- புழல் சூரப்பட்டு சாலை காட்சன் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாசெங்குன்றம் செய்தியாளர் புழல் சூரப்பட்டு பிரதான சாலை திருமால் நகரில் உள்ள காட்சன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் 16 வது ஆண்டு விழா பள்ளியின் தாளாளர் பால்ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியின் முதல்வர் மேக்லிகெலன் பள்ளியின் சிறப்பம்சங்கள்,வளர்ச்சி பணிகள் பற்றியும் விளக்க உரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக ஏ .டபிள்யூ .இ . மினிஸ்ட்ரிஸ் தலைவர், அனில் குமார்காரு கலந்து கொண்டு பள்ளியில் படிப்பு,விளையாட்டு, மற்றும் பல துறைகளில் முன்னேற்றம் அடைந்த மாணவ மாணவிகளுக்கு நினைவு… Read more: புழல் சூரப்பட்டு சாலை காட்சன் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா
- கண்ணனூர் பாளையத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்புதிருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர்பாளையத்தில் விவசாயிகளின் நலன் கருதி இன்று தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் முன்னிலையில் மு.மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் திறந்து வைத்தார். இதில் இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் செங்கை செல்லமுத்து,மாவட்ட பிரதிநிதி குமார், பொறியாளர் அணி கலைச்செல்வன்,சங்கம்பட்டி, உள்ளூர் சுப்பிரமணி, கிளை செயலாளர் நடேசன் செல்வம் மற்றும் பலர்… Read more: கண்ணனூர் பாளையத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
- விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்க ஆண்டு விழா விழிப்புணர்வு பேரணிV. பார்த்தசாரதி செய்தியாளர் விழுப்புரம் விக்கிரவாண்டிவிக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்க ஆண்டு விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது.விக்கிரவாண்டியில் விழுப்புரம் மாவட்ட சிகரம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நடந்த ஆண்டு விழா விற்கு மாவட்ட தலைவர் சுந்தராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணதாசன், துணை செயலாளர் முருகன், மகளிர் அணி தலைவி பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .நகர தலைவர் அண்ணாமலை வரவேற்றார். தாசில்தார் யுவராஜ் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து பேசினார். சிறப்பு… Read more: விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்க ஆண்டு விழா விழிப்புணர்வு பேரணி
- சூர்யா பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்விக்கிரவாண்டி விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.கல்லூரி அரங்கில் நடந்த முகாமிற்கு கல்லூரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.சென்னை ரெய்குன் மேனுபாக்சரிங் பிரைவேட் லிட்., நிறுவன பிரதிநிதிகள் மேலாளர் ரமேஷ், பார்த்திபன், அஜய் ஆகியோர் முகாமில் பங்கேற்று கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய நேர்காணல் நடத்தி 44 பேரை தேர்வு செய்து பணி நியமன ஆணையை வழங்கினர். மாணவர்களை நிர்வாகி விசாலாட்சி பொன்முடி, கல்லூரி முதல்வர் டாக்டர் சங்கர்,… Read more: சூர்யா பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
- இராஜபாளையம் நகரில் புதிதாக மதுபான கடை- பாஜக சார்பில் கண்டனம்!விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்ட தலைவர் சரவணகுமார் என்ற ராஜா தலைமையில் நடைபெற்றது நகர தலைவர் பிரேம்குமார்(தெற்கு) வரவேற்பு பேசினார். கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய குழு உறுப்பினர் ப.ஞான பண்டிதன் விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் மாவட்டத் தலைவர் ராஜா பேசும் போது,” நகரில் சுமார் ஒரு லட்சம் மக்கள் மட்டுமே வாழும் பகுதியில் டாஸ்மார்க் நிறுவனத்தில் சார்பில் 14 மதுபான கடை உள்ளது.… Read more: இராஜபாளையம் நகரில் புதிதாக மதுபான கடை- பாஜக சார்பில் கண்டனம்!
- முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி முகவர் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்மான ஆர்.பி. உதயகுமார், கலந்துகொண்டு பூத் கமிட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதேபோன்றுபெரியஊர்சேரி ஆதனூர் தேவசேரி ஊராட்சிகளிலும் பூத்… Read more: முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்
- ராஜபாளையத்தில், சாலை ஓரங்களில்,வாகனம் நிறுத்த, வழிவகை செய்த போக்குவரத்து காவல்துறைராஜபாளையத்தில், சாலை ஓரங்களில்,வாகனம் நிறுத்த, வழிவகை செய்த போக்குவரத்து காவல்துறை, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பிரதான சாலையாக தென்காசி சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகிவிட்டது. ராஜபாளையம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் நூற்பாலைகள், பஞ்சாலைகள், மற்றும் இதர பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியாகவும், ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு பணிகள் நிமித்தமாக வந்து செல்லும் பகுதியாகவும் ராஜபாளையம் நகரம் விளங்கி வருகிறது. இதற்கு ஒரே சாலை தென்காசி… Read more: ராஜபாளையத்தில், சாலை ஓரங்களில்,வாகனம் நிறுத்த, வழிவகை செய்த போக்குவரத்து காவல்துறை
- ராஜபாளையத்தில் நெல்லுக்கான பண பட்டுவாடா தாமதம்-விவசாயிகள் ஆர்ப்பாட்டம்நெல்லுக்கான பண பட்டுவாடா தாமதம்-விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ராஜபாளையத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பெற்ற நெல்லுக்கு 24 நாட்கள் கடந்தும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படாத குறித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் அம்மையப்பன் ராஜபாளையம் வட்டார தலைவர் கேசவ ராஜா முன்னிலை வகித்தனர். இதில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விதிப்படி விவசாய கடன் பெற்ற தேதியில் இருந்து ஐந்து… Read more: ராஜபாளையத்தில் நெல்லுக்கான பண பட்டுவாடா தாமதம்-விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் பிறந்த நாளை ஒட்டி மார்ச் மாதம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட அவைத் தலைவர் இறைவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மற்றும் திருவையாறு எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். இதில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்பியுமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், தஞ்சாவூர் எம்பி ச.முரசொலி, முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன் திருவோணம் வடக்கு… Read more: தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
- தென்காசி ஐ சி ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி இலவச பயிற்சிதென்காசி ஐ சி ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி இலவச பயிற்சி வகுப்பு வட்டாரக் கல்வி அலுவலர் மாரியப்பன் தலைமையில் நடந்தது. பயிற்சி வகுப்பில் நடந்த தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரோட்டரி கிளப் ஆப் சாதனா தலைவர் கிருஷ்ணவேணி செயலாளர் ஜெயலட்சுமி சாமி உறுப்பினர்கள் அனிதா ஆனந்த் பொன்னி முத்தையா பொற்செல்வி ,T.V.ஜீவா,தேவகி M.வாசுகி முத்தையா. முதல் பரிசு சத்யபிரியா.இரண்டாம் பரிசு ஆதி… Read more: தென்காசி ஐ சி ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி இலவச பயிற்சி
- கடலூர் அருகே அதிமுக ஆட்சியின் சாதனைகளை துண்டு பிரசுரமாக பொதுமக்களிடம் வழங்கும் நிகழ்ச்சிகடலூர் உழவர் சந்தை அருகே வடக்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் சாதனைகளை துண்டு பிரசுரமாக பொதுமக்களிடம் வழங்கும் நிகழ்ச்சியில் பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமையில் மாநில மீனவர்அணி இணை செயலாளர் தங்கமணி, மாவட்ட அவைத் தலைவர் சேவல் ஜி ஜே குமார் ஆகியோர் முன்னிலையில் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடையே வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான எம்சி சம்பத் கலந்து கொண்டு… Read more: கடலூர் அருகே அதிமுக ஆட்சியின் சாதனைகளை துண்டு பிரசுரமாக பொதுமக்களிடம் வழங்கும் நிகழ்ச்சி
