆகியோர் முன்னிலையில் செயற்குழு உறுப்பினர் ரீனா (எ) சிம்ரன் பிறந்தநாள் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை மனோகரன், மீசை அழகப்பன்,… Read more: மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் பிறந்த நாள் விழா
- போடிநாயக்கனூர் அருகே உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சிதேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகாவிற்கு உட்பட்ட சிறைக்காடு மலை கிராமத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது இதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் சிறைக்காடு கிராமப் பகுதிகளில் பழங்குடியின மக்களுக்கு 34 வீடுகள் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.… Read more: போடிநாயக்கனூர் அருகே உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சி
- விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணரில் விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் . ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் அவர்களுடன் தமிழக நிதிஅமைச்சரும் திருச்சுளி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு பங்கேற்று, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஆற்ற வேண்டிய முக்கிய பணிகள் குறித்து கழகத் தோழர்களிடம் உரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் , சிவகாசி மாநகர மேயர் சங்கீதா இன்பம், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் வனராஜா,… Read more: விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
- அம்பத்தூரில் மதசார்பின்மை மக்கள் எழுச்சி பேரணிசென்னை விசிக – நடத்தும் மதசார்பின்மை மக்கள் எழுச்சி மாபெரும் பேரணியை முன்னிட்டு சென்னை அம்பத்தூரில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் லெனின் அன்பரசு ஒருங்கிணைப்பில் அம்பேத்கர் முழு உருவ சிலை வைத்து சுமார் 22 கிலோமீட்டர் தூரம் துண்டறிக்கை பொதுமக்களிடம் வழங்கி பேரணிக்கு அழைப்பு விடுத்தனர். இதில் தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம் மற்றும் தலைமையில் இளைஞர் அணி செயலாளர் சங்கத்தமிழன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஞானமுதல்வன் முன்னிலையில் வகித்தார். மண்டலத் துணைச்… Read more: அம்பத்தூரில் மதசார்பின்மை மக்கள் எழுச்சி பேரணி
- தேனி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்தேனி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமை தாங்கினார் பெரியகுளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பெரிய குளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் முன்னிலை வகித்தார் இந்தக் கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழகத்தின் மாபெரும் திராவிட இயக்கமான திராவிட முன்னேற்ற கழகம் ஏழாவது முறையாக தமிழகத்தில் ஆட்சி… Read more: தேனி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- கமுதி காமாட்சியம்மன் கோவில் வைகாசி பொங்கல் காப்புகட்டு நிகழ்ச்சிகமுதி காமாட்சியம்மன் கோவில் வைகாசிபொங்கல் காப்புகட்டு நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா கும்பம் எடுத்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது
- ஆஸ்திரேலியாவின் உயர் கமிஷனர் கோவைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளோம்-வானதி சீனிவாசன்கோவை ஆஸ்திரேலியா நாட்டின் வெளிவரவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு கோவை விமான நிலையம் வந்தடைந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், இந்த பயணம் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையேயான உறவுகளை பலப்படுத்தும் விதமாக அமைந்ததாகவும், ஆஸ்திரேலியா அரசின் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் குறித்தும், அரசியலில் பெண்களின் தலைமைத்துவம் குறித்தும் பல்வேறு… Read more: ஆஸ்திரேலியாவின் உயர் கமிஷனர் கோவைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளோம்-வானதி சீனிவாசன்
- வயல்வெளி நகரில் விசுவாச வார்த்தை சபையின் ஆலய பிரதிஷ்டை விழாபுதுச்சேரி அடுத்த வயல்வெளி நகரில் விசுவாச வார்த்தை சபையின் ஆலய பிரதிஷ்டை விழா நடைபெற்றது. ரெட்டியார் பாளையம் வயல்வெளி நகர் தியாகு பிள்ளை நகர் நகரில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அப்போஸ்தலர் பால் கார்ல் விக்டர் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு விசுவாச வார்த்தை சபையின் ஆலயத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஓசன்னா மிஷன் சபையின் அப்போஸ்தலர் வேதநாயகம் மற்றும் சங்கை தனசீலன், முன்னாள் துறை சபாநாயகர் பாலன், என் ஆர்… Read more: வயல்வெளி நகரில் விசுவாச வார்த்தை சபையின் ஆலய பிரதிஷ்டை விழா
- சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம்எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி விவசாய நிலங்களில் மின்மோட்டார்கள் திருட்டு அதிகரிப்பு. பழைய இரும்பு கடைக்காரர்கள் தான் காரணம் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயி குற்றச்சாட்டு சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரங்கள் நடவும் விவசாயி வலியுறுத்தல். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய விவசாயி கோவி. நடராஜன் திருவெண்காடு பகுதியில் விவசாய நிலங்களில் மின்மோட்டார்கள் திருட்டு அதிகரித்துள்ளது இது… Read more: சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம்
- 40 ஏக்கர் நிலத்தை வழக்கறிஞரிடம் இருந்து மீட்டு தருமாறு காவல் துறை தலைவர் அலுவலகத்தில் மனுகோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராமலிங்க சொக்கவேல் என்ற முதியவர் தனது சொத்தை வழக்கறிஞர் ஒருவர் மோசடி செய்து எழுதி வாங்கியுள்ளதாகவும்,இதனை மீட்டு தருமாறு மனு ஒன்றை வழங்கியுள்ளார்.. அவர் அளித்துள்ள மனுவில்,தமது பூர்வீக வகையில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் மற்றும் கரூர் மாவட்டம் கார்வழி கிராமத்திலும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சொத்துக்களின் பேரில் பாகப்பிரிவினை தொடர்பாக காங்கயம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும்,இந்நிலையில் இந்த வழக்கு… Read more: 40 ஏக்கர் நிலத்தை வழக்கறிஞரிடம் இருந்து மீட்டு தருமாறு காவல் துறை தலைவர் அலுவலகத்தில் மனு
- மதுரையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்மதுரையில் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப் பாட்டம் நடந்தது. ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கை களை கண்டித்து சி.ஐ.டி.யூ, தொ.மு.ச, ஏஐடியூசி உட பட ஒன்பது தொழிற்சங் கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச பேரவை துணைத் தலைவர் மேலூர் அல்போன்ஸ், மாவட்ட கவுன்சில் செயலாளர் கருணாநிதி, பேரவை பொறுப்பாளர் ராமர், மின் கழக தொ.மு.ச மதுரை… Read more: மதுரையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- வலங்கைமானில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு வழிபாடுதிருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. முன்னதாக ஆலயத்தில் அனைத்து சன்னதிகளிலும் அபிஷேக ஆராதனையும் தீபாராதனையும் நடைபெற்றது. கால பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- கணவன் – மனைவி பலியான விவகாரத்தில் 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவுதிருப்பூர் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே பள்ளத்தில் விழுந்து கணவன் – மனைவி பலியான விவகாரத்தில் 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கணவன் – மனைவி பலியான விவகாரத்தில் 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய திருப்பூர் ஆட்சியர், மாநகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் குறித்து வெளியான… Read more: கணவன் – மனைவி பலியான விவகாரத்தில் 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
- துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்திதுறையூர்திருச்சி மாவட்டம், துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் (மே -20) 2024 – 2025ஆம் ஆண்டுக்கான 1434 ஆம் பசலி வருவாய் தீர்ப்பாயம் (ஜமாபந்தி) நடைபெற்றது.திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீராம் தலைமையில் நடைபெற்ற முதல் நாள் ஜமாபந்தி நிகழ்வில் வட்டாட்சியர் மோகன், வட்ட சார் துணை ஆய்வாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தார்.ஜமாபந்தி நடந்த முதல் நாளில் நத்தம் பட்டா மாற்றம், நில அளவை, முதியோர் உதவித்தொகை, வேளாண்மை உள்ளிட்ட கோரிக்கைகள் வேண்டி… Read more: துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி
- அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்புஅன்னையர் தினம் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாய் தாய் – சேய் சிலை கோவை தடாகம் சாலை, லாலி ரோடு சந்திப்பு ரவுண்டாவில் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை ராவ் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் ஆர் . எஸ். ராவ் மற்றும் நிர்வாக இயக்குனர், மருத்துவர் ஆஷா ராவ் ஆகியோர் கூறும்போது :- கோவை மாநகரை தூய்மைப்படுத்தி அழகு சேர்க்கும் விதமாக கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை தடாகம்… Read more: அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
