Category: தமிழ்நாடு

விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்க ஆண்டு விழா விழிப்புணர்வு பேரணி

V. பார்த்தசாரதி செய்தியாளர் விழுப்புரம் விக்கிரவாண்டிவிக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்க ஆண்டு விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது.விக்கிரவாண்டியில் விழுப்புரம் மாவட்ட சிகரம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நடந்த ஆண்டு…

சூர்யா பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

விக்கிரவாண்டி விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.கல்லூரி அரங்கில் நடந்த முகாமிற்கு கல்லூரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி…

இராஜபாளையம் நகரில் புதிதாக மதுபான கடை- பாஜக சார்பில் கண்டனம்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்ட தலைவர் சரவணகுமார் என்ற ராஜா தலைமையில் நடைபெற்றது நகர தலைவர்…

முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி முகவர் மற்றும் ஆலோசனை…

ராஜபாளையத்தில், சாலை ஓரங்களில்,வாகனம் நிறுத்த, வழிவகை செய்த போக்குவரத்து காவல்துறை

ராஜபாளையத்தில், சாலை ஓரங்களில்,வாகனம் நிறுத்த, வழிவகை செய்த போக்குவரத்து காவல்துறை, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பிரதான சாலையாக தென்காசி சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகிவிட்டது.…

ராஜபாளையத்தில் நெல்லுக்கான பண பட்டுவாடா தாமதம்-விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நெல்லுக்கான பண பட்டுவாடா தாமதம்-விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ராஜபாளையத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பெற்ற நெல்லுக்கு 24 நாட்கள் கடந்தும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படாத…

தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் பிறந்த நாளை ஒட்டி மார்ச் மாதம் முழுவதும்…

தென்காசி ஐ சி ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி இலவச பயிற்சி

தென்காசி ஐ சி ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி இலவச பயிற்சி வகுப்பு வட்டாரக் கல்வி அலுவலர் மாரியப்பன்…

கடலூர் அருகே அதிமுக ஆட்சியின் சாதனைகளை துண்டு பிரசுரமாக பொதுமக்களிடம் வழங்கும் நிகழ்ச்சி

கடலூர் உழவர் சந்தை அருகே வடக்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் சாதனைகளை துண்டு பிரசுரமாக பொதுமக்களிடம் வழங்கும்…

அழகு மலையில் வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரம்- மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. அழகு மலையில் நாளை ஜல்லிக்கட்டு பேட்டி-வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரம்- மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில்…

கே.என்.பேட்டை பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம்

சி கே ராஜன் கடலூர் மாவட்ட செய்தியாளர்..9488471235.. கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.என்.பேட்டை பள்ளியில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் 3ஆம் கட்ட சிறப்பு முகாமினை…

கோவையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 4 வீட்டு மனை திட்டங்கள் அறிமுகம்

கோவையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 4 வீட்டு மனை திட்டங்கள் அறிமுகம் அறிமுகமான 7 நாட்களில் ரூ.110 கோடி இடங்கள் விற்பனை ~ சென்னை வெற்றியைத் தொடர்ந்து…

கோவையில் புதிய கைட்ஸ் (KITES) சீனியர் கேர் மையம்- பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் கோபிநாத் திறந்து வைப்பு

கோவையில் புதிய கைட்ஸ் (KITES) சீனியர் கேர் மையம் பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் கோபிநாத் திறந்து வைப்பு இந்தியாவின் முன்னனி முதியோர் பராமரிப்பு மையமான (KITES) கைட்ஸ்…

இணையவழி குற்றங்களை தடுக்க ஆவடி சரக மாதவரம் பால்பண்ணை போலீசார் நடத்திய விழிப்புணர்வு

செங்குன்றம் செய்தியாளர் தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட குற்றங்கள் நிகழாமல் தடுக்க ஆவடி காவல் ஆணையராக இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் சார்பாக ஆவடி…

விருத்தாசலம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வடக்கு ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன்…