- அழகு மலையில் வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரம்- மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வுகே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. அழகு மலையில் நாளை ஜல்லிக்கட்டு பேட்டி-வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரம்- மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு.. திருப்பூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற6 ஆம் ஆண்டு அழகுமலை ஜல்லிக்கட்டு போட்டி நாளை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க விழா விழா குழுவினர் சார்பில் ஜல்லிக்கட் போட்டி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன்… Read more: அழகு மலையில் வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரம்- மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு
- கே.என்.பேட்டை பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம்சி கே ராஜன் கடலூர் மாவட்ட செய்தியாளர்..9488471235.. கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.என்.பேட்டை பள்ளியில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் 3ஆம் கட்ட சிறப்பு முகாமினை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் ஆகியோர் துவக்கிவைத்து, முகாமில் விண்ணப்பித்தவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.விஷ்ணுபிரசாத், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய்… Read more: கே.என்.பேட்டை பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம்
- கோவையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 4 வீட்டு மனை திட்டங்கள் அறிமுகம்கோவையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 4 வீட்டு மனை திட்டங்கள் அறிமுகம் அறிமுகமான 7 நாட்களில் ரூ.110 கோடி இடங்கள் விற்பனை ~ சென்னை வெற்றியைத் தொடர்ந்து கோவையிலும்அடுக்குமாடி குடியிப்பு, வில்லா கட்டுமானத்தில் கால் பதிக்கிறது ~ இந்தியாவின் நம்பர் 1 ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர், கோவையில் 4 வீட்டு மனைத் திட்டங்களை அறிமுகம் செய்து 7 நாளில் ரூ.110 கோடி மதிப்பிலான இடங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது, எங்கள்… Read more: கோவையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 4 வீட்டு மனை திட்டங்கள் அறிமுகம்
- கோவையில் புதிய கைட்ஸ் (KITES) சீனியர் கேர் மையம்- பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் கோபிநாத் திறந்து வைப்புகோவையில் புதிய கைட்ஸ் (KITES) சீனியர் கேர் மையம் பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் கோபிநாத் திறந்து வைப்பு இந்தியாவின் முன்னனி முதியோர் பராமரிப்பு மையமான (KITES) கைட்ஸ் சீனியர் கேர் கோவையில் அனைத்து வசதிகளுடன் கூடிய சீனியர் கேர் மையத்தை துவங்கியது ராஜகோபால் ஜி, டாக்டர். ஏ. எஸ். அரவிந்த் மற்றும் டாக்டர் ரீமா நாடிக் ஆகியோரால் நிறுவப்பட்ட லைஃப்பிரிட்ஜ் சீனியர் கேர் பிரைவேட் லிமிடெட்டின் ஒரு பிரிவான KITES சீனியர் கேர், பெங்களூரு, ஐதராபாத், சென்னை… Read more: கோவையில் புதிய கைட்ஸ் (KITES) சீனியர் கேர் மையம்- பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் கோபிநாத் திறந்து வைப்பு
- இணையவழி குற்றங்களை தடுக்க ஆவடி சரக மாதவரம் பால்பண்ணை போலீசார் நடத்திய விழிப்புணர்வுசெங்குன்றம் செய்தியாளர் தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட குற்றங்கள் நிகழாமல் தடுக்க ஆவடி காவல் ஆணையராக இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் சார்பாக ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த,மாதவரம் பால் பண்ணை மாத்தூர் சுற்றுப்புறங்களில்செங்குன்றம் சரக காவல் துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆலோசனையில், உதவி ஆணையாளர் மகிமைவீரன் தலைமையில், மாதவரம் பால் பண்ணை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாகரன், உதவி இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள கிறிஸ்துவ… Read more: இணையவழி குற்றங்களை தடுக்க ஆவடி சரக மாதவரம் பால்பண்ணை போலீசார் நடத்திய விழிப்புணர்வு
- விருத்தாசலம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதுகடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வடக்கு ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் தலைமையில் விஜயமாநகரம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராமங்கள் தோறும் வலுவான பாசறை கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும், விளையாட்டு வீரர்கள் அணியை உருவாக்க வேண்டும், ஒவ்வொரு வாக்கு சாவடி மையத்திலும் ஒன்பது பேர் கொண்ட பூத்கழகம் அமைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு வலியுறுத்தப்பட்டது. மேலும் ஸ்டாலின்… Read more: விருத்தாசலம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
- காங்கயம் அருகே இளைஞர் தற்கொலை- குடிப்பழக்கத்தால் விபரீதம்காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் அருகே இளைஞர் தற்கொலை குடிப்பழக்கத்தால் விபரீதம் காங்கயம் அருகே குடிப்பழக்கத்திற்கு அடிமையான இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.காங்கயம் அருகேயுள்ள ராமபட்டிணத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம், இவரது மகன் பிரவீன்குமார்(24), டிரைவராக வேலை பார்க்கும் பிரவீன்குமார் குடிப்பழக்கத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது தாயாருடன் வாக்குவாதம் செய்து, வீட்டிற்குள் சென்று தாழிட்டுக்கொண்டவர், அங்கிருந்த இரும்பு ஆங்கிளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய புகாரின்பேரில் காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து… Read more: காங்கயம் அருகே இளைஞர் தற்கொலை- குடிப்பழக்கத்தால் விபரீதம்
- பெரியகுளத்தில் தனியார் பள்ளியில் முப்பெரும் விழாபெரியகுளத்தில் தனியார் பள்ளியில் முப்பெரும் விழா… தேனி மாவட்டம் பெரியகுளம் – மதுரை ரோட்டில் உள்ள விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் பிரசிடென்சி மழலையர் பள்ளி மற்றும் விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சார்பில் விளையாட்டு தினம், பட்டமளிப்பு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழாவை முப்பெரும் விழாவாக கொண்டாடினர். இந்த முப்பெரும் விழாவிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,அன்னை வெல்ஃபர் அறக்கட்டளை நிறுவனருமான லயன்.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்,தாய் தந்தை நினைவு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லயன். ராஜ்குமார் வரவேற்று… Read more: பெரியகுளத்தில் தனியார் பள்ளியில் முப்பெரும் விழா
- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா கண் கண்ணாடிகள் வழங்குதல்பள்ளிக்கே வந்து மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்குதல் தமிழக அரசின் கண்ணொளிதிட்டத்தில் மாணவர்களுக்கு விலையில்லா கண்ணாடிகள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கண்ணொளி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா கண் கண்ணாடிகள் பள்ளிக்கே வந்து வழங்கப்பட்டது
- இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என 2 நாட்களாக சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைதுகாங்கயம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 திருப்பூர் மாவட்டம், காங்கயம் மற்றும் சென்னிமலை பகுதியில் கடந்த ஒரு வருட காலமாக கால்நடைகளை வெறிநாய்கள் கடித்து ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளது. இதற்காக வருட கணக்கில் விவசாயிகள் இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என 2 நாட்களாக சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை வேட்டி மற்றும் சேவைகளை கலைத்து அதிரடி போலிசார் கைது செய்தனர். விடிய விடிய 2வது நாள் போராட்டம் நேற்று முன்தினம் சிவன்மலை, சென்னிமலை ஆகிய பகுதிகளில்… Read more: இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என 2 நாட்களாக சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