- தென்னிந்தியாவின் சிறந்த வழிகாட்டி உதகையை சேர்ந்த ஜான் பாஸ்கோ என்பவருக்கு தாய்லாந்தில் விருதுதென்னிந்தியாவின் சிறந்த வழிகாட்டியாக தமிழகத்தின் உதகையை சேர்ந்தவருக்கு தாய்லாந்தில் விருது வழங்கி கௌரவம்… உலகெங்கிலும் உள்ள சிறந்த சுற்றுலா வழிகாட்டிகளுக்கான விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் தனியார் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்று வருகின்றது. இதேபோல் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தாய்லாந்து புகாட்டியில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது இதில் இந்தியா, சீனா, மலேசியா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுற்றுலா வழிகாட்டிகள் கலந்து கொண்டு விருது பெற்றனர். இந்த விருதை இங்கிலாந்து சுற்றுலா… Read more: தென்னிந்தியாவின் சிறந்த வழிகாட்டி உதகையை சேர்ந்த ஜான் பாஸ்கோ என்பவருக்கு தாய்லாந்தில் விருது
- உடையாளி பொம்மைய சுவாமி கும்பிடு திருவிழாசின்னமனூர் அருகே ஓடைப்பட்டியில் உடையாளி பொம்மைய சுவாமி கும்பிடு திருவிழா தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டியில் அருள்மிகு உடையாளி பொம்மைய சுவாமி பெரிய கும்பிடு திருவிழாவில் பெண்கள் அப்பன் மார்களுக்கும் உடன் பிறந்த பிறக்காத அண்ணன் தம்பி குடும்பங்களும் நோய் நொடியின்றி செல்வேந்தர்களாக பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அரிசி பருப்பு போன்ற சீதனப் பொருட்களை ஊர் வலமாக கொண்டு சென்று சுவாமியை வழிபடும் பெண்கள்
- தொட்டியாபட்டியில் உங்கள் ஊரில் உங்கள் SP. திட்டமுகாம்இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையின் சமூக அக்கறை மற்றும் மக்களுடன் நேரடி தொடர்பை நிலைநாட்டும் வகையில், உங்கள் ஊரில் உங்கள் SP என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .G.சந்தீஷ்,, அவர்கள் கமுதி உட்கோட்டம், கோவிலாங்குளம் காவல் எல்லைக்குட்பட்ட. தொட்டியாபட்டி கிராமத்தை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் இளைஞர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, அக்கிராம பகுதிகளில் நிலவும் சமூக சூழ்நிலை, பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும்… Read more: தொட்டியாபட்டியில் உங்கள் ஊரில் உங்கள் SP. திட்டமுகாம்
- ஈச்சம்பாடி அணை ஆய்வுதருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், க.ஈச்சம்பாடி கிராம எல்லையில் அமைந்துள்ள ஈச்சம்பாடி அணைகட்டின் வழிந்தோட்டியில் நீர் வெளியேற்றப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர், ரெ.சதீஸ்,நேரில் சென்று பார்வையிட்டு அணைக்கட்டு தளத்தினை முழுமையாக ஆய்வுமேற்கொண்டார். உடன் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்,ஆறுமுகம், உதவி பொறியாளர்,பிரபு உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
- (no title)இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் நடைபெற உள்ள சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் பாதுகாப்புகுறித்தும் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன்.மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . G.சந்தீஷ், ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்திகாங்கயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணி அளவில் தாராபுரம் வருவாய் கோட்டாச்சியர் ஃபெலிக்ஸ் ராஜா தலைமையில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) முதல் நாள் நேற்று துவங்கியது. இந்நிகழ்வில் காங்கயம் பகுதியிலுள்ள பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை தாராபுரம் வருவாய் கோட்டாச்சியர் ஃபெலிக்ஸ் ராஜா பெற்றுக் கொண்டார். திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்ளிலும் நேற்று மே 20ஆம் தேதி முதல் 1434ஆம் பசலிக்கான… Read more: காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி
- ஜமாபந்தியில் பணியில் இருந்த கிராம உதவியாளர் மயங்கி விழுந்தார்பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் நடைப்பெற்ற ஜமாபந்தியில் பணியில் இருந்த கிராம உதவியாளர் மயங்கி விழுந்தார்…. தாசில்தார் ஜீப்பில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார் இச்சம்பவத்தால் ஜமாபந்தியில் பரபரப்பு ஏற்பட்டது…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் 5-வது நாள் சாலியமங்கலம் சரகத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது.அப்போது சாலியமங்கலம் சரகம் புலவர்நத்தம் கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வரும் கம்பர் நத்தம் கீழத் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வி வயது… Read more: ஜமாபந்தியில் பணியில் இருந்த கிராம உதவியாளர் மயங்கி விழுந்தார்