காங்கயம் அருகே இளைஞர் தற்கொலை- குடிப்பழக்கத்தால் விபரீதம்

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் அருகே இளைஞர் தற்கொலை குடிப்பழக்கத்தால் விபரீதம் காங்கயம் அருகே குடிப்பழக்கத்திற்கு அடிமையான இளைஞர் தூக்கிட்‌டு தற்கொலை செய்து கொண்டார்.காங்கயம் அருகேயுள்ள ராமபட்‌டிணத்தை…

பெரியகுளத்தில் தனியார் பள்ளியில் முப்பெரும் விழா

பெரியகுளத்தில் தனியார் பள்ளியில் முப்பெரும் விழா… தேனி மாவட்டம் பெரியகுளம் – மதுரை ரோட்டில் உள்ள விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் பிரசிடென்சி மழலையர் பள்ளி மற்றும்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா கண் கண்ணாடிகள் வழங்குதல்

பள்ளிக்கே வந்து மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்குதல் தமிழக அரசின் கண்ணொளிதிட்டத்தில் மாணவர்களுக்கு விலையில்லா கண்ணாடிகள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்…

இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என 2 நாட்களாக சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

காங்கயம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 திருப்பூர் மாவட்டம், காங்கயம் மற்றும் சென்னிமலை பகுதியில் கடந்த ஒரு வருட காலமாக கால்நடைகளை வெறிநாய்கள் கடித்து ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளது.…

அருங்குணம் ஊராட்சியில்வரும் முன் காப்போம் திட்டசிறப்பு மருத்துவ முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில்வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர்அருண்ராஜ் ஆலோசனைப்படி நடைபெற்றது. இந்த இலவச மருத்துவ…

பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு நடைபெற்றது.கிராம ஊராட்சி அளவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை கடந்த…

புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமில் சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன் குமார் பங்கேற்று…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்துா்அருள் ஆனந்தர் கல்லூரியில் பயிலும் தேதிய மாணவா் படை மாணவன் சந்தோஷ் பிரபு மற்றும் மருது பாலாஜி (14 TN…

மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் உட்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்திவரும் வளர்ச்சி…

உதவி தலைமை ஆசிரியரை தாக்கிய சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. உதவி தலைமை ஆசிரியரை தாக்கிய சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்து பல்லடம் போலீசார் நடவடிக்கை……

இரட்டை படுகொலை -மயிலாடுதுறை அரசு மருத்தவமனையில் போலீசார் குவிப்பு

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே முட்டத்தில் சாராய வியாபாரிகளால் இரட்டை படுகொலை. சாராய வியாபாரத்தை தட்டி கேட்ட கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர் ஆகிய இருவர்…

முட்டம் கிராமத்தில் இளைஞர்கள் படுகொலை- கொலையாளிகளின் வீடுகளை சூறையாடி தீ வைத்த கிராம மக்கள்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் முட்டம் கிராமத்தில் சாராய விற்பனையை தட்டி கட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலி கொலையாளிகளின் வீடுகளை சூறையாடி தீ வைத்த…

வெடிகுண்டு தாக்குதலால் பலியான ராணுவ வீரர்களின் தியாகத்தின் ஆறாவது ஆண்டு நினைவு நாள்-சிவசேனா அஞ்சலி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சிவ சேனா கட்சி சார்பில்கோயம்புத்தூரில் பயங்கரவாதிகளால் திட்டமிட்டு வெடிகுண்டு தாக்குதலால் பலியான அப்பாவி பொதுமக்களுக்கும் மற்றும் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்கபட்டு வீரமரணம்…

தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின்3வது பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பிப்.15. தஞ்சாவூர் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும்…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் சந்திப்பு

சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் எழுத்தாளர்…

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர்பாளையத்தில் விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன்…

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முசிறி காவிரி பாலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நீர் மோர் வழங்கும் நிகழ்வு

திருச்சி திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தைப்பூச திருநாளை (பிப்ரவரி 12)முன்னிட்டு முசிறி காவிரி பாலம் அருகே குளித்தலை தைப்பூச…

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்-மாவட்ட எஸ்பி உத்தரவு

ராணிப்பேட்டை ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தீவிர தணிக்கையில் ஈடுபட வேண்டும் என மாவட்ட காவல் துறையினருக்கு எஸ்பி…