- அருங்குணம் ஊராட்சியில்வரும் முன் காப்போம் திட்டசிறப்பு மருத்துவ முகாம்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில்வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர்அருண்ராஜ் ஆலோசனைப்படி நடைபெற்றது. இந்த இலவச மருத்துவ முகாமில் சிறப்பு பொது மருத்துவம் கண் மருத்துவம், பல் மருத்துவம் வாய் புற்றுநோய் கண்டறிதல் தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம் தாய் சேய் நல சிறப்பு மருத்துவம் தடுப்பூசி பணிகள் சித்த மருத்துவம்உள்ளிட்ட மருத்துவம் மற்றும் பரிசோதனைகள் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு முகாமில் இலவசமாக… Read more: அருங்குணம் ஊராட்சியில்வரும் முன் காப்போம் திட்டசிறப்பு மருத்துவ முகாம்
- பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வுசெங்கல்பட்டு மாவட்டம் பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு நடைபெற்றது.கிராம ஊராட்சி அளவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை கடந்த 2015 ம் ஆண்டு முதல் அனைத்து ஊராட்சிகளிலும் தமிழக அரசு செயல்படுத்திக்கொண்டு வருகிறது. இத்திட்டத்தில் தூய்மை காவலர்களை நியமனம் செய்து அனைத்து வீடுகளிலும் குப்பைகளை பெறுதல் குப்பைகளை பிரித்தல் குப்பைகளை மேலாண்மை செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மேலும் அடுத்த கட்ட நகர்வாக எனது குப்பை… Read more: பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு
- புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமில் சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன் குமார் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கை மனுவை அவரவர் இருப்பிடத்திற்கே சென்று பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து மனு மீதான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார் இதில் இலவச வீட்டு மனை பட்டா மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் உதவி தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது முகாமில்… Read more: புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
- (no title)மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்துா்அருள் ஆனந்தர் கல்லூரியில் பயிலும் தேதிய மாணவா் படை மாணவன் சந்தோஷ் பிரபு மற்றும் மருது பாலாஜி (14 TN BN NCC திண்டுக்கல்), ஜனவரி 26, 2025 அன்று புது தில்லியின் கர்தவ்ய பாதையில் நடைபெற்ற மதிப்புமிக்க குடியரசு தின அணிவகுப்பு தல் சைனிக் முகாம் பங்கேற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார். அவர்களின் சாதனையைக் கண்டு, தமிழ்நாடு மற்றும் அருள் ஆனந்தர் கல்லூரி முழுவதும் பெருமை அடைந்த்தது. கிராமப்புற… Read more: (no title)
- (no title)மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் உட்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்திவரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை விமானநிலையத்திற்கு வருகை புரிந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதிக்கு மதுரை மாவட்ட திமுக மகளிர் அணியை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- உதவி தலைமை ஆசிரியரை தாக்கிய சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர் கைதுகே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. உதவி தலைமை ஆசிரியரை தாக்கிய சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்து பல்லடம் போலீசார் நடவடிக்கை… மேலும் தலைமறைவாக உள்ள ஒருவருக்கு பல்லடம் போலீசார் வலை வீச்சு… திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இந்த நிலையில் நேற்று பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது இதை தொடர்ந்து மர்ம நபர்கள்… Read more: உதவி தலைமை ஆசிரியரை தாக்கிய சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
- இரட்டை படுகொலை -மயிலாடுதுறை அரசு மருத்தவமனையில் போலீசார் குவிப்புமயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே முட்டத்தில் சாராய வியாபாரிகளால் இரட்டை படுகொலை. சாராய வியாபாரத்தை தட்டி கேட்ட கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர் ஆகிய இருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம். மயிலாடுதுறை அரசு மருத்தவமனையில் போலீசார் குவிப்பு:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில், கல்லூரி மாணவன், பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞன் ஆகிய இரண்டு பேரை சாராயம் சாராய வியாபாரிகள் கத்தியால்… Read more: இரட்டை படுகொலை -மயிலாடுதுறை அரசு மருத்தவமனையில் போலீசார் குவிப்பு
- முட்டம் கிராமத்தில் இளைஞர்கள் படுகொலை- கொலையாளிகளின் வீடுகளை சூறையாடி தீ வைத்த கிராம மக்கள்மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் முட்டம் கிராமத்தில் சாராய விற்பனையை தட்டி கட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலி கொலையாளிகளின் வீடுகளை சூறையாடி தீ வைத்த கிராம மக்கள். பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிப்பு. மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் சாராய விற்பனையை தட்டி கேட்ட ஹரிஷ்,ஹரி சக்தி ஆகிய இரண்டு இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது உடல்கள் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.… Read more: முட்டம் கிராமத்தில் இளைஞர்கள் படுகொலை- கொலையாளிகளின் வீடுகளை சூறையாடி தீ வைத்த கிராம மக்கள்
- வெடிகுண்டு தாக்குதலால் பலியான ராணுவ வீரர்களின் தியாகத்தின் ஆறாவது ஆண்டு நினைவு நாள்-சிவசேனா அஞ்சலிதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சிவ சேனா கட்சி சார்பில்கோயம்புத்தூரில் பயங்கரவாதிகளால் திட்டமிட்டு வெடிகுண்டு தாக்குதலால் பலியான அப்பாவி பொதுமக்களுக்கும் மற்றும் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்கபட்டு வீரமரணம் அடைந்த தேசத்தின் ராணுவ வீரர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அம்மாசத்திரம் சிவசேனா கடசிஅலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிவசேனா கட்சிமாநில துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த் தலைமையில் மலர் தூவி நினைவேந்தல் மரியாதை செய்யப்பட்டது தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌன… Read more: வெடிகுண்டு தாக்குதலால் பலியான ராணுவ வீரர்களின் தியாகத்தின் ஆறாவது ஆண்டு நினைவு நாள்-சிவசேனா அஞ்சலி
- தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின்3வது பட்டமளிப்பு விழாதஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பிப்.15. தஞ்சாவூர் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன பொன்விழா அரங்கில் இளநிலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டதாரி மாணவர்களுக்கான 3வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் சிராக் பஸ்வான் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். மேலும்… Read more: தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின்3வது பட்டமளிப்பு விழா
- ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் சந்திப்புசந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் எழுத்தாளர் விவேக் ராஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான பிரியா, வழக்கறிஞர் பிரியதர்ஷினி, ஜோதி, குழந்தை நட்சத்திரம் லியானா இணைந்து சந்தித்து அனைவரும் நலம் பெற வேண்டி பிராத்தனை செய்தார்கள். அனைவருக்கும் சிற்றுண்டியும், தேநீரும் வழங்கப்பட்டது.