- விவசாயிகள் நலனுக்காக செய்த சேவைகளை பாராட்டி வேளாண் கல்லூரி இணைப் பேராசிரியருக்கு விருது- அமைச்சர் வழங்கினார்காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி குமார பிள்ளை தெருவில், “இந்திய சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், வளர்ச்சி” என்ற ஹீடு இந்தியா அறக்கட்டளை சார்பில் “காரைக்கால் முதியோர் இல்லம்” என்ற பெயரில் ஆதரவற்ற, பாதிக்கப்பட்ட, கைவிடப்பட்ட இலக்கு மக்களுக்கான மூத்த குடிமக்கள் காப்பகம் திறக்கப்பட்டது. குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் மாண்புமிகு பி. ஆர். என். திருமுருகன் அவர்கள், இல்லத்தை திறந்து வைத்து அங்கு தங்கி இருந்த ஆதரவற்ற முதியவர்களை நேரில் சந்தித்து, அவர்கள் செய்திருந்த… Read more: விவசாயிகள் நலனுக்காக செய்த சேவைகளை பாராட்டி வேளாண் கல்லூரி இணைப் பேராசிரியருக்கு விருது- அமைச்சர் வழங்கினார்
- வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகாமாரியம்மன் ஆலயத்தில் 6 நிரந்தர உண்டியல்கள் திறப்புதிருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் உள்ள 6 நிரந்தர உண்டியல்கள் திறந்து எண்ணிக்கை பணி திருவாரூர் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சொரிமுத்து தலைமையில்,ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க. மும்மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. வரதராஜன்பேட்டை தெரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும்… Read more: வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகாமாரியம்மன் ஆலயத்தில் 6 நிரந்தர உண்டியல்கள் திறப்பு
- மதுரை ஏ.வி.பாலத்தில் தீப்பிடித்து எரிந்த கார்மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள ஏ.வி.பாலத்தில் கார் நள்ளிரவு வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த காரின் முன்பகுதியில் கரும்புகை வெளியானதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து காரில் வந்தவர்கள் உடனடியாக காரை நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கினர். கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மளமளவென எரிய தொடங்கியது. இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள், தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீப்பிடித்து எரிந்த காரை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கார்… Read more: மதுரை ஏ.வி.பாலத்தில் தீப்பிடித்து எரிந்த கார்
- திராவிட மகளிர் பாசறை சார்பில் ஆர்ப்பாட்டம்தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சை பனகல் கட்டிடம் அருகே மும்மொழித் திட்டம், புதிய தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞர் அணி, திராவிட மாணவர் கழகம், மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் வெற்றிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிரகாஷ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர்… Read more: திராவிட மகளிர் பாசறை சார்பில் ஆர்ப்பாட்டம்
- ஶ்ரீ மாரியம்மன் திருத்தேர் திருவிழா- அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக ம் அன்னதான விழாஶ்ரீ மாரியம்மன் திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா: கரூர் மாவட்டம் குளித்தலை ஶ்ரீ மாரியம்மன் திருக்கோயில் திருத்தேர் திருவிழா வருடந்தோறும் மிகச் சிறப்பாக நடைபெறும். கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது.இந்த வருடமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த மாரியம்மன் திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக… Read more: ஶ்ரீ மாரியம்மன் திருத்தேர் திருவிழா- அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக ம் அன்னதான விழா
- காட்டெருமை தாக்கியதில் கேரளா சுற்றுலா பயணி உட்பட 2 பேர் காயம்திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சினேகா என்ற பெண்ணை காட்டெருமை தாக்கியதில் படுகாயம் அடைந்தார் இதனைத் தொடர்ந்து நேற்று கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் குணா குகை பார்த்து ரசித்த பின்பு வாகனம் நிறுத்தும் இடத்திற்கு வந்த நிலையில் கேரளா நெடுங்கண்டத்தைச் சேர்ந்த ஜானிவர்கீஸ்(64) என்பவரை காட்டெருமை தாக்கியதில் காயம் அடைந்து தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழலால் மனித – வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து… Read more: காட்டெருமை தாக்கியதில் கேரளா சுற்றுலா பயணி உட்பட 2 பேர் காயம்
