- போடி நகராட்சியில் நகர திமுக சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல்போடி நகராட்சியில் நகர திமுக சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் எம்பி திறந்து வைத்தார் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரின் பிரதான வீதியான பஸ் நிலையம் அருகே தேவர் சிலை ரவுண்டான முன்பு கோடையில் கொளுத்தும் வெயிலில் பொது மக்களின் தாகம் தீர்க்க நகர திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பொது மக்களுக்கு நீர்மோர் தர்பூசணி நுங்கு பதநீர் போன்ற மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் அதனை பொது மக்களுக்கு வழங்கி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளர் ஆர் புருசோத்தமன் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் பொதுக்குழு உறுப்பினர் எம் சங்கர் நகராட்சி நகர் மன்ற கவுன்சிலர் மகேஸ்வரன் உள்ளிட்ட நகர திமுக நிர்வாகிகள் நகராட்சி நகர் மன்ற கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்
- பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் படிக்க பள்ளியின் சார்பில் புத்தகங்கள்தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் படிக்க பள்ளியின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
- ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அதில் பங்கு கொண்ட ஒவ்வொரு தனிநபரின் வளர்ச்சி-ஜி ஆர் ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ்அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் பெண்ணினத்தின் மகுடமாக ஜொலிக்கும் ஜி ஆர் ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் 69-வது பெண்கள் நிலை குறித்த ஆணையம் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் தலைநகரமான நியூயார்க்கில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சார்ந்த கோவையில் உள்ள ஜி ஆர் ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் பள்ளியின் முதல்வர் உமா மாணிக்கம் சர்வதேசப் பெண்கள் மேம்பாடு மற்றும் மாற்றத்திற்கான பிரதிநிதியாக பங்கேற்றார். இதில் உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் கல்வியாளர்கள், அமைச்சர்கள், அறிவியல் அறிஞர்கள் வழக்குரைஞர்கள், அரச குடும்பத்தினர், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாணவர்கள் மற்றும் பெண்களின் வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான திட்டங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் நைஜீரியா, தென்கொரியா, உகாண்டா, கனடா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் இணைந்து பல திட்டங்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்த, ஆலோசிக்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான திட்டங்களை பல்வேறு நாடுகளுடன் சேர்ந்து வடிவமைப்பது மிக முக்கியமான பொறுப்பாகும். இதனை கோவை ஜி… Read more: ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அதில் பங்கு கொண்ட ஒவ்வொரு தனிநபரின் வளர்ச்சி-ஜி ஆர் ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ்
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மீண்டும் மஞ்சள்பைசெங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மாதவரம் மண்டலம் 3 ல் பிளாஸ்டிக் மாசினை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்க மீண்டும் மஞ்சள்பை உபயோகிக்கும் கடைவீதி பிரச்சாரம் மாதவரம் மண்டல செயற் பொறியாளர்கள் பாஸ்கர், தலைமையில் சுகாதார அதிகாரிகள் மாரிமுத்து, பீர்முகம்மது, மீனாட்சி சுந்தரம், பொறியாளர்கள் சரவண மூர்த்தி உஷாராணி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் பொருட்கள் வாங்க மஞ்சள் பை வாங்க வலியுறுத்தியும் பிளாஸ்டிக் கவர்களை உபயோகம் செய்ய வேண்டாம் எனவும் பிரச்சாரம் செய்தனர்.
- நாகேஸ்வரமுடையார் ஆலயத்தில் ராகு பெயர்ச்சி விழாஎஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் ஆதி ராகு ஸ்தலம் என்று அழைக்கப்படும் நாகேஸ்வரமுடையார் ஆலயத்தில் ராகு பெயர்ச்சி விழா ஏராளமான பக்தர்கள் பரிகார அர்ச்சனை செய்து வழிபாடு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பொன்னாகவல்லி அம்மன் உடன் ஆகிய நாகேஸ்வரன் உடையார் திருக்கோயில் உள்ளது ஆதி ராகு ஸ்தலம் என்று அழைக்கப்படும் இக்கோயிலில் அமிர்த ராகு பகவானாக தனி சன்னதியில் ராகு பகவான் அருள் பாலிக்கிறார் ராகுவும் கேதுவும் தவமிருந்து, இறைவனை வழிபட்டு கிரகப் பதவியை அடைந்தனர். அந்த இறைவன் பெயர் நாகேஸ்வரமுடையார், இறைவி புன்னாக வல்லி. இவர்கள் அருள்பாலிக்கும் இடம் சீர்காழி நாகேஸ்வர முடையார் கோயில் கோவிலின் முகப்பில் அழகிய மூன்று நிலை ராஜகோபுரம், உள்ளே நுழைந்ததும் அழகான வேலைபாடுகளுடன் கூடிய மகா மண்டபம் உள்ளது. அதனை அடுத்து அர்த்த மண்டபமும், கருவறகருவறையில் இறைவன் நாகேஸ்வர முடையார் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இறைவி புன்னாகவல்லி… Read more: நாகேஸ்வரமுடையார் ஆலயத்தில் ராகு பெயர்ச்சி விழா