- (no title)திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர்பாளையத்தில் விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் முன்னிலையில் மு.மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் திறந்து வைத்தார்.இதில் இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் செங்கை செல்லமுத்து,மாவட்ட பிரதிநிதி குமார், பொறியாளர் அணி கலைச்செல்வன்,சங்கம்பட்டி, உள்ளூர் சுப்பிரமணி, கிளை செயலாளர் நடேசன் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.… Read more: (no title)
- தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முசிறி காவிரி பாலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நீர் மோர் வழங்கும் நிகழ்வுதிருச்சி திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தைப்பூச திருநாளை (பிப்ரவரி 12)முன்னிட்டு முசிறி காவிரி பாலம் அருகே குளித்தலை தைப்பூச விழாவிற்கு சென்று வரும் பொதுமக்களுக்கு நீர்மோர், பானகம், குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.முசிறி தமிழ்மகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் த.நாகராஜ், முன்னிலை வகித்தார்.இதில் சிலம்பரசன் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்வினை கஸ்தூரிராஜன், பழனிச்சாமி, ராஜ்குமார், மணி, ஜெயபால், கதிர்வேல், பிரகாஷ், ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் பயனடைந்தனர்.… Read more: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முசிறி காவிரி பாலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நீர் மோர் வழங்கும் நிகழ்வு
- ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்-மாவட்ட எஸ்பி உத்தரவுராணிப்பேட்டை ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தீவிர தணிக்கையில் ஈடுபட வேண்டும் என மாவட்ட காவல் துறையினருக்கு எஸ்பி விவேகானந்த சுக்லா உத்தரவிட்டார். ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தலைமை வகித்து தெரிவித்ததாவது.. மாவட்டத்தில் முக்கிய வழக்குகளான கொலை, அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள்… Read more: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்-மாவட்ட எஸ்பி உத்தரவு
- செங்குன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் நடத்திய இலவச பயிற்சி முகாம்செங்குன்றம் செய்தியாளர் மாற்றுத்திறனாளிகளின் மனதின் குரல் அறக்கட்டளை சார்பாக, செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம், ஈஸ்வரன் நகரில் தையல் பயிற்சி, ஆரிஒர்க் அழகுகலை பயிற்சி ஆகியவற்றுக்கான இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமை செங்குன்றம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களின் வாழ்வாதாரத்தை ஊக்கவிக்கும் வகையில் இந்த முகாமை பயன்படுத்திக் கொண்டு சிறந்த தொழிலை கற்று முன்னேற்றம் அடைய பங்குபெற்றனர். இந்த… Read more: செங்குன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் நடத்திய இலவச பயிற்சி முகாம்
- பெரம்பலூரில் 20ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை தேக்க தொட்டி இடிக்கப்பட்டதுபெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் 1997 -ஆண்டு, சுமார் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு அப்போது பெரம்பலூர் பேரூராட்சியாக இருந்த போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2000 -ஆம் ஆண்டில் கட்டி நிறைவு செய்யப்பட்டது.சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டிலிருந்த மேல்நிலைப்பள்ளி நீர்தேக்க தொட்டி கடந்த சில வருடங்களாக பயன்பாட்டியில்லாமல் சேதமடைந்து காணப்பட்டது. இந்நிலையில் இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க பெரம்பலூர் நகராட்சி சார்பில் மேல்நிலைநீர்தேக்க தொட்டி இடித்து தரைமட்டமாக்க… Read more: பெரம்பலூரில் 20ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை தேக்க தொட்டி இடிக்கப்பட்டது
- விசைத்தறி கூடங்களில் கருப்பு கொடி கட்டி கவன ஈர்ப்பு போராட்டம்கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. கூலி உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தைக்கு வராத ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும் மாநில மாவட்ட நிர்வாகிகள் சித்தரி யாளர்கள் கூலி உயர்வு பிரச்சனையில் தலையிட கோரியும் விசைத்தறி கூடங்களில் கருப்பு கொடி கட்டி கவன ஈர்ப்பு போராட்டம்…………. கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களின் கூட்டமைப்பிற்கு உட்பட்ட பெத்தான் பூச்சி பாளையம் இச்சிப்பட்டி கொத்து முட்டி பாளையம் ஆகிய பகுதிகளில் கூ ழிக்கு நெசவு செய்யும் நெசவு… Read more: விசைத்தறி கூடங்களில் கருப்பு கொடி கட்டி கவன ஈர்ப்பு போராட்டம்
- தவசிமடையில் ஜல்லிக்கட்டுக்கு வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரம்திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் தவசிமடையில் பகுதியில் உள்ள புனித அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு வருடம் வருடம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இவ்வாண்டு நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து பல்வேறு இடங்களான தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இருந்து காளைகள், மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்வார்கள். பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்களும் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசிப்பார்கள்.இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடக்க… Read more: தவசிமடையில் ஜல்லிக்கட்டுக்கு வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரம்
- கொடைக்கானல் | பூம்பாறை முருகன் கோயில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியதுதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ளது பூம்பாறை மலைக் கிராமம். இங்கு பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. பழநிக்கு அடுத்தபடியாக இக்கோயிலில் நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலை உள்ளது. இக்கோயில் தேரோட்ட திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்,… Read more: கொடைக்கானல் | பூம்பாறை முருகன் கோயில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
- கடலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வுC K RAJAN Cuddalore District Reporter 9488471235 கடலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வுவிருத்தாசலம் தனியார் மண்டபத்தில் தேர்தல் ஆணையராக விழுப்புரம் மாவட்ட தலைவர் ரகுபதி,துணை தேர்தல் ஆணையராக ராஜேந்திரன், பார்வையாளராக குணசேகரன் ஆகியோர் பொறுப்பேற்று தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாவட்ட தலைவராக செல்வராஜ், செயலாளராக ராஜேந்திரன், பொருளாளராக சந்திரா,துணை தலைவர்களாக ஜெகத்ரட்சகன், நல்லதம்பி, பூவராக மூர்த்தி, பிரச்சார செயலாளராக கவிஞர் ம.ரா சிங்காரம்,இணை… Read more: கடலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு
- தாராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி!.தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கடும் பனி மூட்டம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். காலை 10- மணிவரை வாகனங்களில் முகப்பு விளக்கு எரியவிட்டு சென்றனர். தாராபுரம்,குண்டடம், மற்றும் வேங்கி பாளையம், மற்றும் புறவழிச் சாலை பகுதியில் அதிகாலை முதல் 10 மணி வரை பனிமூட்டத்தால் சூழ்ந்தது இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். எதிரே வரக்கூடிய வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது.கூறுகையில்,… Read more: தாராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி!.
- மணலி மண்டலத்தில், 32 வது சாதாரண குழு கூட்டம்திருவொற்றியூர் மணலி மண்டலத்தில், 32 வது சாதாரண குழு கூட்டம், நேற்று காலை, மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலை மையில் நடந்தது. இதில், செயற்பொறியாளர் தேவேந்திரன், மண்டல நல அலுவலர் தேவிகலா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், 110 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் பங்கேற்ற, தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., கவுன்சிலர்கள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் வார் டின் அடிப்படை தேவைகள் குறித்து பேசினர். பதிலளித்து பேசிய மணலி மண்டல செயற்பொறியாளர் தேவேந்திரன் :ரெடிமிக்ஸ் கலவை நிறுவனத்தால்,… Read more: மணலி மண்டலத்தில், 32 வது சாதாரண குழு கூட்டம்
- வங்கிகளில் தேவையான பணி நியமனங்களை உடனே செய்ய தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் வங்கிகளில் தேவையான பணி நியமனங்களை உடனே செய்யதேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்ட தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை எதிராக உள்ள ஸ்டேட் வங்கி கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வங்கிகளில் தேவையான பணி நியமனங்களை உடனே செய்ய வேண்டும். தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக்க வேண்டும். வாரத்திற்கு 5 நாட்கள் வேலையை உடனே அமல்படுத்த… Read more: வங்கிகளில் தேவையான பணி நியமனங்களை உடனே செய்ய தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.