- வலங்கைமானில் ஜ என் டி யு சி சார்பில் முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டதுதிருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே தமிழ் நாடு பொது தொழிலாளர் காங்கிரஸ் சங்கத்தின் சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் 34- ஆம் ஆண்டு நினைவு தினம் சங்கத்தின் திருவாரூர் மாவட்டத் தலைவர் வலங்கைமான் குலாம் மைதீன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்வில் அரசு போக்குவரத்து கழக ஒட்டுநர் ஒய்வு சம்பந்தம் முன்னிலையில் காங்கிரஸ் சேவா தள வலங்கைமான் நகரத் தலைவர் நாடிமுத்து அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை… Read more: வலங்கைமானில் ஜ என் டி யு சி சார்பில் முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது
- பழனியில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 3-ந்தேதி தொடக்கம்திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் இந்த வருடத்துக்கான திருவிழா ஜூன் 3-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் ஜூன் மாதம் 8-ந் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து வைகாசி விசாகத் தேரோட்டம், மறுநாள் 9-ந் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும். திருவிழா நடக்கும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம்,… Read more: பழனியில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 3-ந்தேதி தொடக்கம்
- புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைபுதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் முனைவர் சிவ.வசந்தகுமார் அவர்கள் மாலை அணிவித்தார்…. புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வு மாதந்தோறும் 20 ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இம்மாத நிகழ்வில் புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் முனைவர் சிவ.வசந்தகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர்களுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத்… Read more: புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- தஞ்சாவூர் அருகே போதைப்பொருள்கள் விற்பனை செய்தவருக்கு-7 வருட சிறை தண்டனைதஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு காவல் நிலையத்திற்குட்பட்ட நெல்லுக்கடை பேருந்து நிலையம் அருகில் போதைப்பொருள்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சந்தேகத்திற்குரிய நபரை சோதனை செய்த போது அவரிமிருந்து 17 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு ஒரத்தநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் சந்திரா எதிரியான தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் வயது-59, என்பவரை 08.06.2024-ம் தேதி கைது செய்து… Read more: தஞ்சாவூர் அருகே போதைப்பொருள்கள் விற்பனை செய்தவருக்கு-7 வருட சிறை தண்டனை
- பாபநாசத்தில் ஜூன் 12 மேட்டூரில் நீர் திறப்புபாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன். தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ஜூன் 12 மேட்டூரில் நீர் திறப்பு…புத்தம்புது பொலிவுடன் காவிரி- அரசலாறு தலைப்பு மேட்டூர் அணையில் வரும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேட்டுக் தெருவில் உள்ள காவிரி -அரசலாறு தலைப்பில் புத்தம் புது பொலிவுடன் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்றது. தஞ்சாவூர், நாகை ,திருவாரூர் மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக கல்லணையில் காவிரி,… Read more: பாபநாசத்தில் ஜூன் 12 மேட்டூரில் நீர் திறப்பு
- பாபநாசம் அருகே சூறாவளி காற்று மின்சாரம் தாக்கி ரூ.50 ஆயிரம் மதிப்புடைய பசுமாடு உயிரிழப்புபாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே சூறாவளி காற்று மழையினால் மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி ரூ.50 ஆயிரம் மதிப்புடைய பசுமாடு உயிரிழப்பு….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேலவழுத்தூர் கிராமத்தில் கொடிக்கால்பள்ளம் தெருவில் வசித்து வருபவர் நாகராஜன் வயது -63, -விவசாயி, இவருடைய மனைவி குழந்தையம்மாள் வயது- 58, இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் பசு மாடு கன்று ஒன்றை ஈன்றது.இந்நிலையில் வழக்கம் போல்… Read more: பாபநாசம் அருகே சூறாவளி காற்று மின்சாரம் தாக்கி ரூ.50 ஆயிரம் மதிப்புடைய பசுமாடு உயிரிழப்பு