செங்குன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் நடத்திய இலவச பயிற்சி முகாம்

செங்குன்றம் செய்தியாளர் மாற்றுத்திறனாளிகளின் மனதின் குரல் அறக்கட்டளை சார்பாக, செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம், ஈஸ்வரன் நகரில் தையல் பயிற்சி, ஆரிஒர்க் அழகுகலை பயிற்சி ஆகியவற்றுக்கான இலவச பயிற்சி…

பெரம்பலூரில் 20ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை தேக்க தொட்டி இடிக்கப்பட்டது

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் 1997 -ஆண்டு, சுமார் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு அப்போது பெரம்பலூர் பேரூராட்சியாக இருந்த…

விசைத்தறி கூடங்களில் கருப்பு கொடி கட்டி கவன ஈர்ப்பு போராட்டம்

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. கூலி உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தைக்கு வராத ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும் மாநில மாவட்ட நிர்வாகிகள் சித்தரி யாளர்கள் கூலி…

தவசிமடையில் ஜல்லிக்கட்டுக்கு வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் தவசிமடையில் பகுதியில் உள்ள புனித அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு வருடம் வருடம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இவ்வாண்டு நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு…

கொடைக்கானல் | பூம்பாறை முருகன் கோயில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ளது பூம்பாறை மலைக் கிராமம்.…

கடலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு

C K RAJAN Cuddalore District Reporter 9488471235 கடலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வுவிருத்தாசலம் தனியார் மண்டபத்தில் தேர்தல்…

தாராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி!.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கடும் பனி மூட்டம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். காலை 10- மணிவரை வாகனங்களில்…

மணலி மண்டலத்தில், 32 வது சாதாரண குழு கூட்டம்

திருவொற்றியூர் மணலி மண்டலத்தில், 32 வது சாதாரண குழு கூட்டம், நேற்று காலை, மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலை மையில் நடந்தது. இதில், செயற்பொறியாளர் தேவேந்திரன்,…

வங்கிகளில் தேவையான பணி நியமனங்களை உடனே செய்ய தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் வங்கிகளில் தேவையான பணி நியமனங்களை உடனே செய்யதேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்ட தேசிய…

பணி நிரந்தரமே பிரச்சனைக்கு தீர்வு: பகுதிநேர ஆசிரியர்கள் ஆதங்கம்:

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதே பிரச்சனையை தீர்க்கும் என மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்…

பெரம்பலூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழக அரசு அமல்படுத்தியுள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் காலவரையின்றி…

பாபநாசத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் தமிழக முதல்வர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்…. தமிழகத்தில் பல்வேறு…

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சிறார் திரைப்படப் போட்டி

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான சிறார் திரைப்படப் போட்டி நடைபெற்றது போட்டியினை தலைமை ஆசிரியர் அமிர்தம் மாலதி…

மாநகரில் வாழ முடியாத பகுதிகளில் மூன்று வருடங்களில் குடியேற பணிகளை செய்தார் மாநகராட்சி மேயர் ஜெகன்

மாநகரில் வாழ முடியாத பகுதிகளில் மூன்று வருடங்களில் குடியேற பணிகளை செய்தார் மாநகராட்சி மேயர் ஜெகன் தூத்துக்குடி மாநகராட்சி நான்கு மண்டலங்களிலும் வாரந்தோறும் புதன்கிழமை அன்று மக்கள்…

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பியிடம் வாழ்த்து பெற்ற பறை இசைக்கலைஞர் வேலு ஆசான்

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பியிடம் வாழ்த்து பெற்ற பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள பறை இசைக்கலைஞர் வேலு…

தேனி மாவட்டம் வெள்ளையம்மாள்புரம் மற்றும் இராஜதானி அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 3.11 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வக…

தேசிகர் தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்7708616040 67 ஆண்டுகள் பழமைவாய்ந்த வலிவலம் தேசிகர் தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியை புறக்கணித்து கருப்பு பேட்ச் அணிந்து தர்ணா…