- பணி நிரந்தரமே பிரச்சனைக்கு தீர்வு: பகுதிநேர ஆசிரியர்கள் ஆதங்கம்:பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதே பிரச்சனையை தீர்க்கும் என மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், ‘ தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 14 கல்விஆண்டுகளாக பணியாற்றி வரும், 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். கடந்த 2016 மற்றும் 2021 ஆண்டு தேர்தலின்போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ‘பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம்’ என வாக்குறுதி அளிக்கப்பட்டது.… Read more: பணி நிரந்தரமே பிரச்சனைக்கு தீர்வு: பகுதிநேர ஆசிரியர்கள் ஆதங்கம்:
- பெரம்பலூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்பெரம்பலூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழக அரசு அமல்படுத்தியுள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு,உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வினை உடனடியாக வழங்கிட வேண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ,உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசின் இணையான ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப… Read more: பெரம்பலூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
- பாபநாசத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் தமிழக முதல்வர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்…. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில்தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழக முதல்வர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் தமிழ்வாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பழைய ஓய்வூதிய… Read more: பாபநாசத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சிறார் திரைப்படப் போட்டிகந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான சிறார் திரைப்படப் போட்டி நடைபெற்றது போட்டியினை தலைமை ஆசிரியர் அமிர்தம் மாலதி தொடங்கி வைத்தார்.இப்போட்டிக்கான ஏற்பாடுகளை வட்டார வள மையம் மேற்பார்வையாளர் (பொறுப்பு) பாரதிதாசன் செய்திருந்தார். பட்டதாரி ஆசிரியர்கள் மணிகண்டன், ஜெயக்குமார், ரகமதுல்லா ஆகியோர் போட்டியினை ஒருங்கிணைத்தனர்.சிறார் திரைப்பட போட்டியானது 202425 ஆம் ஆண்டில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களுக்கான சிறார் திரைப்படங்கள் ஆறு முதல் ஒன்பது வகுப்பு வரை பயிலும்… Read more: கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சிறார் திரைப்படப் போட்டி
- மாநகரில் வாழ முடியாத பகுதிகளில் மூன்று வருடங்களில் குடியேற பணிகளை செய்தார் மாநகராட்சி மேயர் ஜெகன்மாநகரில் வாழ முடியாத பகுதிகளில் மூன்று வருடங்களில் குடியேற பணிகளை செய்தார் மாநகராட்சி மேயர் ஜெகன் தூத்துக்குடி மாநகராட்சி நான்கு மண்டலங்களிலும் வாரந்தோறும் புதன்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பொதுமக்களிடம் பெறப்படுகின்ற மனுக்களுக்கு இரண்டு நாட்களில் தீர்வு காணப்படுகிறது. இதனால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி வடக்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டலத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட 42… Read more: மாநகரில் வாழ முடியாத பகுதிகளில் மூன்று வருடங்களில் குடியேற பணிகளை செய்தார் மாநகராட்சி மேயர் ஜெகன்
- திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பியிடம் வாழ்த்து பெற்ற பறை இசைக்கலைஞர் வேலு ஆசான்திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பியிடம் வாழ்த்து பெற்ற பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் இன்று (14/02/2025) சென்னை சிஐடி காலனியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, பறை இசைக்கலைஞர் வேலு ஆசானுக்குச் சால்வை அணிவித்து கனிமொழி கருணாநிதி எம்.பி வாழ்த்து தெரிவித்தார்.
- (no title)தேனி மாவட்டம் வெள்ளையம்மாள்புரம் மற்றும் இராஜதானி அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 3.11 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டடத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன் ஓடைப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் தனுஷ்கோடி துணைத் தலைவர் உ. குமரேசன் பேரூராட்சி செயல் அலுவலர் அ.… Read more: (no title)
- தேசிகர் தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தர்ணா போராட்டம்நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்7708616040 67 ஆண்டுகள் பழமைவாய்ந்த வலிவலம் தேசிகர் தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியை புறக்கணித்து கருப்பு பேட்ச் அணிந்து தர்ணா போராட்டம் ; 83 மாதங்களாக சேமநலநிதி, 5 மாதங்களாக முறையான ஊதியம் கல்லூரி நிர்வாகம் வழங்கவில்லை என வேதனை… ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்தபோது நாகப்பட்டினத்தில் 1958 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட வலிவலம் தேசிகர் தொழில்நுட்ப கல்லூரி மிகவும் பெயர்பெற்றது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிலும் இந்த தொழில்நுட்பக் கல்லூரியில்,… Read more: தேசிகர் தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தர்ணா போராட்டம்
- கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் 11 திருமண இணைகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றதுகரூர் செய்தியாளர் மரியான்பாபு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் 11 இனணகளுக்கு இலவச திருமணம் 25சீர்வரிசையுடன் நடைபெற்றது.. தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சட்டமன்ற அறிவிப்பின்படி ஆணையர் உத்தரவுப்படி திருப்பூர் இணை ஆணையர் மண்டலம் கரூர் மாவட்டம் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் 11 திருமண இணைகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இவ்விழாவில் கரூர் மேயர், துணை மேயர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், திருப்பூர் இணை ஆணையர்,… Read more: கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் 11 திருமண இணைகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது
- இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி என்எஸ்எஸ் முகாம் சார்பில் இரத்ததான முகாம்செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை கல்லூரியின் என்எஸ்எஸ் திட்ட முகாம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர் வி. முத்து தலைமை தாங்கினார். தெள்ளாறு வட்டார மருத்துவ அலுவலகம் மற்றும் இராஜா நந்திவர்மன் கலைக்கல்லூரி இணைந்து நடத்திய இரத்ததான முகாமில் ஏராளமான மாணவர்கள் இரத்த கொடையாளர்களாக பங்கேற்றனர். மேலும் ‘தேசிய நலனில் மாணவர்களின் பங்கு’ என்ற தலைப்பில் வந்தவாசி ஸ்ரீ… Read more: இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி என்எஸ்எஸ் முகாம் சார்பில் இரத்ததான முகாம்
- (no title)கமுதிராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய மாபெரும் தலைவரும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் ஸ்தாபகர் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பகுஜன் தேசியக் கட்சியின்( அம்பேத்கர்) தேசியத் தலைவர் பிரமோத் குறில், அகில இந்திய டி.என். டி நல சங்கத்தின் தமிழக பொதுச் செயலாளர் மு.வீரப்பெருமாள் மற்றும் கட்சியின் நிர்வாகிகளுடன் பசும்பொன் வருகை தந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை… Read more: (no title)
- வலங்கைமான் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு செயலாளர்கள் கூட்டம்திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் தனியார் திருமண மண்டபத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு மற்றும் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இளைஞர் பெருமன்ற மாவட்ட துணை செயலாளர் பி. பாக்கியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் த. ரங்கராஜன் இன்றைய அரசியல் நிலை குறித்தும், எதிர்கால அரசியல் கடமைகள் குறித்தும் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில்குமார் நிதி நிலைமைகள் குறித்தும், கிளை… Read more: வலங்கைமான் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு செயலாளர்கள் கூட்டம்
- பல்லடம் அருகே கணபதி பாளையத்தில் உதவி தலைமை ஆசிரியரை தாக்கிய மர்ம நபர்கள்கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே கணபதி பாளையத்தில் உதவி தலைமை ஆசிரியரை தாக்கிய மர்ம நபர்கள்…..காவல் நிலையத்தில் குவிந்த ஆசிரியர்களால் பரபரப்பு…… திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கணபதிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில்2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நிலையில் இன்று சிறப்பு வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவனை மர்ம நபர்கள் சிலர் பள்ளி வளாகத்திற்கு வெளியே வைத்து அடைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது தொடர்ந்து இதுகுறித்து உதவிய… Read more: பல்லடம் அருகே கணபதி பாளையத்தில் உதவி தலைமை ஆசிரியரை தாக்கிய மர்ம நபர்கள்
- வால்பாறையில் தொழிற்சங்கங்கத்தினரின் ஒருநாள் அடையாள உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றதுவால்பாறையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல வரைவு அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி இந்தியா கூட்டணி தொழிற்சங்கங்கத்தினரின் ஒருநாள் அடையாள உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது கோவை மாவட்டம் வால்பாறையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறையால் அறிவிக்கப்பட்டுள்ள பல்லுயிர் பாதுகாப்பு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் வரைவு அரசாணையால் வால்பாறை பகுதியில் ஏற்படும் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் உணர்திறன் மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி இந்தியா… Read more: வால்பாறையில் தொழிற்சங்கங்கத்தினரின் ஒருநாள் அடையாள உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது
- (no title)கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெரிய காப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அனுசுயா சின்னத்துரை என்பவருக்கு சின்ன காப்பங்குளம் எல்லையில் உள்ள 11 சென்ட் இடத்திற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பட்டா மாற்றம் செய்வதற்கு பலமுறை மனுவும் பணமும் கட்டி மனுவுக்கு இதனால் வரை நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறையினரை கண்டித்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் திடீர் தர்மாவில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
- ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் வளாக கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற 6 மாதம் கால அவகாசம்தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கி ரமராஜா,கன்னியாகுமரி மண்டல தலைவரும் தென்காசி மாவட்ட தலைவரும் டிபிவி. வைகுண்டராஜா மற்றும் நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே. எஸ்எஸ்.ஆர். ராமச்சந்திரனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் வளா-கத்தில் அமைந்துள்ள மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பூமாலை வணிக… Read more: ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் வளாக கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற 6 மாதம் கால அவகாசம்
- கும்பகோணத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சிவசேனா கட்சி சார்பில் நினைவஞ்சலிகும்பகோணம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் புல்வாமாதாக்குதலில் உயிரிழந்தராணுவ வீரர்களுக்குசிவசேனா கட்சிசார்பில் நினைவஞ்சலி….. மகாராஷ்டிரா துணை முதல்வர் திரு ஏக் நாத் சிண்டே .ஜி கீழ் இயங்கும் சிவ சேனா கட்சி தமிழகம் சார்பாக கோயம்புத்தூரில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் திட்டமிட்டு வெடிகுண்டு தாக்குதலால் பலியான அப்பாவி பொதுமக்களுக்கும் மற்றும் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்கபட்டு வீரமரணம் அடைந்த தேசத்தின் ராணுவ வீரர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும்அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே… Read more: கும்பகோணத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சிவசேனா கட்சி சார்பில் நினைவஞ்சலி
- 2 வகுப்பு மாணவனை ஆசிரியர் தாக்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்நல்லம்பள்ளி அருகே அரசு பள்ளியில் படித்த 2 வகுப்பு மாணவனை ஆசிரியர் கடுமையாக தாக்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆசிரியரை கண்டித்ததால் பரபரப்பு. தர்மபுரி மாவட்டம் மானியதன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது அஜ்ஜிப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் சுமார் 37 மாணவர்கள் பயின்று வருகின்றன. இவர்களுக்கு இரண்டு பெண்பால் ஆசிரியர்கள் வகுப்பை நடத்தி வருகின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ஆசிரியர் விடுமுறை என்பதால் தலைமை ஆசிரியர் கஸ்தூரி… Read more: 2 வகுப்பு மாணவனை ஆசிரியர் தாக்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்
- செங்கோட்டை எஸ் ஆர் எம் அரசு பள்ளி மாணவிகள் நடத்திய போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணிதென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவுன்படி எஸ் ஆர் எம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் செங்கோட்டை காவல்துறையினர் குற்றாலம் ரோட்டரி கிளப் சாதனா இணைந்து போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சுமார் 350 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர் பேரணியானது எஸ் ஆர் எம் அரசு மகளிர் பள்ளியில் இருந்து தொடங்கி நெடுஞ்சாலை வழியாக செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலையை சுற்றியவாறு மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது நிகழ்ச்சியின் இறுதியில்… Read more: செங்கோட்டை எஸ் ஆர் எம் அரசு பள்ளி மாணவிகள் நடத்திய போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி
- பிப்ரவரி 14 உலக காதலர் தினத்தை ஆதித்தமிழர் பேரவையினர்இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!!பிப்ரவரி 14 உலக காதலர் தினத்தை ஆதித்தமிழர் பேரவையினர்இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!! முதல் சாதி மறுத்து காதல் திருமணம் செய்த மாவீரன் மதுரை வீரன் நினைவு தினமும் உலக காதலர் தினமான “வேலன்டைன்ஸ் டே” தினத்தை ஆதித்தமிழர் பேரவை மதுரை மாநகர் மாவட்டம் சார்பாக கொண்டாடப்பட்டது. மதுரை காந்தி மியூசியம் அருகில் உள்ள ராஜாஜி பூங்காவிற்கு வருகை தந்த காதல் தம்பதியினருக்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கபீர்நகர்… Read more: பிப்ரவரி 14 உலக காதலர் தினத்தை ஆதித்தமிழர் பேரவையினர்இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!!
- எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மண்டல செயலாளராக ஈரோடு ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் அவர்கள் தேர்வு!எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மண்டல செயலாளராக ஈரோடு ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் அவர்கள் தேர்வு! எஸ்டிபிஐ கட்சியின் மாநில நிர்வாக பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கட்சியின் கோவை மண்டல தலைவராக மேட்டுப்பாளையம் M.E.அப்துல் ஹக்கீம் மற்றும் மண்டல செயலாளராக ஈரோடு ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் ஆகியோர் மாநில நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் சமூக அரசியல் பணிகள் சிறக்க தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
- புதிய பாலம் அமைக்கும் பணி எதிர்க்கட்சித் தலைவர் ஆய்வுசெய்தியாளர் பார்த்தசாரதி புதுவை வில்லியனுர் சாலையின் குறுக்கே புதிய பாலம் அமைக்கும் பணி எதிர்க்கட்சித் தலைவர் ஆய்வு வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட சங்கீதா டிரேடர்ஸ் அருகில் தொடங்கும் கருப்பட்டி வாய்க்காலின் இடையில் வசந்தம் நகருக்கு செல்வதற்கு பொதுப்பணித்துறையின் மூலம் ரூபாய் 37 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பீட்டில் சிறிய பாலம் அமைக்கும் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது இதனை சட்டமன்ற உறுப்பினர் சிவா. எம்.எல்.ஏ அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது கட்சியின் உறுப்பினர்கள் முக்கிய தலைவர்கள்… Read more: புதிய பாலம் அமைக்கும் பணி எதிர்க்கட்சித் தலைவர் ஆய்வு
- விருத்தாசலத்தில் அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச திருமணம் நடைபெற்றதுகடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச திருமணம் நடைபெற்றது. திருமணம் உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் மூன்று ஜோடிகளுக்கு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. மூன்று மணமக்களுக்கும் புரோகிதர்கள் வேதமந்திரம் ஓத பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மணமக்களுக்கு தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் 4கிராம் திருமாங்கல்யம், மணமக்களுக்கு புத்தாடை பூ மாலை, பீரோ, குத்து விளக்கு,… Read more: விருத்தாசலத்தில் அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச திருமணம் நடைபெற்றது
- இராமேஸ்வரத்தில் கலைஅறிவியல் கல்லூரி திறப்புவிழாஇராமேஸ்வரத்தில் கலைஅறிவியல் கல்லூரி திறப்புவிழா இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் உயர்கல்வி துறையின் சார்பாக புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைஇராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் திறந்துவைத்து சிறப்புறையாற்றினார் நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர்,கல்வி துறை அதிகாரிகள் நகர்மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டுசிறப்பித்தனர்
- சீர்காழியில் அதிமுகவினர் திண்ணை பிரச்சாரம் தொடங்கினர்செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று அதிமுக ஆட்சி கால சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக அம்மா பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் சங்கர், மாநில துணை செயலாளர் மார்கோணி ஏற்பாட்டில் நடைபெற்ற திண்ணை பிரச்சாரத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் கலந்து கொண்டு ஈசானித்தெருவில் உள்ள எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கு… Read more: சீர்காழியில் அதிமுகவினர் திண்ணை பிரச்சாரம் தொடங்கினர்
- சித்தாமூர் ஒன்றியத்தில் 100 நாள் வேலை கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்அறை முற்றுகைசெங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நூறுநாள் வேலை வாய்ப்பு முறையாக வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சித்தாமூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் நூறுநாள் வேலை வாய்ப்பு முறையாக வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்யூர் வட்டக்குழுவின் சார்பில் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்பு கடந்த வாரம் கஞ்சி காய்ச்சி காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில், 2024-25ம் ஆண்டில் நூறுநாள் வேலை வாய்ப்பு தொடர்ந்து மற்றும் உடனே வழங்க வேண்டும். மேலும்,… Read more: சித்தாமூர் ஒன்றியத்தில் 100 நாள் வேலை கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்அறை முற்றுகை
- வால்பாறையில் இனச்சேர்க்கை யின் போது ஏற்பட்ட காயத்தினால் பெண் காட்டு யானை உயிரிழப்பு வனத்துறையினர் தகவல்கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மானாம்பள்ளி ஓய்வு விடுதி அருகே கடந்த 11 ஆம் தேதி தண்ணீரில் உடலில் பெரும்பாலான பாகங்கள் மூழ்கியவாறு பெண் காட்டு யானை ஒன்று நின்றுள்ளது இதையறிந்த வனத்துறையினர் அந்த யானையை அந்த இடத்திலிருந்து விரட்ட முயற்சி மேற்க் கொண்டும் அந்த யானை நகராமல் அதே இடத்திலேயே நின்றுள்ளது அந்த யானையை கூர்ந்து கவனித்தபோது வயிற்று பகுதியில் வலது பின்புறத்தில் ஒரு கீறல் காயம் இருப்பதையும் மற்றொரு யானையின் இனச்சேர்க்கை யின்… Read more: வால்பாறையில் இனச்சேர்க்கை யின் போது ஏற்பட்ட காயத்தினால் பெண் காட்டு யானை உயிரிழப்பு வனத்துறையினர் தகவல்
- தேசிய அளவில் வளர்பிறையில் பாஜக, தேய்பிறையில் காங்கிரஸ்,விழித்துக் கொள்வார்களா?தேசிய அளவில் வளர்பிறையில் பாஜக, தேய்பிறையில் காங்கிரஸ்,விழித்துக் கொள்வார்களா? தூத்துக்குடி.இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885-இல் தொடங்கப்பட்ட இக்கட்சி இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர். 1947-இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர் நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதன்மை… Read more: தேசிய அளவில் வளர்பிறையில் பாஜக, தேய்பிறையில் காங்கிரஸ்,விழித்துக் கொள்வார்களா?