- தேசிய அனல் மின் கழகம் அலுவல் சாரா இயக்குனராக காயத்ரிதேவி நியமனம்தேசிய அனல் மின் கழகம் அலுவல் சாரா இயக்குனராக, தமிழக பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவி நியமிக்கப்பட்டு உள்ளார். தேசிய அனல் மின் கழகம் அலுவல் சாரா இயக்குநர்களாக, தமிழகத்தைச் சேர்ந்த காயத்ரிதேவி, டில்லியைச் அனில்குமார் குப்தா, அரியானாவைச் சேர்ந்த பங்கஜ்குப்தா ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் இப்பதவியில் மூன்று ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை இருப்பர். மேலும் காயத்ரிதேவி காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.,வுக்கு வந்தவர் என்பது குறிப்பிடதக்கது
- அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் மேற்கு ஒன்றியம் கழகம் சார்பாக அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி. மகேந்திரன் தலைமையில் பூத் கமிட்டி சரிபார்த்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம்.. தாராபுரம், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம், குண்டடம் மேற்கு ஒன்றியம், நந்தவனம்பாளையம், சடையபாளையம், முத்தியம்பட்டி, பெரிய குமாரபாளையம், நவனாரி பெல்லம்பட்டி, மருதூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 24 பாகங்களை, அஇஅதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், மடத்துக்குளம் சட்டமன்ற… Read more: அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
- திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்திருச்சி மாவட்டம்,துறையூர் பேருந்து நிலையம் முன்பு துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில் ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கை, நீட் தேர்வு,ஹிந்தி திணிப்பு, சமூக நீதிக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகாமுனி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ப.க.அமைப்பாளர் மு. தினேஷ் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் செ. செந்தில் குமார்,மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் த.ரஞ்சித்… Read more: திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- ஸ்ரீ கணபதி ஆனந்த ஞான தேசிக சுவாமிகள் 102 ஆம் ஆண்டு ஜீவமுத்தி பூஜைராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பிரகமஸ்ரீ ஸ்ரீ கணபதி ஆனந்த ஞான தேசிக சுவாமிகள் 102 ஆம் ஆண்டு ஜீவமுத்தி பூஜை ஆனது சிறப்பாக நடைபெற்றது இதனைத் தொடர்ந்து மதியம் ஒரு மணி அளவில் மாபெரும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் பூஜையிலும் அன்னதானத்திலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் விழாவுக்கான ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின்முறையினர் செய்திருந்தனர்
- விருத்தாசலம் அரசு கல்லூரியில் 4.25 கோடி மதிப்பில் 6 கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜைவிருத்தாசலம்,விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 4.25 கோடி மதிப்பில் 6 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள் மற்றும் 2 கழிவறை கட்டிடம் கட்டுவதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் நடந்த கட்டிட பூமி பூஜை விழாவில் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு செங்கல் எடுத்துக் கொடுத்து அடிக்கல் நாட்டினர். முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன், காங்கிரஸ்… Read more: விருத்தாசலம் அரசு கல்லூரியில் 4.25 கோடி மதிப்பில் 6 கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை
- கிளினீக்கள் வைத்திருக்கும் அரசு மருத்துவர்களை நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும்-காயல் அப்பாஸ் கோரிக்கை !அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவ மனையில் பணியாற்றுவதை கண்காணிக்க வேண்டும் – மு க . ஸ்டாலினுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மனைவி ஜெயா என்பவர் 2018ல் தீக்காயமுற்று கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு அரசு மருத்துவராக பணிபுரிந்த பிரபாகரன் தனது தனியார் மருத்துவமனைக்கு அந்த… Read more: கிளினீக்கள் வைத்திருக்கும் அரசு மருத்துவர்களை நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும்-காயல் அப்பாஸ் கோரிக்கை !
- முதுகுளத்தூரில் வருவாய் தீர்வாயம் தொடக்கம் -பொதுமக்கள் பங்கேற்புஇராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் 20.05.2025 முதல் 29.05.2025 வரை நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய் தீர்வாயு அலுவலர் தலைமையில் இந்த நிகழ்வு சிறப்பாக தொடங்கப்பட்டது. நிகழ்வில் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு தங்களது மனுக்களை வழங்கினர். மக்கள் நலன் கருதி நடத்தப்படும் இந்த தீர்வாயத்தில், நிலம், வரி, உரிமை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் மற்றும் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கபட்டுவருகிறது. இத்தகைய வருவாய் தீர்வாயங்கள் மூலம் பொதுமக்கள்… Read more: முதுகுளத்தூரில் வருவாய் தீர்வாயம் தொடக்கம் -பொதுமக்கள் பங்கேற்பு
