- மதுரையில் மாற்றுத்திறனாளிகளை மகிழ்விக்கும் தீபாவளி திருநாள் கொண்டாட்டம்மதுரையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளை மகிழ்விக்கும் தீபாவளி திருநாள் கொண்டாட்டம் மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை சார்பாக மதுரை செனாய் நகரில் அமைந்துள்ள சேவாலயம் மாணவர்கள் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஐம்பத்து மூன்று மாற்றுத்திறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒத்தகடை ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், பள்ளி தலைமை ஆசிரியர் தென்னவன், கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில் குமார், மக்கள் தொண்டன் அசோக் குமார், சமூக ஆர்வலர்… Read more: மதுரையில் மாற்றுத்திறனாளிகளை மகிழ்விக்கும் தீபாவளி திருநாள் கொண்டாட்டம்
- கண்டமங்கலத்தில் புதிய தீயணைப்பு நிலையம் எம்எல்ஏ லட்சுமணன் திறந்து வைத்தார்விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள சுற்று வட்டார கிராமங்களுக்கு தீயணைப்பு நிலையம் வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று கண்டமங்கலத்தில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் வாசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் கலந்து கொண்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள்… Read more: கண்டமங்கலத்தில் புதிய தீயணைப்பு நிலையம் எம்எல்ஏ லட்சுமணன் திறந்து வைத்தார்
- (no title)அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அரியலூர் நகரம் மேற்கு பகுதியில் 250 ஆண்டுகளுக்கு மேலாக அருள்பாலித்து வரும் பார்வதி தேவியின் ஒரு சக்தி அவதாரம் படைபத்துமாரியம்மன்சுவாமிக்கு கடந்த மாதம் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது அதனை தொடர்ந்து வழக்கறிஞர் அரியலூர் கோகுல்பாபு பாண்டுரங்கன் குடும்பத்தினரால் மண்டல பூஜை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு கோவிலில் மாரியம்மன் விநாயகர் முருகன் சிவன் ராமர் லட்சுமணன் சீதை வராகி பைரவர் துர்க்கை நவக்கிரகம் என… Read more: (no title)
- (no title)தஞ்சைத் தமிழ் மன்றத்தின் கவியரங்கப் பேரவை நடத்திய திங்கள் கவியரங்கம் திருவிடைமருதூரில் நடைபெற்றது. தஞ்சைத் தமிழ் மன்றத்தின் கவியரங்கப் பேரவை நடத்திய திங்கள் கவியரங்கம் திருவிடைமருதூர் தி.ஆ.அ.தே நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. முன்னதாக நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள்,கவிதை,பாட்டு, பேச்சு என மூன்றிலும் அசத்தினார்கள். ஆதீன நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ம.இரமேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார், ரெட்கிராஸ் வி.எம்.பாஸ்கரன் மற்றும் வீனஸ் மழலையர் பள்ளி தாளாளர் விஜயலெட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தொடர்ந்து கவியரங்கம்… Read more: (no title)
- தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைச முன்னிட்டு மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைச முன்னிட்டு பட்டாசு கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது பட்டாசு கடை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பேசியது… Read more: தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைச முன்னிட்டு மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்