- ரெட்டியார்சத்திரம் பாதாள செம்பு முருகன் கோவில் அறங்காவலர் அறிவிப்புரெட்டியார்சத்திரம் பாதாள செம்பு முருகன் கோவில் அறங்காவலர் அறிவிப்பு! திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் காமாட்சிபுரம் ஊராட்சிக்குட்பட்ட ராமலிங்கம்பட்டி போகர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பாதாள செம்பு முருகன் கோவில் உறுப்பினர் என்றோ, பாதாள செம்பு முருகன் கோவில் நிர்வாகிகளின் நண்பர் என்றோ, கோவிலின் அறங்காவலருக்கு உறவினர் என்றோ கோவிலின் வழக்கறிஞர் என்றோ கோவில் நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டி, பாதாள செம்பு முருகன் கோவில் வேஷ்டி கட்டி கொண்டு பிற நிறுவனங்களில் சலுகையோ,பணமோ… Read more: ரெட்டியார்சத்திரம் பாதாள செம்பு முருகன் கோவில் அறங்காவலர் அறிவிப்பு
- பல்லடம் அருகே பாச்சாங்காடு பாளையம் குட்டையில் சாயக்கழிவு நீர் கலந்ததால் கருப்பு நிறத்தில் மாறிய நீர்கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே பாச்சாங்காடு பாளையம் குட்டையில் சாயக்கழிவு நீர் கலந்ததால் கருப்பு நிறத்தில் மாறிய நீர் பல்லடம் வட்டாட்சியர் சபரி கிரி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு. மாசடைந்துள்ள நீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்று அதிகாரிகள். திருப்பூர் அருகே கரைபுதூர் ஊராட்சிக்குட்பட்ட பாச்சாங்காட்டு பாளையத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பழமையான குட்டை உள்ளது. இந்த குட்டையை நம்பி சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தார்கள் இருந்து அருகில் உள்ள… Read more: பல்லடம் அருகே பாச்சாங்காடு பாளையம் குட்டையில் சாயக்கழிவு நீர் கலந்ததால் கருப்பு நிறத்தில் மாறிய நீர்
- இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 6 ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சிகே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 6 ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சி…..திருமண சீர்வரிசியுடன் அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது…… திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் திருநீலகண்டியம்மன் திருக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில்6 இணையர்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் கலந்துகொண்டு ஆறு இணையர்களுக்கு திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார் மேலும் கட்டில் பீரோ… Read more: இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 6 ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சி
- கே.பி.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் பாண்டிய ராணி பிறந்தநாள் விழாபிறந்த நாள் விழா” மதுரை டெம்பிள் சிட்டி ஹோட்டலில் கே.பி.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் பாண்டிய ராணி ஜு அவர்கள் பிறந்தநாள் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் இயக்குனர் எம்.ஏ.காஜா, நடிகர் இனியன் சம்பத், இயக்குனர் அசோக் சக்கரவர்த்தி, பக்ருதீன், சக்தி, மேனஜர் ஜாகிர் உசேன், மேனஜர் கிருஷ்ணன், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை அழகப்பன், நடிகர் மலையாண்டி, எழுத்தாளர்… Read more: கே.பி.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் பாண்டிய ராணி பிறந்தநாள் விழா
- மதுரையில் எஸ்.டி.பி.ஐ சார்பாகவக்ஃப் திருத்த சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டம்மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மதுரை எஸ்.டி.பி.ஐ ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக வக்ஃபு திருத்த சட்ட நகல் எரிப்பு போராட்டம் ஓபுளாபடித்துறை யில் நடைபெற்றது.கட்சியின் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் அபுதாஹிர் தொகுப்புரையும், வடக்கு மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் பக்ருதீன் வரவேற்புரையும் நிகழ்த்தினர்.தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். தெற்கு மாவட்ட செயற்குழு… Read more: மதுரையில் எஸ்.டி.பி.ஐ சார்பாகவக்ஃப் திருத்த சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டம்
- (no title)தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள ரஞ்ஜீத் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது நான் தற்பொழுது தேனி மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுள்ளேன் எனது சொந்த ஊர் உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் நகரமாகும் 2016 ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று சேலம் மாநகராட்சி ஆணையாளராகவும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும் பணிபுரிந்துள்ளேன் அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதில் ஏற்படும் இடைவெளியை குறைத்தல் பழங்குடியினர் முன்னேற்றம் போன்றவற்றிற்கு முன்னுரிமை… Read more: (no title)
- சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் 100 வது ஆண்டு விளையாட்டு தொடக்க விழாஎஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் 100 வது ஆண்டு விளையாட்டு தொடக்க விழா. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சிறப்பாக செயல்பட்டு வரும் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியின் 100 வது ஆண்டு விளையாட்டுப் போட்டி விழா நடைபெற்றது. முன்னதாக சீர்காழி காவல் நிலைய முகப்பு பகுதியில் இருந்து ஒலிம்பிக் ஜோதியினை பள்ளியில் முன்னாள் மாணவரும், தமிழ் சங்க தலைவருமான பொறியாளர் இ. மார்க்கோனி அவர்கள் துவங்கி வைத்த… Read more: சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் 100 வது ஆண்டு விளையாட்டு தொடக்க விழா
- உத்திரங்குடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்கொரடாச்சேரி ஒன்றியம் உத்திரங்குடி ஊராட்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட மக்களுடன் முதல்வர் முகாம் திருவாரூர் மாவட்டம் உத்தரங்குடி ஊராட்சியில் உள்ள கிரந்தகுடி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் 15 அரசு துறையின் சார்பாக பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று அதற்கான தீர்வினை உடனடியாக வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து… Read more: உத்திரங்குடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்
- சங்கரன்கோவிலில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைதுதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகத்தை கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நெசவாலையில் பணிபுரிந்த போது அங்கு வந்த காவல்துறையினர் அத்து மீதி எந்தவித காரணமும் இன்றி கைது செய்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் நேற்று மாலை இந்து முன்னணியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி. பி… Read more: சங்கரன்கோவிலில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது
- தேமுதிக 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு துறையூரில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு மதிய உணவுதேமுதிக 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு துறையூரில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு மதிய உணவு துறையூர்திருச்சி மாவட்டம் துறையூரில் பிப்ரவரி 12 தேமுதிக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடி தினத்தை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் சட்ட மன்ற தொகுதியில் துறையூர் ஸ்பா ஸ்டிக் சாரிட்டபிள் தொண்டு நிறுவனத்தில் பயிலும் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.முன்னாள் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் மதுராபுரி மகேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் துறையூர் நகர… Read more: தேமுதிக 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு துறையூரில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு மதிய உணவு
- (no title)விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக கௌதம சிகாமணி மற்றும் மத்திய மாவட்ட செயலாளராக விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. லட்சுமணன் அவர்களை நியமனம் செய்ததை கொண்டாடும் விதமாக நவமால்காப்பேர் திமுக சார்பில் மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் சம்பத்குமார் தலைமையில் திமுக வினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ராசாத்தி வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சின்னத்தம்பி மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து… Read more: (no title)