- நத்தத்தில் தீயணைப்பு துறையில் சாதனைகள் குறித்த விளக்கப் பிரச்சாரம்திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை நிலையம் அலுவலகம் வளாகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகாலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் ஏற்படுத்தப்பட்ட சாதனைகள் குறித்த விளக்கப் பிரச்சாரம் துண்டு பிரசுரங்களை நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) அம்சராஜன் தலைமையிலான வீரர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
- பேரையூரில் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி மினி மாரத்தான் ஒட்ட போட்டிராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூரில் உள்ள பூவைசிய இந்திரகுல வேளாளர் சங்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சமூக ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்ட போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை முதுகுளத்தூர் டிஎஸ்பி சண்முகம் துவக்கி வைத்தார்.இப் போட்டி எட்டிசேரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து துவங்கி பேரையூரில் உள்ள பெருமாள் பீட்டர் நினைவு அரங்கம் வரை நடைபெற்றது .இந்த மாரத்தான் போட்டியில் சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள், முதியோர் மாற்றுத்திறனாளிகள் என 500க்கும்… Read more: பேரையூரில் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி மினி மாரத்தான் ஒட்ட போட்டி
- வட்டார கல்வி அலுவலருக்கு வாழ்த்து தெரிவித்த தலைமை ஆசிரியர்சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டார கல்வி அலுவலராக பதவியேற்றுள்ள குமார் அவர்களை மரியாதை நிமித்தம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
- பாஜகவின் கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவருக்கு நிர்வாகிகள் வாழ்த்துபாஜகவின் கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவருக்கு நிர்வாகிகள் வாழ்த்து பாஜகவின் கோவை தெற்கு மாவட்ட துணைத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் கே.எம்.தங்கவேலுவை பாஜகவின் வால்பாறை மண்டல் அலுவலகத்தில் நேரில் சந்தித்த வால்பாறை மண்டல் தலைவர் செ.செந்தில் முருகன், மண்டல் செயலாளர் முகேஷ் கருப்பசாமி, மண்டல் துணைத்தலைவர் வி.உமா குட்டி மற்றும் நிர்வாகிகள் அவருக்கு சால்வை அணிவித்து பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்
- தூத்துக்குடி முத்தாரம்மன் கோவில் கொடை விழாதூத்துக்குடி வடக்கு ரத வீதி முத்தாரம்மன் கோவில் கொடை விழா.பக்தர்களுக்கு அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் துவங்கி வைத்தார். தூத்துக்குடி வடக்கு ரத வீதி முத்தாரம்மன் கோவில் கொடை விழவை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும் 39 ஆவது வட்டக் கழக செயலாளருமான பி.திருச்சிற்றம்பலம், ஒயிட்ரோஸ் ரெக்ரிசேஷன் கிளப் சங்கத் தலைவர் வழக்கறிஞர் குமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் டாக்டர் டைகர் சிவா ஆகியோர் ஏற்பாட்டில்… Read more: தூத்துக்குடி முத்தாரம்மன் கோவில் கொடை விழா
- படித்த பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் முடிந்த அளவுக்கு உதவி செய்ய வேண்டும் மேயர் ஜெகன்புனித சார்லஸ் நாடு நிலைப்பள்ளியில் 1994.. 2002 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் ஜெகன் கலந்துகொண்டு முன்னாள் ஆசிரியர் பெருமக்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார் விழாவில் மேயர் ஜெகன் பேசுகையில் 25 ஆண்டு முன்பு படித்த பள்ளி மாணவர்கள் இன்று எல்லோரும் ஒன்று கூடி உள்ளீர்கள் அனைவருக்கும் எனது நன்றி படித்த பள்ளிவை நினைத்து வந்ததற்கு ரொம்ப நன்றி… Read more: படித்த பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் முடிந்த அளவுக்கு உதவி செய்ய வேண்டும் மேயர் ஜெகன்
- சீர்காழியில் இரயில் நெல் மூட்டை ஏற்றிய சுமை தூக்கும் தொழிலாளர் மயங்கியதால் பரபரப்புஎஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் இரயில் நெல் மூட்டை ஏற்றிய சுமை தூக்கும் தொழிலாளர் மயங்கியதால் பரபரப்பு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் எடமணல் நெல் சேமிப்பு கிடங்கில் சேமிக்கப்பட்டு ரயில் மூலம் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நவின அரிசி ஆலைக்கு அரவைக்கு அனுப்பி அரிசி ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு… Read more: சீர்காழியில் இரயில் நெல் மூட்டை ஏற்றிய சுமை தூக்கும் தொழிலாளர் மயங்கியதால் பரபரப்பு