- திருச்சி என்.ஐ.டி வேலை வாய்ப்பு; 30 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகமான, திருச்சி என்.ஐ.டி.,யில் (NIT) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.02.2025 Apprentice Trainees காலியிடங்களின் எண்ணிக்கை: 30 Any Graduate – 7 Graduate in Commerce – 3 B.LIS – 5 B.Sc Nursing – 2Dip.… Read more: திருச்சி என்.ஐ.டி வேலை வாய்ப்பு; 30 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- கொளத்தூரில் சோமநாத சுவாமி திருக்கோவிலில் அன்னதானத் திட்டமானது நூறாக உயர்த்தப்பட்டுள்ளதுதமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவுப்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படி சட்டமன்ற அறிவிப்பின்படி திருக்கோவில்களில் மத்திய அன்னதானத் திட்டம் மூலம் பயன் பெறும் பயனாளிகள் அதிகப்படுத்தப்பட்டன சென்னை கொளத்தூரில் அமைந்துள்ள சோமநாத சுவாமி திருக்கோவிலில் மதியம் 50 பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அன்னதானத் திட்டமானது நூறாக உயர்த்தப்பட்டுள்ளது இதனை இந்து சமய அறநிலைய துறை மண்டலம் ஒன்று இணை ஆணையாளர் திருமதிமுல்லை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் திருக்கோவில் செயல் அலுவலர்… Read more: கொளத்தூரில் சோமநாத சுவாமி திருக்கோவிலில் அன்னதானத் திட்டமானது நூறாக உயர்த்தப்பட்டுள்ளது
- வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு எதிரி அணியே இல்லாத தேர்தலாக அமையும்-அமைச்சர் ஐ. பெரியசாமி தேனியில் சூளுரைதேனி மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சுமார் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கால்பந்து மற்றும் கிரிக்கெட் மைதானத்தை ஊரக மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி துவக்கி வைத்து பேசுகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையை அதிகமாக கவனிப்பதால் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துகிறார். இதனால் விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. என்று பேசினார் மேலும் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது வருகின்ற… Read more: வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு எதிரி அணியே இல்லாத தேர்தலாக அமையும்-அமைச்சர் ஐ. பெரியசாமி தேனியில் சூளுரை
- எஸ்.சி/எஸ்.டி ஆணையத்தில் இருந்து எனக்கு எந்தவிதமான சம்மனும் வரவில்லை-முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பின் போது “பஞ்சமி நிலத்தை நான் வாங்கியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலமானது நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டு நிலமற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலம் தான் அது பஞ்சமி நிலமில்லை . நான் விலைக்கு வாங்கிய நிலத்தை அதே நபரிடம் திரும்ப ஒப்படைத்து… Read more: எஸ்.சி/எஸ்.டி ஆணையத்தில் இருந்து எனக்கு எந்தவிதமான சம்மனும் வரவில்லை-முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்
- பாபநாசத்தில் ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர் ஆலயத்தில் ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகால சீதா,ராதா ஆகியோருக்கு திருக்கல்யாண உற்சவம்பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர் ஆலயத்தில் ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகால சீதா,ராதா ஆகியோருக்கு திருக்கல்யாண உற்சவம்… திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் உள்ள ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர் ஆலயத்தில் ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகால சீதா, ராதா திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு பக்தர்கள் சீர்வரிசை தட்டு, எடுத்து வந்து அக்னிஹோமம் மற்றும் விக்னேஸ்வர பூஜை, புண்ணிய வசனம் மாலை… Read more: பாபநாசத்தில் ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர் ஆலயத்தில் ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகால சீதா,ராதா ஆகியோருக்கு திருக்கல்யாண உற்சவம்
- மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தாசில்தார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் மாநில தலைவர் ஆபேல்மூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான மானிய நிலங்கள் அதிகாரிகள் துணையுடன் பிளாட் போட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பேசினார். இதில் செல்லப்பாண்டி உட்பட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- செண்டு மல்லி பூவின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலைகே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. செண்டு மல்லி பூவின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை……விலை நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை……. நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் பூ விவசாயி ராஜ்குமார் 55 இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 30 வருடங்களுக்கு மேலாக வசித்து வரும் இவர் 2 லட்சம் ரூபாய் க்கு நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் ஒரு ஏக்கரில் செண்டு மல்லி பூ சாகுபடி செய்து வருகிறது இது… Read more: செண்டு மல்லி பூவின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
- மயிலாடுதுறையில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் அரசாணைப்படி ஊதியம் வழங்க வேண்டும் இ.எஸ்.ஐ, மற்றும் பி எஃப் தொகையை வழங்க வலியுறுத்தி போராட்டம். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 180 க்கும் மேற்ட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு மாதாந்தோறும் ஊதியம் முறையாக வழங்கபடாதது உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக பணியை புறக்கணித்து… Read more: மயிலாடுதுறையில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
- பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சட்டநகல் எரித்து போராட்டம்பிப் : 13, பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் SDPI கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.கட்சிடின் மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் சையது அபுதாஹிர் ,மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் அப்துல் கனி,மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது பாரூக் உட்பட பலர் கலந்து கொண்டு மசோதா நகலை கிழித்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் அதனை தடுத்தனர்,இதில் அக்கட்சியின் மாவட்டப் பொருளாளர் முகையதீன்… Read more: பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சட்டநகல் எரித்து போராட்டம்
- மயிலாடுதுறையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரைமயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள பம்பை உடுக்க வாத்தியம் முழுங்க 25 ஆம் ஆண்டு பாதயாத்திரை தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ஆண்டுதோறும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஸ்ரீ சமயபுரம் பாதயாத்திரை குழுவினர் சார்பில் 25 ஆம் ஆண்டாக பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.… Read more: மயிலாடுதுறையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை
- தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முகவர்கள் கூட்டம்தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு 11, 20, 21, ஆகிய வார்டு பாக முகவர்கள் கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பகுதி செயலாளர் ஜெயக்குமாா் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசுகையில்கடந்த காலத்தில்அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எந்த திட்டங்களும் முறையாக நடைபெறவில்லை. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றப்… Read more: தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முகவர்கள் கூட்டம்
- கந்தர்வக்கோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் உலக வானொலி தினம் கடைபிடிப்புகந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் உலக வானொலி தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தரவ கோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா உலக வானொலி தினம் குறித்து பேசும் பொழுதுநவீன தகவல் தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்பிருந்தே, மக்கள் தொடர்பு ஊடகத்தின் முன்னோடியாக வானொலி… Read more: கந்தர்வக்கோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் உலக வானொலி தினம் கடைபிடிப்பு
![]() Founder & Editor | Dr. T.G. MANOHAR, B.Sc., M.A., (Journalisam),M.A., (Criminal & Police Science) L.L.B., M.L (Criminology)., Ph.D (Honorary)
Editor: Maalai Times (Online e-Paper -You Tube Channel) |
![]() News Editor | A. Haridass Arumugam News Editor: Times of Tamilnadu (Online e-Paper -You Tube Channel)
PRO: Puducherry Journalists Association |