- வலங்கைமான் அருகே விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக திருப்பணிக்காக பாலஸ்தாபனம்திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கீழ விடையல் கிராமத்தில் அமைந்துள்ள பிரம்ம சண்டி சேத்திரத்தில் அருள் பாலித்து வரும் நூறு ஆண்டுகள் பழமையான பிங்கள விநாயகருக்கு கும்பாபிஷேக திருப்பணிக்காக பாலஸ்தாபனம் நடைபெற்றது. முதல்நாள் யாகசாலை ப்ரவேசம் நடைபெற்று முதல் கால பூஜைகள் நடைபெற்று, இரண்டாவது நாள் இரண்டு காலங்களும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று பிங்கள விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனையும் நடைபெற்று பக்தர்கள் பொதுமக்களுக்கு அருட் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் யாகசாலை பூஜைகளை… Read more: வலங்கைமான் அருகே விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக திருப்பணிக்காக பாலஸ்தாபனம்
- திருப்பூர் சாய ஆலை கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கிய சம்பவம் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வுபல்லடம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர்: சாய ஆலை கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கிய சம்பவம் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு. திருப்பூர் கரைப்புதூர் பகுதியில் நவீன் என்பவருக்கு சொந்தமான ஆலயா சாய ஆலையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய பாதுகாப்பற்ற முறையில் 4 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் விஷவாயு தாக்கியதில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சரவணன், வேணுகோபால் என்ற இருவர் உயிரிழந்த நிலையில் ஹரி கிருஷ்ணன், சின்னசாமி என்ற இருவர் தீவிர சிகிச்சை… Read more: திருப்பூர் சாய ஆலை கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கிய சம்பவம் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
- தமிழகத்தில் திமுக, அதிமுக தான் போட்டி – கார்த்திக் சிதம்பரம்..!கோவை விஜய் கட்சியின் நிலவரம் தெரியவில்லை – தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க தான் போட்டி – கார்த்திக் சிதம்பரம்..! தமிழகத்தில் தேசிய கட்சி ஆதரவில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது – கார்த்திக் சிதம்பரம்..! தமிழகத்தில் இண்டி கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது – கோவையில் கார்த்திக் சிதம்பரம் பேட்டி..! கோவையில் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது கோவையில் மலுமிச்சம்பட்டியில் நேற்று காங்கிரஸ் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்ததாகவும், தமிழகத்தில்… Read more: தமிழகத்தில் திமுக, அதிமுக தான் போட்டி – கார்த்திக் சிதம்பரம்..!
- தாயின் மடி சமூக நல அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழாவிருது வழங்கும் விழா” தாயின் மடி சமூக நல அறக்கட்டளை சார்பில் நிர்வாக இயக்குனர் இந்து அவர்கள் நல்லாசியுடன் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் லலித் குமார் ஜெயின் அவர்களுக்கு சமூக சேவகர் மற்றும் சாதனையாளர் விருது வழங்கி வாழ்த்துக்கள் கூறினார். உடன் ராகுல் ஜெயின், ஷிராஜ் ஜெயின் உள்ளனர். அவருக்கு நடிகர்கள், நடிகைகள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.
- ஹேன்ட் இன் ஹேண்ட் இந்தியா திட்டத்தின் கீழ் மகாபலிபுரம் பகுதியில் தூய்மை பணிசெங்கல்பட்டு மாவட்டம் ஹேன்ட் இன் ஹேண்ட் இந்தியா Coastal Circularity திட்டத்தின் கீழ் மகாபலிபுரம் பகுதியில் மாபெரும் கடற்கரை தூய்மை பணி நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சி அதிகமான சுற்றுலா பயணிகள் கூடும் பகுதிகளில் ஒன்றான மகாபலிபுரம் கடற்கரையில் காலை 7:00 மணிக்கு நகராட்சி தலைவர் தலைமையில் கொடியசைத்து தொடக்கமளிக்கப்பட்டது. இந்த தூய்மை பணியில், கொத்திமங்கலம் மற்றும் மகாபலிபுரம் கடற்கரைபகுதியில் வசிக்கும் 112 மறுசுழற்சி பாதுகாவலர்கள் (Recycle Guardians) மற்றும்10 நகராட்சி தூய்மை பணியாளர்கள் இணைந்து பங்கேற்றனர். தூய்மை பணியின் போது… Read more: ஹேன்ட் இன் ஹேண்ட் இந்தியா திட்டத்தின் கீழ் மகாபலிபுரம் பகுதியில் தூய்மை பணி
![]() Founder & Editor | Dr. T.G. MANOHAR, B.Sc., M.A., (Journalisam),M.A., (Criminal & Police Science) L.L.B., M.L (Criminology)., Ph.D (Honorary)
Editor: Maalai Times (Online e-Paper -You Tube Channel) |
![]() News Editor | A. Haridass Arumugam News Editor: Times of Tamilnadu (Online e-Paper -You Tube Channel)
PRO: Puducherry Journalists Association |